சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
பார்க்க ரசிக்க விரல்களின் சில வித்தைகள் என்ன மாமு நாங்களும் சும்மா கலக்குவோம்ல தீயா வேல செய்யணும் மேக் டொனால்ட் உங்களை கடுப்புடன் வரவேற்கின்றது இதே சுகம் இதே சுகம் எந்நாளுமே வந்தால் என்ன ஏலே ஆம்ஸ்ராங்கு உன்னால மட்டுமா முடியும்? என் இனிய பொன் நிலவுடன் யாரது ?? காத்தமுத்து பேரனா நீயி?? மலர்களே மலர்களே இது என கனவா?? ரொம்ப குண்டாயிட்டமோ ? என் சாவிற்கு யாரும் காரணம் இல்லை மாப்பு எவனோ வட்சிடான்யா ஆப்பு தூக்கு மேடை எங்களுக்கு பூச்சோலை காலங்காத்தால ஒரு தம்மு இல்லேன்னா செத்துறாலம் போல இருக்குதே .... ஹாய் ஐ எம் ஹுங்காய் சிபிஐ ஆபிசர் பிரோம் சீனா பார்த்த முதல் நாளே அவளை பார்த்த முதல் நாளே ஸ்பைடர் மேன் ரிட்டர்ன் அட அட அட அட ..…
-
- 2 replies
- 576 views
-
-
ஒசாமா கடலில் வீசப்பட்ட வீடியோ காட்சி ஒசாமா கொல்லப்பட்ட பின் சடலத்தினை மக்கள் பார்வைக்கு காட்டுவதற்காக ஹெலிகாப்டரில் கொண்டுசெல்லும் போது ஏற்பட்ட விபரீதம் உங்கள் பார்வைக்கு முதல் முறையாக ..... மனவலிமை குன்றியவர்கள் தயவுசெய்து இந்த காட்சியை பார்க்க வேண்டாம் " " " " " " " " " " " " " " " " " " " " " " " " " " டிஸ்கி :-மனவலிமை குன்றியவர்கள் பார்க்கவேண்டாம் என சொன்னது இதை பார்த்து ஓவர் டென்சனாகி BP எகிறி நம்மள திட்டக்கூடாது பாருங்க அதுக்குதான் !!!!! http://youtu.be/mfF1vkMQ0h0
-
- 2 replies
- 674 views
-
-
-
லேற்றாத்தான் அண்ணை மூடுக்கு வாறார்...உள்ள போனது கள்ளா கசிப்பா யாருக்கு தெரியும் ....!!சுவாமி நிழலியானந்தா இவரை விட சூப்பரா ஆடுவார் தண்ணியை போட்டா ....
-
- 6 replies
- 1.1k views
-
-
பேஸ்புக் ஸ்டேட்டஸ் சமைப்பது எப்படி...
-
- 0 replies
- 756 views
-
-
ஜொள்ளுக்குண்டோ அடைக்குந்தாழ்? ஒரு பூவே பூவை சுமந்து கொண்டு நிற்கிறதே!!! ரெண்டு புன்னகைல எந்த புன்னகை அழகுன்னு ஒரே குழப்பமா இருக்கு ஏய்... எங்கிட்டயே உன் வேலைய காமிக்கறியா? பொய் சொல்லாம சொல்லுடா... அடிங்ங்... இப்ப சொல்லு... நீ பொய்தான சொல்ற? எங்க ஆயா மேல சத்தியமா சொல்றேன் நீங்க ரொம்ப அழகுங்க! நன்றி:விகடன்
-
- 4 replies
- 843 views
-
-
கேள்வி: கலோ யாழ்.. உனக்கு 15வது பிறந்த நாளாமே... யாழ்: அப்படித்தாப்பா பேசிக்கிறாங்க.. கேள்வி: என்ன இப்படிச் சொல்லுறே யாழ்: அப்ப எப்படிச் சொல்லுறதாம். கேள்வி: பிறந்த நாளும் அதுவுமா ஒரு உசாரா சொல்ல வேணாம்.. யாழ்: போப்பா கேள்வி.. எனக்கு இப்ப எல்லாம் வாழ்க்கையே வெறுத்துப் போச்சு. கேள்வி: இந்தச் சின்ன வயசில்.. என்ன வெறுப்பு உனக்கு.. காதல் தோல்வி..?! யாழ்: காதல் தோல்வியா.. அதெண்டால் தொல்லை தீர்ந்துது என்று.. சம்பைன் அதுஇதென்று..பார்ட்டி வைச்சு கொண்டாடிக்கிட்டு எல்லோ இருப்பன். கேள்வி: அப்ப என்னதான் சோகம் உனக்கு... யாழ்: என்ர உறவுகளே.. என் கூட ஒற்றுமையா இல்லையப்பா..! கேள்வி: அதுக்குப் போயி.. இத்தனை சோகமா..??! யாழ்: பின்ன.. இருக்காதா..??…
