சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
-
- 1 reply
- 1.1k views
-
-
லேற்றாத்தான் அண்ணை மூடுக்கு வாறார்...உள்ள போனது கள்ளா கசிப்பா யாருக்கு தெரியும் ....!!சுவாமி நிழலியானந்தா இவரை விட சூப்பரா ஆடுவார் தண்ணியை போட்டா ....
-
- 6 replies
- 1.1k views
-
-
http://www.youtube.com/watch?v=ssTdyW6YuDk&NR=1
-
- 3 replies
- 1.1k views
-
-
சிரிக்க மட்டும்..ரெம்ப யோசிக்காதீங்க.. # மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன? என்ன தெரியலையா? அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே? # எதுக்காக இந்தியா பூராவும், போஸ்ட் மேன் போட்ருக்காங்க? ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும். # தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்? அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும். # தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல? மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல! # டீச்சர்: மகாகவி பாரதி தெரியுமா? சார். மகா, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்! # யார் டைம் நமக்காக காத்திருக…
-
- 3 replies
- 1.1k views
-
-
-
- 2 replies
- 1.1k views
-
-
இளைஞன் ஒருவன் மிருகக்காட்சி சாலையில் வேலைக்கு சேர்ந்தான்.அங்கிருந்த கொரில்லா இறந்து விட்டதால் அவன் கொரில்லா போல் வேடமணிந்து கொண்டு குரங்கு சேட்டைகள் செய்ய வேண்டும்.இது தான் அவனுக்கு கொடுக்கப்பட்ட வேலை .அவனும் அதை ஏற்றுக்கொண்டு ஒழுங்காக செய்து வந்தான். ஒருநாள் அதிக கூட்டத்தைப் பார்த்த உற்சாக மிகுதியில் கண்டபடி குதித்தான்.அப்படி குதித்தபோது நிலை தடுமாறி பக்கத்திலிருந்த சிங்க கூண்டுக்குள் விழுந்துவிட்டான்.உடனே பயந்துபோய் "காப்பாத்துங்க ! காப்பாத்துங்க !!!" என்று கத்தினான். அந்த சிங்கம் மெதுவாக அவனிடம் வந்து சொன்னது, "முட்டாளே! கத்தாதே!!! நாம் நடிப்பது மக்களுக்கு தெரியக்கூடாது
-
- 1 reply
- 1.1k views
-
-
-
- 2 replies
- 1.1k views
-
-
http://sayanthan.blogspot.com/2007/02/blog-post_28.html
-
- 1 reply
- 1.1k views
-
-
தெரிவுகள் தமிழால் இணைவோம் பதில் சொல்லாத டயலாக்ஸ் [ ] 1. படுக்கையில் படுத்து கண்மூடும்போது....தூங்கப்போரியா? [இல்லை தூக்குல தொங்கப்போறேன் 2. மழை நேரத்தில் வெளில கிளம்புறதைப் பார்த்துட்டு..... மழைல வெளியே போறியா? [ இல்லை மாரியாத்தாவுக்கு கூல் ஊத்தப்போறேன்:-)] 3. அறிவாளி நண்பன் லேண்ட் லைனுக்கு கால் பண்ணிட்டு......மச்சி எங்கிருக்கே? [ உங்க ஆயா வீட்ல இருக்கேன் மச்சி ] 4. பாத்ரூம்லேர்ந்து ஈரத்தோட தலை துவட்டிகிட்டு வெளில வரும்போது..... குளிச்சியா? [ இல்லை கும்மி அடிச்சேன் ] 5. தரைதளத்தில் லிஃப்டுக்காக காத்திருக்கும் போது... மேலே மாடிக்கி போறியா? [ இல்லை அமெரிக்கா போறேன் ] 6. அழகான பூங்கொத்தை டார்லிங்குக்கு குடுக்கும் போது..... இது என்ன…
