Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. சென்னை: தன் நாட்டுக்காகப் போராடும் தலிபான்களைத் தவறாக சித்தரிக்கும் விஸ்வரூபம் தவறான படம்தான். விடுதலைப் புலிகளைப் போலத்தான் தலிபான்களும்... - இப்படிக் கூறியிருப்பவர் இயக்குநர் அமீர்! விஸ்வரூபம் படம் பல்வேறு பரபரப்புகளை, சர்ச்சைகளைக் கிளப்பி, ஒருவழியாக வெளியாகி ஓடி முடிக்கும் சூழலில், மீண்டும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் இயக்குநர் அமீர். சமீபத்திய பேட்டி ஒன்றில், "விஸ்வரூபம்' படத்தில் இஸ்லாமியர்கள் தவறாக சித்தரிக்கப்படவில்லை. ஆனால் தலிபான் போராளிகள் தவறாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆப்கன் மக்களுக்காகவும், அவர்களின் உரிமைகளை மீட்கவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடும் ஒரு போராளியை விஸ்வரூபத்தில் தவறாகச் சித்தரித்திருக்கிறார்கள். எப்படி ஈ…

  2. என்னை போல் வேறு யாரையும் ஏமாற்றாதீர்கள்கோபிநாத் செயலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த இளம்பெண் !!

    • 0 replies
    • 241 views
  3. இஸ்லாம் மதத்துக்கு மாறினாரா சூர்யா? நடிகர் சூர்யா இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டதாக ஒரு வீடியோ சமூக வலைத் தளத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. நடிகர் சூர்யா இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக கூறி இணையத் தளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் சூர்யா, இஸ்லாமியர்களின் வழிபாட்டு தளத்திற்கு சென்று அங்கு வழிபாடு நடத்துவது போலவும், அங்குள்ளவர்கள் சூர்யாவுக்கு மதச் சடங்குகள் செய்வது போலவும் அந்த காட்சியில் உள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் சூர்யா மதம் மாறிவிட்டதாக ஒரு தகவலை பரப்பினர். ஆனால், சூர்யா தரப்பில் இந்த செய்தி மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சூர்யா தரப்பில் கூறும்போது, சூர்யா மதம் மாறியுள்ளதாக வெளியாகியுள்ள அந்த வீடியோ, சிங்கம்-2 படப்பிடிப்பின் …

    • 0 replies
    • 532 views
  4. அலெக்ஸ் பாண்டியன் தோல்விக்குப் பிறகு கார்த்திக்கு படங்கள் ஏதும் வெளியாகவில்லை! ஆனால் தற்போது கார்த்தி நடிப்பில் ‘பிரியாணி’, ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’ ஆகிய இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம். இதில் ‘பிரியாணி’ படத்தை வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், தற்போது ‘பிரியாணி’ ரிலீஸ் தள்ளிபோகும் நிலையில் இருப்பதால், தீபாவளி வெளியீடாக முதலில் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’வை வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம். கார்த்தி, காஜல் அகர்வால், பிரபு, சந்தானம் ஆகியோர் நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கியிருக்கும் இந்தப்படம் காமெடி கலந்த குடும்பப்படமாக இருப்பதால் தீபாவளி வெளியீடாக வந்தால் குடும்ப ரசிகர்களை சென்றடையும் என்பதால் இ…

  5. ஆர் ஆர், "கப்பல் ஓட்டிய தமிழன்" படம் பார்த்தீர்கள்? நான் இப்ப தான் பாத்து முடித்தேன். நான் முதல் முதலாக முழுதாக பார்த்த கறுப்பு வெள்ளை திரைப்படம். 1961ஆம் எடுத்த படம். அந்த படத்தை பாத்திங்கள் எண்டால், தமிழர்கள் 50 வருடமாக மாறவில்லையென்பது புரியும்.

  6. ‘இனிமேல் கவனமாக இருப்பேன்’ - சிவகார்த்திகேயன் நேர்காணல் ‘வேலைக்காரன்’ படத்தில் பகத் ஃபாசில், சிவகார்த்திகேயன், நயன்தாரா “‘ரெமோ’ படத்தில் நடித்தபோது, எங்களை மீறி அந்தப் படம் அவகாசம் எடுத்துக்கொண்டது. அப்படத்துக்காக பத்து கிலோ எடை குறைத்து, மீசையை எடுத்தேன். அந்த நேரத்தில் வேறு எந்தவொரு படத்திலும் நடித்திருக்க முடியாது. அடுத்த ஆண்டில் கண்டிப்பாக இரண்டு படங்கள் வெளிவரும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். நான் எத்தனை படங்களில் நடிக்கிறேன் என்பதைத் தாண்டி என் படங்கள் எவ்வளவு வசூல் செய்தன என்பது முக்கியமாக இருக்கிறது” என்ற பாக்ஸ் ஆபீஸ் அக்கறையுடன் பேசத் தொடங்கினார் சிவகார்த்திகேயன். ‘வேலைக்காரன்’ படத்தின் கத…

