வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
ஆல்ரெடி ஆயிரம் தடவைகள் எடுக்கப்பட்ட அதே ஃபார்முலாவை வைத்து ஒரு நிமிடம் கூட அலுக்காத படம் ஒன்றை எடுத்திருக்கிறார் பென் ஆஃப்லெக். அவரே நாயகனும் கூட. இந்தப் படம் ஒரு உண்மைச் சம்பவம். நவெம்பர் 1979லிருந்து ஜான்வரி 1981 வரை – 444 நாட்கள், இரானின் அமெரிக்க தூதரகத்தில் சிறை வைக்கப்பட்ட அதன் அலுவலர்களையும், அதிலிருந்து தப்பி அருகாமையில் கனடா தூதரகத்தில் தஞ்சம் புகுந்த ஆறு நபர்களையும், அவர்களைக் காக்க அமெரிக்க அரசு எடுக்கும் முயற்சிகளையும் பற்றிய படமே ‘Argo’. இரானை முப்பத்தெட்டு ஆண்டுகள் ஆண்டு வந்த மொஹம்மத் ரேஸா பஹ்லாவி என்ற இரானின் மன்னர் (ஷா), 1979 ஃபெப்ருவரியில் நடந்த கிளர்ச்சி ஒன்றில் தூக்கியெறியப்பட்டார். இவர் அமெரிக்க அரசின் பொம்மையாக இருந்துவந்தவர். இரானின் ரகசிய உளவு…
-
- 2 replies
- 833 views
-
-
எத்தனை உணர்வுகள் தொலைத்தோம்? எதற்கு நாங்கள் பிழைத்தோம்? நடந்த தெல்லாம் கனவைப் போல கரைந்து போகாதா? நாளைக்காவது எங்கள் குழந்தைகள் நலமாய் வாழாதா?’’ அகதிகளாய் வாழ்வதன் ‘வலியை அழுத்தமாகச் சொல்கிறது’ ‘ராமேஸ்வரம்’ பாடல். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் நிருவும் ஒரு இலங்கை அகதிதான். சிறு வயதிலேயே ஈழத்திலிருந்து பிரான்சுக்குப் புலம்பெயர்ந்துவிட்ட நிரு வெளிநாட்டில் வாழ்ந்தாலும், தமிழ் சினிமாவின் இசை நுட்பங்களைத் தேடித் தேடித் தெரிந்து கொண்டு, குறுகிய காலத்தில் இசையமைப்பாளர் ஆனவர். இயற்பெயர் நிர்மலன். ‘‘யாழ்ப்பாணம் பக்கத்துல இருக்குற அளவெட்டிதான் என் சொந்த ஊர். இசைக்கலைஞர்களுக்கும் கவிஞர்களுக்கும் பஞ்சமில்லாத ஊர். ஆடியோ கேசட் கடை, போட்டோ ஸ்டூடியோனு அப்பா மாறி மாறிப் பல தொழில்கள் …
-
- 2 replies
- 1.6k views
-
-
இங்கு காதல் கற்றுத்தரப்படும் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார் டி.ராஜேந்தர். இவருக்காக புக் பண்ணி வைத்திருந்த விழாவை கூட ரெண்டு நாள் தள்ளியே வைத்தார்களாம். அதற்கு கைமேல் பலன். மீடியாவிற்கிடையே தள்ளுமுள்ளு ஏற்படாத குறைதான். அந்தளவுக்கு நெரிசல். நான் ஏதாவது பேசுவேன்னுதான் இவ்வளவு மீடியா நண்பர்கள் கூடியிருக்கீங்க, உங்களுக்கு விருந்தளிக்காம போக மாட்டேன் என்ற உத்தரவாதத்தோடு மைக்கை பிடித்தார் டி.ராஜேந்தர். அசைந்தால் தான் 'சிவம்' அசையாவிட்டால் அது 'சவம்'. உள்ளுக்குள்ளே இருக்கிறது ஒரு 'சிவம்', அதை நினைத்து மனிதன் செய்ய வேண்டும் 'தவம்'.அதுதான் வாழ்க்கையின் 'மகத்துவம். இப்படி ஆன்மீகத்தை ரவுண்டு கட்டி அடித்த டி.ஆர் அதற்கப்புறம் ப…
-
- 2 replies
- 1.3k views
-
-
கமல்ஹாசன் பற்றி ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு! ''நான் பார்த்த மனிதர்களில், கமல்ஹாசன் மிகப் பெரிய கோபக்காரர்'' என்று சந்திரஹாசன் நினைவேந்தல் நிகழ்ச்சியில், நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். கமல்ஹாசனின் மூத்த சகோதரர் சந்திரஹாசன், சமீபத்தில் உயிரிழந்தார். அவருடைய நினைவேந்தல் கூட்டம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், 'நான் பார்த்த மனிதர்களில், கமல்ஹாசன் மிகப் பெரிய கோபக்காரர். அவரை சந்திரஹாசன் அண்ணன்தான் வழிநடத்துவார். பாலச்சந்தர், அனந்து, சந்திரஹாசன், சாருஹாசன் ஆகியோர், கமலின் உயிர்கள். அதில் மூன்று பேர் உயிருடன் இல்லை. இருப்பினும் அவர்களுடைய ஆன்மா கமலை வழிநடத்தும்' என்றா…
