Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. செக்ஸ் உள்ளிட்ட சமாச்சாரங்களை அள்ளித் தெளிக்கும் பிரபல மாத இதழான ‘மேக்ஸிம்’ இதழுக்காக ஆடை துறந்திருக்கிறார் நடிகர் கமலின் மகள் ஸ்ருதிஹாசன். ‘மேக்ஸிம்’ மாத இதழின் இந்தியப் பதிப்பின் இந்த மே மாத இதழின் அட்டைப்படத்தில் ஸ்ருதியின் படு கவர்ச்சியான படம் ஆபாசத்தை மொத்த குத்தகைக்கு எடுத்து வைத்ததைப் போல வெளிவந்துள்ளது. இதை பார்த்த சினிமா பிரபலங்கள் பலரும் ஒருபக்கம் முகம் சுளிக்க, இன்னொரு பக்கம் ஸ்ருதிஹாசனின் அப்பாவும், உலக நாயகனுமாகிய கமல் ஸ்ருதியின் இந்த போட்டோஷூட் புகைப்படங்களைப் பார்த்து ஆடிப்போயிருக்கிறாராம். அந்த வகையில் இந்த போட்டோஷூட் குறித்து அவரிடம் எந்த தகவலையும் ஸ்ருதி தெரிவிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. கமல் எப்போதுமே மகள் ஸ்ருதியின் முடிவுகளில் தலையிடுவதில்ல…

  2. எம்ஜிஆர் 100 | 1 - அண்ணா குறிப்பிட்ட 'கவிதை'! M.G.R. தமிழர்களைப் பொறுத்த அளவில் தமிழாகி விட்ட ஆங்கில எழுத்துக்கள். ஒருவர் ஒரு துறையில் வெற்றி பெறுவதே கடினம். அதிலும் முதலிடம் பெறுவது இன்னும் கடினம். அதைத் தக்க வைத்துக் கொள்வது அதைவிட கடினம். சினிமா, அரசியல் இரண்டு துறைகளிலும் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், முதலிடம் பெற்று, அதை கடைசி வரை தக்க வைத்துக் கொண்ட அதிசயமே அசந்து போகும் அதிசயம் எம்.ஜி.ஆர். தமிழர்களை மயக்கும் மந்திரச் சொல்லாக அவர் பெயர் ஆனது ஏதோ மாயா ஜாலத்தால் அல்ல. அதற்கு பின்னணியில் இருக்கும் அவரது திட்டமிட்ட கடும் உழைப்பு. அவருக்கே அமைந்த வசீகரம். இந்த இ…

  3. Started by Mathan,

    ஆண் நண்பர்கள் எனக்கு அதிகம் - த்ரிஷா By JBR "பெண்களை அடிமை செய்யும் ஆண்களை எனக்குப் பிடிக்காது. ஆணுக்கொரு சட்டம், பெண்ணுக்கொரு சட்டம் என்கிற நபர்களோடு என்னால் ஒத்துப் போக முடியாது. என்னைப் பொறுத்தவரை ஒரு பெண் சுதந்திரம் பெற்றவராக... குறைந்தது கல்யாணத்திற்கு முன்பாவது இருக்க வேண்டும்." இப்படி பேசியிருப்பது அனைத்து இந்திய மாதர் சங்க தலைவி அல்ல, அனைத்து இளம் ஜொள்ளர்களின் கனவுக்கன்னியான த்ரிஷா! ஆபாச வீடியோ பிரச்சனை இன்னும் ஓயாத நிலையில், தன்னைப் பற்றி... தன் ஆண் நண்பர்களைப் பற்றி ஒளிவு மறைவில்லாமல் ஓபன் செய்திருக்கிறார் இந்த மாடர்ன் மங்கை. "விக்ரம் என் நெருங்கிய நண்பர். ஒரே அறையில் நானும் விக்ரமும் தனியாக நான்கு மணி நேரம் தொடர்ந்து அரட்டையடித்துக் …

  4. மைக்கல் மதன காமராஜல் படத்தில் (?) வரும் ரம் பம் பம் ஆரம்பம் பாடல் எம்பி3 வடிவில் யாரிடமாவது இருக்கின்றதா?

