Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. நெஞ்சு பொறுக்குதில்லையே ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  2. An independent analysis shows that both religious faiths should share the place as a common place of worship. Failure to accept this fact would reveal who the real racists and the extremists are. The Controversy : Eelamists claim the existence of a Hindu Kovil in present Fort Frederick, Trinco, based on a poem. Eelamists claim that a South Indian Tamil poem by Kavi Rajavarothiar mentions a Hindu Kovil in Trinco in 1589 BC.( which was the period when the first South Indian migrants arrived in Lanka, a land of opportunities). Immediately after liberation, Lankan king Mahasen established a Buddhists temple named Gokanna Viharaya in 280 AD. ( The truth is eit…

  3. ஒரு காட்டுக்குள் குட்டி முயல் ஒன்று நடந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு ஒட்டகச்சிவிங்கி ஒன்று மார்ஜூவானா சிகரெட் பிடித்துக் கொண்டிருப்பதைக் கண்டது. உடனே அதை நெருங்கி, "சிவிங்கி நண்பணே, ஏன் இப்படி மார்ஜூவானா புகைத்து உடம்பைக் கெடுத்துக் கொள்கிறாய்? அதைத் தூக்கிப் போட்டுவிட்டு வா.அழகான இந்தக் காட்டைச் சுற்றிவரலாம். மாற்றத்தை நீ உணர்வாய் என்றது. நெகிழ்ந்து போன ஒட்டகச்சிவிங்கி,சிகரெட்டைத் தூக்கிப்போட்டுவிட்டு முயல் குட்டியுடன் நடக்க ஆரம்பித்தது. கொஞ்ச தூரம் சென்றால், அங்கே ஒரு யானை மிகவும் சுகமாக ஒபியம் அடித்துக் கொண்டிருந்தது."வேண்டாம் நண்பபா" என்று ஆரம்பித்த முயல் குட்டி, யானையின் மனதையும் மாற்றி, தன்னுடன் அழைத்து வந்தது. அடுத்து ஒரு சிங்கம்,ஹெரோயினை உள்ளே தள்ளிக் க…

  4. வெளிநாடுகளில் எங்கட தமிழ் ஆக்களை “டக்கெண்டு ” கண்டுபிடிக்க சில எளிய வழிகள்: சுப்பர் மாக்கற்றில் மனிசி முன்னால போக பின்னால வண்டிலை தள்ளிக்கொண்டு புருசன் போனால் அவை “தமிழ்”! கவுண்டரில ஆர் காசு குடுக்கிறது எண்டு புருசனும் பொஞ்சாதியும் confused ஆகி நிண்டா அவை “தமிழ்”! taste பாக்குற சாட்டில கால் கிலோ திராட்சைப்பழத்தை(grapes) களவா எடுத்து திண்டால் அவை “தமிழ்”! வெண்டிக்காய், முருங்கக்காய் போன்றவற்றை முறிச்சும் வெங்காயத்தை “தெரிஞ்சு” பாத்தும் வாங்கினா அவை “தமிழ்”! கார் பாக்கிங்கில பத்து நிமிசமா காத்து நிக்கிறவனை overtake பண்ணி ; சுழிச்சு நெழிச்சு park பண்ணிட்டு போகும் போது … வெள்ளைக்காரன் கேவலமாக தூசணத்தால் ஏசுவான். அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் சிர…

  5. FOR MORE PICTURES : http://funnycric.blogspot.com/

  6. உடம்ப நல்லா பாத்துக்கோ! வேளா வேளைக்கு நல்லா சாப்புடு அதிகமா தூக்கம் கெடாதே! நீ ரெம்ப நாளைக்கு வாழனும்! நேத்து”DISCOVERY” ல்லே சொன்னாங்க “குரங்குக்கூட்டம்” அழிஞ்சிட்டுவருதுன்னு.....! ............................................................................... ஆசிரியர்: அசோகர் ஏன் குளங்கள் வெட்டினார்? மரங்கள் நட்டினார்? மாணவன்: குளங்கள்... பெண்கள் குளிக்க! மரங்கள்... பின்னாலிருந்து எட்டிப்பார்க்க! .................................................................................... அம்மா அடிச்சா வலிக்கும்! டீச்சர் அடிச்சா வலிக்கும்! பிரண்ஸ் அடிச்சா வலிக்கும்! போலீஸ் அடிச்சா வலிக்கும்! ஆனா “சரக்கு” அடிச்சா வலிக்கும…

  7. முத்துவேல் கருணாநிதிக்கு ஆண்டிமுத்து ராசா கடிதம். அன்புள்ள தலைவரே….. நீங்களும் உங்கள் குடும்பமும் நன்றாக இருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நான் நன்றாக இல்லை தலைவரே… நீ ஜெயிலுக்குப் போக மாட்டாய், போக மாட்டாய் என்று சொல்லி சொல்லியே, என்னை திகார் ஜெயிலுக்கு அனுப்பி விட்டீர்களே தலைவரே.. நீங்கள் கொடுத்த ஒரே வார்தையில் தானே தலைவரே, நான் உங்களைப் பற்றியும் உங்கள் குடும்பத்தைப் பற்றியும் வாய்த் திறக்காமல் இருந்தேன் ? சிபிஐ அதிகாரிகள் கடந்த 14 நாட்களாக என்னை எத்தனை அவமானப் படுத்தினார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா தலைவரே… ? இந்தி பேசும் அதிகாரிகள், என்னை இந்தியிலேயே கெட்ட வார்த்தையில் திட்டினார்கள் தலைவரே…. இந்தியாவின் சொத்தை கொள…