-
- 2 replies
- 468 views
-
-
கரிமேடு படத்தில் பூஜா காந்தியின் அரை நிர்வாண காட்சி May 8, 2013 03:41 pm நடிகை பூஜா காந்தி கரிமேடு என்ற படத்தில் ஜாக்கெட் அணியாமல் அரை நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். பெங்களூர் அருகே உள்ள தண்டுபாளையம் என்ற இடத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் தயாராகியுள்ளது. அந்த பகுதியில் 91 பாலியல் வல்லுறவுகள்,106 கொலைகள், 203 கொள்ளைகள் நடந்தன. இத்தகு அக்கிரமங்கள் செய்த மனித மிருகங்களை காவல்துறையினர் எப்படி வேட்டையாடினார்கள் என்பதே கதை. இதில் பூஜாகாந்தி கொடூர கொலைகள் செய்யும் வில்லியாக வருகிறார். அவருடன் மக்ராந்த் தேஷ்பாண்டே, ரவிசங்கர், சீனிவாச மூர்த்தி, பிரியங்கா கோத்தாரி, ரகுமுகர்ஜி ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் கன்னடத்தில் ஏற்கனவே வசூல்…
-
- 2 replies
- 974 views
-
-
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஊழலில் தோண்ட தோண்ட திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. சென்னையில் சி.பி. சி.ஐ.டி. போலீசார் அதிரடி சோதனைகள் நடத்தி கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள் 7 பேரை கைது செய்தனர். மேலும் 7 பேரை தேடி வருகிறார்கள். அடுத்த கட்டமாக சி.பி. சி.ஐ.டி. போலீசாரின் பார்வை நடிகைகள் பக்கம் திரும்பியுள்ளது. கிரிக்கெட் போட்டிகளில் தொடர்பு உள்ள நடிகைகளை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. செய்தி தொடர்பாளரும் துணை போலீஸ் சூப்பிரண்டுமான வெங்கட்ராமன் நிருபர்களிடம் கூறும்போது, 'நடிகர், நடிகைகள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் சிலருடன் சூதாட்ட தரகர்களுக்கு தொடர்பு…
-
- 2 replies
- 714 views
-
-
19 வருடங்களுக்கு பிறகு இரண்டாவது குழந்தை பெற்றுக்கொண்ட பிரபல சீரியல் நடிகையின் அம்மா ! ஒரு நல்ல செய்தி விரைவில் சொல்வேன் என்றார். அட, 19 வயசிலேயே கலியாணம் போல என்று பலரும் நினைத்தார்கள். ஆனால், கதையே வேற. 19 வருடங்களுக்கு பின்னர் தனக்கு தங்கை கிடைத்திருப்பதாக்வும், மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார், நடிகை. மகழ்ச்சி தானே. குட்டி தங்கைக்கு வாழ்த்துக்கள், அக்கா. தாய், 18 இலிருந்து 20க்குள் கலியாணம் முடித்திருந்தாலும், இப்பொது 40க்கு குறைவாகவே இருக்கும். இருந்தாலும், குறும்பர்கள் விடுவார்களா? அப்பா, கஞ்சர் போல இருக்கு. பலூன் ஒருமுறை தான் பாவிக்க வேணும் என்று சொல்லி வையுங்கோ. இல்லேன்னா, அடுத்தவருசம் தம்பி பாப்பா என்னு சொல்லிட்…
-
- 2 replies
- 616 views
-
-
