Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. மலையாள சினிமாவின் மனோரமா ‘பட்டிக்காடா பட்டனமா’ படத்தில் சிவாஜியின் மாமியாராக... சுகுமாரி 77-வது பிறந்த தினம்: அக்டோபர் 6 நான் கடந்த ஆறு மாத காலமாக, இதுவரையிலும் யாராலும் மேற்கொள்ளப்படாத ஒரு ரகசிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறேன். ஆய்வின் தலைப்பு: நடிகை கீர்த்தி சுரேஷை பெண்களுக்கு ஏன் பிடிப்பதில்லை? எனக்குத் தெரிந்த எல்லாப் பெண்களும் ஒரே குரலில், ‘எனக்கு கீர்த்தி சுரேஷைப் பிடிக்காது’ என்று கூறி என் மனதைப் புண்படுத்திக்கொண்டேயிருக்கிறார்கள். இந்த ஆராய்ச்சி விஷயமாக, நான் தினமும் ஏராளமான கீர்த்தி சுரேஷ் புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்ததைப் பார்த்துக…

  2. இந்தியில் பதிலளிக்க மறுத்த சமந்தா செய்தியாளர் சந்திப்பில் இந்தியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் மட்டுமே பதிலளிக்க இயலும் என திட்டவட்டமாகக் கூறியுள்ளார் சமந்தா. படம்: ஊடகம் 12 Dec 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Dec 2019 09:20 மும்பையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்தியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் மட்டுமே பதிலளிக்க இயலும் என திட்டவட்டமாகக் கூறியுள்ளார் சமந்தா. அதன் பிறகும் சிலர் இந்தியில் பதிலளிக்குமாறு வற்புறுத்த, தாம் தென் இந்தியாவை சேர்ந்தவள் என்றும், அதனால் தமக்கு இந்தியில் சரளமாகப் பேச வராது என்றும் கூறினார். …

  3. அசின் வாய்ப்பை கைப்பற்றிய ஸ்ருதி தெலுங்கு, இந்தி சினிமாவில், சில முன்னணி நடிகைகளுக்கு, கிடைக்கவிருந்த படங்கள், ஸ்ருதி பக்கம் திரும்பியுள்ளன.தெலுங்கில், கப்பர் சிங்-2 படத்தை எடுப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்தபோது, காஜலைத்தான், ஹீரோயினாகஒப்பந்தம் செய்ய, பேசி வந்தனர். ஆனால், கடைசியில், அந்த வாய்ப்பு, ஸ்ருதிக்கு வந்தது. அடுத்ததாக, இந்தியில் தமன்னாவை, ரமணா ரீ-மேக் படத்துக்கு கதை சொல்லி ஓ.கே., செய்து வைத்திருந்தனர். டி-டே படம் வெற்றி பெற்றதால், ஸ்ருதியை, அந்த படத்துக்கு ஒப்பந்தம் செய்து, தமன்னாவுக்கு அல்வா கொடுத்து விட்டனர். தற்போது, அசின் இந்தியில் நடிக்கவிருந்த, வெல்கம் பேக் என்ற படமும், ஸ்ருதிக்கு கிடைத்துள்ளது.இந்த கதைக்கு ஸ்ருதியே பொருத்தமாக இருப்பதாக, படத் தயாரிப்பாள…

  4. அங்கீகாரம் என்பதும் ஒருவகை அரசியல்தான்! தயாளன் 'எவன் எழுதுகிறான் என்பதுதான் முக்கியமாகப் பார்க்கப்படுகின்றதே தவிர, என்ன எழுதுகிறான் என்பதை எவருமே கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை. இது வியாபார உலகம். ஆகவே இது பற்றி எல்லாம் நாம் விசனிப்பதில் அர்த்தமில்லை' இது அண்மையில் அமரரான கவிஞர் வாலியின் கருத்து. 'நானும் இந்த நூற்றாண்டும்' என்ற தலைப்பில் வெளிவந்த அவரது நூலிலேயே அவர் மேற்கண்ட கருத்தைத் தெரிவித்திருந்தார். இதற்கு உதாரணமாக 1963இல் நிகழ்ந்த சம்பவத்தை சுட்டிக்காட்டுகிறார் அவர். அத்தியாயம்: பரதநாட்டியப் பதம் - இந்தியில் வெளியாகி சக்கை போடு போட்ட 'சீமா' என்ற திரைப்படத்தை தமிழில் தயாரிக்கும் உரிமையைப் பெற்றிருந்தார், அப்போது பிரபல்யமாக இருந்த 'கிருஷ்ணா பிக்சர்ஸ்' என்ற …

