சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
ஒண்டுமே புரியேல்லை ஐயோ கணக்கிலை புலியான அக்கள் ஆராவது நான் செய்த கணக்குச் சரியோ எண்டு சொல்லுங்கோ No Study = Fail (1) Study = No Fail (2) (1) + (2) No Study + Study = Fail + No fail Study ( No + 1) = Fail (1+ No) Study = Fail
-
- 13 replies
- 2.5k views
-
-
"டிரம் " ஐ பார்த்து ஒண்ணே ஒன்னு கேட்கணும். பெர்மிஷன் வாங்காம பத்த மடப்பாயை போட்டிருக்கான் என்ற ஒரே காரணத்துக்காக..ஈவு இரக்கம் இல்லாம மனுஷனாக மதிக்காம .சங்கிலியால கட்டி சரக்கு பிளேனில லோட் பண்ணி விட்டிருக்க .....இதே 1950 1960 வாக்குல ரயில்ல டிக்கட் எடுக்காம ஒருவன் வந்தான் ...அவனை நாங்க ஓட்டுப்போட்டு சி எம் ஆக்கி ஆசியாவிலே பெரீய்ய...... பணக்காரனாக்கி நாலு தலைமுறையா அமோகமாக வாழ விட்டிருக்கோம் அந்த மனித நேயம் வேணாமா ரொனால்டுக்கு படித்தவை பபடித்தவை டித்தவை
-
- 1 reply
- 229 views
- 1 follower
-
-
அமெரிக்க தலைவர் கனடாவை 51வது மாநிலமாக சேர்க்கலாம் என்று சொன்னதிலிருந்தே கனடாவில் ஏதோ ஒருவரிடம் இருந்து தினம்தினம் ஒவ்வொரு அறிக்கையாக வருகிறது. கடைசியில் ஒருவருடம் முதலே மாநில தேர்தல் நடைபெற உள்ளது.இதற்காக ஒன்ராறியோ மாநிலத்தவருக்கு 200$ கள் அன்பளிப்பாக கிடைக்கிறது.
-
-
- 12 replies
- 691 views
- 1 follower
-
-
தலைவா! உன்னைப் போலவே எனக்கும் பத்திரிகையாளர்களை மிரட்டத் தெரியும் பார்த்தாயா? நாங்கள் கூட்டுச் சேர்ந்தால் என்ன? http://funnycric.blogspot.com/
-
- 0 replies
- 648 views
-
-
-
ஒபாமாவும் டேவிற் லெற்றமனும் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ---------------------------------------------- ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 1.2k views
-
-
அகவை 80 இலும் வாழ் விலாங்கு வாழும்.. ஒப்பற்ற தலைவர் ஆனந்தசங்கரியுடன் கேள்வியின் ஒரு செவ்வி.. கேள்வி: வணக்கம் தலைவரே... சங்கரி: வணக்கம். தலைவர் என்ற இந்த வார்த்தையை உங்களிடம் இருந்து வாங்க கடந்த சில தசாப்தங்களாக.. எத்தினை கடிதம் எழுத வேண்டியதாப் போச்சுது..! இருந்தாலும் அதனை மே 2009 இனை உருவாக்கி.. சாதித்துவிட்டேன் என்ற மகிழ்ச்சி... தொண்டையை அடைக்கிறது. கேள்வி: தொண்டையை அடைத்தால்.. நன்றாகச் செருமிக் கொள்ளுங்கள். இன்றேல் மூச்சு நின்றுவிடும் சாத்தியம் உண்டு. மேலும்.. அதற்காக நீங்களே பெருமைப்பட்டும் கொள்ளுங்கள். அதுசரி தலைவரே உங்களின் 80 வது அகவை தினத்தில் மலை போல்..மாலைகளும் பொன்னாடைகளும் குவிந்தனவே.. அதைப் பற்றி.. சங்கரி: அது வடக்கில் மீண்டும் ஜனநாயகம் மலர்…
