வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
உலகக் கோப்பைப் போட்டியால் தள்ளிப் போன 7 படங்கள்! உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியால் 7 தமிழ்ப் படங்களின் வெளியீடு தள்ளிப் போடப்பட்டுள்ளன. புலிவேஷம், எங்கேயும் காதல், வானம், கோ, ஊலலல்லா, மாப்பிள்ளை, எத்தன் போன்ற படங்கள் இந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெளியாகவிருந்தன. குறிப்பாக, காதலர் தினமான பிப்ரவர் 14-ம் தேதி வானம், ஊலலல்லா, கோ மற்றும் எங்கேயும் காதல் வெளியாகவிருந்தன. ஆனால் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் காரணமாக இந்தப் படங்கள் ஏப்ரல் மாதம் தள்ளிப் போடப்பட்டன. மார்ச் முதல் வாரத்தில் வெளியாகவிருந்த ஆர் கே.யின் புலி வேஷம் படமும் தள்ளிப் போடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை பி வாசு இயக்கியுள்ளார். சதா, கார்த்திக் உள்பட பெரும் நட்சத்திரப்…
-
- 5 replies
- 2.5k views
-
-
மூன்று வருடங்கள் கழித்து நயன்தாராவை இயக்கியுள்ளேன்: விக்னேஷ் சிவன் குஷி! லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள கோலமாவு கோகிலா (கோகோ) படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் நயன்தாரா. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். இசை - அனிருத். ஆகஸ்ட் 17 அன்று வெளிவரவுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடலைத் தான் இயக்கியுள்ளதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். இது இப்படத்தின் விளம்பரப் பாடல். ரவி வர்மன் போன்ற ஒரு மேதையும் இணைந்து பணியாற்றியுள்ளேன். நயன்தாராவை மூன்று வருடங்கள் கழித்து இயக்கியுள்ளேன் என்று எழுதியுள்ளார் விக்னேஷ் சிவன். …
-
- 5 replies
- 930 views
-
-
தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி விவாகரத்து கோரி மனு தாக்கல் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியான டிடி என அழைக்கப்படும் திவ்யதர்ஷினி தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் முன்னணித் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் டிடி, நம்ம வீட்டு கல்யாணம், கொபி வித் டிடி போன்ற நிகழ்சிகளை தொகுத்து வழங்கினார். டிடிக்கும் அவரின் நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனுக்கும் கடந்த 2014 ஆம் ஜூன் மாதம் 29 ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. தற்போது 34 வயது ஆகும் டிடிக்கும் அவரின் கணவர் வீட்டிற்கும் இடையே சுமுகமான உறவு இல்லை என கூறப்படுகிறது மேலும் திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதற்…
-
- 5 replies
- 812 views
-
-
சாவித்திரி படத்தில் நாரதர் வேடத்தில் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி நடிக்க வேண்டும் என்றும், அதற்கு சம்பளம் 40 ஆயிரம் என்றும் அந்த படத்தை தயாரித்த ராயல் டாக்கீசார் விரும்பினார்கள். "ஆண் வேடத்தில் நடிப்பதா?" என்று முதலில் எம்.எஸ். தயங்கினாலும், "கல்கி" பத்திரிகைக்கு மூலதனம் தேவைப்பட்டதால் நாரதராக நடிக்க சம்மதித்தார். "சாவித்திரி" படமும் அமோக வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் நடித்ததற்காக, தனக்குக் கிடைத்த ரூ.40 ஆயிரத்தை "கல்கி" பத்திரிகை தொடங்க கணவரிடம் கொடுத்துவிட்டார் எம்.எஸ். அந்த அஸ்திவாரத்தின் மீது எழுந்ததுதான் "கல்கி" பத்திரிகை. நன்றி 'தெரிந்த சினிமா தெரியாத விசயம்' Facebook பக்கம்