  7. 2017 – சிறந்த நடிகர் விஷால் – சிறந்த நடிகை – அமலாபால் 2017ம் ஆண்டிற்கான சிறந்த நடிப்புக்காக விஷாலுக்கும், அமலாபாலுக்கும் பிலிம்டுடே விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டிற்கான பிலிம்டுடே விருது விழா சென்னை வடபழனி ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. விழாவில் இந்த வருடத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கப்படுகிறது. இந்தவகையில் இந்த வருடத்திற்கான சிறந்த கலைஞர்களுக்கான விருது வருட இறுதியிலேயே வழங்கப்படுவதால், முக்கிய கலைஞர்கள் பலரும் இவ்விழாவில் கலந்து கொள்கிறார்கள். சிறந்த நடிகர்: விஷால், படம் துப்பறிவாளன், …

  8. கமல் ஹாசன் பிறந்தநாள்: ஓடிடி குறித்து கமல் கொடுத்த விளக்கம் முதல் அடுத்த பட அறிவிப்பு வரை கல்யாண் குமார் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒருபுறம் ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு. இன்னொருபுறம் சொந்த நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸின் சார்பில் அடுத்தடுத்து நான்கு படங்களின் தயாரிப்புப் பணிகள். மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் 'தலைவன் இருக்கிறான்' படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல் பதிவு. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பணி, விக்ரம்-2 படத்தின் நூறாவது நாள் விழா ஏற்ப…

  9. வல்லவன் படத்தில் ஏமாந்து விட்டேன்: சந்தியா புலம்பல் காதல் படத்தில் நாயகியாக அறிமுகமான சந்தியாவுக்கு தமிழ் ரசிகர்களிடம் தனி இடம் கிடைத்தது. என்பதாலும் எதிர்பார்த்த படி அவர் தமிழ்பட உலகில் வலம் வரவில்லை. இது பற்றி கேட்டோம். காதல் படத்தில் நடித்த பிறகு எனக்கு ஏராளமான வாய்ப்புகள் வந்தன. கவர்ச்சி யாக நடிக்கச் சொன்ன தால் பெரும்பாலான படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. நல்ல கதை அம்சம் உள்ள படங்களை எதிர்பார்த்தேன். என் வள்ர்ச்சியை பொறுக் காதவர்கள் நான் ஒரு படத்தில் நடிக்க 20 முதல் 30 லட்சம் வரை எதிர்பார்ப்பதாக வதந்தியை கிளப்பி விட்டனர். இதனால் சின்ன பட்ஜெட்டில் படம் எடுத்த வர்கள் என்னை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்ய தயங்கினார்கள். எதிர்பார்த்தபடி நல்…

  10. Started by Valvai Sinnavan,

    மண் திரைப்படம் எமது பண்பாட்டை கொச்சைப்படுத்துகிறதா?

    • 3 replies
    • 2.1k views
  11. பிரபல இந்தி நடிகை மல்லிகா ஷெராவத்தை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய பழைய குற்றவாளி ஒருவர் டெல்லியில் கைது செய்யப்பட்டார். அவருடைய பெயர், ராஜேஷ் தலால் (வயது 35). ஜாட் சமூகத்தினர் பற்றி அவதூறாக பேசியதாக, நடிகை மல்லிகா ஷெராவத்தை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக கடந்த 2006-ம் ஆண்டில் மும்பையில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அதன்பின் 3 வருடங்களுக்குப்பிறகு தேர்வு ஒன்று எழுதுவதற்காக டெல்லி ஐகோர்ட்டு உத்தரவுப்படி 5 நாட்கள் பரோலில் சென்ற ராஜேஷ் தலைமறைவாகிவிட்டார். போலீசார் அவரை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில், சிறையில் அவருக்கு அறிமுகமான ராஜீவ் என்ற ஜோகிந்தருடன் நேற்று முன்தினம் டெல்லி வந்தார். டெல்லியில் ராஜேஷின் காதலியை கிண்டல் …

  12. விஜயின் திருவிளையாடல்கள் இளம் உள்ளங்களை கொள்ளை கொண்ட விஜய் இளம் நடிகைகளையும் கொள்ளை கொண்டு வருகின்றார் திரிஷாவின் குளியலறை காட்சிகளை தத்ரூபமாக படம்பிடித்து வெளியிட்டவர் நடிகர் விஜய் தற்போது அசினுடன் காதல் லீலைகளில் இதனால் மனமுடைந்த மனைவி லண்டனிற்கு பயணம். சென்னை வெயிலிலும் இந்த குளிரான செய்தி கொஞ்சம் இதமாக இருந்தது.