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கு, தொழிலபதிபரும், நடிகருமான விசாகன் வணங்காமுடி உடன் மறுமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #SoundaryaRajinikanth #VishaganVanangamudi ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யாவுக்கு தொழிலதிபர் அஸ்வின் என்பவருடன் கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இவர்களுக்கு வேத் என்ற ஒரு மகன் இருக்கிறான். சவுந்தர்யா தனது மகனுடன் போயஸ் தோட்டத்தில் பெற்றோருடன் வசித்து வருகிறார். கணவனை பிரிந்த பிறகு சினிமாவில் கவனம் செலுத்திய சவுந்தர்யா தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி 2 என்ற ப…
-
- 2 replies
- 1.1k views
-
-
மாலை பொழுதின் மயக்கத்திலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தன் வாழ்க்கையை துவக்கியவர் சுபா புத்தல்லா. நேற்று இரவு அகால மரணம் அடைந்தார். அவருக்கு வயது 21. கடந்த சில மாதங்களாகவே மூளை நரம்பு பிரச்னையால் (ப்ரைன் ட்யூமர்) பாதிக்கப்பட்ட அவர் பெங்களூர் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு எந்த சிகிச்சையும் பலனளிக்காமல் அகால மரணம் அடைந்தார். அவரது மரணம் கன்னடம், மற்றும் தமிழ் திரையுலகை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பெங்களூரில் உள்ள அவரது உடலுக்கு திரையுலகினர், மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அமெரிக்காவில் உள்ள அவரது சகோதரிக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் வந்து கொண்டிருக்கிறார். அவர் வந்து சேர்ந்த பிறகு உடல் அடக்கம் நடைபெறும…
-
- 2 replies
- 882 views
-
-
அனைவரும் பார்க்கவேண்டிய படம் "3 Idiots" - திரைவிமர்சனம் படத்தின் பெயரை பார்த்ததும் சரி! எதோ மூன்று பேர் முட்டாள்தனமா காமெடி என்கிற பெயரில் எதோ செய்வார்கள் கடைசியில் பப்பரப்பேன்னு முடித்து விடுவாங்க என்று நினைத்து சென்றால் யோவ்! உன் நினைப்பை தூக்கி உடப்புல போடு! ன்னு சொல்லாம படத்தை முடித்து நச்சுனு கொட்டு வைத்துட்டாங்க! எப்போதும் எனக்கு அமீர் மீது மதிப்புண்டு வழக்கமான ஹிந்தி மசாலாக்கலில் இருந்து வித்யாசமான படங்களில் நடிக்கிறார் என்று.. அது இதில் தாறுமாறாக உறுதியாகி இருக்கிறது. படத்தின் கதை என்னவென்றால் மூன்று நண்பர்கள் கல்லூரியில் இன்ஜினியரிங் படிக்கிறார்கள், அவர்கள் முறையே அமீர், (நம்ம)மாதவன், ஷர்மின். இதில் அமீர் மிகப்பெரிய பணக்காரர் மகன், மாதவன் ந…
-
- 2 replies
- 967 views
-
-
நான் அன்னிக்கே சொன்னேன் .. http://www.youtube.com/watch?v=bMBV3uh0BGU நான் அன்னிக்கே சொன்னேன் .. தொடர்புடைய செய்திகளையும் எடுத்துபோட்டேன்.. இந்த எளியவனை யாரும் நம்பல.. டிஸ்கி: விஜய் பூமிய குளிரவைக்கிற சீன்ஸ் எல்லாம் என்னால பாக்க ஏலாது. நான் கண் ஆஸ்பத்திரிக்கு போய் கண் தேவைபடுவர்களுக்கு கண் தானம் செய்துடலாம் என இருக்கன்.. :icon_idea:
-
- 2 replies
- 1.7k views
-
-
தனுஷ் படத்திலிருந்து வடிவேலு நீக்கப்பட்டார். தனுஷ்-தமன்னா நடிக்கும் படம் ‘படிக்காதவன்’. சுராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் தனுஷ§டன் வடிவேலு முதன்முறையாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. நகைச்சுவை பகுதியில் வடிவேலு முதல் நாள் நடித்தார். அப்போது இயக்குனர் சுராஜ் கொடுத்த வசனத்தை விட சில வரிகளை கூடுதலாக சேர்த்து வடிவேலு பேசினாராம். ‘அப்படி பேசுவது நன்றாக இல்லை; நான் எழுதியதை மட்டும் பேசுங்கள்’ என்று இயக்குனர் சொன்னாராம். மேலும் ++ http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=212