-
- 6 replies
- 1.1k views
-
-
உந்த ஒலிம்பிக்கில பாருங்கோ மேலை நாட்டு காரங்கள் தங்களுக்கு தெரிந்த விளையாட்டுகளை மட்டும் போட்டியாக வைத்து தங்க பதக்கம்,வெள்ளி,பித்தளை என்று எடுக்கிறாங்கள் இதை நாங்கள் வன்மையாக கண்டிக்க வேண்டும்.எங்களுக்கு தெரிந்த போட்டிகளை ஏன் இவர்கள் வைப்பதில்லை காரணம் அவர்களுக்கு பயம் அப்படி வைத்தால் நாங்கள் தான் எல்லா பதக்கங்களும் எடுத்து போடுவோம் அதாவது தெற்காசிய சிங்கங்கள் ஆகிய நாம் (சார்க்கு சிங்கங்களாகிய நாம்) அப்படி போட்டி வைத்தார்கள் என்றால் சிறிலங்கா முதலாவது இடத்திலையும் பூட்டான் இரண்டாவது நேபாளம் மூன்றாவது பங்களாதேஷ் நான்கு பாகிஸ்தான் ஜந்தாம் இந்தியா ஆறாதவது இடத்திலையும் மாலைதீவு ஏழாவது இடத்திலும் வரும். அமெரிக்க,சீனா,ரஷ்யா போன்ற நாடுகள் பதக்கங்களை எடுக்கும் சந்தர்ப்…
-
- 2 replies
- 1.1k views
-
-
நான் வளர்த்த நாய் மன்னிக்கவும் திருவாளர் பெருமதிப்புக்குரிய நாய் அவர்கள் எனக்கு தெரிந்த தமிழ்நண்பர் ஒருவர் 4 நாய்கள் வளர்க்கின்றார். அதில் ஒன்று இவரது மதிலைத்தாண்டி குதித்து பக்கத்து வீட்டுக்குள் சென்றுவிட்டது பக்கத்து வீட்டு பிரெஞ்சுக்காறி காவல் துறைக்கு அறிவித்து விட்டார் காவல் துறை இவரது வீட்டைத்தட்ட இவர் நாயைக்கூப்பிட நாய் கம்பீரமாக பக்கத்து வீட்டு மதிலைத்தாண்டி பாய்ந்து வர... எனது நண்பருக்கு காவல் துறைக்கு முன் சாட்சியாக அந்த வீட்டிலிருந்து வருகிறதே என்று கடுப்பேற.... விட்டார் காலால் ஒன்று நாய்க்கு. காவல்துறை இவரை மடக்கிப்பிடித்து கைவிலங்கிட்டு கொண்டு போய் தமக்கு முன்னாலேயே மிருகவதை என்று பதிந்து 6 மாதம் உள்ளே தள்ளிவிட்டார்கள். …
-
- 10 replies
- 1.1k views
-
-
-
- 8 replies
- 1.1k views
- 1 follower
-
-
ஆணா.. பெண்ணா...? எப்படி..? சிறு ஊசி, பூ வாங்குவது முதற்கொண்டு வீடுகள், தொழிற்சாலைகளை வாங்குவது வரை கணணியில்லாமல் இப்பொழுது சரியாக கணித்து வாங்க / வாழ முடியாது.. அந்தளவிற்கு கணணியை சார்ந்துள்ளோம்.. ஆணா.. பெண்ணா என்பதையும் மிக துல்லியமாக கணிக்க என்ன வழி...? விடை அறிய, கீழே...பாருங்கள்.. | V | V …
-
- 5 replies
- 1.1k views
-
-
கோமாளி இராமன் எப்ப தன்னுடைய புலம்பல்களிற்கு முடிவு கட்டபோறாரோ? தன்னை விட ஊர் உலகத்தில இருக்கிறவங்கள் எல்லாம் மடையர் என்று நினைக்கிறாரா? Indian expert seeks Prabhakaran's retirement... If the Sri Lankan Tamil problem is to be solved, and unrest in Tamil Nadu prevented, LTTE chief Velupillai Prabhakaran should be made to retire and not killed, says the Indian security expert B Raman. In an interview to the leading Sri Lankan Tamil daily Virakesari on Sunday, Raman said that liquidation of Prabhakaran would be counter productive because it would tremendously agitate the people of Tamil Nadu. The best option, he said, was for the moderates in the LTTE to persuad…
