வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
அமீர் இயக்கத்தில், ரொம்ப நாளாக உருவாகிக் கொண்டிருக்கும் ஆதி பகவன் படத்தின் இசை வெளியீடு கனடாவில் நடக்கும் எனத் தெரிகிறது. ஜெயம் ரவி- நீது சந்திரா நடித்துள்ள ஆதி பகவன் படத்தை, திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை கிளப்பியுள்ளன. இதுவரை அமீர் இயக்கிய அத்தனைப் படங்களுக்குமே யுவன்தான் இசை தந்திருக்கிறார். இவர்களின் கூட்டணியில் வந்த அனைத்துப் படங்களின் பாடல்களுமே பெரும் வெற்றி பெற்றுள்ளன. குறிப்பாக பருத்திவீரன் பாடல்கள் க்ளாஸிக் எனும் அளவு அழகாக அமைந்திருந்தன. ஆதிபகவன் இசை மிகச் சிறப்பாக வந்திருப்பதாக யுவன் சங்கர் ராஜாவும் தெரிவித்திருந்தார். சமீபத…
-
- 0 replies
- 526 views
-
-
தொழில் தேடி இடம் பெயர்ந்து தனியனாக வந்தாயிற்று. குடும்பம் ஸ்கைப் புண்ணியத்தில் சில அங்குலங்களே தூர இருப்பதாக உணர்ந்தாலும், வீட்டிலும் வாகனத்திலும் நிரம்பிக் கிடக்கும் வெறுமையையும் அமைதியையும் விரட்ட சில பொழுது போக்குகள் தேவையாய் இருக்கின்றன. நடுத்தர வயது ஆண்களுக்கு வேறென்ன பொழுது போக்கு வாய்க்கப் போகிறது? சினிமாவும் தொலைக்காட்சியும் நிசப்தத்தைக் கலைக்க இப்பொழுது துணையாய் இருக்கின்றன. ஹொலிவூட் பொலிவூட் கோடம்பாக்கம் சினிமா தவிர்த்து வேற்று மொழி/ நாட்டுத் திரைப் படங்கள் பக்கமான எனது ஆர்வம் பேராதனைப் பல்கலையில் ஏ.ரி எனச் செல்லமாக அழைக்கப் படும் கலைப் பீட சினிமா அரங்கில் பல வருடங்கள் முன்பு ஆரம்பமானது. ஒரு ம…
-
- 3 replies
- 486 views
-
-
‘நாதிரும் ஸிமினும் இவர்களுக்கிடையிலான பிரிவும்‘ - விவாகரத்துக் கோரி நிற்கும் ஒரு இஸ்லாமியத் தம்பதியிடமிருந்து காட்சி ஆரம்பிக்கிறது. விவாகரத்துக்கான காரணம் தமது பதினொரு வயது மகளின் எதிர்காலம். ஈரானின் நெருக்கடியான சூழ்நிலையில் தனது மகள் வாழ்வதை விரும்பாத மனைவி ஸிமின், தனது கணவன் நாதிருடனும் மகள் தேமேயுடனும் வெளிநாடு சென்று வாழத் தீர்மானிக்கிறாள். கணவனால் அவர்களுடன் வர முடியாத சூழ்நிலை. ஞாபகமறதி (அல்ஸீமர்) நோயினால் பாதிக்கப்பட்ட முதியவரான தனது தந்தையைப் பார்த்துக் கொள்ளும் கடமை தனக்கு இருப்பதால் அவளது வெளிநாட்டுப் பயணத்திற்கு உடன்பட மறுக்கிறான். மனைவி விவாகரத்துக் கோரி விண்ணப்பிக்கிறாள். “ஒரு வேலைக்காரரை வச்சுப் பார்த்துக்கலாமே. அவருக்கு இவர் தன்னோட மகன் என்ப…
-
- 0 replies
- 500 views
-
-
