சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
ஒரு புதிசா கல்யாணம் ஆன சோஅடி ஒன்டு கடல் கரைக்கு போச்சினமாம்......அப்ப.....ஒரு கல்லு ஒன்டு.... அந்த பொம்பிளைஅட காலில அடிச்சு போட்டுதாம்.... உடன... அந்த ஆம்பிளை... ஒடி போய் மனைவியின் காலை பிடிச்சு தடவி விட்டு கேட்டாராம்... ஏன் செல்லம் இந்த சனியன் பிடிச்ச கல்லுகுள்ள போனனி என்டு..... அப்படி என்டு சொல்லி... மனைவி கால் எல்லாம் தடவி விடுவாராம்..... அதே சோடி.... ஒரு வருசம் கழிச்சு அதே கடல் கரைக்கு போச்சினமாம்.... அப்பவும் ஒரு கல்லு அந்த பொம்பிளைஅட காலில அடிச்சு போட்டுதாம்.... உடன... அந்த ஆம்பிளை... சொன்னாராம்...ஏன்டி சனியனே ஏன் அந்த கல்லுகுள்ளா போனனி என்டு.... யாருகாவது... இப்படி நடந்து இருக்குதா....உண்மையை சொல்லுங்க...
-
- 387 replies
- 25.8k views
-
-
எங்க பாத்தாலும் சனம் சூடாத்தான் நிக்கினம். இதைப்பாத்தாவது சிரிக்கினமோ பாப்பம் "நம்ம பக்கத்து வீட்டு கஞ்சன்கிட்ட 100 ரூபா கடன் கேட்டேன்.. இல்லைன்னுட்டான்" "அப்புறம் என்ன செஞ்சீங்க?" "நம்ம பெட்டியிலிருந்துதான் எடுத்து செலவு செஞ்சேன்." - சந்தியூர் கோவிந்தன் -------------------------------------------------------------------------------- பேங்க் மேனேஜர்: ஏன் ஜன்னலில் தொங்கும் திரையை கழற்றுகிறாய்? பியூன்: 'விண்டோ டிரஸ்ஸிங்' பண்ணக் கூடாது என்று சர்க்குலர் வந்திருக்கே சார். - எஸ்.மோகன் -------------------------------------------------------------------------------- "ராத்திரி ரொம்ப நேரம் காலிங்பெல்லை அழுத்தினேனே? திருடன்னு பயந்து கதவைத…
-
- 8 replies
- 1.7k views
-
-
ஆசிரியர்: தவளை மரத்தில் இருக்கு. கப்பல் மூழ்குது. ஒரு கிலோ தக்காளியோட விலை 2 ரூபா. அப்படின்னா என் வயசென்ன? மாணவன் (சடாரென எழுந்து): 32 சார். ஆசிரியர்: எப்படி? மாணவன்: என் அக்கா ஒரு அரைலூசு சார். அவளுக்கு வயசு 16. அப்ப உங்களுக்கு 32 தானே! http://www.keetru.com/jokes/jokes/23.html
-
- 21 replies
- 3.6k views
-
-
வரலாற்று பாடம் நடத்தும் ஆசிரியர் ஒருவர் தினமும் உலகத்தில் நிலவிவரும் பல்வேறு கலாச்சாரங்கள் பற்றி மாணவிகளிடம் அறிமுகப்படுத்துவார். ஆனால் அறிமுகப்படுத்தும் போது மோசமான செக்ஸ் உதாரணங்களுடனே அறிமுகம் செய்வார். இதைக்கண்ட மாணவிகள் ஒரு முடிவுக்கு வருகின்றனர், "இனிமேல் அவர் செக்ஸ் பேசினால் நாம் வெளியே சென்றுவிட வேண்டியதுதான்" என்று முடிவு செய்துகொண்டனர். அடுத்த நாள் ஆசிரியர் நுழைந்து "இன்று நாம் பார்சிலோனா - ஸ்பெயினில் வாழும் ஒரு இனத்தைப் பப்றிப் பார்ப்போம். இவர்களின் உடல் அமைப்பு அலாதியானது, அதாவது அவர்களது ஆண்குறி 18 அங்குலங்கள் நீளமுடையது..." இடையில் மாணவிகள் எழுந்து வெளியே செல்ல துவங்கினர் அப்போது ஆசிரியர் அவர்களைப் பார்த்து : "எங்க போறீங்க எல்லாம், இங்கே…
-
- 36 replies
- 7.5k views
-
-
நிலமை...படு மோசம் தான் ! கந்தப்புவும், புத்தனும் நிறைய நாட்களுக்கு பின்னர் சந்தித்து கொள்கின்றனர். கந்தப்பு: "என்ன மச்சான் உன்ட வைரஸ் எப்படி? அப்புறப்படுத்திவிட்டாயா? புத்தன்: கந்தப்பு: "என்னை பார் ஒரே துரத்து, வைரஸ் ஓடியே போய்விட்டது" புத்தன்: "சும்மா கதைவிடாத மச்சன், நேற்றும் உன்ட மனிசி என்ட மனிசியோட கதைச்சதே!" கந்தப்பு: :shock: --------------------------------------------------- சி*5 வீட்டில் தங்கிபடிப்பதற்கு அவரின்ட மச்சான் டக்கு ஊரில் இருந்து வந்திருக்கின்றார்..இரவு நித்திரைக்கு செல்லும் நேரம்... டக்கு: "அத்து, உங்களிட்ட அகராதி இருந்தால் குடுங்க" சி*5: "ஏன்டா நான் என்ன ஒரு தலையணைக்கு கூட வக்கில்லாமலா இருக்கிறன்?" …