-
- 5 replies
- 2k views
-
-
தனது அழகின் ரகசியத்தை பகிர்ந்து கொண்ட தமன்னா![Saturday 2015-10-10 15:00] சினிமாவுக்கு வந்து வருடங்கள் பல ஓடினாலும் இன்னும் அதே ஒல்லி தேகத்துடன் வசீகரித்துவரும் நடிகை தமன்னா. வீரம், பாகுபலி, விஎஸ்ஓபி உள்ளிட்ட படங்களில் தன்னுடைய அழகால் ரசிகர்களைக் கவர்ந்த தமன்னா, தன் அழகின் ரகசியத்தைப் பகிர்ந்து கொண்டார்.“என் நிறம் அம்மா, அப்பா மரபணுக்களில் இருந்து வந்தது. அவர்கள் இருவரும் நல்ல நிறமாக இருப்பார்கள். நான் கொஞ்சம் கூடுதல் நிறமாக இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே கிரீம் பயன்படுத்துவது இல்லை. மஞ்சள் பொடி, வேப்பிலைப் பொடியை ரோஸ் தண்ணீரில் கலந்து வைத்துக்கொள்வேன். அதை முகத்தில் தேய்த்து குளிப்பேன், இது அம்மா எனக்கு சொல்லிக்கொடுத்தது.ஷாம்புவை எப்போதும் பயன்படுத்தியது இல்லை. மூலிகை …
-
- 5 replies
- 1.4k views
-
-
அம்மா பார்த்த உறவுக்கார மாப்பிள்ளையை மணக்கும் த்ரிஷா? Posted by: Siva Published: Friday, March 15, 2013, 12:27 [iST] சென்னை: நடிகை த்ரிஷா உறவுக்காரர் ஒருவரை திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. த்ரிஷா நடிக்க வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக இருக்கிறார். த்ரிஷா இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று கூறப்பட்டது. இதற்கிடையே அவருக்கும், தெலுங்கு நடிகர் ராணாவுக்கும் காதல் என்று பல காலமாக பேசப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட இருவருமே தாங்கள் நண்பர்கள் தான் என்று கூறி வந்தனர். இந்நிலையில் த்ரிஷாவின் அம்மா உமா தனது மகளுக்கு மாப்பிள்ளை பார்த்துள்ளாராம். மாப்பிள்ளை வேறு யாருமில்லை அவர்களுடைய உறவுக்காரர் தானாம். அவர்…
-
- 5 replies
- 1k views
-
-
உலகின் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றான 'ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட்' பற்றி எழுத வேண்டும் என எத்தனை முறை அமர்ந்தாலும் தோல்வியே கண்டிருக்கிறேன். அதை அந்த பரவசத்தை சாதாராணமாக அணுகி விடக்கூடாது என்ற தயக்கமே காரணம். ஆஸ்கார் ஷிண்ட்லரை மனிதருள் மாணிக்கம் , மறக்கடிக்கப்பட்ட மகாத்மா என எத்தனை அழைத்தாலும் தகும். இப்படம் யூ1982ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய நாவலாசிரியர் தாமஸ் கென்னலி எழுதிய ஷிண்ட்லர்ஸ் ஆர்க்[ Schindler's Ark ] என்னும் புதினத்தை தழுவி,ஸ்டீவன் ஸைலியனின் [steven Zaillian]திரைக்கதையில்,ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கி 1993ஆம் ஆண்டு வெளிவந்த சுயசரிதை-நாடக வகை திரைப்படம் இது. இப்படத்துக்கு ஏழு ஆஸ்கர் விருதுகள் தரப்பட்டன. இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்குக்கு உலகாரங்கில் எத்தனையோ பாராட்ட…