என்னை விமர்சிப்பது பற்றி கவலைப்படமாட்டேன் -ஸ்ருதி ஹாசன் 2016-10-17 20:26:59 ‘‘விமர்சனங்கள் பற்றி கவலைப்பட மாட்டேன். என் தந்தை கமல்ஹாசனைப்போல் மன உறுதியுடன் இருக்கிறேன்’’ என்று நடிகை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார். நடிகை சுருதிஹாசன் இதுகுறித்து அளித்த பேட்டி வருமாறு:– ‘‘தெலுங்கில் நான் நடித்துள்ள ‘பிரேமம்’ படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த படம் வெளிவருவதற்கு முன்னால் நான் நடித்துள்ள கதாபாத்திரம் பற்றி இணையதளங்களில் விமர்சனங்கள் வந்தன. அவதூறான கருத்துக்களை பதிவு செய்து இருந்தார்கள். வேலையில்லாமல் வெட்டியாய் இருப்பவர்கள் இதுமாதிரி…
-
- 4 replies
- 584 views
- 1 follower
-
-
பிறந்தநாள் பரிசு கோலிவூட்டின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவின் திரைப்படங்கள், மாஸ் நடிகர்களின் திரைப்படங்களுக்கு இணையாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அவருடைய அடுத்த திரைப்படத் திரையிடல் திகதியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்நிலையில், நயன்தாரா, நாளைய தினம் தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். மிஞ்சூர் கோபி இயக்கத்தில் நயன்தாரா கலெக்டராக நடித்துள்ள திரைப்படத்தின் தலைப்புடன் கூடிய முதற்பார்வையை, அவரது பிறந்தநாள் பரிசாக வௌியிடவுள்ளனர். இன்று 17ஆம் திகதி நயன்தாராவின் பிறந்த நாள் தொடங்கும் நள்ளிரவு 12 மணிக்கு இந்தத் திரைப்படத்தின் ஃபெர்ஸ்ட்லுக் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்…
-
- 3 replies
- 744 views
-
-
எவனாவது இலங்கை பக்கம் போனீங்க... மனுசனா இருக்க மாட்டோம், அவ்ளோதான்' என்று இங்கிருக்கும் இன உணர்வுள்ள கட்சிகளும் அமைப்புகளும் எச்சரித்துக் கொண்டிருந்தாலும்,'இவ்ளோ பிரச்சனையிருக்கும்னு எனக்கு தெரியாது, அதனால வந்துட்டோம். மன்னிச்சுருங்க, ப்ளீஸ்...' என்று வழிந்து கொண்டே வருத்தப்படும் பாடகர்களும், பாடகிகளும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை அப்படியே கொழும்பு ஏர்போர்ட்டிலிருந்து 'பேக்கப்' செய்து திரும்பி வரவழைத்துக் கொண்டேயிருக்கிறார்கள் இங்கிருக்கும் தோழர்கள். நீயே அங்க போவாதேங்குறேன், இதுல அங்கிருந்து ஒருத்திய இங்க கொண்டாருவியா, அதுவும் ஒரு தமிழ் ஹீரோவா இருந்துகிட்டு? இப்படி பிரபுதேவா மீது பாய தயாராகிக் கொண்டிருக்கின்றன இந்த அமைப்புகள். என்ன செய்தாராம் பிரபுதேவா? …
-
- 13 replies
- 1.3k views
-
-
மெய் சிலிர்க்குது "மேதகு" திரைக்காவியத்தில் இடம்பெற்றுள்ள தமிழுக்கும் அமுதென்று பெயர் என்ற பாடலின் எழுத்து வடிவ காணொளி https://www.facebook.com/100008248091467/videos/2967682880183286/
-
- 0 replies
- 723 views
- 1 follower
-
-
விபச்சார விடுதி சென்னைக்கு தேவையா??
