சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
தமிழ் பெயர்களும் அவற்றின் அர்த்தங்களும்! தமிழுக்கு அமுது என்ற பேர். அந்த தமிழில் தங்கள் தொழிலை சுட்டி காட்ட இதுவே நல்ல தருணம் Doctor -- வைத்யநாதன் Dentist -- பல்லவன் Lawyer -- கேசவன் North Indian Lawyer -- பஞ்சாபகேசன் Financier -- தனசேகரன் Cardiologist -- இருதயராஜ் Paediatrician -- குழந்தைசாமி Psychiatrist -- மனோகரன் Marriage Counsellor -- கல்யாணசுந்தரம் Ophthalmologist --கண்ணாயிரம் ENT Specialist -- நீலகண்டன் Nutritionist -- ஆரோஞசாமி Hypnotist -- சொக்கலிங்கம் Mentalist -- புத்திசிகாமணி Exorcist -- மாத்ருபூதம் Magician -- மாயாண்டி Builder -- செங்கல்வராயன் Painter -- சிற்றகுப்டன் Meteorologist -- கார்மேகம் Agriculturist -…
-
- 8 replies
- 2.5k views
-
-
வணக்கம் திரு நெடுக்காலபோவான் அவர்களே, உங்கள் பிழைகளைச் சுட்டிக்காட்டி உங்களை திருத்தும் நோக்குடன் தோழர் விசைகலைஞன் அவர்கள் எமது இணையத் தளத்தில் எழுதிய ஆக்கத்துக்கு பதிலளிக்க முடியாத நீங்கள், கட்டுரையாளர் யார் என்ற கண்டுபிடிப்பில் ஈடுபடுவது பயனற்றதும் தேவையற்றதுமாகும். கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாத நீங்கள் கருத்தை எழுதியவர்கள் எலி பல்லி என வசைபாடுவது ஏன் என்ற மர்மம் எமக்குப் புரியவில்லை. உங்களை தற்காத்துக்கொள்வதற்காக, யாழின் மீது சேறு பூச முற்பட்டு இருக்கிறீர்கள் .உங்களிடம் நாம் கருத்துக் கேட்பது என்பது உண்மை. ஆனால் சேறு பூச முற்படுவதாகக் கூறுவது உங்களுடைய கற்பனை. ”மன்னிக்கிறவன் குஞ்செலி மன்னிப்புக் கேட்கிறவன் பெரிய பெரிய எலி” திரு நெடுக்…
-
- 8 replies
- 845 views
-
-
-
குழிதோண்டும் துறையில் வல்லவரான யாழ் கள உறுப்பினர் ஒருவரே ஐரோப்பாவில் ஏற்பட்ட எரிமலை கக்கலுக்கு காரணம் என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டது நீங்கள் யாபரும் அறிந்ததே. யூகே செல்வதாக கூறி கனடாவில் இருந்து புறப்பட்ட இவர் Iceland சென்று, தனது வித்தையை கச்சிதமாக காட்டியபின்னர், விமான போக்குவரத்துக்கள் ஐரோப்பாவில் முடங்கும் என்பதை முன்கூட்டியே அறிந்தமையால் நேரகாலத்துடன் கனடாவுக்கு வந்து சேர்ந்தார் எனவும் கூறப்பட்டது. பூமியினுள் மிகவும் ஆழமான குழிகளை தோண்டுதல், ஆழமாக தோண்டப்பட்ட குழிகளினுள் இத்தியாதிகளை ஏற்றுதல், இறக்குதல், பதுக்குதல், ஆழமான குழிகளினுள் நீண்டகாலம் பதுங்கி வாழ்தல் ஆகிய இன்னோரன்ன செயற்பாடுகளை சர்வதேச மட்டத்தில் வினைத்திறனுடன் மேற்கொள்ளக்கூடிய மேற்கண்ட தமிழரே இன்று …
-
- 8 replies
- 1.1k views
-
-
-
- 8 replies
- 1.9k views
-
-
http://sinnakuddy.blogspot.com/2007/02/blog-post_18.html
-
- 8 replies
- 2.5k views
-
-
http://youtu.be/Sor3UgNP_IQ
-
- 8 replies
- 831 views
-
-
-
சரி சரி ஆதியின் மூளையைத் தூசு தட்டியாச்சு... எல்லாரும் வாங்க ஆதி உங்களுக்காக ஒரு புதிர்...... இல்லையில்லை உங்களுடைய மூளை எவ்வளவுக்குச் சிந்திக்கிறது என்று பார்க்க இத்தோட ஒரு படத்தை இணைக்கிறன். யாழ்க்கள வண்டுகளுக்கு அடர் அவையில் ஒரு கலக்கல் பொழுது. பழைய பெரும் தலைகளும்(பெருந்தலைகள் என்றால் தலை பெருத்தவர்கள் அல்ல ) தங்கள் தங்கள் கருத்தை இப்படத்தைப் பார்த்து எழுதவேண்டும் என்பது ஆதியின் தாழ்மையான வேண்டுகோள். என்ன தயாரா?