    • 42 replies
    • 9.9k views
  13. அபத்தமான தேய்வழக்குகளையும் எரிச்சலூட்டும் கோணங்கித்தனங்களையும் உதறிவிட்டு ஹாலிவுட்டின் கச்சிதமான பாணியில் தமிழ் சினிமா நகர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. ஆங்கிலம் உள்ளிட்ட இதர மொழிகளில் உருவாகும் சிறந்த திரைப்படங்களைப் பார்த்து வளரும் இளைய தலைமுறை புதிதான, சுவாரசியமான கதைக்களங்களைத் தேடுகிறது. இந்தச் சூழலை சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார் இயக்குநர் ராஜேஷ் செல்வா. இதன் குறியீடாக ‘கடாரம் கொண்டான்’அமைந்திருக்கிறது. இதற்கான பாதையை ‘குருதிப்புனல்’ போன்ற முந்தைய முயற்சிகளின் மூலம் கமல் ஏற்கெனவே அமைத்திருக்கிறார். ‘தூங்காவனம்’ இதைப் போன்று இன்னொரு முன் முயற்சி. அவரது தயாரிப்பில் ‘கடாரம் கொண்டானாக’ இது தொடர்கிறது. தூங்காவனத்தைப் (Nuit Blanche) போ…

    • 0 replies
    • 1.4k views
  14. பொங்கலுக்கு திரைக்கு வந்த அனைத்துப் படங்களுமே திருப்திகரமான வசூலைத் தரவில்லை என்ற பேச்சு எழுந்துள்ளது. பொங்கலுக்கு விக்ரமின் பீமா, பரத்தின் பழனி, சிம்புவின் காளை, மாதவனின் வாழ்த்துகள், சேரனின் பிரிவோம் சந்திப்போம், அசோக்கின் பிடிச்சிருக்கு ஆகிய படங்கள் திரைக்கு வந்தன. ஆனால் ஆறு படங்களுமே வசூலில் சரிவர இல்லை என்று விநியோகஸ்தர்கள் ஏமாற்றமாக உள்ளனராம். குறிப்பாக பீமா, காளை ஆகிய படங்களை வாங்கிய விநியோகஸ்தர்கள் பெரும் ஏமாற்றத்தையும், நஷ்டத்தையும் சந்தித்துள்ளனராம். விக்ரம் நடிப்பில் வெளியாகியுள்ள பீமா, பல்வேறு கஷ்டங்களுக்கு இடையே திரைக்கு வந்தது. படத்தைப் பொறுத்தவரை விக்ரம்தான் படு பிரஷ்ஷாக இருக்கிறார். ஆனால் கதையில் எந்தப் புதுமையும் இல்ைல என்று பேச்சு நிலவுகிற…

    • 2 replies
    • 1.3k views
  15. எழுநூறு பேர் பங்குபெற்ற பாடல் காட்சி! நானூறு துணை நடிகர்கள், முன்னூறு கிராமியக் கலைஞர்கள், மொத்தமாக இவர்களை ஒன்று சேர்ப்பதே இமாலய சாதனை. ஒன்று சேர்த்ததுடன் ஒரு பாடலையும் எடுத்திருக்கிறார் இளவேனில், உளியின் ஓசை படத்தின் இயக்குனர். கோயில் கட்டுமானப் பணிகளை தொடங்கி வைக்க ராஜராஜசோழன் வருவது போலவும், அவரை சோழ குடிகள் பாடல் இசைத்து வரவேற்பது போலவும் காட்சி. நானூறு துணை நடிகர்களுடன் மதுரை பக்கமிருந்து முன்னூறு கிராமியக் கலைஞர்களையும் சென்னை ஃபிலிம் சிட்டியில் இதற்காக ஒன்றிணைத்திருக்கிறார்கள். கலா மாஸ்டர் நடனம் அமைக்க, பாரதிராஜாவின் ஆஸ்தான கேமராமேன் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய பாடலை படமாக்கினார் இளவேனில். பாடலின் தொகையறாவை முதல்வர் கருணாநிதி எழுதியிருக்கிறார்…