-
- 2 replies
- 1.1k views
-
-
வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்ட மருந்தை தமிழ்நாட்டில் விற்க முதலமைச்சரிடம் அனுமதி கேட்கிறார் வில்லன். அதற்கு முதலமைச்சர் மறுக்கவே, அவரை பழி வாங்குவதாக நினைத்து, முதலமைச்சர் மகள் அனுஷ்காவை வில்லன் ஆள் வைத்து கடத்துகிறார். கடத்தும் நபராக ஹீரோ அறிமுகமாகிறார். கடத்தும் ஹீரோவிடமே ஹீரோயின் மனதைப் பறிகொடுத்து, உண்மையை அவரிடம் விளக்கி, வில்லன் முகாம்களை பழி வாங்கும் மொக்கை கதையே அலெக்ஸ்பாண்டியன். இந்த கதை படத்தில் சுமார் ஒரு மணி நேரமே வருகிறது. மீது இரண்டு மணி நேரங்களுக்கு சந்தானம் காமெடி, தேவையே இல்லாத பிரமாண்ட சண்டைக்காட்சிகள், படத்துக்கு சிறிதும் சம்மந்தமில்லாத மொக்கை பாடல் காட்சிகள் என மீதி இரண்டு மணிநேரத்தை ஓட்டியிருக்கிறார் இயக்குனர் சுராஜ். அனேகமாக கார்த்திக் படங்களில் இதுதா…
-
- 2 replies
- 1.6k views
-
-
பாலுமகேந்திராவுக்குப் பின்னர் இந்தியச் சினிமாவில் ஒளிப்பதிவாளராக உள் நுழையும் ஈழத்துக் கலைஞன் - சாந்தன் பாலுமகேந்திராவுக்குப் பின்னர் இந்தியச் சினிமாவில் ஒளிப்பதிவாளராக உள் நுழையும் ஈழத்துக் கலைஞன்- “சாந்தன்” மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் “பிசாசு -2” பட ஒளிப்பதிவாளர் ஒரு நல்ல ஒளிப்பதிவாளர் எனபவர் நாளுக்குநாள் வளர்ந்து வரும் தொழில் நுட்ப உத்திகளை உள்வாங்கக் கூடியவராக இருக்க வேண்டும். அதே நேரம் தான் படம் பிடிக்கும் காட்சிகள் பார்ப்பவரின் கண்ணுக்குள் குத்தாமல் இயல்பாக தோற்றம் அளிக்கும் வகையில் தன் தொழில்நுட்ப ஞானத்தைப் பயன்படுத்தக் கூடிய நுண்ணறிவு கொண்டவராக இருக்க வேண்டும். இதுதான் சாந்தனின் படப்பிடிப்புகளில் நான் கண்ட Miracle! “உரு” …
-
- 2 replies
- 1.1k views
-
-
https://www.youtube.com/watch?v=jvsqnSyPSwU
-
- 2 replies
- 1.2k views
-
-
ராதாரவிக்கு பதிலளித்த சீமான் கண்கலங்கி பேசிய ராதாரவி | எங்க அப்பாவ பத்தி தெரிஞ்சுகிட்டு பேசுங்க
-
- 2 replies
- 469 views
-
-
ரஜினிகாந்த் நடித்து வரும் லிங்கா படத்தின் டீசர் எனப்படும் முதல் சிறு முன்னோட்டப் படம் இன்று பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையில் வெளியானது. அதில் ரஜினியின் தோற்றம், ஸ்டைல் மற்றும் கம்பீரம் அவரது ரசிகர்களைப் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. டீசர் வெளியான சில நிமிடங்களில் சமூக வலைத் தளங்கள் பரபரக்க ஆரம்பித்துவிட்டன. ட்விட்டரில் ரஜினி, லிங்கா, டீசர் என்ற வார்த்தைகளே முன்னணியில் உள்ளன. 41 நொடிகள் மட்டுமே வரும் இந்த டீசர், பார்க்கும் ரஜினி ரசிகர்களை உற்சாகத்தின் எல்லைக்கே கொண்டு செல்லும் அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக் கால ரஜினி, இன்றைய நவீன கால ரஜினி என இரு தோற்றங்களில் ரஜினி அசத்துகிறார். இவருக்கு 64 வயது என கோயிலில் கற்பூரம் அடித்து…