-
- 71 replies
- 11.2k views
-
-
பாட்டும் பதிலும்... பாட்டு : - ஒன்றா..இரண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே..ஒருநாள் போதுமா?.. பதில் : - ம்.. அப்ப ஒண்ணு செய்..நீ வீட்ல சும்மாதானே இருக்கிறானே...எல்லா ஆசையையும் ஒரு புத்தகமா எழுதிடு..வயசு போன காலத்தில படிச்சுக்கிறன். பாட்டு : -ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய்..கண்ணே... பதில் : - அது சரி கிட்ணியாவது ரெண்டு இருக்கா.. பாட்டு : -திருமணமலர்கள் தருவாயா தோட்டத்தில் நான் வச்ச புூச்செடியே... பதில் : - செடி வைச்சதோடு சரி ஒருநாளாச்சும் தண்ணி ஊத்தினியா... (கற்பனை தொடர..)
-
- 0 replies
- 1.2k views
-
-
-
சிங்கள ஊடகங்களில் வந்த செய்தி. நகைச்சுவையாக இருந்ததினால் நகைச்சுவைப்பகுதியில் இணைத்துள்ளேன் புலிகளிடம் ஆயுத பலம் இல்லாததை உறுதிப்படுத்திய பாலகுமார் அண்மைக் காலங்களில் ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்காக விடுதலைப்புலிகள் இயக்கத்தினரால் சர்வதேச ரீதியில் மேற்கொண்டு வரும் பெரும் முயற்சிகளைப் பற்றி வெளியாகியிருக்கும் தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது புலிகள் இயக்கத்தினரிடையே மிகமோசமான ஆயுதத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இவ்வாறு புலிகள் அமைப்புக்கு பெரும் ஆயுதத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதற்கு முக்கிய காரணம் கிழக்குப் பிரதேசங்களில் பாரிய அழிவுகளை ஏற்படுத்திய கடல்கோள் அனர்த்தமேயாகும். கடல்கோள் அனர்த்தத்தின்போது நிலத்துக்குக் கீழ் பாரிய அறைகளிலும்…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஒருவர்: குடி பழக்கத்தினால் எனக்கும் மனைவிக்கும் அடிக்கடி பிரைச்சினை மற்றவர்: நிறுத்திட வேண்டியதுதானே அப்போ? '' ம்ம் சொல்லி பார்த்தேன் - கேட்க மாட்டேங்கிறா'' ------------------------------------------------------------------------------- என்ன இது மன்னரை பாடி பரிசு பெற வந்த புலவர் பாடி முடித்ததுதும்... மன்னர் க - கா! என்கிறார்! அதுக்கு புலவர் கி - கி என்கிறார்? ஓ அதுவா ..... காசு இல்ல ''கஜானா காலி'' என்று மன்னர் சொல்ல புலவர் ''கிளிஞ்சுது கிஸ்ணகிரி'' என்கிறார் !! ................................................................................ ........ மனைவி: என்னங்க எதிர் வீட்டுகாரன் என்னை நாயென்னு திட்டிட்டான் கணவன்: எங…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஆணா? பெண்ணா? வைத்தியசாலையில் பிறந்த குழந்தைகளுக்கு நடுவே இடம்பெற்ற உரையாடல் ஒருகுழந்தை நீ என்ன குழந்தை ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்று கேட்டது அதற்கு மற்ற குழந்தை தாதி போகட்டும் நான் உனக்கு காட்டுறன் ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்டு தாதி போனபின் தன் போர்வையை விலத்தி காண்பித்து விட்டு அந்த குழந்தை சொன்னது அட நான் ஆண் குழந்தைதான் காலில் நிலநிறத்தில் சோக்ஸ் போட்டிருக்கிறேனே என்றது.