  8. http://www.youtube.com/watch?feature=player_embedded&v=nhekhBKkDXw

  9. லண்டனில் அல் - ஹைடா தேடுதலின் போது பிரபாகரனின் ஆயுதமுகவர் அருணாச்சலம் கைது [05 - Jஉல்ய் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] அல்-ஹைடா இயக்கப் பயங்கரவாதிகள் லண்டனில் பாரிய தாக்குதலைத் தொடுக்கத் தயாராகி வருவதாக அண்மையில் வெளியாகிய தகவல்களைத் தொடர்ந்து லண்டனில் அல்-ஹைடா இயக்கத்தவர்கள் என்றோ ஆதரவாளர்கள் என்றோ சந்தேகிக்கப்பட்டவர்கள் பலர் லண்டன் பொலிஸாரின் விசாரணைக்குள்ளாகியதுடன் சந்தேகத்துக்குரிய நிலையங்களும் சோதனைகளுக்குள்ளாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அல்-ஹைடாவுக்கு எதிரான நடவடிக்கைகளை லண்டன் பொலிஸார் ஆரம்பித்தவுடனேயே புலிகள் இயக்கத்தின் ஆயுதக் கொள்வனவுகளுக்காக பிரபாகரனால் ஏற்பாடு செய்யப்பட்ட ஐரோப்பிய பிரதிநிதி எனக்கருதப்பட்டுவரும் லண்டனில் வசித்து வருபவ…

    • 1 reply
    • 1.4k views
  10. தமிழக அரசியல் வாதிகளில் சிலர் தடியை கொடுத்து அடி வாங்குவதில் பெரும் கில்லாடிகள் ஆக உள்ளனர். எஸ் வீ சேகர் என்னும் கொமடி நடிகர்.... ஒரு டீவ்ட் போட்டு.... அதால படுற பாடு.. இருக்கே.... ஆள் ஒளிஞ்சு, தலை மறைவா... இப்ப... உயர் நீதிமன்று பிணை மறுத்த நிலையில்...நிலைமை ரொம்ப கேவலம்... அடுத்தது எச் ராஜா... இவரு வேற, கருணாநிதி மகள் கனிமொழி குறித்து ஒரு டீவ்ட் போட்டு... படுற பாடு வேற ரகம்.. இதில பகிடி என்னென்ன... இந்த டீவ்ட் குறித்து... நடிகர் சரத்குமார் இடம் அபிப்பிராயம் கேட்ட போது.... சும்மா ஏதாவது பொதுவா சொல்லி இருக்கலாம்... அவரோ... இந்த மாதிரி எனது குடும்பத்தை பத்தி சொல்லட்டும் பார்க்கலாம்.. கதையே வேறு என்று சொல்லி தடியைக் கொடுக்க... ஒரு மீம்ஸ் காரர்... இப…

  11. சாய்பாபாவும் மேஜிக் ஷோவும் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 1 reply
    • 1.9k views
  12. ஐயாமாரே! வாங்க...உங்க தைரியத்தை காட்டுங்க....

  13. நடந்து முடிந்த தேர்தல் குறித்த மஹிந்தாவின் கருத்து........ "நாகூர் பிரியாணி உளுந்தூர் பேட்டை நாய்க்கு தான் கிடைக்கும் என்று விதி இருந்தால் அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது" — அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா - முகநூலில் ரசித்த ஜோக்

    • 1 reply
    • 1.3k views
  14. 01. எல்லா ஓட்டப்பந்தயத்துலயும் நீங்க ஜெயிச்சுடுறீங்களே, எப்படி?” - ”என்னைக் கடன்காரங்க துரத்துறதா நெனச்சுப்பேன்” ”அப்புறம் வெற்றிதான்!” 02 போதை ஏறிட்டுதுன்னா அதுக்காக இப்படியா? - ஏன்… அப்படி என்ன பண்ணினேன் பங்கஜம்? - உங்க கையிலே இருக்கிறது பிராந்தி பாட்டில் அல்ல.. கெரஸின் பாட்டில்..! 03. - அந்த ஆளுக்கு காது கேட்காதுங்கிறது தெரிஞ்சிருந்தா அவன் வீட்டுக்குத் திருடவே போயிருக்க மாட்டேன்” - ”ஏண்ணே? என்னாச்சு?” - ”பீரோ சாவியை எடுடான்னு சொல்லி அவனுக்கு புரியவைக்கிறதுக்குள்ள அக்கம்பக்கத்துல இருந்தவங்க என்னைப் பிடிச்சிட்டாங்களே 04 எதிர்க்கட்சியிலிருந்த தோட்டக்காரனை ஏன் தலைவரே நம்ம கட்சியில் சேர்த்துக்கிட்டிருக்கீங்க?”…