  5. இயக்குனர் சங்கருக்கு பொழுதுபோக்குக்கான சிறந்த இந்தியர் விருதை தட்டிச் சென்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் சிஎன்என் ஐபிஎன் லைவ் நியூஸ் ஏஜென்ஸி சிறந்த இந்தியர்கள் என்ற பெயரில் விருதுகளை அளித்துவருகிறது. அரசியல், விளையாட்டு, வர்த்தகம், பொது சேவை, மற்றும் பொழுதுபோக்கு என ஐந்து துறைகளுக்கும் தனித்தனியாக விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் 6 பேருக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. பின்பு வாக்குகள் சேகரிக்கப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்படும். இந்த ஆண்டு பொழுதுபோக்குக்கான சிறந்த இந்தியர் விருதுக்கு, அமீர் கான், ரஜினிகாந்த். சல்மான் கான், இயக்குனர் ஷங்கர், ஷிலாங் செம்பர் நிறுவனம் மற்றும் விக்ரம் ஆதித்தியா பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன. இதில் இந்திய சினிமாவை உலக அளவிற்…

    • 1 reply
    • 905 views
  6. சிம்புவும், ஹன்சிகாவும் தங்களுடனான காதலை பகிரங்கமாக அறிவித்துள்ளனர். இருவரும் ‘வேட்டை மன்னன்’, ‘வாலு’ படங்களில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது நெருக்கம் ஏற்பட்டது. பின்னர் காதல் வயப்பட்டார்கள். இருவருக்கும் காதல் மலர்ந்தது எப்படி என்ற தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவுடன் ‘வாலு’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானபோது ஹன்சிகாவை பலர் எச்சரித்தனர். நயன்தாரா விவகாரங்களை சுட்டிக்காட்டி தள்ளியே இரு என்று தோழிகள் அறிவுறுத்தினர். இதனால் சிம்புவுடன் பேச ஹன்சிகா பயந்தார். படப்பிடிப்பு முடிந்ததும் கேரவனுக்குள் ஓடிப்போய் முடங்கினார். சிம்புவும் அவரிடம் நாகரீகமாக பழகினார். சிம்புவின் நடவடிக்கைகள் ஹன்சிகாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் பிடிக்க ஆரம்பித்தது. பிறகு பழக ஆரம்பித்தார். அதன் பிறகுகூட அவர்களு…

  7. திரைப்பட விமர்சனம் - பலூன் படத்தின் துவக்கத்திலேயே அனபெல், இட், கான்ஜூரிங் ஆகிய படங்களிலிருந்து உருவாக்கப்பட்ட கதைதான் இது என்பதைச் சொல்லி நன்றி தெரிவித்துவிடுகிறார் இயக்குநர். சினிமா இயக்குநராக விரும்பும் குட்டி (ஜெய்), ஒரு பேய்க் கதையைத் தயாரிப்பதற்காக தன் அண்ணன் மகன் பப்பு, தன் துணை இயக்குனர்கள் (யோகி பாபு), மனைவி ஜாக்குலின் (அஞ்சலி) ஆகியோருடன் ஊட்டிக்கு வந்து ஒரு பெரிய பங்களாவில் தங்குகிறார். அந்த ஊரில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் சில விசித்திரமான மரணங்கள் நடந்திருப்பதைக் கேள்விப்பட்டு, அதை வைத்து ஒரு பேய்க் கதை எழுத நினைத்து தகவல்களைச் சேகரிக்கிறார் குட்டி. ஆனால், குட்டி வசிக்கும் வீட்டிலேயே சில விசித்திர சம்பவங்கள் …