-
- 8 replies
- 2.2k views
-
-
உங்கள் ஆருயிர் (ஆருயிர் என்றால் என்ன எனும் கேள்வி மண்டைக்கிளால போகுது) தோழனை எழுப்புவது எப்படி? http://www.youtube.com/watch?v=bpXLIxcmNGg
-
- 8 replies
- 1.8k views
-
-
உறவுகளே உங்களுக்கு தெரியுமா இவை என்ன செய்யினம் என்று
-
- 8 replies
- 3.4k views
-
-
இநத வான் பாதுகாப்பு பொறிமுறையை யார் பிச்சை போட்டது என கேட்க கூடாது ரகசியமாக அன்ரனோவ் விமானத்தில் கட்டு நாயக்காவில வந்திறக்கிய்தாக தகவல் இயந்திரங்களும் ஏவுகணைகளையும் இலங்கையை கைவிட்ட பின் இதுவாவது தன் அண்ணன் மகிந்தவையும் அவனின் இனத்தவர்களையும் காப்பாற்றுமா என காலம்தான் பதில் சொல்லும்
-
- 8 replies
- 1.9k views
-
-
-
விஜய் டிவியில் வந்த புகழ் மிக்க லொள்ளு சபா பார்த்திருக்கிறீர்களா? தமிழ் சினிமாவை கலாய்த்து எடுத்து அதகளம் பண்ணுகிறார்கள். பல அர்த்தம் உள்ள ஒரு தமிழ் வார்த்தையை, அடுத்தவர் வேறு மாதிரி விளங்கி கொள்வது போல சிரிப்பினை உண்டாக்குவார்கள். கலாய்க்கப்படுபவர்களில், முதல் ஆள், காப்டன், பிறகு டி ராஜேந்தர்... சிவாஜி, எம்ஜிஆர் உள்பட, நம்ம சிவகுமாரும் தப்பவில்லை. சுவாமிநாதன், மனோகர், சந்தானம், யோகி சேது, ஜீவா, மாறன், சேசாத்திரி என்று பலரும் இங்கிருந்து தான் சினிமாவுக்கு வந்தார்கள். எனக்கு இதில் பிடித்த கேரக்டர் மனோகர். இவர் சினிமாவுக்கு வந்தும் பெரிதாக ஜொலிக்கவில்லை. ஆனால் யோகி சேது கலக்குகிறார். 1. எம்டன் மகன் இதில் 3:39ல் வந்து அடி வாங்குபவர் யோகி பாபு. …
-
- 8 replies
- 1.1k views
-
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொள்ளும் தாக்குதல்களுக்கு எதிர்தாக்குதல்களே இடம்பெறுகின்றன. இதனைதவிர இராணுவ நடவடிக்கை எவையும் இடம்பெறவில்லை ஜனாதிபதி மகிந்த ராஜபச்ச தெரிவித்துள்ளார். நாட்டின் இறைமையை பாதுகாக்கும் வகையில் வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சமாதானத்திற்காக அரசாங்கத்தின் கதவுகள் திறந்தேயுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஊடக நிறுவன பிரதானிகளுடன் இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். தாம் சமாதானம் பற்றி பேசுவது இராணுவத்தின் அல்லது அரசாங்கத்தின் பலவீனம் என கருதக்கூடாது. மாவில் ஆறு அணை தமிழீழ விடுதலைப் புலிகளால் தடைசெய்யப்பட்டதன் பின்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ப…
-
- 8 replies
- 2.2k views
-
-
-
- 8 replies
- 2.7k views
-
-
"சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்" உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் . அப்போது தெற்கு ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களின் கூற்று இது: "பழங்காலத்திலிருந்தே நிகழாத ஒன்று; ஒரு இளம் பெண் தன் கணவனின் மடியில் வாய்வு [பேச்சு வழக்கில் குசு] விடுவதில்லை" "Something which has never occurred since time immemorial; a young woman did not fart in her husband's lap." வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தால் [University of Wolverhampton] வெளியிடப்பட்ட உலகின் மிகப் பழமையான முதல் 10 கேலி [ஜோக்] பட்டியலில் இது தலைமை வகிக்கிறது. [Thursday July 31, 2008] …
-
-
- 8 replies
- 723 views
-
-
டாக்டர் விஜயின் அடுத்த படம். இதில் அவர் ஒரு பைக் ரேஸர். 'குருவி' படத்தில் கார் ரேஸில் எப்படி 'ஆக்சிலேட்டர் கட்' ஆனதும் அதன் வயரை பல்லால் பிடித்து இழுத்து முதல் பரிசு பெறுகிறாரோ, அதுமாதிரியான சாகச காட்சிகள் நிறைந்த படம். ஒரு காட்சி மட்டும் சாம்பிளுக்காக... ... ... ... ... ... ... ... ... டாக்டர் விஜய் பைக் ரேஸில் கலந்துக்கொள்கிறார்... ... ... ... ... ... ... ... ... .... ... வில்லனின் சதியால் பாதியில் பெட்ரோல் தீர்ந்துவிடுகிறது... ... ... ... ... ... ... ... ... ... ... ஆனாலும் முதல் பரிசு வென்றுவிடுகிறார்.. ... ... ... …