    • 324 replies
    • 42.3k views
  5. நட்சத்திர ஓட்டலில் நள்ளிரவு பார்ட்டி : போதையில் நடிகைகள் குடுமிப்பிடி சண்டை சென்னை: போதையில் நள்ளிரவு சூடிஸ்கோத்தே' நடனத்தில் நடிகைகள் இருவர் குடிமிப்பிடி சண்டை போட்ட விவகாரம் குறித்து விசாரணை நடக்கிறது. சூதுணை நடிகை அடியாட்களுடன் எனது வீட்டிற்கு வந்து கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்' என நடிகை ஐஸ்வர்யா போலீசில் புகார் கொடுத்தார். நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா. சூஎஜமான், ராசுக்குட்டி' உட்பட பல படங்களில் நடித்தவர். சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியைச் சேர்ந்த துணை நடிகை ப்ரீத்தி உன்னி. இவர்கள் இருவரும் கோலிவுட்டில் நுழைவதற்கு முன் இருந்தே தோழிகளாக பழகினர். சினிமாவிற்கு நடிப்பதற்கு முன் சூடான்ஸ் கிளப்' உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சுற்றினர். இடையில…

    • 10 replies
    • 35.8k views
  6. Started by வானவில்,

    சிவாஜி ட்ரெயிலருக்காக விட்டுக் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்! "காக்க காக்க" படத்தின் மூலம் பா°ட் கட்டிங் (குயளவ ஊரவவiபே) என்ற யுக்தியை எடிட்டிங்கில் புகுத்தியவர் ஆண்டனி. அதனை தொடர்ந்து °டைலான படங்களை விரும்புகிற இயக்குனர்களுக்கு இவர்தான் ஆ°தான எடிட்டர். இவர் பணிபுரியும் படங்களின் ட்ரெயிலர் காட்சிகளை இயக்குனர் இல்லாமலேதான் கட் பண்ணுவார். மேலும் அதற்கான இசையையும் இவரே ஏதாவது ஆங்கில பட சி.டி அல்லது ஆல்பத்திலிருந்து எடுத்து பயன்படுத்தி கொள்வார். இதற்கு ஒப்புக் கொண்டு தான் இயக்குனர்கள் அவரை ஒப்பந்தம் செய்வார்கள். "சிவாஜி" படத்துக்கும் இவர்தான் எடிட்டர். படம் முடிந்த நிலையில் மார்ச் முதல் வாரம் படத்துக்கான ட்ரெயிலர் வெளியீட்டு விழா நடக்கப் போகிறது. அதற்காக டி.வி மற்ற…

    • 351 replies
    • 34.8k views
  7. நடிகை காஜல் அகர்வால் அக்டோபர் 30 ஆம் தேதி தொழிலதிபர் கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார். 2004 ஆண்டு இந்தி திரையுலகில் அறிமுகமான நடிகை காஜல் அகர்வால்., 4 ஆண்டுகள் கழித்து 2008ல் நடிகர் பரத் நடித்த ‘பழனி’ படத்தில் தமிழில் முதன்முறையாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி என பல மொழி படங்களில் நடித்தாலும், 2011 ஆம் ஆண்டு தெலுங்கில் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ‘மஹதீரா’ படம் அவருக்கு அனைத்து ரசிகர்களிடத்திலும் கொண்டு சேர்த்தது. தொடர்ந்து தமிழில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், கார்த்தி என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்தார். தற்போது பாரீஸ்-பாரீஸ் படத்திலும், கமலுடன் இந்தியன்…

  8. காற்றில் கலந்த இசை - பனிநிலத்தின் பாடல் மனது, காலம், நினைவு, நிலப்பரப்பு, உணர்வு என்று பல அடுக்குகளில் படிந்துகிடக்கின்றன இசையின் கூறுகள். குறிப்பிட்ட ஓர் இசையை மீண்டும் கேட்கும்போது, நீரின் மேல் மிதக்கும் மெல்லிய பூக்களாக மனதுக்குள் அவை மலர்வதை உணரமுடியும். நம் வாழ்வின் தருணங்களைத் தேக்கிவைத்திருக்கும் ஒரு பாடல், எங்கும் சுமந்துசெல்லக்கூடிய நிழல்படத் தொகுப்பாக நம்மைத் தொடர்ந்துகொண்டே இருக்கும். மழை ஓய்ந்த மதியப் பொழுதில் கேட்ட ‘அடி பெண்ணே’ பாடலை, சுட்டெரிக்கும் வெயிலின் தார்ச்சாலையில் நின்று கேட்டாலும் மனம் குளிர்ந்து சிலிர்ப்பதை உணரலாம். இரவின் தனிமையில் மொட்டை மாடியில் அமர்ந்து கேட்ட ‘பொன் மானைத் தேடி’ பாடல், எங்கோ ஒரு கிராமத்தில் வாழ்வைத் தொலைத்த காதலர்களை…