-
- 40 replies
- 3.2k views
-
-
கணவன் : நம்ம வீட்டுக்கு வந்த திருடன புடுச்சு அடிச்சு, உதச்சு அவன் கை காலெல்லாம் முறிச்சியே, எங்கேந்து வந்தது உனக்கு இவ்ளோ தைரியம் மனைவி : நான் திருடன்னு நினைச்சு அடிக்கலீங்க, நீங்க தான் குடிச்சுட்டு வந்திருக்கீங்கன்னு நினைச்சுதான்.. கணவன் : ?!?!?! Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx மனைவி : என்னங்க இப்படியே நான் உங்களுக்கு தினமும் சமச்சிப் போட்டுக்கிட்டு இருந்தா எனக்கு என்னதான் கிடைக்கப் போகுது சொல்லுங்க... கணவன் : இப்படியே சமச்சிக்கிட்டு இருந்தா கூடிய சீக்கிரம் என்னோட எல்ஐசி பணம் உனக்கு கிடைச்சிடும். xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx பக்கத்துவீட்டுக்காரர் : ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க? வீட்டுக்காரர் : சமையல் கட்டுல வேல செஞ்சிட்…
-
- 3 replies
- 3.6k views
-
-
-
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=uRGF2YUuFKE
-
- 1 reply
- 671 views
-
-
கலைஞர், ரகுமான் சந்திப்பு அறிவிப்பு :இது முழுக்க முழுக்க வெறும் கற்பனை கலந்த நகைச்சுவையே. யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல. இடம்: கோபாலபுரம் கலைஞரின் இல்லம் நேரம் :காலை 10 மணி செக்யூரிட்டி செக்கப் எல்லாம் முடித்து விட்டு கையில் அலிகார் பல்கலைக் கழகம் வழங்கிய டாக்டர் பட்டத்தோடு கலைஞரின் வரவேற்பு அறைக்குள்ளே நுழைகிறார் ரகுமான். ரகுமான்: அஸ்ஸலாமு அலைக்கும்.. கலைஞர்: (ஆற்காட்டாரைப் பார்த்து) அந்த தம்பி என்னய்யா சொல்லுது? ஆற்காட்டார்: உங்க மீது சாந்தி உண்டாகட்டும்னு சொல்றாரு தலைவரே! கலைஞர்: சாந்தியா? யாருய்யா அது? ஆற்காட்டார்: ஆகா! மறுபடியும் வாயக்குடுத்து வம்ப இழுத்துடாதிய தலைவரே! கலைஞர்:வாங்க தம்பி. உக்காருங்க.அது என்ன கையில. ரகுமான்: இது அலிகார் பல்கலைக்கழக…
-
- 0 replies
- 630 views
-
-
முன்னுரை: சுவாமிகளின் சூழல் மற்றும் வாழ்க்கை பற்றி சின்ன அறிமுகம். த(ப்)போ வனத்தில் சுற்றிலும் மரங்களும் கறிக்காக வளர்க்கப்படும் மான்களும் ஆடுகளும் நன்கு வளர்ந்த மாடுகளும், கேரிக் கொண்டு இருக்கும் கோழிகளும் நிறைந்து இருக்க, சுற்றி வர பக்தைகள் மெய் மறந்து இருக்க, கால் பாதத்தில் உள்ள நன்கு வளர்ந்த கழுவி சுத்தப்படுத்தாத நக்ங்களை மட்டும் படம் பிடித்து அதை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என்று விளம்பரப்படுத்த போட்டி போடும் விளம்பரக் கம்பெனிகள் சூழ்ந்து இருக்க சுவாமி நிழலியானந்தாவின் ஆச்சிரமம் தன் வழக்கம் போல மாலை 6 மணிக்கு களை கட்டிக் கொண்டு இருந்தது. உள் நாட்டுக்குள் இப்படி ஒரு ஆச்சிரமம் வைத்தால் சட்ட மற்றும் அரசியலமைப்பு பிரச்சனைகள் வரும் என்பதால் நாட…
-
- 35 replies
- 2.7k views
-
-