-
- 1 reply
- 1.1k views
-
-
http://funnycric.blogspot.com/2010/07/where-can-we-go-for-holiday.html
-
- 2 replies
- 1.1k views
-
-
-
- 5 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
http://www.youtube.com/watch?v=9gnPJ3GYQG8&feature=player_embedded
-
- 2 replies
- 1.1k views
-
-
ஓடி விளையாடு பாப்பா...... FOR MORE FUNNY PICTURES: http://funnycric.blogspot.com/
-
- 3 replies
- 1.1k views
-
-
சினேகிதனே சினேகிதனே ரகசிய சினேகிதனே! ”சோனியா நினைவு நாள்” ... பகீர் அழைப்பிதழ் அனுப்பிய தமிழக காங்கிரஸ் கட்சி! சினேகிதனே சினேகிதனே ரகசிய சினேகிதனே! தேசிகனே! தேசிகனே! அச்சுப்பிழை தேசிகனே! அன்னையை வைத்தே காமெடியா? அவசர தேசிகனே! பெரும் வருத்தம் வருத்தம்! தேவை திருத்தம் திருத்தம்! பேரை மாற்றிவந்த வம்பைப் பாரும் பேரை மாற்றிவந்த வம்பைப் பாருமே! தேசிகனே! தேசிகனே! அச்சுப்பிழை தேசிகனே! உங்கள் கட்சி காமெடியோ பெரிது! யார் உம்மோடும் போட்டியிடல் அரிது! தினமொன்றாய் வருது! காப்பியிலே சர்க்கரைபோல் கரைந்து-நம் காங்கிரஸே காமெடியின் விருந்து காசின்றியே அருந்து! செய்தியும் அளித்து சிரிப்பினைக் கொடுக்கும் சேவையில் வெல்ல யாரு? போகுதுபொழுது புண்ணியம் உமக்கு சிரித்தி…
-
- 0 replies
- 1.1k views
-
-
வேலு வடிவேலு என் டேஸ்ட்ட நீ கேளு யாரு அவ யாரு எம்பாட்ட நீக்கேளு பத்தாங்க்ளாஸ்சுப் படிச்சிருந்தாப்போதும் வீட்டுப் பெரிசுக்கெல்லாம் பிடிச்சிருந்தாப் போதும் மல்லியப்பூ முடிச்சிருந்தாப் போதும் நம்ம மண் வாசனை அடிச்சிருந்தாப்போதும் கோழிக்கும்முன்னால கண்ணு முழிக்கணும் வாலித்தண்ணீரால வாசல் தெளிக்கணும் புள்ளிவச்சி மாவுக்கோளங்கள் போடனும் புருஷனை எழுப்பிக் காபிக்கொடுக்கனும் சுத்தமான தமிழ்ப்பொண்ணுதான் வேணும் எனக்கு அப்பதான் கட்டிக்கனுன்னுத்தோனும் எல்லளவு சந்தேகந்தான் என்னப்பத்தி இல்லாமத்தான் வெள்ளம்மனம் உள்ளவளா இருக்கனும் அவ என்னுடைய நெழலப்போல நடக்கனும் கண்டதெல்லாம் காட்சியின்னு கொண்டதெல்லாம் கோளம்முன்னு சண்டைகள வளர்க்கிறவ ஆகாது …
-
- 0 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவை கண்டுபிடிக்கும் முன் கொலம்பசுக்கு கலியாணம் ஆகியிருந்தால்....? ஏனப்பா எங்கை போறியள்? ஆரோட போறியள்? என்னத்துக்கு போறியள்? எப்படி போறியள்? என்னத்தைக் கண்டுபிடிக்க போறியள்? ஏன் நீங்கள் மட்டும் போறியளே? நீங்கள் இஞ்சை இல்லாமல் நான் என்ன செய்வன்? நானும் உங்களோட வரட்டே? எப்ப திரும்பி வாறியள்? எங்கை சாப்பிடுவியள்? எனக்கு என்ன வாங்கிக்கொண்டு வருவியள்? இப்படி போகோணும் எண்டு எனக்கு தெரியாமல் எத்தனை நாளா பிளான் போட்டுக்கொண்டிருந்தியள்? இன்னும் வேறை ஏதும் பிளான் வைச்சிருக்கிறியளே? கேக்கிறதுக்கு பதில் சொல்லுங்கோவன்? நான் எங்கடை வீட்டுக்கு போகட்டே? நீங்கள் என்னைக் கொண்டே வீட்டைவிடுவியளோ? நான் இனிமேல் திரும்ப வர மாட்டேன். ஏன் ஒண்டு…