-
- 8 replies
- 1.3k views
-
-
புலிகளின் தலைவர்கள் பலர் இயக்கத்தைவிட்டு தப்பியோட்டம் [10 - December - 2007] [Font Size - A - A - A] வடபகுதிப் பிரதேசங்களில் இதுகாலவரையில் முன்னணியில் செயற்பட்டுவந்த புலிகள் இயக்கத் தலைவர்களில் பலர் இயக்கத்தைக் கைவிட்டு இரகசியமாக வேறு பிரதேசங்களுக்குத் தப்பியோடுவதாக வடபகுதி தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அரச படையினரின் தாக்குதல்கள் தீவிரமடைந்துவரும் நிலையில் அவற்றுக்கு முகம் கொடுக்கக்கூடிய பலத்தையும் பாதுகாப்பையும் புலிகள் இயக்கம் இழந்து வருவதாலேயே இவ்வாறு தமது உயிரைப் பாதுகாக்கும் நோக்கத்தில் புலிகள் இயக்கத் தலைவர்கள் வடபகுதியிலிருந்து வேறு பிரதேசங்களுக்கு பாதுகாப்பைத் தேடி தப்பியோடிவருவதாக வடபகுதியிலிருந்து தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதன் காரண…
-
- 8 replies
- 3.1k views
-
-
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=-GwRoGR9luQ
-
- 8 replies
- 1.3k views
-
-
"கொரோனா" கற்றுத் தந்த பாடங்களில்.... இதுகும், ஒன்று. எனக்கு எப்பவும், வேலை காலை.. 7:30 மணிக்கு தான், வேலை ஆரம்பிக்கும் என்றாலும்.... நான், அதிகாலை... மூன்று மணிக்கே, எழும்பி.... எனது அலுவல்களை, முடித்து... குசினி, குளியலறை.... எல்லாவற்றையும்... ஒரு, நோட்டம் விட்டு... 😎 மீண்டும்... ஒரு, முறை துடைத்தெடுத்த பின்தான்... 💥 மனதிற்கு, .அமைதி கிடைக்கும். என்ற மன நிலையில்.. வாழ்கின்ற சாதாரண மனிதன். அது, என்ன... வருத்தமோ... தெரியவில்லை, எனக்கு... அப்படிச் செய்யா விட்டால், "விசர்" பிடித்த மாதிரி வந்து விடும். அதுக்குப் பிறகு, எனக்குப் பிடித்த... இஞ்சி தேனீரை, அல்லது எலுமிச்சை தேனீரை தயாரித்து.... வேலைக்கு கொண்டு போக வேண்டிய.... இ…
-
- 8 replies
- 1.6k views
-
-
http://www.youtube.com/watch?v=_5e-46UCc1A
-
- 8 replies
- 1.2k views
-
-
ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்!.வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததைக் கண்டார், அவருக்கு முன்னால் காபி இருந்தது. அவர்ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் கண்டார்.மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று இதமாகக் கையைப் பிடித்து “என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?” என்று கேட்டார். கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா? 20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே? மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது. கணவன் …
-
- 8 replies
- 1.4k views
-
-
எங்க பாத்தாலும் சனம் சூடாத்தான் நிக்கினம். இதைப்பாத்தாவது சிரிக்கினமோ பாப்பம் "நம்ம பக்கத்து வீட்டு கஞ்சன்கிட்ட 100 ரூபா கடன் கேட்டேன்.. இல்லைன்னுட்டான்" "அப்புறம் என்ன செஞ்சீங்க?" "நம்ம பெட்டியிலிருந்துதான் எடுத்து செலவு செஞ்சேன்." - சந்தியூர் கோவிந்தன் -------------------------------------------------------------------------------- பேங்க் மேனேஜர்: ஏன் ஜன்னலில் தொங்கும் திரையை கழற்றுகிறாய்? பியூன்: 'விண்டோ டிரஸ்ஸிங்' பண்ணக் கூடாது என்று சர்க்குலர் வந்திருக்கே சார். - எஸ்.மோகன் -------------------------------------------------------------------------------- "ராத்திரி ரொம்ப நேரம் காலிங்பெல்லை அழுத்தினேனே? திருடன்னு பயந்து கதவைத…
-
- 8 replies
- 1.7k views
-