-
- 1 reply
- 2.9k views
-
-
ஜோதிகா + சூரியா "சாட்டிங் மூலமா ஏமாத்திப் பணம் பறிக்கலாம்னு பார்த்தா, அவன் பயங்கர கில்லாடியா இருப்பான் போலிருக்கு!" "எப்படிச் சொல்றே?" "என் படம்னு ஜோதிகா படத்தை அனுப்பி ஏமாத்த நினைச்சேன்... அவன் சூர்யா படத்தை அனுப்பறான்!" படித்தது விகடனில்
-
- 6 replies
- 2.3k views
-
-
பிக்குகளின் அடிபாடு http://www.youtube.com/watch?v=oL8ZZ_sdf6g :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P
-
- 15 replies
- 2.8k views
-
-
ஜெருசலேத்தில் மனைவி ஒரு கணவனும், மனைவியும் ஜெருசலேத்திற்கு சுற்றுலா சென்றனர். அங்கு அவர்கள் இருந்தபோது, மனைவி இறந்துவிட்டாள். அங்கிருந்த ஒருவர், உனது மனைவியை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல வேண்டுமென்றால், 5,000 டாலர் செலவாகும். இங்கேயே அடக்கம் செய்துவிட்டால் 150 டாலர் மட்டும்தான் செலவாகும் என்றார். ஆனால் கணவன் சொந்த ஊருக்கே கொண்டு செல்லப்போவதாகக் கூறினான். மனைவி மீது அவ்வளவு பாசமா? இல்லே, ரொம்ப நாளைக்கு முன்பு இங்க ஒருத்தரை (யேசு) புதைச்சாங்க. அவர் 3 நாள் கழிச்சி உயிரோடு வந்துட்டாரு. அந்த ரிஸ்க்கை எடுக்க நான் விரும்பலை. http://keetru.com/jokes/jokes/38.html
-
- 1 reply
- 1.2k views
-
-
கடைத்தெருவில் ஒரு புதுமண ஜோடி... கடைத்தெருவில் ஒரு புதுமண ஜோடி... "ரோட்டுல வச்சு இப்படி என்னய உத்துப் பாத் துட்டே வராதீங்க... வெக்கமா இருக்கு..." "நான் ஷோ பார்க்கலாம்னு சொன்னேன், நீ என்ன டான்னா சாவகாசமா நடந்து வந்தா எப்பிடி?" "தியேட்டர் பக்கத்துலதான இருக்கு, ஏன் அவசரப் படுறீங்க..?" "அடச்சே... உன்னய வீட்டுக்குள்ள பூட்டிப்போட்டு வளர்த்தாங்களா? ஒரு விவரமும் இல்லையே... நாம தியேட்டருக்குப் போகல, வீட்டுக்குத்தான் போகப் போறோம்..." (புரிந்துகொண்ட புதுப்பெண், அநியாயத்துக்கு வெட்கப்படுகிறார்). வாசித்தது விகடனில்
-
- 7 replies
- 2.1k views
-
-
ஆதியின் வால் அறுக்கபட்டுள்ளது தொடர்ந்து ஆதி இருக்கலாமா இல்லையா வாக்களியுங்கள்.
-
- 8 replies
- 1.8k views
-
-
STELLARTON, Nova Scotia (AFP) - Secretary of State Condoleezza Rice has said the United States was grateful for Syria's response to an attack against the US embassy in Damascus. "We appreciate the response of the Syrian security forces to help secure our territory," Rice told reporters. The top US diplomat said it was unclear who was responsible for the attack and said: "I was very grateful that the attack did not succeed." Earlier Tuesday, gunmen launched a daylight assault on the US embassy in Damascus, using grenades, automatic weapons and an explosives-laden van in an attack that left four people dead. ... .... http://news.yahoo.…
-
- 0 replies
- 1k views
-
-
:P :P :P :P தளபதி: மன்னவரே எதிரிநாட்டவர் படையெடுத்து வந்து அரண்மனையை முற்றுகையிட்டுவிட்டனர் ... :cry: இப்போது நாம் என்ன செய்ய வேண்டும் :? :? மன்னர் பெருமான் : :P இனி அதை நீங்கள் அவர்களிடம் தான் கேக்க வேணும் :P :P :P :P :P :P :P :P :P :P :P :P
-
- 17 replies
- 3.8k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொள்ளும் தாக்குதல்களுக்கு எதிர்தாக்குதல்களே இடம்பெறுகின்றன. இதனைதவிர இராணுவ நடவடிக்கை எவையும் இடம்பெறவில்லை ஜனாதிபதி மகிந்த ராஜபச்ச தெரிவித்துள்ளார். நாட்டின் இறைமையை பாதுகாக்கும் வகையில் வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சமாதானத்திற்காக அரசாங்கத்தின் கதவுகள் திறந்தேயுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஊடக நிறுவன பிரதானிகளுடன் இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். தாம் சமாதானம் பற்றி பேசுவது இராணுவத்தின் அல்லது அரசாங்கத்தின் பலவீனம் என கருதக்கூடாது. மாவில் ஆறு அணை தமிழீழ விடுதலைப் புலிகளால் தடைசெய்யப்பட்டதன் பின்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ப…