கேள்வி - வணக்கம் மகிந்த ராஜபக்சா அவர்களே பதில் - வுணக்கம் வுணக்கம் (ஆகா நீங்கள் வணக்கதை வுணக்கம் என்று சொல்லுறீங்கள் ) கேள்வி - உங்களின் இந்தியாப் பயணம் எப்படி இருந்தது பதில் - நான் இந்தியாக்கு திருச்சிக்கு பூனாது ஆமி கும்பிட ஆனால் எனக்கு எல்லா இடத்திலையும் எதிர்ப்பு அவங்கள் என்னை வடிவாய் ஆமி கும்பிட விடலை ( ஹா ஹா நீங்கள் சாமியை ஆமி என்று சொலுறீங்கள் ) கேள்வி - புலம் பெயர் ஈழ தமிழர்கள் உங்களுக்கு ஒரு காணொளியை குடுக்க சொல்லி தந்து இருக்கினம்..இந்தாங்கோ அந்தக் காணொளி பதில் - கொண்டாங்கோ குட்டாங்கோ அட இது நம்ம கருணா வீடியோ எல்லோ கேள்வி - ஒம் ஓம் இது கருணா தான்..கருணா இந்த வீடியோவில் சொன்னது உங்களுக்கு புரிந்ததா பதில் - ஆம் நன்றாக புரிந்த…
-
- 2 replies
- 1k views
-
-
உங்கள் கீ போர்ட்டில் உள்ள ctrl அமத்தி W யை டைப் பண்ணவும் (ctrl + W). அதன்பின் பாருங்கள் மஜிக்கை
-
- 0 replies
- 554 views
-
-
சொர்க்கத்திற்கு மூன்று பேர் போனார்கள், கடவுள் அவர்களிடம்,"சொர்க்கத்தில் இப்போது இடமில்லை உங்கள் மூவரில் பரிதாபமான சாவு யாருக்குநேர்ந்ததோ அவரை சொர்க்கத்தில் சேர்த்துக் கொள்கிறேன்" என்றாராம். முதல் ஆள் தன் கதையை சொல்ல ஆரம்பித்தார், "எனக்கு நீண்ட நாட்களாகவே என் மனைவி நடத்தை மீது சந்தேகம் இன்று சீக்கிரமாக போய் கண்டுபிடித்து விட வேண்டும் என்று சாயங்காலமே அப்பார்ட்மெண்ட்டிற்கு போனேன் என் அப்பார்ட்மெண்ட் 25 ஆவது மாடியில் இருக்கிறது நான் பார்த்தபோது வீட்டில் மனைவி மட்டுமே இருந்தாள் ஆனால் எனக்கு சந்தேகம் விடவில்லை வீடு முழுக்க தேடினேன் யாருமில்லை பால்கனி போய் தேடினேன் யாருமில்லை ஒரு சந்தேகத்தில் பால்கனியிலிருந்து எட்டிப்பார்த்தேன் ஒரு ஆள் என் வீட்டு ஜன்னலில் …
-
- 2 replies
- 677 views
-
-
http://www.youtube.com/watch?v=r-t5R754BZg&feature=player_embedded
-
- 2 replies
- 721 views
-
-
-
குடு குடு சாமி http://youtu.be/NSWCdBerRas http://youtu.be/aLB03_fbyAg http://youtu.be/_AgnViglQiI
-
- 2 replies
- 796 views
-
-
சாவகச்சேரி பஸ்நிலையத்தில் http://youtu.be/sg4OHY7gp7U
-
- 2 replies
- 548 views
-
-
-
இந்தக் காணொளியில் இசையமைப்பதற்கு யோசனைகளைப் பெறுவது எப்படி என்று ஆலோசனை வழங்குகிறார் டி.ஆர். காணொளியின் இறுதிவரை பார்க்கவும். Spoiler :lol:
-
- 4 replies
- 1.5k views
-
-
-
- 14 replies
- 1.3k views
-
-
மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி அவர்கள் தொண்டு செய்யும் அம்பானி முதலான கார்ப்பரேட்டுகள், மன்மோகன் சிங்கை ஆட்டுவித்து பெட்ரோல், டீசல், கேஸ் விலைகளை உயர்த்தி சாதாரண மக்கள் தலையில் அடிக்கும் எண்ணெய் கம்பெனி முதலாளிகள், சவுதி ஷேக்குகள் இவர்களை இணைத்துக் காட்டும் கிண்டல் வீடியோ.. http://www.eelamview.com/2013/01/30/gangnam-style/
-
- 0 replies
- 510 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=N7gKeGB_C-U
-
- 1 reply
- 523 views
-
-
பவர் கேட்ஸின்... "Power Windows 9"
-
- 2 replies
- 760 views
-