-
- 0 replies
- 906 views
-
-
ஆபரேஷன், சிசேரியன் என பெரும்பாலான பிரசவங்களினால் கத்தி, கத்தரி போட்டு தாயிடமிருந்து சேயை பிரித்தெடுக்கும் இன்றைய இந்திய மருத்துவ உலகத்தில் கத்தியின்றி, ரத்தமின்றி (சும்மா பேச்சுக்கு...) இதுவரை சுமார் 12,000 குழந்தைகளை அறுவை சிகிச்சை இல்லாமல் நார்மல் டெலிவரி என்னும் சுகப்பிரசவத்தின் மூலம் இப்பூமிக்கு தருவித்து, தாயையும் சேயையும் நலமாக வீடு திரும்பவைத்துவரும் டபிள்யூ.சி.எப். எனப்படும் வுமன் அண்ட் சில்ரன் பவுண்டேஷன் 2001ம் ஆண்டு முதல் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இன்டர்நேஷனல் ஸ்டாண்டர்டு ஹெல்த் கேராகவும், ஹாஸ்பிடலாகவும் செயல்பட்டு வரும் டபிள்யூ.சி.எப்.-ன் சென்னை தி.நகர் கிளையை நடிகை தேவயானியும், காமெடிநடிகர் தம்பி ராமைய்யாவும் சமீபத்தில் டாக்டர் ராஜசேகர் தலைமையில் குத்துவ…
-
- 0 replies
- 1.1k views
-
-
எங்கிட்ட எவனும் சிக்கல - காதல் வலை வீசும் அஸின் கோலிவுட்டின் லேட்டஸ்ட் ஏஞ்சல் என்று யாராவது ஜி.கே. கேட்டால் அஸின் என்று அடித்துச் சொல்லலாம். 'எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி'யில் நடித்ததன் மூலம் இளசுகளின் மனங்களில் பட்டா போட்டுள்ள இந்த கேரள தேவதையின் மனசுக்குள் மட்டும் எவரும் சிக்கவில்லையாம். அப்படியா.... ஊர் உலகத்துல ஒரு பையன் கூடவா உங்க கண்ணுக்கு மாட்டல!? என்று கேள்விகேட்டால் இல்லை இல்லை இல்லவே இல்லை... என்று கண் சிமிட்டுகிறார். "ரொம்ப பேரு எனக்கு ரூட்டு விட்டிருக்காங்க. நான்தான் மாட்டல. பார்த்தவுடனேயே மனசுக்குள்ள பஜக்குன்னு ஒட்டிக்கிற மாதிரியான ஆள நானும் தேடிக்கிட்டுதான் இருக்கேன்! ஆனா அந்த மவராசன் எங்க இருக்கான்னுதான் தெரியலை. 'கொஞ்சம் மனச…
-
- 151 replies
- 19.1k views
-
-
ஆஸ்கர் விருதுகள் - சிறந்த நடிகருக்கான விருதை வென்றார் வில் ஸ்மித் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிறந்த நடிகர் - வில் ஸ்மித் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதுவரை வழங்கப்பட்ட விருதுகளில், சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி இசை, சிறந்த சவுண்ட், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் ஆகிய பிரிவுகளில், 'டுன்' என்ற திரைப்படம் விருதுகளை குவித்துள்ளன. சிறந்த அனிமேஷன் படமாக, டிஸ்னி தயாரித்த 'என்காண்டோ' (Encanto) திரைப்படம் தேர்வாகியுள்ளது. சிறந்த நடிகரு…
-
- 9 replies
- 631 views
- 1 follower
-
-