-
- 2 replies
- 714 views
-
-
http://youtu.be/7oP4JI0Ibq8
-
- 0 replies
- 739 views
-
-
ஒரு அப்பாவும் மகனும்.. ஒரு நாள் மகன் அப்பாவை பார்த்து கேட்டார்.. அப்பா எனக்கு ஒரு சந்தேகம்.. சொல்லுவிங்களா>? என்னாடா மகனே என்ன சந்தேகம் சொல்லு என்றார் அப்பா? இல்லை அப்பா உங்களுக்கு எப்ப கல்யாணம் ஆனது.. அப்பா மகனை பார்த்து முறைத்தார்...என்ன உனக்கு இதுதான் சந்தேகமா? ஒடி போடா என்றார்.. திரும்பவும் மகன் வந்து கேட்டார் அப்பா எனக்கு ஒன்று கேட்கணும் என்றார்.. என்ன என்றார் அப்பா? இல்லை அப்பா உங்களுக்கு எப்ப கல்யாணம் ஆனது.. அப்பா திரும்பவும் பதில் சொல்லாமல் துரத்தி விட்டார்.. முன்றாம் முறை மகன் வந்து கேட்டார் அப்பா எனக்கு பதில் சொல்லுங்க என்றான் மகன்.. அப்பா தடி எடுக்க போனார்.. மனைவி வந்து சொன்னார் பிள்ளை எதுக்கு கேட்குறான் இல்ல…
-
- 22 replies
- 5k views
-
-
பையன்: ம்ம்.. இந்த பிகரு சூப்பரா இருக்கே.. பேசாம என்னைக் கல்யாணம் பண்ணிக்குவியா என்று கேட்டா என்ன.. அவனே அந்தப் பொண்ணிடம்: ஏய் பொண்ணு நீ ரெம்ப அழகா இருக்கே.. என்னை கல்யாணம் பண்ணிக்குவியா.. உன்ன ராணி மாதிரி வைச்சு காப்பாத்துவேன்.. பொண்ணு: எதுக்கும்..யோசிச்சுச் சொல்லுறனே.. (பொண்ணு மனசுக்க.. என்ன திடீர்ன்னு இப்படிக் கேட்கிறான்.. ஏன் சான்ஸை விடுவான்..) பையன்: இவ எப்ப யோசிச்சு எப்ப சொல்லப் போறா.. பேசாம சும்மா விளையாட்டுக்கு கேட்டேன்னு.. சொல்லி கேம் ஐ.. முடிச்சுட வேண்டியது தான். அவனே அந்தப் பொண்ணிடம்: சும்மாங்க.. ஒரு தமாசுக்குக் கேட்டேன். நீங்க உண்மை என்று நம்பீட்டிங்க போல. ஐயோ ஐயோ..! பட இணைப்பு: முகநூல் இதனை நான் ஒன்னும் ஒட்டுக்கேட்டு எழுதல்லைங்க.. எ…
-
- 8 replies
- 4.2k views
-
-
பேசாமல் நாமும் பெண்ணாகவே பிறந்திருக்கலாம் பேசாமல் நாமும் பெண்ணாகவே பிறந்திருக்கலாம் வயதானால் வழுக்கை விழாது நகரத்தில் நமக்காகவே சிறப்புப் பேருந்துகள் இயங்கும் தினமும் முகச்சவரம் செய்யவேண்டியதில்லை சட்டங்கள் நமக்காகச் சாய்ந்திருக்கும் எப்பொழுதும் நம் செல்பேசி பயன்பாட்டிலேயே இருக்கும் சடங்கானால் சீர் செய்து ஊர் கூடிக் கொண்டாடுவார்கள் நாற்பது பேர் ப்ரொபோஸ் செய்வார்கள் கல்யாணம், மருதாணி, நலங்கு, பட்டுப்புடவை, வளைகாப்பு என அநேக தருணங்களில் நாயகியாகி அமர்ந்திருக்கலாம் காமக் கவிதை எழுதினால் இலக்கிய உலகமே திடுக்கிடும் கணவனுக்கு எதிராகப் புகார் கொடுக்கலாம் மூத்த இலக்கியவாதி திருவனந்தபுர விடுதி முகட்டுக்கு நம்மை அழைத்துப்போய் கட…
-
- 14 replies