-
- 5 replies
- 2k views
-
-
அனாதைகள் மருத்துவமனையில் நடிகை கனகா: புற்றுநோய்க்கு சிகிச்சையா? திருவனந்தபுரம்: நடிகை கனகா ஆலப்புழாவில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவதாகக் கூறப்படுகிறது. முன்னாள் நடிகை தேவிகாவின் மகள் கனகா. அவர் ராமராஜனுடன் சேர்ந்து நடித்த கரகாட்டக்காரன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதையடுத்து படுபிசியான நடிகையாக ஆன கனகா ரஜினி, பிரபு, கார்த்திக் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தார். ஆனால் 90ம் ஆண்டு இறுதிகளில் அவரை அவ்வளவாக படங்களில் பார்க்க முடியவில்லை. திருமணம் செய்து கொள்ளாத கனகா 2000ம் ஆண்டில் தனது தாய் இறந்த பிறகு யாரும் இல்லாமல் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் …
-
- 5 replies
- 5k views
-
-
ஷங்கர் டைரக்ஷனில் ரஜினி நடிக்கும் ரோபோ படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு சிவாஜியை ஏ.வி.எம். நிறுவனம் ரூ.80 கோடி செல வில் தயாரித்து உலகம் முழுவதும் திரையிட்டப்பட்டு ரூ.150 கோடி வரை வசூல் சாதனை படைத்தது. ஷங்கரின் அடுத்த படம் என்ன? ரஜினி நடிக்கப்போகும் புதிய படத்தின் பெயர் என்ன? என்பது கேள்வியாக இருந்தது இந்நிலையில் சிவாஜிக்கு பிறகு ஷங்கரும், ரஜினியும் மீண்டும் ரோபோ படம் மூலம் இணைகிறார்கள். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியானது.ரோபோவை தயாரிக்கும் ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் கே.கருணா மூர்த்தி, ஈரோஸ் மல்டி மீடியா கிஷோர் லுல்லா ஆகியோர் வெளியிட்டனர். அதில் கூறி இருப்பதாவது:- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ரோபோ படத்தை இந்திய திரையுலகி…
-
- 5 replies
- 2k views
-
-
சினிமாவை எனது சொந்த கருத்தை திணிக்கும் களமாக நான் பயன்படுத்துவதில்லை- மணிரத்னம்
-
- 5 replies
- 764 views
-
-
இயக்குநரும் நடிருமான பிரதாப் போத்தன் காலமானார் தமிழ் சினிமாவின் முன்னணி பழம்பெரும் நடிகரும் இயக்குனருமானவர் பிரதாப் போத்தன் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். பன்னீர் புஷ்பங்கள், அழியாதகோலங்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் பிரதாப் போத்தன். இவரின் இயக்கத்தில் வெளியான வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டன், சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட பல படங்களை பிரதாப் போத்தன் இயக்கியுள்ளார். பிரதாப் போத்தன் இவரின் நடிப்பில் வெளியான வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தை கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள், வாழ்வே மாயம் உள்ளிட்ட படங்…
-
- 5 replies
- 473 views
- 1 follower
-
-