உலகின் மிகச்சிறந்த 25 இசையமைப்பாளர்களுள் ஒருவராக இளையராஜா தேர்வு! உலகின் மிகச் சிறந்த 25 இசையமைப்பாளர்களில் (Music Composers) ஒருவராக இளையராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவிலிருந்து இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இசையமைப்பாளர் இளையராஜா மட்டுமே. டேஸ்ட்ஆப் இந்தியா என்ற பிரபல இணையதளத்தில் வெளியாகியுள்ள அந்த 25 கம்போஸர்கள் பட்டியல் இது. 25. ஆலன் சில்வெஸ்ட்ரி (ஃபாரஸ்ட் கம்ப், பேக் டு த ஃப்யூச்சர், தி அவெஞ்சர்ஸ் படங்களின் இசையமைப்பாளர்) 24. வாஞ்சலிஸ் (ப்ளேட் ரன்னர், சேரியட்ஸ் ஆப் பையர் போன்ற பிரிட்டிஷ் படங்களின் இசையமைப்பாளர்) 23. ஜேம்ஸ் நியூட்டன் – ஹோவர்ட் (எட்டு முறை ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டவர். தி ப்யூஜிடிவ், மை பெஸ்ட் ப்ரண்ட்ஸ் வெட்டிங், வ…
-
- 3 replies
- 859 views
-
-
''அவர் என்ன பண்ணாலும் தங்கம்'' லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்த படம் விக்ரம். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்லாமல், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் விக்ரம் படத்துக்கு நல்ல வரவேற்பை கிடைத்துவருகிறது. ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் இந்தப் படம் ரூ.25 கோடி வசூலித்துள்ளதால் விநியாகிஸ்தர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் விக்ரம் படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதனையடுத்து நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோரை சிரஞ்சீவி…
-
- 1 reply
- 323 views
-
-
ஏ. ஆர். ரஹ்மான் – புதிய இசையின் மெசையா / பாலசுப்ரமணியன் பொன்ராஜ் ஏ.ஆர். ரஹ்மான் ஒரு மாதம் முன்பு முடிந்த வருடம் ஏ.ஆர். ரஹ்மான் திரைப்படங்களுக்கு இசையமைக்க வந்து கால் நூற்றாண்டு. வருடங்களை நூற்றாண்டுகளாகச் சொல்வது அவற்றை ஒரு காலகட்டமாகத் தொகுக்கிறது. ரஹ்மானை இந்திய சினிமா இசையில் ஒரு காலகட்டமாகத் தொகுத்து, தனித்து உள்வாங்கிக் கொள்ளவும், புரிந்துகொள்ளவுமான கால அளவை அவரது இசைப்பயணம் எட்டிவிட்டிருக்கிறது. ஆனால் பாப்புலர் இசையை தீவிரமாக அணுகுவதில் தொடர்ந்து தவறுகின்றவர்களான நாம் இக்கால் நூற்றாண்டு முடிவை குறைந்தபட்சம் கொண்டாடவும், பரிசீலனை செய்யவும், அவருடைய ஆக்கங்களின் அழகியல் நுட்பங்களை, பன்மையை, ஈர்ப்பை, விலகலை ஒரு தலைமுறையின் இசை நுகர்வின் மீது அவர் செலுத்…
-
- 1 reply
- 1k views
-
-
ஸ்ரீதேவியின் மரணம் – அழகு – இளமை – அறுவைச் சிகிச்சை – பெண்கள் சந்திக்கும் அழுத்தங்கள் – அமலா பேசுகிறார்.. பெண்ணிடம் மட்டும் உங்களுக்கு எப்போது திருமணம், எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள், சமைப்பீர்களா என்று கேட்க வேண்டும் நடிகை ஸ்ரீதேவியின் மரணத்திற்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் பல தளங்களில் விவாதிக்கப்பட்டது. அப்போது அழகாய் இருப்பதற்காக அவர் அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டதாகவும் அவரின் மரணத்திற்கு அதுவும் காரணம் என்றும் சமூக ஊடகங்களில் பேசப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நடிகை அமலா, சமூக ஊடகத்தில், முதுமை தொடர்பாக பெண்கள் சந்திக்கும் அழுத்தங்கள் குறித்து எழுதி இருந்தார். …