- 2k views
-
-
பாவம்யா அந்த புருஷன்.. http://www.youtube.com/watch?v=ixQ2fPhKNI8
-
- 2 replies
- 1.1k views
-
-
ஒரு ஊரிலை ஒருத்தர் ஒரு வாத்து வழத்து வந்தாராம் அந்த வாத்து ஒரு நாலைக்கு ஒரு முட்டை தான் இடுமாம் அந்த முட்டென்ர விலை பத்து ரூபாய்.. அந்த வாத்துகாரன் ஒரு நாள் யோசிப்பாரம் இந்த வாத்து ஒரு நாளைக்கு ஒரு முட்டை தானே இடுது இந்த வாத்தை வெட்டினா ஒரே நேரத்தில 1000 முட்டை எடுத்து நான் பெரிய பணக்காரனா வந்துடலாம் என்று அவர் வாத்தை வெட்டுவார் வெட்டி பாத்தா அதுக்குள்ள ஒரு முட்டையும் இல்லை இட்ட முட்டையளை யெல்லாம் உடச்சு எறிஞ்சுபோட்டு தலெல கை வைப்பார்
-
- 20 replies
- 4k views
-
-
-
- 2 replies
- 956 views
-
-
ஒரு கோயம்புத்தூர் குசும்புக்கார அன்பரின் கைவண்ணமே இங்கு நீங்கள் காண்பது. அன்பே! நீ சொன்னாய் என்பதற்காகத்தான் உனது அப்பாவிடம் பேசிப் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். அலுவலகத்தில் இருக்கிறேன் நீல்கிரிஸில் சாயங்கலாம் சந்திக்கலாம்’ என உன் தகப்பன் தொலைபேசியில் சொன்னபோது கடமை தவறாதவனின் மகளைத்தான் காதலித்திருக்கிறோம் என இறுமாந்திருந்தேன். சொன்னபடி ஐந்து மணிக்கெல்லாம் வந்தமர்ந்த உனது அப்பனைப் பார்த்த போது ‘எருமை மாட்டிற்கு மான் குட்டி எப்படி பிறந்தது?!’ என்ற பழைய கவிதைதான் நினைவிற்கு வந்தது. மான்குட்டி என்ற வர்ணனை உனக்கு அதிக பட்சம்தான் என்றாலும் எருமை மாடு என்பது உனது அப்பனுக்கு மிகக் குறைந்த பட்சம்தான். அந்தக் கடையில் பில் போடுவதற்காக இருந்த கம்ப்யூட்டரைத் தவிர மீதம்…
-
- 0 replies
- 879 views
-
-
ஒரு சர்தார்ஜியும், ஒரு பிரிட்டிஷ் காரனும் ஒரு விமானத்தில் லண்டனிலிருந்து டில்லிக்கு வந்து கொண்டிருந்தார்கள். சர்தார்ஜிக்கு ஜன்னல் சீட்டு. பக்கத்தில் அந்த பிரிட்டிஷ் காரன். சர்தார்ஜிக்கு தூக்கம் வந்தது. பிரிட்டிஷ் காரனுக்கு தூக்கம் வரவில்லை. அவன் சர்தார்ஜியை எழுப்பி "நாம் ஒரு விளையாட்டு விளையாடலாமா?" என்றான். சர்தார்ஜி மறுத்துவிட்டு தூங்கத் தொடங்கினார். அவன் விடவில்ல. மீண்டும் எழுப்பி, " நானொரு கேள்வி கேட்பேன்.உங்களுக்கு பதில் தெரியாவிட்டால், நீங்கள் எனக்கு ஐந்து டாலர் தரவேண்டும். அப்புறம், நீங்கள் ஒரு கேள்வி கேளுங்கள். எனக்கு பதில் தெரியாவிட்டால் நான் ஐந்து டாலர் தருவேன். இப்படியே விளையாடலாம்" என்றான். சர்தார்ஜி கொஞ்சநேரம் யோசித்துவிட்டு, "இது சரிப்படாது" என்ற…
-
- 0 replies
- 681 views
-
-