-
- 8 replies
- 2.2k views
-
-
இனி வரும் காலங்களில் இப்படியான வண்டிகளை உபயோகிப்பதன் மூலம் அரபு நாடுகளின் தயவை வேண்டத்தேவையில்லை புல்லு, வைக்கோல் மட்டும் போதும் http://i57.photobucket.com/albums/g225/aru...hoto/noname.gif
-
- 2 replies
- 1.3k views
-
-
முதல் கடி ஜோக் என்று இருந்த தலைப்பு, பழைய களத்தில் இருக்கு போல... இந்த களத்தில் காணயில்லை அதால புதுசா தலைப்பு போட்டிருக்கன் ... எனக்கு தெரிந்த ஒரு கடி ஜோக் கேக்கிறன்...சரியா பதில் சொல்லிட்டு சிரியுங்க.... :wink: :wink: :P ஒருத்தர் ரொம்ப கஸ்டப்பட்டு ஒரு சைக்கிள் கடை வச்சிருக்கிறார்... அந்த கடையின் மூலம் நல்லா சம்பாதித்து பெரிய பணக்காரறா வந்திட்டார் ... அவர் தான் சம்பாதித்த பணத்தை வைத்து ஒரு படம் (சினிமா படம்) எடுக்கிறார் சரியா ... சரி அவர் எடுத்த அந்த படத்திற்க்கு என்ன தலைப்பு வச்சிருப்பார்???
-
- 136 replies
- 42.1k views
-
-
கோமாளி இராமன் எப்ப தன்னுடைய புலம்பல்களிற்கு முடிவு கட்டபோறாரோ? தன்னை விட ஊர் உலகத்தில இருக்கிறவங்கள் எல்லாம் மடையர் என்று நினைக்கிறாரா? Indian expert seeks Prabhakaran's retirement... If the Sri Lankan Tamil problem is to be solved, and unrest in Tamil Nadu prevented, LTTE chief Velupillai Prabhakaran should be made to retire and not killed, says the Indian security expert B Raman. In an interview to the leading Sri Lankan Tamil daily Virakesari on Sunday, Raman said that liquidation of Prabhakaran would be counter productive because it would tremendously agitate the people of Tamil Nadu. The best option, he said, was for the moderates in the LTTE to persuad…
-
- 1 reply
- 1.1k views
-
-
http://www.nitharsanam.com/2006/08/20/50268.php
-
- 0 replies
- 1.5k views
-
-
அரசாங்கத்தின் எல்லைக்கும் எல்லையுண்டு இதனை புலிகள் அறிந்துகொள்ள வேண்டும் - பிரதமர். அரசாங்கத்தின் பொறுமைக்கும் எல்லை உண்டென தமிழீழ விடுதலைப்புலிகள் அறிந்து கொள்ள வேண்டும் என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்திற்கு சாவல்களை விடுப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். எதிரியை தோற்றகடிப்பதற்காக அரசாங்கம் நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறினார். http://pathivu.com/index.php?subaction=sho...t_from=&ucat=1&
-
- 2 replies
- 1.1k views
-
-
முகமாலையில் அரச படையினரிடம் அடைந்த தோல்வியைத் திசை திருப்பவே புலிகள் பாகிஸ்தான் தூதுவரை இலக்கு வைத்து கொள்ளுப்பிட்டியில் கிளைமோர் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று தேசிய பாதுகாப்பு தொடர்பான பேச்சாளர் அமைச்சர் கெஹெ லிய ரம்புக்வெல தெரிவித்தார். தேசிய பாதுகாப்புத் தொடர்பாக நேற்று கொள்ளுப்பிட்டியில் நடைபெற்ற செய்தியா ளர் மாநாட்டில் அவர் கூறியதாவது: ""முகமாலைத் தாக்குதலில் 200க்கும் மேற் பட்ட புலிகள் கொல்லப்பட்டனர். நூற்றுக் கும் மேற்பட்ட புலிகளின் உடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. அரச படைக ளுடனான மோதலில் புலிகள் ஒருபோதும் வெற்றியடைய முடியாது. மாணவிகள் ஆயுதங்களை ஏந்தினால் அவர்களை மடியில் வைத்துக் கொஞ்ச முடி யாது. பயங்கரவாதிகள் என்றால் அவர்க ளைத் தாக்கியழிப்பதைத் தவிர…
-
- 1 reply
- 1.2k views
-
-
எம் எஸ் என் காதல் http://emperance.com/tamil/MSN-LOVE.WMV
-
- 0 replies
- 1.2k views
-