திரைபடம் பார்த்து முடிந்தவுடன் முடிவு சப்பென்று இருந்தது .ஏதும் பெரிய திருப்பமின்றி தொடரும் என்று சின்னதிரை சீரியலில் முடிவில் இருந்த மாதிரிஇருந்தது . இதையும் மீறி இந்த திரைபடத்தை தமிழகத்தில் உண்மையில் தடை செய்வதற்க்கு இதில் அப்படி ஒன்றும் இருப்பதாக தெரியவில்லேயே என்று நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டு வெளியில் வந்த பொழுது அவர் சொன்னார் ..உதிலை பெரிய அரசியல் இருக்கு உங்களுக்கு விளங்கவில்லை ...விளங்கிறதுக்கு கொஞ்சம் ஞானம் வேண்டுமென்றார். ஞானத்துக்கு நான் எங்கை போறது எனக்கு உந்த ஞானம் அடைந்தவர்கள் பலரை தெரியும் அவர்களின் இன்றைய நிலைப்பாடும் தெரியும் என்று சொல்ல வாய் உதறியது ,தேவையில்லாமால் உவருடன் மல்லு கட்டுவான் என்று என் பாட்டில் என் பாதையில் நடந்தேன் நேர…
-
- 5 replies
- 848 views
-
-
என் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது: நமீதா சிறப்பு பேட்டி அதிரடி எடைக்குறைப்பு, அகோரி கதாபாத்திரம் என்று நமீதா பார்க்கவே புதிதாக இருக்கிறார். “கடந்துபோன நாட்களைப் பற்றிக் கவலையில்லை; இனி வரும் நாட்கள் எனக்கானவை” என அவர் இந்து தமிழுக்காக உற்சாகமாகப் பேசியதிலிருந்து ஒரு பகுதி எதற்காக இத்தனை அதிரடியாக உடல் எடையைக் குறைத்தீர்கள்? தமிழ் சினிமாவுக்கு நான் வந்தபோது மிகச் சரியான தோற்றத்தில் இருந்தேன். கடந்த 12 வருடங்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று ஐம்பது படங்களில் நடித்துவிட்டேன். ஆனால் …
-
- 5 replies
- 747 views
-
-
‘கூலி’ விமர்சனம்: ரஜினி - லோகி கூட்டணியின் ‘ஆவரேஜ்’ ட்ரீட்மென்ட் எப்படி? லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியான முதல் நாளில் இருந்தே ‘கூலி’ படத்துக்கான ஹைப் மிகப் பெரிய அளவில் உருவாகிவிட்டது. காரணம், தமிழின் தற்கால இயக்குநர்களில் ஒருவராக லோகேஷ் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டதுதான். அவருடன் ரஜினி என்கிற ஒரு மிகப் பெரிய பிராண்ட் இணையும்போது படம் குறித்த எதிர்பார்ப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக எக்கச்சக்கமாக எகிறிவிட்டிருந்தது. அத்தகைய எதிர்பார்ப்பை ‘கூலி’ திரைப்படம் நிறைவேற்றியதா என்று பார்க்கலாம். சென்னையில் மேன்ஷன் ஒன்றை நடத்தி வருபவர் தேவா (ரஜினிகாந்த்). தனது இளவயது நண்பர் ராஜசேகர் (சத்யராஜ்) திடீரென மரணம் அடைந்ததை அடுத்து, அவருடைய இறுதிச் சடங…
-
-
- 5 replies
- 451 views
-
-
[size=2] நடிகை த்ரிஷாவின் தந்தை கிருஷ்ணன் நேற்று காலமானார். அவருக்கு வயது 66. சென்னையிலுள்ள நட்சத்திர ஓட்டலில் மேலாளராக பணியாற்றி வந்த அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.[/size] [size=2] திரிஷா பிறந்த சில வருடங்களிலேயே கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தனர். த்ரிஷா ரிச் கேர்ளாக சினிமாவில் நடிக்க தொடங்கியதும். மிஸ் சென்னை பட்டம் பெற்றதும், பிறகு பிரபல நடிகையானதும் இவர்கள் வாழ்க்கை தனி என்று ஆனது. கிருஷ்ணன் சென்னையில் உள்ள ஓட்டல்களில் வேலை பார்த்து வந்தார். [/size] [size=2] பிறந்த நாளுக்கு அப்பாவிடம் வாழ்த்து பெறுவதும், எப்போதாவது அவரை சென்று சந்த…
-
- 5 replies
- 949 views
-
-
கருப்பன் குசும்புக்காரன், தன்னோடு அழைத்துச் சென்று விட்டார். ஆழ்ந்த இரங்கல்.