-
- 0 replies
- 586 views
-
-
பிறந்து நான்கு மாதங்களாகிறது. இன்னும் சரியாக தனது குழந்தையை பார்க்கவில்லையாம் நடிகர் பிரஷாந்த். குழந்தையை பார்ப்பது ஒரு தந்தையின் உரிமை. அதனை நிலைநாட்ட நேற்று குடும்பநல நீதிமன்றத்துக்கு தனது வக்கீலுடன் வந்தார் பிரஷாந்த். பிரஷாந்தின் மனைவி கிரகலட்சுமி கருத்து வேற்றுமை காரணமாக பிரிந்து வாழ்கிறார். என் மனைவியை என்னுடன் சேர்த்து வையுங்கள் என கடந்த மாதம் 24-ந் தேதி கோர்ட்டுக்கு போனார் பிரஷாந்த். அவரையும் அவர் மனைவியையும் ஒன்றாக பேச வைத்தார் நீதிபதி. ஆனால், பலன் பூஜ்யம்! இந்நிலையில் நேற்று மீண்டும் நீதிமன்றம் வந்தார் பிரஷாந்த். வாரத்திற்கு இருமுறை பொது இடத்தில் வைத்தாவது என் மகனை பார்க்க அனுமதிக்க வேண்டும் என மனு கொடுக்க வந்தவர் திடீரென தனது மனதை மாற்றிக் கொண்டார். …
-
- 0 replies
- 1.3k views
-
-
இந்திய பெண் இயக்குனரின் `வாட்டர்' படம் ஆஸ்காருக்கு தேர்வு லாஸ்ஏஞ்சல்ஸ், ஜன.24- ஆஸ்கர் விருதுக்கு போட்டியிடும் சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்திய பெண் டைரக்டர் தீபா மேத்தாவின் வாட்டர் படம் சிறந்த அன்னிய மொழி படத்துக்கான விருதுக்கு போட்டியிடுகிறது. ஆலிவுட் பட உலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும்விழா பிப்ரவரி25-ந்தேதி நடக் கிறது. அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்சில் உள்ள கோடாக் அரங்கில் இந்த விழா நடக்கிறது. ஆஸ்கர் விருது பெறுவதற்காக போட்டியிடும் சிறந்த படங்கள் பட்டியலில் 5 படங்கள் இடம் பெற்றுள்ளன. அந்த படங்கள் விவரம் வருமாறு: 1.பாபெல் 2.தி டிபார்ட்டட் 3. லெட்டர்ஸ் பிரம் டூ ஜிமா 4. லிட்டில் மிஸ் சன் ஷைன் 5.…
-
- 0 replies
- 956 views
-
-
இமைக்கா நொடிகள் சினிமா விமர்சனம் விமர்சகர் மதிப்பீடு 2.5 / 5 வாசகரின் சராசரி மதிப்பீடு2.5 / 5 நடிகர்கள் அதா்வா,நயன்தாரா,விஜய்சேதுபதி,அனுராக் காஷ்யப்,ராஷி கன்னா,ரமேஷ் திலக் இயக்கம் அஜய் ஞானமுத்து அதர்வா மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள படம் இமைக்கா நொடிகள். ஒகேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில், டிமாண்டி காலனி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இந்தப் படத்தை இயக்கியுள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் அதர்வா, நயன்தாரா நடித்துள்ளனர். அதர்வா ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார்…
-
- 3 replies
- 3.2k views
-
-