    • 2 replies
    • 1.5k views
  16. சஞ்ஜே லீலா பன்சாலியின் இயக்கத்தில் 2002 வெளிந்த தேவதாஸ் ஹிந்தி திரைப்படம் டைம் சஞ்சிகையின் சிறந்த 10 படங்களுக்குள் 8வது இடத்தைப் பிடித்திருக்கிறது. அத்தோடு இந்தப் படம் வெளிவந்து ஒரு தசாப்தம் ஆவதால் தேவதாஸ் திரைப்படத்தை 3டி தொழில்நுட்பத்தினூடாக வெளியிட திட்டமிட்டுள்ளாராம் இயக்குனர் சஞ்ஜே லீலா பன்சாலி. வீடியோ செய்திகளைக் காண இங்கே சொடுக்கவும்

    • 2 replies
    • 989 views
  17. அரசியல் வேண்டாம் என நடிகர்கள் சொல்லக்கூடாது. அனைத்தையும் தீர்மானிப்பது அரசியல்தான். அரசியல் மாற்றம், சமூகமாற்றத்துக்கான ஆயுதமாக திரைப்படத்தைப் பயன்படுத்துவோம் என்றார் இயக்குநரும் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான். இயக்குநர் மணிவண்ணனின் அமைதிப்படை 2 சீமானும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் சீமான் பேசுகையில், “அரசியல் எனக்கு வேண்டாம் என்று எனக்கு முன் பேசிய சத்யராஜ் சொன்னார். அது தவறு. ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? அரசியல் இல்லாமல் என்ன இருக்கிறது இங்கு. அரசியலை வேண்டாம் என்பவன் நல்ல மனிதனே அல்ல என்கிறார் மேல்நாட்டு அறிஞர். ஒவ்வொரு மனிதனின் வார்த்தையிலிருந்தும் அரசியல் பிறக…

    • 2 replies
    • 566 views
  18. பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு கண் பார்வை கிடைத்துள்ளது பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு தொடர் சிகிச்சையின் பலனாக கண் பார்வை கிடைத்துள்ளது. கேரளாவை சேர்ந்த பாடகி வைக்கம் விஜலட்சுமிக்கு பிறவியிலே பார்க்கும் திறன் இல்லை. இருப்பினும் அவர் தனது இனிய குரலில் பாடல்கள் பாடி அசத்தி வருகிறார். என்னமோ ஏதோ படத்தில வரும் புதிய உலகை புதிய உலகை, குக்கூ படத்தில் கோடையில் மழை போல, வீர சிவாஜியில் சொப்பன சுந்தரி நான் தானே , உள்பட சுமார் 40 பாடல்களை பாடியுள்ளார். அவருக்கும் கேரளாவை சேர்ந்த இசையமைப்பாளர் சந்தோ{க்கும் எதிர்வரும் மார்ச் மாதம் 29ம் திகதி திருமணம் நடைபெற உள்ளது. திருமணம் நடைபெற உள்ள மகிழ்ச்சியில் இருக்கும் விஜ…

  19. பழம்பெரும் நடிகரும், தயாரிப்பாளருமான கே.பாலாஜி சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணம் அடைந்த அவரது உடல் எழும்பூரில் உள்ள வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று இரவில் வந்து அஞ்சலி செலுத்தினார். நடிகர் ரஜினிகாந்த் இன்று காலையில் பாலாஜியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நடிகர் பிரபு, ராம்குமார் இருவரும் குடும்பத்துடன் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். நடிகர் மோகன்லால், நடிகைகள் கே.ஆர். விஜயா, சுகுமாரி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்கள். தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் உள்ளிட்ட திரையுலகத்தினர் திரண்டு வந்…

    • 1 reply
    • 2.7k views
  20. “குரு”, “பா”, “ஹே பேபி” போன்ற இந்தி படங்களில் நடித்த வித்யாபாலன், சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தியில் எடுக்கப்பட்ட “தி டர்ட்டி பிக்சர்ஸ்” படம் மூலம் பிரபலமானார். இப்படத்திற்காக மத்திய அரசின் தேசிய விருதும் பெற்றார். தொடர்ந்து கஹானி என்ற படத்தில் நடித்து இந்தி சினிமாவின் முன்னணி நடிகையாக உயர்ந்தவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. சித்தார்த் ராய் கபூரை திருமணம் செய்து கொண்டவர் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ள நடிகை வித்யாபாலன் அங்கு நடுவர் குழுவில் இடம்பெற்றுள்ளார். அவர் நமக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ… * கேன்ஸ் திரைப்பட விழா அனுபவம் குறித்து? வித்தியாசமான அனுபவமாகவும், சந்தோஷமாகவும்…