-
- 2 replies
- 811 views
-
-
இடைவிடாது படப்பிடிப்பில் பங்கேற்றதால் நடிகை ஸ்ருதி ஹாசன் மயங்கி விழுந்தார். பிரபுதேவா இந்தியில் இயக்கும் படத்தில் ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு புனே அருகிலுள்ள போர் பகுதியில் இடைவிடாது நடந்துவருகிறது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றுக்காக ஒரு நாள் விடுமுறை எடுத்துக்கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை வந்தார் ஸ்ருதி. அப்போது எதிர்பாராத விதமாக அங்கு மயங்கி விழுந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சுயநினைவில்லாமல் இருந்த அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஓய்வெடுக்க கூறினர். ‘தொடர்ந்து ஷூட்டிங்கில் ஓய்வில்லாமல் பங்கேற்றதால் உடல் சோர்ந்து மயங்கிவிட்டார். இப்போது பரவாயில்லை. மீண்டும் ஷூட்டிங்கில் பங்க…
-
- 2 replies
- 685 views
-
-
"இலங்கையில் நடைபெறும் கொடிய போரினால் ஈழத் தமிழர்கள் படும் அவலங்களையும், காஷ்மீர் மாநில மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும், திரைப்படமாக வெளியிட தயாரிப்பாளர்கள் முன்வந்தால் அதை அதை நான் ஒரு ரூபா கூட வாங்காமல் இலவசமாக இயக்கத் தயாராகவுள்ளேன்." - இவ்வாறு ஈழத் தமிழர் ஆதரவாளரும் தென்னிந்தியத் திரைப்பட இயக்குநருமான அமீர் உறுதியளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:- இலங்கையில் நடைபெறும் இன அழிப்புப் போரினால் ஈழத் தமிழர்கள் சொல்லெண்ணாத் துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இவர்களின் உண்மையான முகத்தை வெளியுலகிற்கு கொண்டுவர இது ஒரு நல்ல சந்தர்ப்பம். அதேபோல் காஷ்மீர் மாநிலத்திலும் மக்கள் பெரும் துன்ப துய…
-
- 2 replies
- 2.3k views
-
-
சாப்பாட்டுக்கே வழியில்லை...பீஸ்ட்டுக்கு செலவு செய்யும் இலங்கைவாசிகள்.? சென்னை : இலங்கையில் மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கையில், பீஸ்ட் படம் பார்க்க அந்நாட்டு மக்கள் அடித்துக் கொண்டு பணம் செலவு செய்வது பார்ப்பவர்களை ஆச்சரியப்படவும், குழப்பமடையவும் வைத்துள்ளது. விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது. பீஸ்ட் படத்திற்கான டிக்கெட் புக்கிங் இரண்டு நாட்களுக்கு முன் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப் 2 படங்கள் அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதால் எந்த படம் அதிக வசூலை குவிக்கும் என ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி உள்ளது. பீஸ்ட் டேஃபர்ஸ்ட் ஷோ …
-
- 2 replies
- 385 views
-
-
`முடிவெடுக்க இவர்கள் யார்?’ - காலாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் பிரகாஷ் ராஜ் கன்னட மக்களுக்கு இது வேண்டும்; இதுவேண்டாம் என முடிவெடுக்க இந்த சமூக விரோதிகள் யார் என நடிகர் பிரகாஷ் ராஜ் காலா படத்துக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியுள்ளார். ரஜினி நடித்துள்ள காலா படத்தைக் கர்நாடகாவில் திரையிடத் தடை விதித்து அம்மாநில திரைப்பட வர்த்தக சபை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அம்மாநில முதலமைச்சர் குமாரசாமியைச் சந்தித்து ரஜினி ரசிகர்கள் மனு அளித்தனர். இருப்பினும், கர்நாடகா மக்கள் காலா படம் வெளியாவதை விரும்பவில்லை என குமாரசாமி கருத்துத் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், காலா படத்தைத் திரையிடுவதற்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்துத் தெரிவ…