  8. துப்பாக்கி - அழகிகள் - நவீன கார் - மிடுக்கான ரீட் அண்டு டெய்லர் ஷூட் - வில்லன்கள் - ஆக்சன் - சேஸிங் - உலகத்தில் எது மாறினாலும் மாறுமே தவிர ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கான இந்த விஷயங்கள் மாறவே மாறாது போல. என்ன தற்கால நவீன ஜேம்ஸ் பாண்ட் செல்போன் பயன்படுத்துகிறார். வழக்கமான ஜேம்ஸ் படங்களைப் போலவே இந்தப் படமும் உகாண்டா, மடகாஸ்கர், பனாமா, மியாமி, மாண்டிநீக்ரோ என பல லொக்கேஷன்களுக்கு மாறி மாறி ஓடுகிறது. தீவிரவாதிகளின் பணத்தை ஒரு குறிப்பிட்ட கமிஷன் வாங்கிக்கொண்டு பத்திரமாக வைத்திருந்து அவர்களுக்கு தேவையான நேரத்தில் வழங்குவதை ஒரு தொழிலாக வில்லன் நடத்தி வருகிறார். இந்தப் பணத்தை சூதாட்டத்தில் முதலீடாகப் போட்டு தொழில்முறை சூதாடியான வில்லன் ஏகப்பட்ட பணம் சம்பாதிக்கிறார். முள…

  9. 96 பாடல்கள்: இளையராஜாவின் சர்ச்சை பதில்! இசையால் தொடர்ந்து தமிழ் ரசிகர்களிடம் பேசப்பட்டுவரும் இளையராஜா சமீபகாலமாக சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்துவருகிறார். பாடல்களுக்கான ராயல்டி தொடர்பாக நீண்ட விவாதங்கள் எழுந்து பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே.ஜேசுதாஸ் உள்ளிட்டோருக்கும் இளையராஜாவுக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. தற்போது இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே. ஜேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன், உஷா உதுப், மனோ ஆகியோர் ஜூன் 2ஆம் தேதி சென்னை, ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டியில் நடைபெறும் கச்சேரியில் பாடவுள்ளனர். இந்த நிகழ்ச்சி தொடர்பாக இளையராஜா சினிமா எக்ஸ்பிரஸ் ஊடகத்துக்கு நேர்காணல் அளித்தார். அப்போது ரசிகர்கள் தங்கள்…

  10. சிவாஜி சற்றே பிந்தியுள்ளால், தமிழ்ப் புத்தாண்டுக்கு படபடவென்று ஐந்து படங்களை ரிலீஸ் செய்கிறார்கள் அதன் தயாரிப்பாளர்கள். சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிவாஜி ஏப்ரல் 12ம் தேதி ரிலீஸாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தங்களது படங்களை ரிலீஸ் செய்ய பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் தயங்கினர். ஆனால் இப்போது சிவாஜி மே மாதத்திற்குத் தள்ளிப் போயுள்ளதால் அச்சம் நீங்கிய ஐந்து படங்களின் தயாரிப்பாளர்கள் படங்களை தியேட்டருக்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளனர். இந்த படங்களில் அதிக எதிர்பார்ப்புக்கு ஆளாகியுள்ள மாயக்கண்ணாடி முக்கியமானது. சேரன் இயக்கம் பிளஸ் நடிப்பில், நவ்யா நாயரின் அசத்தல் நடிப்பில், பஞ்சு அருணாச்சலத்தின் தயாரிப்பில், இசைஞானி இளையராஜாவின் இன்னிசையில…

    • 1 reply
    • 899 views
  11. கமல் கட்சியில், இணைந்து... செயல்படுகிறேன் - ஸ்ரீபிரியா. கமல் கட்சியில் இணைந்து செயல்படுவது ஏன் என்பது குறித்து ஸ்ரீப்ரியா விளக்கம் அளித்துள்ளார். ரஜினி அரசியல் கட்சியை தொடங்கப் போவதாக கூறியுள்ளார். இந்த ஆண்டுக்குள் அவர் கட்சியைத் தொடங்கிவிடுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதனிடையே ரஜினிக்கு முன்பே சினிமாவுக்கு வந்ததை போல் அவருக்கு முன்பே கமல் கட்சியை தொடங்கிவிட்டார். கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சியில் பாடலாசிரியர் சினேகன், நடிகை ஸ்ரீப்ரியா, நடிகர்நாசரின் மனைவி கமீலா நாசர் உள்ளிட்டோர் இணைந்து கட்சி பணிகளை ஆற்றி வருகின்றனர். ரஜினி, கமல் ஆகியோருடன் ஆரம்ப காலங்களில் நடித்த, ஸ்ரீப்ரியா... ரஜினியுடன் இணை…