-
- 5 replies
- 679 views
-
-
விவாகரத்தை நோக்கி அரவிந்த்சாமி நடிகர் அரவிந்த் சாமியின் மனைவி காயத்ரி விவகாரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தளபதி படத்தில் ரஜினியின் தம்பி வேடத்தில் நடித்து, தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அரவிந்த்சாமி. மணி ரத்தினத்தின் அறிமுகமான அரவிந்த்சாமி, பம்பாய் படத்தில் உச்சத்தை அடைந்தார். பிசியான நடிகராக இருந்து வந்த அரவிந்த்சாமி, திடீரென நடிப்பைக் கைவிட்டு விட்டு தனது பிசினஸில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கினார். ஒரு முன்னணி கன்சல்டன்சி நிறுவனத்தின் விற்பனை அதிகாரியாக, உலகம் சுற்றி வருகிறார் அரவிந்த்சாமி. இவரது மனைவி காயத்ரி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இருவருக்கும் இடை…
-
- 5 replies
- 2.3k views
-
-
நட்சத்ரங்களின் முதல் படம் நடிகர்கள் எம்.ஜி.ஆர் - சதிலீலாவதி சிவாஜி - பராசக்தி ஜெமினிகணேசன் - ஒளவையார் எஸ்.எஸ்.ஆர் - பராசக்தி முத்துராமன் - அரசிளங்குமரி ஏவி.எம்.ராஜன் - நானும் ஒரு பெண் சிவகுமார் - காக்கும் கரங்கள் ஜெய்சங்கர் - இரவும் பகலும் ரவிச்சந்திரன் - காதலிக்க நேரமில்லை விஜயகுமார் - ஸ்ரீ வள்ளி ரஜினிகாந்த் - அபூர்வ ராகங்கள் கமலஹாசன் - களத்துர் கண்ணம்மா விஜயகாந்த் - இனிக்கும் இளமை சத்யராஜ் - சட்டம் என் கையில் பாக்யராஜ் - 16 வயதினிலே கார்த்திக் - அலைகள் ஒய்வதில்லை பிரபு - சங்கிலி முரளி - பூவிலங்கு (தமிழில்) ராம்கி - சின்னப்பூவே மெல்லப்பேசு பார்த்திபன் - தாவணிக்கனவுகள் அர்ஜூன் - நன்றி சரத்குமார் - கண் சிமிட…
-
- 5 replies
- 10.2k views
-
-
முன்னனி ஹீரோக்களுடன் நடிக்கும் அதேநேரம், அறிமுகநாயகன் ஒருவருக்கு துணிச்சலாக கால்ஷீட் கொடுத்திருக்கிறார் ஹன்ஷிகா. அந்த அதிஷ்ட அறிமுகநாயகன் சித்தார்த்! இவர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழி ரசிகர்களின் ‘கனவுக்கன்னி’யாக வகம் வந்த முன்னாள் நாயகி ஜெயப்பிரதாவின் மகன். ஏற்கனவே சித்தார்த் என்ற பெயரில் ஒரு நடிகர் இருப்பதால், மகனின் பெயரை சினிமாவுக்காக மாற்ற திட்டமிட்டு இருக்கிறார் ஜெயப்பிரதா. படத்துக்கு இன்னும் தலைப்பு சூட்டப்படவில்லை. சித்தார்த் ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். சாயாசிங், ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதை–திரைக்கதை–வசனம் எழுதி இயக்குகிறார் ஏ.ராஜசேகர். இவர், விஷால் நடித்த ‘சத்யம்’ படத்தை இயக்கியவர். படத்தை கூறிய இயக்குனர்… இது, ஒரு கலகலப்பான காதல் கதை. சண்…
-
- 5 replies
- 530 views
-
-