    • 52 replies
    • 32.5k views
  9. ரெட் கார்ப்பெட்டில் சறுக்கியது ஜூலியா ஓவியாவா..?! - என்ன நடந்தது பிக் பாஸில்? (Day 33) #BiggBossTamilUpdate பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல். சரி, இன்று துவங்கும் இந்தத் தொடரின் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் என்னென்ன நடந்தது என்பதை தினமும் பார்க்கப் போகிறோம். வம்பு பேசுதல், மற்றவர்களின் அந்தரங்கமான தருணங்களை எட்டிப் பார்த்தல் போன்றவை மனிதனின் ஆதாரமான இச்சைகளில் அடக்கம். சாவி துவாரத்தின் வழியாக இதர மனிதர்களின் நடவடிக்கைகளைப் பார்த்து இன்படையும் Voyeurism எனப்படும் சிறுமையான குணத்தின் மீது நம்பிக்கை வைத்து உருவாக்கப்பட்ட 'பிக் பாஸ்' எனப்படும் ரியாலிட்டி ஷோ, உலகமெங்கிலும் வெற்றி பெற்றது. அத…

  10. சினிமா எடுத்துப் பார் 1 - திட்டமிடல் அறிவு ‘மயங்குகிறாள் ஒரு மாது’ பட வெற்றி விழாவின்போது கண்ணதாசனிடம் விருது பெறும் எஸ்பி. முத்துராமன். நான் பார்த்து, ரசித்து, பாராட்டி, விமர்சித்த சினிமாவுக்குப் பின்பக்கம் இருந்த முயற்சி, உழைப்பு, மகிழ்ச்சி இப்படி பலவிதமான அனுபவங்களை… என் மூலம் இந்தத் தொடர் வழியே நீங்களும் பெறப் போகிறீர்கள். வாருங்கள் ‘தொடர்’வோம்… என் இளமைப் பருவத்திலேயே சினிமாவின் மீது ஒரு விதமான பாசம் படர ஆரம்பித்துவிட்டது. பள்ளியிறுதி வகுப்புத் தேர்வெழுதி முடித்தேன். மேற்கொண்டு என்னை வீட்டினர் பி.ஏ படிக்க வைக்க வேண்டும் என்று ரொம்பவும் ஆசைப்பட்டார்கள். அவர்கள் தங்கள் ஆசையை என்னிடம் சொல்லும்போதெல்ல…

    • 109 replies
    • 32k views
  11. இந்த பாடல் இடம் பெற்ற படம் தமிழ்படம், அட படத்தின் பெயரே "தமிழ்படம்" தான் படம் பார்த்தால் தான் இப்பாட்டின் அர்த்தம் புரியும்! http://www.youtube.com/watch?v=UTUC1PpWJZs

  12. ஐஸ்வர்யா ராய் திருமணம் ஐஸ்வர்யா ராய் திருமாலின் அம்சத்தை மணக்கிறார்

  13. இதயம் தொட்ட இசை இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், திரைப் பாடல்களின் மூலமாகவேதான் நமது பெரும்பாலான உணர்வுகளை அனுபவித்து முடிக்கிறோம். நம் ஜீவனுடன் ஒன்றிய அப்படிப்பட்ட பாடல்களை நமக்கு வழங்கிய பல அற்புதமான இசையமைப்பாளர்களுடனும், அவர்களின் பாடல்களுடனும்தான் இந்தத் தொடரில் பயணிக்கப்போகிறோம். தவிர, இயக்குநர்கள், பாடலாசிரியர்கள், திரைப்படங்கள் என்று மேலும் திரையுலகம் சார்ந்த பல சுவாரஸ்யமான விஷயங்களையும் இந்தத் தொடரில் அலசப்போகிறோம். தமிழ் மட்டுமல்லாமல், ஹிந்தி, ஆங்கிலம் என்று பல பாடல்களையும் பார்க்கப்போகிறோம். மனிதர்களை இணைக்கும் கலை வடிவங்களில் இசையே முதன்மையானது என்ற வகையில், இனி ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பாடலை எடுத்துக்கொண்டு, அப்பாடலின் மூலம் பெருகும் இசையை …