  12. 'பிளான் பண்ணதைவிட பயங்கரமா இருக்கா வாழ்க்கை?' - அச்சம் என்பது மடமையடா விமர்சனம் வாழ்க்கையில் நாமப்ளான் பண்ண எதுவும் நடக்காது, ஆனா அதைவிட பயங்கரமா நடக்கும். அந்த பயங்கரம்தான் அச்சம் என்பது மடமையடா! வழக்கம் போல ஹீரோ (சிம்பு) இன்ஜினியரிங் முடித்து, வழக்கத்துக்கு மாறாக ஒரு எம்.பி.ஏ-வும் சேர்த்து படித்திருக்கிறார். சின்னதாக ஒரு பயணம் முடித்துவிட்டு, வாழ்க்கையில் அடுத்து என்ன செய்யலாம் என பிளான்போடும்போது, தங்கையுடைய தோழி மஞ்சிமா மோகன் சிம்பு வீட்டில் வந்து சில நாட்கள் தங்குகிறார். வழக்கம்போல அவரைப் பார்த்ததுமே சிம்புவுக்கு காதல். ஒரே வீடு என்பதால் பேசிப் பழகுகிறார்கள். சிம்புவின் ரோட் ட்ரிப்பில் சர்ப்ரைஸ் பார்ட்னராக மஞ்சிவாவும் இணைய "பறக்கும் ராசாளி…

  13. பூவரசம் பீப்பி பூவரசம் பீப்பி இயக்குனர் ஹலிதா ஷமீம் 'இந்த வாரம் முதல் சென்னையில் தேவி தியேட்டரில் மட்டும் 'பூவரசம் பீப்பீ' திரையிடப்படும். உங்கள் ஆதரவுக்கு நன்றி. தேவியில் படம் பார்க்கலாம்.' சில தினங்களுக்கு முன் 'பூவரசம் பீப்பீ' பட இயக்குனர் ஹலிதா ஷமீம்-மின் முகநூலில் பதிவிடப்பட்ட இந்தப் பதிவு வழக்கமாக கடந்து போகும் ஸ்டேட்டஸ் மெசேஜ்களில் ஒன்றாகத் தோன்றவில்லை. சினிமா ஆர்வலராக தமிழ் சினிமா புதிய பாதையை நாடவேண்டும் என்று நினைப்பவனுக்கு இப்பதிவு வருத்தத்தையும் கேள்விகளையும் ஒருசேர அளித்தது. இதுவரை பார்த்த எந்தப் படங்களின் நினைவுகளையும் மீட்டுக் கொணர்ந்திடாத 'பூவரசம் பீப்பீ' நிச்சயமாக ஒரு மாற்று சினிமா. முழுமையாக என்னை ஈர்த்த ஒரு படம் என்று இதைக்கூற முடியவில்லை. குழந்…

    • 1 reply
    • 673 views
  14. வெளிநாடு சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு, நேற்று முன்தினம் சென்னை திரும்பிய சிம்பு, தினகரன் நிருபருக்கு அளித்த சிறப்பு பேட்டி: லண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், லாஸ்வேகாஸ், நியூயார்க் போன்ற இடங்களில், 65 நாட்கள் சுற்றுப் பயணம் செய்துவிட்டு சென்னை திரும்பியுள்ளேன். அதற்குள் இங்கு என் சம்பந்தமாக ஏதேதோ பரபரப்பான விஷயங்கள் நடந்துவிட்டன. ‘பொறி’ பட விழாவில் பேசிய தனுஷ், நானும் சிம்புவும் மாமன், மச்சான் என்றுதான் பேசிக்கொள்வோம். நெருங்கிய நண்பர்கள் என்று சொன்னதை படித்தேன். உடனே அவருக்கு ஃபோன் செய்து நன்றி சொன்னேன். மற்றவர்கள் நினைப்பது போல எனக்கும், தனுஷக்கும் எந்த கருத்து மோதலும் இல்லை. நடிக்கும்போது போட்டி இருப்பதைத் தவிர்க்க முடியாது. ஆனால், எங்களுக்குள் மோதல் இருப்பதா…