  21. ஆந்திர அரசின் நந்தி விருதுகள் அறிவிப்பு: சமந்தா சிறந்த நடிகையாக தேர்வு திரைப்படத்துறையினருக்கான ஆந்திர அரசின் நந்தி விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சமந்தா சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். ஆந்திர அரசு சார்பில் சிறந்த தெலுங்கு படங்கள் மற்றும் நடிகர்-நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் நந்தி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த சில வருடங்களாக இந்த விருதுகள் வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 2012 மற்றும் 2013-ம் ஆண்டுக்கான நந்தி விருதுகளை ஆந்திர அரசு தற்போது அறிவித்து உள்ளது. தமிழில் ‘நான் ஈ’ என்ற பெயரிலும் தெலுங்…

    • 1 reply
    • 274 views
  22. வேற்று மொழிகளில் எடுக்கப்படும் படங்களுக்கு தமிழில் டப்பிங் பேசும் பணி செய்து வருகிறார் சிவா. இவருடைய நண்பராக வருகிறார் ‘பிளேடு’ சங்கர். அப்பா இல்லாமல் அம்மா அரவணைப்பில் வாழும் சிவாவுக்கு திருமணத்தின் மீது ஈடுபாடு இல்லை. ஆனால் அவருடைய அம்மாவோ சிவாவுக்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்கவேண்டும் என முயல்கிறார். இருந்தும் சிவா அடம்பிடிக்கவே, திருமணம் செய்யவில்லையென்றால் திருப்பதி, பழனி, ராமேசுவரம் என சன்னியாசம்போகப்போவதாக அவருடைய அம்மா மிரட்டுகிறார். அம்மா மீது பாசம் கொண்ட சிவா, அம்மாவை பிரிய மனம் இல்லாததால் திருமணத்திற்கு சம்மதிக்கிறார். இதையடுத்து, மனோபாலா நடத்தும் திருமண தகவல் மையத்திற்கு சென்று பெண் பார்க்கின்றனர். அங்கு நாயகி வசுந்தராவின் புகைப்படத்தை பார்த்ததும் பிடி…

    • 0 replies
    • 914 views
  23. தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் ரகளை! - விஷாலுக்கு எதிராக போர்க்கொடி கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை தொடங்கிய தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கப் பொதுக்குழு கூட்டத்தில் ரகளை ஏற்பட்டதால் நேரம் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. நடிகர் விஷால் மீது அரசியல் சாயம் பூசப்பட்டுவிட்டது. எனவே அவர் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும்’ என்று சேரன் தரப்பினர் கோஷங்கள் எழுப்பினர். பொதுக்குழு தொடங்கி சிறிது நேரத்திலேயே மைக்குகளை பிடுங்கி ரகளையில் ஈடுபட்டனர். தயாரிப்பாளர்களின் நலனுக்காக இதுவரை விஷால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டி வருகின்றனர். https://www.vikatan.com/news/cinema/110334-che…

  24. ஐஸ்வர்யா ராய் தனது காதல் சர்ச்சைகள் மற்றும் திருமணம் குறித்து சுயசரிதை எழுதினால் கோடிக்கணக்கில் பணம் தருவதாக வெளிநாட்டு பதிப்பகம் ஒன்று முயற்சி செய்துள்ளது. ஆனால் எத்தனை கோடி கொடுத்தாலும் சொந்த வாழ்க்கையை எழுத சம்மதிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம் ஐஸ்வர்யா ராய். முன்னாள் உலக அழகியும், இந்தியாவின் முன்னணி நடிகையுமான ஐஸ்வர்யா ராயின் வாழ்க்கை பரபரப்பும் திருப்பங்களும் நிறைந்தது. மொடலிங்கில் கொடிகட்டிப் பறந்தது, உலக அழகிப் பட்டம் வென்றது, திரையுலகிற்கு வந்தது என மூன்று கட்டங்களைக் கொண்ட அவர் வாழ்க்கையில் ஏராளமான சுவையான சம்பவங்கள். ஐஸ்வர்யா ராய்க்கும் சல்மான்கானுக்கும் காதல் ஏற்பட்டு பிரச்சனையில் முடிந்தது. இருவரும் பிரிந்தனர். பின்னர் விவேக் ஓபராயுடன் காதல் ஏற்பட…

    • 0 replies
    • 744 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.