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை Facebook/Twitter நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகின்றோம். தினத்தந்தி: 'நடிகர் அர்ஜூன் மீது மேலும் ஒரு பாலியல் புகார்' நடிகர் அர்ஜூன் மீது மேலும் ஒரு பாலியல் புகார் எழுந்துள்ளது. தனது தோழிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக துணை நடிகை ஒருவர் குற்றம்சாட்டி உள்ளார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி. "நடிகர் அர்ஜூன் 'நிபுணன்' என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சுருதி ஹ…
-
- 2 replies
- 765 views
-
-
சின்னதாய், த்ரில்லிங்காய், ஒரு புன்னகைப் புரட்சி – தமிழ் சினிமா வ.ஸ்ரீநிவாசன் இரண்டு நாட்கள் முன்பாக திடீரென்று கிளம்பி ‘டிமாண்டி காலனி’ என்கிற படத்தைப் பார்த்தேன். ‘டிக்கட் கிடைக்குமா?’ என்கிற சஸ்பென்ஸோடுதான் எல்லாம் ஆரம்பித்தது. நான் தியேட்டருக்குப் போனபோது அரங்கு நிறைந்து விட்டது. யாரோ ஒருவர் தன்னிடம் அதிகமாய் இருந்த டிக்கட்டுகளை விற்கப் போய் படம் துவங்குவதற்கு ஐந்து நிமிடம் முன்பாக உள்ளே போனேன். படம் ஆரம்பித்ததும் முதல் 15, 20 நிமிடங்கள் “தப்பு செய்து விட்டோமே. பராபரியாக நன்றாக இருக்கிறது என்று யார் யாரோ சொன்னதையும், ஆங்கில ஹிந்துவில் நன்றாக இல்லை என்கிற மாதிரி இருந்த விமர்சனத்தையும் நம்பி வந்து விட்டோமே” என்று சோர்ந்து போனேன். எழுந்து வந்து விடலாம் ஒன்றும் பி…
-
- 0 replies
- 1.5k views
-
-
'மச்சம்ய்யா.....' இளம் நடிகர்கள் பொறாமையில் பொசுங்குகிறார்கள். இருக்காத பின்னே? ரஜினி, விஜய், அஜித், விக்ரம் என டாப் ஹீரோக்களுடன் நடிக்கும் ஸ்ரேயா, வடிவேலுடன் டூயட் பாடுகிறார் என்றால், பொறாமையில் யாருக்குதான் அடிவயிறு பொசுங்காது? 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்' படத்தில் வடிவேலுக்கு மூன்று வேடங்கள். வேடத்துக்கு ஒரு நாயகி என்று மூன்று நாயகிகள். இது போதாது என்று நான்காவதாக இம்போர்ட் செய்திருப்பவர்தான் ஸ்ரேயா. படத்தில் வடிவேலு தனக்கு எப்படிப்பட்ட பெண் வேண்டும் என கனவு காண்கிறார். அந்த கனவின் கன்னியாக ஒரு பெண் வருகிறார். அந்த பெண்ணுடன் வடிவேலு டூயட் பாடுகிறார். இந்தக் காட்சிக்காக ஸ்ரேயாவை அணுகியிருக்கிறார். டாப் ஹீரோகக்ளுடன் நடிக்கும் நான் ஒத்த பாடலுக்கா? என மொத…
-
- 1 reply
- 1.2k views
-
-
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம். மிகவும் புகழ்பெற்ற திறமையான இசையமைப்பாளர் Wilhelm Furtwangler நாசி யேர்மனி தோற்கடிக்கப்பட்ட பின்னர் கிட்லரின் ஆட்சிக்காலத்தில் யேர்மனியர்கள் யார் யார் கிட்லரின் ஆட்சி உயரப் பலமாக இருந்தார்கள் என்ற விசாரணையில் துருவப்படுவதை மய்யப்படுத்தியது. நேசநாட்டுத்தரப்பின் யேர்மனியில் பாசிசவாதத்தை நீக்கும் நிகழ்ச்சி நிரலின் (de-nazification) அங்கமாக கிட்லர் காலத்தில் பிரபலமானவர்களாக இருந்தவர்களிற்கும் கிட்லரின் அரசாங்கத்திற்கும் இடையிலான உறவுகள் பற்றி கடுமையான விசாரணைகளை மேற்கொண்டார்கள். அவர்கள் இனங்காணப்படாது புதிய யேர்மனியில் இலைமறைகாயாக இயங்குவதற்கு அனுமதிக்கக் கூடாது என்பதோடு பிரபலமானவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படுவ…