  15. Started by nunavilan,

    இளையராஜா (கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.} இளையராஜா பின்னணித் தகவல்கள் பிறப்பு ஜூன் 2 1943 (வயது 64) தொடக்கம் தமிழ்நாடு, இந்தியா தொழில் திரையிசையமைப்பாளர் இசையமைப்பாளர் இசைக்கருவிகள் பாடகர், கிட்டார், கீபோட்/ ஆர்மோனியம்/ பியானோ இசைத்துறையில் 1976 -- present இளையராஜா ( Ilayaraaja ) (பி. ஜூன் 2, 1943) என்ற பரவலாக அழைக்கப்படும் ராசய்யா, இந்தியாவின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவர். அன்னக்கிளி என்ற தமிழ்த் திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் 1970 களின் பிற்பகுதியில் அறிமுகமானார். இதுவரை 800 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழக நாட்டுப்புற இசை, கருநாட…

  16. 3 லிட்டர் தண்ணீர், 2 மணி நேர டயட், ஆயுர்வேதக் குளியல்..! கீர்த்தி சுரேஷ் சீக்ரெட் அடுத்தடுத்த ஹிட். அதுவும் மாஸ் ஹீரோக்களுடன். செம பிஸியாக இருக்கும் கீர்த்தி சுரேஷின் பியூட்டி சீக்ரெட்ஸை பகிர்ந்துகொள்கிறார், அவர் அம்மா மேனகா! ''கீர்த்தி இப்போ கோலிவுட்டின் செல்ல ஹீரோயின். அம்மாவுக்கு சந்தோஷமா?" ''நிச்சயமா. மேனகாவோட பொண்ணு கீர்த்தின்னு சொன்ன பலரும் இப்போ, கீர்த்தியோட அம்மா மேனகான்னு சொல்றதைக் கேட்டு ரொம்பவே பெருமைப்படுறேன். நான் தமிழ்ல நடிச்ச 'ராமாயி வயசுக்கு வந்துட்டா' படம் ரிலீஸ் ஆனப்போ, என் அப்பா என்னைக் கார்ல கூட்டிட்டுப்போய், பல தியேட்டர் வாசல்களிலும் இருந்த என்னோட கட் அவுட், போஸ்டரை எல்லாம் பார்த்து ரசிச்சாரு. ஆனா, அப்போ எனக…

  17. கெட்ட கெட்டவன், நல்ல கெட்டவன், பயக்கோழி தோழி... என்ன நடக்கிறது? திருட்டுப்பயலே - 2 விமர்சனம். போலீஸிலிருக்கும் திருடனுக்கும், ஃபேஸ்புக்கிலிருக்கும் திருடனுக்கும் இடையே நடக்கும் திருடன் - திருடன் விளையாட்டுதான் `திருட்டுப்பயலே 2' அகல் (அமலா பால்) - செல்வம் (பாபி சிம்ஹா) மகிழ்ச்சியாக வாழ்ந்துவரும் ஜோடி. உயர் அதிகாரியுடைய உத்தரவின் பேரில், சிலரது செல்போன் உரையாடல்களை ஒட்டுக் கேட்பதுதான் பாபி சிம்ஹாவின் வேலை. கூடவே தனது லாபத்துக்காகவும் இந்த வேலையைப் பயன்படுத்திக்கொள்கிறார். அவர் கேட்கும் ஓர் அழைப்பினால் `ஹேக்கிங் கில்லாடி' பாலகிருஷ்ணன் என்ற பால்கியை (பிரசன்னா) எதிர்க்க நேரிடுகிறது. அது என்ன பிரச்னை, இருவருக்குமான போட்டி…

  18. கேரளாவில் தமிழகத்தின் தாக்கம் அதிகம். குறிப்பாக தமிழ் சினிமா மற்றும் தமிழ் திரையிசை மலையாளிகள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு ஆழமானது. இளையராஜாவும், ஏ.ஆர். ரஹ்மானுமே இன்றும் அவர்களின் மனதுக்குகந்த இசையமைப்பாளர்கள். சமீபகாலமாக தமிழ் சினிமாவும் மலையாளிகள் மத்தியில் ஆதிக்கம் செலுத்த துவங்கியுள்ளது. உண்மையில் இந்த ஆதிக்கம் சிவாஜி, எம்.ஜி.ஆர். காலகட்டத்திலிருந்தே தொடங்கிவிட்டது. அன்றிலிருந்தே தொடர்ச்சியாக பல சாதனைகளை கேரள மண்ணில் நிகழ்த்தி வருகிறது தமிழி சினிமா. கே. பாக்யராஜின் 'முந்தானை முடிச்சு', கமல்ஹாசனின் 'அபூர்வ சகோதரர்கள்', சரத்குமாரின் 'சூரியன்', ஷங்கரின் 'ஜென்டில்மேன்', 'காதலன்', மணிரத்னத்தின் 'தளபதி', 'ரோஜா', 'மும்பை' என தொடர்ச்சியாக தமிழ் சினிமா கே…