  14. “ரத்தத்தை விற்காதீர்கள்... என் படம் பார்க்க நான் பணம் அனுப்புகிறேன்!” - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 புதிய தொடர் “ரத்தத்தை விற்காதீர்கள்... என் படம் பார்க்க நான் பணம் அனுப்புகிறேன்!” முனைவர் இராஜேஸ்வரி செல்லையா: முனைவர் இராஜேஸ்வரி ஆங்கிலம் தமிழ்க் கவிதை மொழிபெயர்ப்பில் முனைவர் பட்டம் பெற்றவர். 1992 முதல் அமெரிக்க ஐரோப்பிய பேராசிரியர் மற்றும் மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்தவர். அவர்களில் சிலர் தமிழகத்தின் அரசியல் மற்றும் சினிமா பற்றிய ஆராய்ச்சிகள் செய்தபோது அவர்களுக்கு எம்.ஜி.ஆர் பற்றிய தகவல்களைத் திரட்டவும் அவற்றைப் புரிந்துகொள்ளவும் உதவியவர். பலதுறை நூல்களை மொழிபெயர்த்தவர். பல மொழிப்பயிற்சியிலும் ஆய்…

  15. ( நம் பழசுகலுக்காக ) சரோஜா தேவி: 1.யாதுமாகி நின்றார்...! சரோஜாதேவியை வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்தியவர் யார்... ? ’ என்று பட்டிமன்றம் நடத்தலாம். நாங்கள் தான் என்று தமிழ் சினிமாவைச் செழிப்புறச் செய்த, வணக்கத்துக்குரியவர்களின் வாரிசுகள் போட்டா போட்டி போடுவார்கள். ’ ஏவி.எம். கண்டெடுத்த நட்சத்திரங்களின் பட்டியலிலும் சரோஜாதேவிக்கு முக்கிய இடம் உண்டு! படம்- கன்னட சினிமாவின் முடிசூடா மன்னன். ’ ராஜ்குமார் கதாநாயகனாக அறிமுகமான ஏவி.எம்.மின் ‘பேடர் கண்ணப்பா’ 1954 வெளியீடு. நாயகியாக பண்டரிபாய், மற்றும் ஜெயலலிதாவின் தாயார் சந்தியா, ராஜசுலோசனா ஆகியோர் நடித்திருந்தார்கள். மந்திரி குமாரி’ புகழ் வில்லன் நடிகர் எஸ். ஏ. நடராஜன். அவரது கன்னட தயாரிப்பு கோகிலவாணி. அத…

    • 53 replies
    • 24.2k views
  16. ஆத்தோடு துணி போச்சு... அடியாத்தீ மானம் போச்சு... என்று கதற வேண்டிய நடிகை கெக்கேபிக்கே என்று சிரித்து வைக்க, ஊர் ஜனங்கள் சேர்ந்து போங்கங்யா நீங்களும் உங்க ஷ§ட்டிங்கும் என்று விரட்டியடித்த கதை இது. ‘சங்கரா’ என்ற படத்தின் ஷ§ட்டிங் புதுக்கோட்டை அருகே நடந்தது. குளத்தில் நாயகி குளிப்பது போல காட்சி. இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் ஆபாசத்தை ஏற்றி, கடைசியில் துணியே இல்லாமல் குளிக்க விட்டு விட்டார்களாம் நாயகியை. அவரும் எதிர்கால மார்க்கெட்டை மனதில் கொண்டு, இஷ்டத்திற்கும் தாராளம் காட்டியிருக்கிறார். வேடிக்கை பார்க்க வந்த ஊர் மக்கள், இதென்னடா இத்தனை அழும்பாயிருக்கு? கேட்பாரில்லையா என்று கூச்சல் போட, திரண்டு வந்த ஊர் பெருசுகள் படப்பிடிப்பை நிறுத்த சொல்லி, பாவாடையும் கொடுத்தது…

  17. விஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று கூறும் சீனு ராமசாமி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் தற்போது ‘லாபம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை அடுத்து பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை கதையில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இந்நிலையில், இயக்குனர் சீனு ராமசாமி சமூக வலைத்தளத்தில் விஜய் சேதுபதிக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அதில், விஜய் சேதுபதியின் இதயம் உலகத்தமிழர்கள். விஜய்சேதுபதி நடிக்கும் "யாதும் ஊரே யாவரும் கேளீர்" திரைப்படம் அதற்கு சான்று. ஈழத்தமிழர் உள்ளத்திற்கு அருமருந்து. உள்ளங்கைக்கு முத்தம். மக்கள் செல்வா.. நீரே எங்கள் தமிழ் சொத்து அய்யா.. நமக்கெதற…