-
- 0 replies
- 1.3k views
-
-
ரூ.1,000 கோடி நஷ்டம் : அழிவை நோக்கி போகிறதா தமிழ் திரையுலகம்? Kumaresan MDec 31, 2024 14:44PM தெலுங்கில் புஷ்பா 2 படம் மட்டுமே 1,500 கோடிக்கு மேல் வசூலித்துள்ள நிலையில் தமிழ் திரையுலகம் இந்த ஆண்டு மட்டும் 1000 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளதால் திரையுலகத்தினர் கவலை அடைந்துள்ளனர். நடிகர், நடிகைகளின் சம்பளம் குறைவாகவுள்ள மலையாள திரையுலகத்தில் இந்த ஆண்டு 600 முதல் 700 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழ் சினிமாவின் நிலை அதை விட மோசமாகியுள்ளது தெரிய வந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு 241 தமிழ்ப்படங்கள் வெளியான நிலையில் 223 படங்கள் தோல்வியை தழுவியிருக்கின்றன. 3 ஆயிரம் கோடி மதிப்பில் 241 படங்களும் எடுக்கப்பட்டுள்ளன. ஈதில், 2 ஆயிரம் கோடி தான் வசூலாக …
-
-
- 31 replies
- 1.8k views
- 1 follower
-
-
கிம்கிடுக் பெயர் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் இயக்கிய படம். இடம் கொரியா. ஒரு வயோதிப பௌத்த துறவி, அவரிடம் ஒரு சிறுவன் குருகுல வாசம். ஆளில்லாத ஒரு காட்டுப்பகுதியில், ஆற்றின் நடுவில் மிதக்கும் வீடு. கதை நான்கு பருவங்களை சுற்றி நடக்கிறது. வசந்த காலம். சிறுவனுக்கு மகாயான தத்துவம், மூலிகை மருத்துவம் என பல விஷயங்களை போதிக்கிறார். சிறுவன் பிராணிகளை துன்புறுத்துகிறான். தவளை காலில் கல்லு கட்டுகிறான். மீன் செட்டையை சுற்றி நூலால் இறுக்கி கட்டுகிறான். பாம்பை கொடுமைப்படுத்துகிறான். தூர நின்று அவதானித்த துறவி, அன்றிரவு சிறுவன் நித்திரையில் இருக்கும் போது பாறாங்கல்லை அவன் காலில் கட்டிவிடுகிறார். காலையில் எழுந்த சிறுவன் அழுகிறான். அவனை அப்படியே போய், அந்த பிராணிகளை காப்பாற்றி…
-
- 3 replies
- 968 views
-
-
பழனி: என்னைப் பார்த்து பச்சைக் குழந்தை என்கின்றனர் கம்யூனிஸ்ட் கட்சியினர். நான் பச்சைக் குழந்தையா இல்லையா என்பதை மக்கள் தேர்தலின்போது தெரிவிப்பார்கள் என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். திண்டுக்கல் மாவட்டம் பழனியில், நடந்த திருமண விழாவில் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் கலந்துகொண்டார். விழாவில் அவர் பேசுகையில், என்னைப் பார்த்து கம்யூனிஸ்ட் கட்சியினர் பச்சைக் குழந்தை என்கின்றனர். நான் யார் என்பதை மக்கள் தேர்தலின்போது தீர்ப்பளிப்பார்கள். தேமுதிகவுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. கட்சியில் யார் வேண்டுமானாலும், கிளைத் தொண்டன் கூட மாவட்ட செயலாளராக முடியும். கட்சியில் காசு வைத்திருப்பவர்கள், கார் வைத்திருப்பவர்கள் தான் மாவட்ட செயலாளராக முடியும் என்பது க…
-
- 1 reply
- 809 views
-