ரோனால்ட் ரீகன் இந்தியா வந்த பொழுது அவரை விமான நிலயத்தில் ராஜிவ் காந்தி சென்று வரவேற்றார். பிறகு இருவரும் காரில் வரும் போது அங்கங்கை பல போ் சாலை ஓரத்தில் சிறு நீர் கழிப்பதை பாரத்துக்கொண்டு வந்தார். பிறகு முகம் சுளித்தவாறு ராஜிவிடம் ...இப்படித்தான் இந்தியர்கள் செய்வார்களா......என்று கேட்டார். ராஜிவுக்கு தர்ம சங்கடமாகிவிட்டது பல இடங்களில் toileT கட்டி வைத்திருக்கிறோம். மக்கள் உபயோகபடுத்தமறுக்கிறார்கள் பழக்கமாகி விட்டது . அதை மாற்ற சிறிது காலம் பிடிக்கும் என்றார் பிறகு ராஜிவ் அமெரிக்கா சென்ற போது ரீகனும் ராஜிவும் வாசிங்டன் நகரில் காரில் வீதியில் சென்ற பொழுது ராஜிவ் சாலையில் ஒருவன் சிறுநீர் கழிப்பதை திருப்திப்பட்டு அதை ரீகனிடம் காண்பித்தார். ரீகன் கோபப்…
-
- 24 replies
- 5.4k views
-
-
இந்தக்கம்பனியில் நைட் வாச்மென் வேலைக்கு கேட்கின்றாயே உனக்கு அனுபவம் இருக்கின்றதா? ஏன்ன முதலாளி அப்படிக்கேட்டிட்டேங்க. இரவிலே சின்ன சத்தம் கேட்டாக்கூட முளிச்சிருவேன் கிராமத்து நோயாளி ஒருவன் ஆப்பரேசன் செய்துகொண்டு எழுந்து நடப்பதைக்கண்ட நேர்ஸ் ‘இப்படி எல்லாம் எழுந்து நடந்தால் தையல் பிரிஞ்சிடும் தெரியாதா என்ன?” என்று எரிந்து விழுந்தாள். அதற்கு நோயாளி “பணம் வாங்கல. நல்ல நு}லால் தைப்பதற்கு என்ன?” பதிலுக்கு எரிந்து விழுந்தான். என்ன இந்த நாயின் விலை ஆயிரம் டொலரா? அநியாயமாக இருக்கே சார் இது மிகவும் நன்றியுள்ள நாய். இருந்த இடத்தை எப்போதும் மறக்காது. அதனால் தான் இந்த விலை. எப்படி இந்த நாயை நன்றியுள்ளது என்கின்றாய். இதுவரை இந்த நாயை பத்துப்பேருக்கு விற்றிருக்கின்றேன…
-
- 82 replies
- 16.6k views
-
-
ஒரு தமிழ் இளைஞனின் உள்ள குமுறுல் http://www.youtube.com/watch?feature=player_embedded&v=U2L3RrjGKsA
-
- 2 replies
- 987 views
-
-
திருமணத்திற்கு முன் அவன் : இதுதான் கடைசி… இனிமேலும் என்னால காத்திருக்க முடியாது? அவள் : என்னைக் கைவிட்டுவிடுவீர்களா.. அவன் : என்ன பேசுற நீ… நான் எப்பவுமே அப்படி நினைத்ததில்லை…….. அவள் : என்னை காதலிக்கிறீர்களா…? அவன் : ஆமா.. அது எனக்குள்ளே உள்ள தாகம்… அவள் : எப்பவாவது என்னை ஏமாற்ற நினைப்பீர்களா…? அவன் : ஏன் இப்படி கேவலமா சிந்திக்கிற…. அவள் : என்னை முத்தமிடுவீர்களா…? அவன் : ம்ம்ம்… வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்… அவள் : என்னை அடிப்பீர்களா? அவன் : என்னம்மா இது… நான் அந்தமாதிரி ஆள் இல்லை….! அவள் : நான் உங்களை நம்பலாமா? அவன் : ம்ம்ம். அவள் : அன்பே…! திருமணத்தின் பின்…. அப்படியே கீழிருந்து மேல் நோக்கிப்பட…
-
- 33 replies
- 5.2k views
-
-
-
ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்.. அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது.. ஒரு நாள் மூத்த மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம் போனாள்.. நடுவழியிலே தண்ணிக்குள்ளே தற்செயலா விழுந்தது போல விழ, மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு. மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டுருந்தது.. அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது.. " மாமியாரின் அன்புப் பரிசு.." ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவரும் ஒரு மாருதி கார் வென்றார்.." மாமியாரின் அன்புப் பரிசாக..". மூன்றாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவர் கடைசி வரை காப்பாத்தவே இல்ல.. மாமியார் கடைசியா பரிதா…
-
- 10 replies
- 2.6k views
-
-
ஒரு பொங்கல் காலத்து நினைவு பலருக்கும் உங்கள் சிறிய வயது காலத்தில் நடந்த சில சின்ன சின்ன சம்பவங்கள் மறக்காமல் காலம் முளுவதும் அவ்வப்போ நினைவுக்கு வரும் அது போல பொங்கல் நாள் எண்டதும் எனக்கும் ஒரு சிறு வயது நினைவு. அப்போ எனக்கு பதின்மூண்று வயதிருக்கும் ஒரு பொங்கல் நாள் வழைமை போல குடும்பமாய் முற்றத்தில் அழகிய கோலம் போட்டு புது பானையில் பொங்கலிட்டு சந்தோசமாய் நாங்களெல்லாம் அண்ணா அக்கா தம்பி தங்கையெண்று புத்தாடையுடுத்து. வெடி கொழுத்தவும் வாணம் விடவும் சண்டை பிடித்து சண்டை பிடித்து பெரியோர்கள் விலக்கு பிடித்து மகிழ்ச்சியாக கொண்டாடிய ஒரு பொங்கல் நாள்.எங்களுரில் எங்களிற்கு மிகவும் நெருங்கிய நட்பாக இரண்டு கிறிஸ்தவ குடும்பங்கள் இருந்தன. பண்டிகை காலங்களில் நாங்க…
-
- 10 replies
- 2.8k views
-
-
-
- 2 replies
- 394 views
- 1 follower
-
-
ஒருத்தனை ஊருக்குள்ள ஓட ஓட அடிச்சேன்.. வடிவேலு அப்படியே தூக்கிட்டாரு.. சீமான் சொன்ன குட்டிக்கதை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பல ஆண்டுகளுக்கு முன்பு பேசியவற்றை எல்லாம் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மீம் கன்டென்ட்டுகளாக வைத்து வருகின்றனர். உதாரணமாக, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உடனான தனது உறவு குறித்து சீமான் பேசியதை பொய் என்று வாதிடுபவர்களும் உண்டு. கோபத்தை கக்கிய சீமான்! அந்த வகையில், சீமானின் நேற்றைய பேச்சும் சமூக வலைதளங்களில் பரவி பல்வேறு விமர்சனங்களை ஈர்த்து வருகிறது. இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், நீட் தேர்வு, காவிரி விவகாரம் உள்ளிட்டவ…
-
- 1 reply
- 238 views
-