  18. காலமெல்லாம் கண்ணதாசன்- ஆர்.சி.மதிராஜ் திரைப்பாடல்களில் எப்போதும் பட்டொளி வீசிப் பறப்பது கவியரசு கண்ணதாசன் கொடி. அவரின் நிழலில் நாம் ஆறுதல் பெறலாம். அமைதியுறலாம். காதலிக்கலாம். கண்ணீர் உகுக்கலாம். கவிஞரின் ஒவ்வொரு பாடல் வரியிலும் ஒரு கதை இருக்கும். கதைக்குள் ஒரு வாழ்க்கை இருக்கும். வாழ்க்கைக்குள் நாம் இருப்போம். நமக்காக, நம்மைப் பற்றி எழுதப்பட்டவை கண்ணதாசனின் பாடல்கள். பிறப்பு, வளர்ப்பு, சடங்கு, சம்பிரதாயம், காதல், காமம், திருமணம், சிக்கல், பிரச்சினை, வாழ்க்கை, உறவு, பிரிவு, வெறுப்பு, அமைதி, தத்துவம், மரணம் என்று அவர் தொடாத எல்லை, இல்லை! ஒரு படைப்பு, நம் ஆன்மாவைத் தொடவேண்டும். …

  19. மாற்று மற்றும் கனவுகள் நிஜமானால் படத்ழத இயக்கிய புதியவன் முழுக்க முழுக்க இலங்கையில் படமாக்கப்பட்ட மண் என்ற திரப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஈழத்து கலைஞர்களுடன் தென்னிந்திய நடிகர்கள் சிலரும் நடித்துள்ளனர். இந்த படம் உலகமெங்கும் எதிரி வரும் மாசிமாதம் திரைக்குவரவுள்ளது. பல ஆண்டுகளுக்கு பின் திரையில் ஒரு ஈழத்ததவர்களின் படைப்பு வரவுள்ளது. கோமாளிகள் வாடைக்காற்று போன்ற பேர் சொன்ன திரைப்படங்களின் பின் இந்த படமும் நிச்சயம் ஒரு முத்திரை பதிக்கும் என எதிர்பார்க்கப்டுகிறது. தென்னிந்திய தொழில் நுட்பத்தில் இந்த திரைப்படம் உருவாகியமையால் புதியவனின் தொலைக்காட்சி படங்களில் இருந்த தொழில் நுட்ப குறைகள் இதில் அருகிவிடும். தென்னிந்தியாவில் தற்போது எடிட்டிங்வேலைகளும் இலங்கையில் …

    • 82 replies
    • 19.8k views
  20. சாரதா... அப்பவே அப்படி கதை! பீம்சிங், பி.ஆர்.பந்துலு காலத்தில், தனக்கென தனியிடம் பிடித்த இயக்குநர்களில் முக்கியமானவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். மனித உணர்வுகளுக்கும் குடும்பக் கட்டமைப்புகளுக்கும் முக்கியத்துவம் எடுத்து படமாக்குவதில், மனிதர் அந்தக் கால கே.பாக்யராஜ். ஒரு சின்ன விஷயம்தான், கதையின் முடிச்சாக இருக்கும். அந்த முடிச்சை வைத்துக் கொண்டு, தொய்வில்லாத திரைக்கதையையும் மிக மிக இயல்பான வசனங்களையும் தந்து, நடிகர்களை நம் மனதுக்கு நெருக்கமானவர்களாக்கிவிடுவார் கே.எஸ்.ஜி. இவரின் பல படங்களைப் பல முறை பார்த்திருக்கிறேன். தேவையற்ற நகைச்சுவை, அச்சுப்பிச்சு காமெடி, சிகரெட் குடிக்கப்…

    • 50 replies
    • 19.6k views
  21. Started by Mathan,

    எங்கிட்ட எவனும் சிக்கல - காதல் வலை வீசும் அஸின் கோலிவுட்டின் லேட்டஸ்ட் ஏஞ்சல் என்று யாராவது ஜி.கே. கேட்டால் அஸின் என்று அடித்துச் சொல்லலாம். 'எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி'யில் நடித்ததன் மூலம் இளசுகளின் மனங்களில் பட்டா போட்டுள்ள இந்த கேரள தேவதையின் மனசுக்குள் மட்டும் எவரும் சிக்கவில்லையாம். அப்படியா.... ஊர் உலகத்துல ஒரு பையன் கூடவா உங்க கண்ணுக்கு மாட்டல!? என்று கேள்விகேட்டால் இல்லை இல்லை இல்லவே இல்லை... என்று கண் சிமிட்டுகிறார். "ரொம்ப பேரு எனக்கு ரூட்டு விட்டிருக்காங்க. நான்தான் மாட்டல. பார்த்தவுடனேயே மனசுக்குள்ள பஜக்குன்னு ஒட்டிக்கிற மாதிரியான ஆள நானும் தேடிக்கிட்டுதான் இருக்கேன்! ஆனா அந்த மவராசன் எங்க இருக்கான்னுதான் தெரியலை. 'கொஞ்சம் மனச…