-
- 8 replies
- 1.1k views
-
-
மகன்: அம்மா.. இந்த நளவெண்பா படிச்சுத்தான் ஆகனுமா.. பாட்டு ஒன்னுமே மனசில நிற்குதில்லையேம்மா. அம்மா: உந்த கேமில ரீவில குந்தி இருக்கிறா இல்ல... அதுபோல குந்தி இருந்து படிடா..! மகன்: இந்த அம்மாக்கு எப்படிச் சொல்லி புரிய வைக்கிறது... சிறிது நேரம் யோசிச்ச பின்.. அம்மா.. அன்னப் பறவை எப்படிம்மா இருக்கும்... அம்மா: அதுதான் நளவெண்பாவில சொல்லி இருக்கல்ல.. மகன்: பாட்டுல சொன்னது விளங்கேல்லேன்னு தானேம்மா கேட்கிறன்.. அது எப்படி இருக்கும். zoo ஆச்சும் கூட்டிக் கொண்டு போய் காட்டுங்களன். அம்மா: zoo இல அன்னமெல்லாம் இல்ல. பாட்டில தான் இருக்கு படிடா. மகன்: zoo இல கூட இல்லாததை ஏம்மா படிக்கனும்... அம்மா: படிக்கனுன்னா படி. வாய்க்கு வாய் காட்டாமல் படிடா. இல்லைன்னா அ…
-
- 4 replies
- 1.1k views
-
-
தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்குத் தமிழ் மொழி தெரியவில்லை... குஷ்பு விசனம்! ஈரோடு: இன்றுள்ள குழந்தைகளுக்கு தமிழ் மொழி குறித்துத் தெரியவில்லை என்று தமிழில் புலமை பெற்ற திமுக நடிகை குஷ்பு ஈரோட்டில் நடந்த மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் கூட்டத்தில் கவலை வெளியிட்டார். கூட்டத்தில் அவர் பேசுகையில், இன்றைய குழந்தைகளுக்கு தமிழ் மொழி பற்றி தெரிவது இல்லை. ஆங்கிலம் படிப்பது அவசியம் தான். ஆனால் தமிழ் மொழியை மறக்க கூடாது. பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு தமிழ் மொழியை கற்று கொடுக்க வேண்டும். நான் வேறு மாநிலத்தை சேர்ந்தவர். எனக்கு தமிழ் மொழி பற்றி என்ன தெரியும் என்று நீங்கள் நினைக்கலாம். நான் கடந்த 25 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வசித்து வருகிறேன். …
-
- 4 replies
- 1.1k views
-
-
Sri Lanka is Becoming the Shopping Centre of South Asia Sri Lanka, the navigational hub of the Orient in the ancient world, is an island in the Indian Ocean. From north to south it has a maximum length of 447 km and at its widest point it measures 219 km with a total land area of 65,610 sq km. The Island enjoys pleasant tropical climate relatively hot in the plains and cooler in the central highlands. The majority is Singhalese 74 percent who speak an Indo Aryan language called Sinhala. Other major ethnic groups are Tamils and Moors. Majority of the population is Buddhist. Sri Lanka, the Isle of Serendipity is a tourist paradise with an abundance of t…
-
- 0 replies
- 1.1k views
-