``அனு என் வீட்டுக்கு வர்றியாடி?!'' - சில்க் ஸ்மிதாவின் இறுதி போன்காலும் நடிகை அனுராதாவின் கலக்கமும் #VikatanExclusive ``22 வருஷம் ஓடிடுச்சு. ஒருவேளை அன்னிக்கு இரவு சில்க்கை சந்திக்க நான் போயிருந்தால், அவளின் பிரச்னைக்குத் தீர்வு சொல்லியிருப்பேன். அதனால சில்க் தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டிருக்கலாம். அப்படி நடக்கலை. அதனால, சில்க்கின் மரணத்துக்கு நானும் ஒரு காரணம்னு குற்ற உணர்வு இன்னைக்கு வரை எனக்கிருக்கு." சில்க் ஸ்மிதா... சினிமாவில் இவர் ஏற்படுத்திய தாக்கம் பெரியது. 1980, 90-களில், இவர் பெயரை உச்சரிக்காத சினிமா ரசிகர்களே இருக்க முடியாது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை தன் வசீகர நடிப்பாலும், நடனத்தாலும…
-
- 5 replies
- 6.9k views
-
-
http://video.google.com/videoplay?docid=81...08422&hl=en இத்திரைபடத்தை பற்றிய டிசே தமிழனின் விமர்சன பதிவு கீழே இவ்வழியால் வாருங்கள் (A9 Highway) படத்தை முன்வைத்து-சக மனிதரை நேசிப்பதென்பதைப் போன்று இவ்வுலகில் அழகானது எதுவேமேயில்லை. இனங்களை, மொழிகளை, நிறங்களை மீறி மனிதாபிமானம் என்ற புள்ளி நம் எல்லோரையும் ஒரு புள்ளியில் இணைத்துவிடக்கூடும். எங்கோ ஒரு நாட்டில் தன் சொந்த ஊரை இழந்துகொண்டிருப்பவனின் துயரம்…, ஒடுக்கப்படும் மக்களின் இருப்பிற்காய் இரத்தம் சிந்திக்கொண்டிருக்கும் போராளியின் மனவுறுதி…, உயிர்களை, உடலுறுபுக்களை இழந்துகொண்டிருக்கின்ற மக்களின் அவலம்… இவையெல்லாம் போர் நடந்துகொண்டிருக்கும் எந்தப்பகுதியிற்கும் பொதுவானது. அதேபோல் அதிகாரமும் ஆயுதமும் வைத்திருப்பவ…
-
- 5 replies
- 2.2k views
-
-
3 தடவைகள் திருமணம் செய்து கொண்ட நடிக நடிகைகள் https://www.youtube.com/watch?v=gfHYuOjTQ-0
-
- 5 replies
- 761 views
-
-
குசேலன் படப்பாடல்கள் நினைத்தமாதிரி இல்லை ஏதோ ரஜனிக்காகவே எழுதப்பட்டவை போலவே இருக்கின்றது. . . இதோ பாடலிற்கான இணைப்பு http://www.raaga.com/channels/tamil/movie/T0001326.html கேட்டுவிட்டு கருத்தெழுதுங்கள். யுகபாரதியின் வரிகளில் ஒரு பாடல் சற்று வித்தியாசமான வரிகளாக இருந்தாலும் . . .
-
- 5 replies
- 1.7k views
-
-
-
- 5 replies
- 1.1k views
-
-
யாழ் .சர்வதேச திரைப்பட விழா யாழ் .சர்வதேச திரைப்பட விழா செப் 23 முதல் 27 வரை! யாழ். பல்கலைக்கழக நுண்கலைத்துறை மற்றும் சிலோன் தியேட்டர்ஸ் என்பவற்றோடு அஜன்டா 14 ஆகியன இணைந்து இரண்டாவது யாழ்ப்பாண சர்வதேசத் திரைப்பட விழாவானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ். சர்வதேச திரைப்பட விழா சர்வதேச ரீதியாக பாராட்டப்பட்ட உலகெங்கிலுமுள்ள தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களை அவர்களது திரைப்படங்களை யாழ்ப்பாணத்தில் காட்சிப்படுத்துவதற்கும் அழைக்கின்றது. குடாநாட்டில் சுயாதீன திரைப்படங்களைக் கொண்டாடுதல் எனும் தொனிப்பொருளிலான இவ்விழா எதிர்வரும் 23ஆம் திகத…
-
- 5 replies
- 958 views
-