  15. 'சின்ன வீட்டுக்கு' போக மறக்காதீங்க.. கவனிப்பு எக்ஸ்றாவா இருக்குமாம்! காலை, மதியம், இரவு என மூன்று நேரமும், புத்துணர்ச்சி பெற வேண்டுமா, வயிறோடு மனசும் நெறையனுமா சின்ன வீட்டுக்கு வாங்க... இப்படி ஒரு விளம்பர பலகையை பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும். வேற என்ன.. 'அந்த மாதிரி' விளம்பரம்தான் அப்படீன்னு தோனும். அதோட.. இதுக்கெல்லாம் விளம்பர பலகை வைத்து ஆள் பிடிக்க தொடங்கி விட்டார்களா என்ற கியூரியாசிட்டியும் எட்டிப் பார்க்கும். ஆனால் உங்கள் ஆர்வத்தை அடக்கி வைக்கவும். இந்த விளம்பரம் சாட்சாத் ஒரு ஹோட்டலுடைய கைவண்ணம். ஹோட்டல் பெயர் 'சின்ன வீடு'. இப்படி ஒரு பெயரை தேர்ந்தெடுத்து ஹோட்டலுக்கு சூட்டும் அளவுக்கு யோசித்துள்ளார் என்றால் அனேகமாக ஹோட்டல் ஓனர், பாக்கியராஜ் ரசிகராகத்…

  16. இவரையும் கொஞ்சம் பாருங்களேன் https://www.youtube.com/watch?v=_lf-d8pcrfw#t=119

  17. Started by Nellaiyan,

    இது ஒரு நண்பரது ... இல் இருந்து சுட்டது! Caller: Hi, our printer is not working. Customer Service: What is wrong with it? Caller: Mouse is jammed. Customer Service: Mouse? And how it is related to printer? Caller: Mmmm.. Wait, I will send a picture. >>>>>> >>>>> >>>>>> >>>>>> >>>> >>>>>>>>> >>>>>>>> >>>>>> >>>>>>> >>>>>> >>>>>>>> >>>>>>> >>>>>>>>>> >>&…

  18. பணி ஓய்வு பெற்றவரின் வாழ்க்கை! 1.ஓய்வு பெற்றவர் அதிக நேரம் படுக்கையில் படுத்திருந்தால்… மனைவி : இன்னுமா எழுந்துக்கல? எவ்வளவு நேரம் தூங்குவீங்க! வேலை இல்லைனா எப்ப பாரு தூங்கனுமா? 2.ஓய்வு பெற்றவர் அதிகாலையில் எழுந்துவிட்டால்… மனைவி : உங்களுக்கு தூக்கமே வராதா? காலைல 4 மணிக்கே எழுந்து சத்தம் போட்டால், மத்தவங்க எப்படி தூங்குவாங்க ? ஆஃபீஸ் இல்லன்னா, பேசாம தூங்குங்க! 3. ஓய்வு பெற்றவர் வீட்டிலேயே இருந்தால்… மனைவி : எழுந்ததும் மொபைலும் கையுமா உட்கார்ந்தா எப்படி? எப்பப் பாரு டீ டீ னு .கேட்டுக்கிட்டு.. ! சின்ன சின்ன வேலைகளை செய்யலாம் இல்ல ? வீட்டை விட்டு வெளியே கிளம்பாமல், இங்கேயே உக்காந்து கிட்டு... சும்மா... . உங்களால எல்லாருக்கும் வீட்டு வேலை லேட்டாகுது! 4…

  19. Started by Iraivan,

    http://www.thinakural.com/

  20. ரஜனி படம் பார்த்து, தைரியத்துடன், திருட கிளம்பி, தலைவர் வீடு என்று தெரியாமலே அவரு வீட்டுலே திருடிய பலே திருடர்கள் குறித்து முன்னாள் போலீஸ் அதிகாரி. இதில சொல்லாதது: திருடப்போன ஆளுங்க, நம்ம தல ரஜனி மாதிரியே இருக்கிறாயே... பயந்து நடுங்காத.... என்று சொல்லிட்டு, இருக்கிறதை தூக்கி கோணி பையில் போடும்போது, சுவரில் இருந்த சீல்டுகள் பார்த்து, நீதான் ரஜனியா என்று கேட்டு; அவரு பாவம்டா, நம்ம தலைடா, வேணாம் கிளம்புவோம் என்று நம்ம கைசெலவுக்கு என்று கொஞ்சம் பணம் கேட்டு எடுத்துக்கிட்டு, கோணியை அப்படியே விட்டு விட்டு போய் விட்டார்களாம். சினிமாவில.... சும்மா பத்துப்பேரை பந்தாடுவாரு தல...

  21. இப்படியும் செய்யலாம் முடிந்தால்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.