  22. தமிழ் சினிமா முன்னோடிகள்: தமிழ்த் திரை உலகின் முதல் கதாநாயகி டி.பி.ராஜலஷ்மி! பேராசிரியர் வா.பாலகிருஷ்ணன் ஓய்வு பெற்ற வரலாற்றுத்துறை பேராசிரியர். திண்டிவனம் அரசு கலைக் கல்லூரியிலும் பின் தொழுதூரில் உள்ள தனியார் கலைக்கல்லுாரி ஒன்றில் முதல்வராகவும் பணியாற்றியவர். ஆரம்ப கால சினிமா மீதும், அது தொடர்பான விஷயங்களிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பள்ளிக்காலத்திலிருந்து சினிமா இதழ்கள் மற்றும் அது தொடர்பான ஆளுமைகள் குறித்த தகவல்களை திரட்டிவரும் இவர், 67 வயதிலும் அதை விடாமல் தொடர்ந்துவரும் இளைஞர். சினிமா மற்றும் பொதுவான தலைப்புகளில் இதுவரை 4 நூல்களை வெளியிட்டுள்ளார். ------------------------------ தமிழ் சினிமா இன்று தொழில்நுட்பம், பிரம்மாண்டம், அசாத்திய திறமைமிக்க கலைஞர்…

  23. இயல்பு மாறாத மலையாள சினிமா... ஓர் அறிமுகம்..! - ‘மலையாள கிளாசிக்’ - பகுதி 1 'விகதகுமாரன்' மலையாளத்தின் முதல் படம் என்று அறிய முடிகிறது. வெளிவந்த ஆண்டு 1928. ஜெ சி டானியல் இயக்குநர். அவர் ஒரு தமிழர். மலையாளிகள் அவரைப் பற்றியும் படம் எடுத்து விட்டார்கள்; பெரும்பாலானோர் பார்த்திருப்போம். பின்னர் வெளிவந்த படங்களின் பட்டியலோ வரலாறோ இந்த கட்டுரைக்கு அவசியம் இல்லாத பட்ஷம் மலையாள சினிமா பொதுவில் எவ்வாறு தோற்றம் தந்தது என்பதை பார்க்கலாம். உத்தேசப்படி, சினிமா வந்ததும் அதில் பங்கு பெறுவதற்கு கலைஞர்கள் முண்டியிருக்க மாட்டார்கள். அதனால் எல்லோருக்கும் தெரிந்த புராணக்கதைகள், நல்லத்தங்காள் போன்ற தொன்மக் கதைகள் படமாக்கப்பட்டன. படம் பிடிப்பதே பெரிய வி…

    • 23 replies
    • 18.4k views
  24. நூறு கதை நூறு படம்: 1 – கிளிஞ்சல்கள் February 15, 2019 - ஆத்மார்த்தி · சினிமா / நூறு கதை நூறு படம் / தொடர் பிரபஞ்சத்தில் இருக்கக் கூடிய ஒரே ஒரு பிரச்சினை காதல் மட்டும் தான்.காதலிக்கும் பெண்ணிடம் காதலைச் சொல்வது ஆகச்சிரமம்.அதில் தோவியுற்றால் தனக்குக் கிடைக்காமல் போன காதலை எண்ணி எண்ணி ஏங்கிச் சாவது காதலின் புனிதம்.இரண்டு பேரும் காதலிக்கத் தொடங்கினால் அதை இருவீட்டாரிடமும் தெரியப்படுத்தி சம்மதம் பெற்றுத் திருமண வாழ்வில் இணைவது இருக்கிறதே அது பலசுற்றுப் போர்க்காலம்.அப்படிச் சம்மதம் கிட்டாமல் சேரமுடியாமற் பிரிந்த காதலை இரண்டு பேரும் எண்ணி எண்ணி ஏங்கிச் சாவது காதலின் புனிதம் 2.0.சரி வா அன்பே அடுத்த ஜென்மத்தில் சேர்ந்து கொள்வோம் என்று இணைந்து மரணத்தை நோக்கிச் செல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.