-
- 2 replies
- 709 views
-
-
இந்தியப் பெண்கள் குறித்து எனக்குப் பல கனவுகள் உண்டு: ப்ரியங்கா சோப்ரா! இந்திய நடிகைகளில் குறிப்பாக பாலிவுட் நடிகைகளிடையே செல்லுமிடமெங்கும் வெற்றி மேல் வெற்றியாகக் குவித்துக் கொண்டு நாளுக்கு நாள் சர்வதேச அளவில் கொண்டாடப் படும் நடிகைகளில் முக்கியமானவர் ப்ரியங்கா சோப்ரா. ஆரம்பத்தில் கல்விக்காக அமெரிக்கா சென்ற போது இவரது மாநிறத்தைக் காரணம் காட்டி இரண்டாம் தரமாக நடத்தப்பட்ட வேதனை இவருக்கு உண்டு. அப்போது அமெரிக்காவின் நிறவெறி கண்டு சுணங்கியவரை 2003 ஆம் ஆண்டில் வென்றெடுத்த உலக அழகிப் பட்டம் இன்று உச்சாணிக் கொம்பில் கொண்டு நிறுத்தியிருக்கிறது. அன்று நிறத்தைக் காரணம் காட்டி ஒதுக்கிய அமெரிக்கர்கள்…
-
- 2 replies
- 467 views
-
-
பெரியார் வேடத்தைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்க விரும்பும் சத்யராஜ், அடுத்து மறைந்த விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் வேடத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நிறைவேறாத ஆசை பெரியார் வேடத்தில் நடிப்பது என்பது. ஆனால் அந்த பாக்கியம் சத்யராஜுக்குத்தான் கிடைத்தது. பெரியார் படம் மூலம் அகில இந்திய அளவிலும் பிரபலமாகி விட்டார் சத்யராஜ். சமீபத்தில் வந்த ஒன்பது ரூபாய் நோட்டு படம் மூலம் ஒட்டு மொத்த தமிழ் உலகின் மனங்களையும் நெகிழ வைத்து விட்டார் சத்யராஜ். அடுத்து எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்க விரும்புவதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார் சத்யராஜ். தற்போது ஆண்டன் பாலசிங்கம் வேடத்தில் நடிக்க ஆவலோடு இருப்பதாக …
-
- 2 replies
- 1.9k views
-
-
மஸ்தானா நடன போட்டியில் இடம் பெற்ற விபத்து. 02 Feb 2008 http://eelamtube.com/view_video.php?viewke...fe977004015c619
-
- 2 replies
- 1.5k views
-
-
முதுகுவலியால் படப்பிடிப்பு ரத்து: அஜீத்குமார் இன்று சென்னை திரும்புகிறார்- ஆஸ்பத்திரியில் மீண்டும் சிகிச்சை சென்னை, பிப். 6- நடிகர் அஜீத்குமார் "கிரீடம்'' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படபிடிப்பு விசாகப்பட்டினத்தில் கடந்த சில தினங்களாக நடந்தது. நேற்று சண்டைக்காட்சி படமாக்கினார்கள். அப்போது அஜீத்குமார் டூப் போடாமல் நடித்தார். காரின் மேல் இருந்து குதித்தபோது முதுகு பகுதியில் வலி ஏற்பட்டது. அவரால் அசைய முடியவில்லை. வலி தாஙக முடியாமல் அலறினார். இதனால் படப்பிடிப்பு குழுவினர் பதட்டமடைந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் வலி தீரவில்லை. இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அஜீத்குமாரை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வருகிறா…
-
- 2 replies
- 1.1k views
-