    • 1 reply
    • 1.6k views
  19. பொதுவாக பெரிய கெத்தான நடிகர்கள் நடித்த சினிமாக்களை பார்ப்பது வழமை. அப்படி பார்க்கும் பொழுது போக்கு படங்களிலும் ஒரு பலத்த அடிபிடி மற்றும் குடும்பத்துடன் பார்க்க முடியாத காட்சிகள் இருக்கும். அப்படிபட்ட ஒரு திரைப்படத்தை தடக்கி விழுந்த இடத்தில் பார்த்தேன். பொதுவாக அதிகமாக பொறியியல் படிப்பதும் பின்னர் வேலைகள் இல்லாமல் தடுமாறுவதும் வழமை. அதிலே, நேர்மையாக உழைத்து முன்னேறுவது என்பது கடினம். அவ்வாறான வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட ஒரு கதை. பல மேற்குலக தொழில்நுட்ப வளர்ச்சியை வைத்தும் நம்மை சிந்திக்கவும், குறிப்பாக தொழில்நுட்பங்களை பாவிப்போர் மத்தியில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் கதையாக தெரிந்தது. ( மின்வலை களவுகள் மற்றும் அதியுயர் தொழில்நுட்ப களவுகள் வரை ...) காசு …

    • 1 reply
    • 547 views
  20. சினிமாவில் ஆண் வாரிசுகளை தான் அறிமுகம் செய்ய வேண்டுமா...?! மகளை அறிமுகம் செய்து வைத்து அர்ஜூன் கேள்வி!! பட்டத்து யானை படத்தில் நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா, விஷால் ஜோடியாக அறிமுகமாகிறார். ஐஸ்வர்யாவை சென்னை, அண்ணாசாலையில் உள்ள ரெயின் ட்ரீ நட்சத்திர ஓட்டலில் நடிகர் அர்ஜூன் கையை பிடித்து அழைத்து வந்து பத்திரிக்கை மற்றும் மீடியாக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இவ்விழாவில் நடிகர் அர்ஜூன், அவரது மகள் ஐஸ்வர்யா, பட்டத்து யா‌னை கதாநாயகர் விஷால், இயக்குனர் பூபதி பாண்டியன், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் மகள் ஐஸ்வர்யாவை அறிமுகம் செய்து வைத்து பேசிய நடிகர் அர்ஜூன் நான் எத்த‌னையோ முறை பத்திரிக்கையாளர்களை சந்தித்து இருக்கிறே…

  21. இயக்குநர் விஜய்யை இன்னமும் காதலிக்கிறேன்: விவாகரத்து குறித்து நடிகை அமலா பால் பேட்டி! இயக்குநர் விஜய் - நடிகை அமலா பால் ஆகிய இருவரும் 2014-ம் ஆண்டு சென்னையில் திருமணம் செய்துகொண்டார்கள். இது காதல் திருமணம் ஆகும். இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதால் விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்கள். விவாகரத்து குறித்து நடிகை அமலா பால், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டி: வாழ்க்கை புதிதாக ஆரம்பித்ததுபோல உணர்கிறேன். 18 வயதில் சினிமாவில் அறிமுகமானேன். 23 வயதில் திருமணம் செய்தேன். 24 வயதில் இருவரும் பிரிந்துள்ளோம். எனக்கு அறிவுரை …

  22. புத்தாண்டில் தரமான படங்களில் நடிப்பேன் - சமந்தா 2017-01-02 21:40:57 “புத்­தாண்டில் தர­மான படங்­களில் நடிப்பேன்” என்று நடிகை சமந்தா பேட்­டி­ய­ளித்­துள்ளார். நடிகை சமந்தா அளித்த பேட்டி வரு­மாறு:- “எனக்கு இந்த வருடம் சிறந்த படங்கள் அமைந்­தன. பாராட்­டு­களும் கிடைத்­தன. ‘தெறி’, ‘24’ ஆகிய படங்­களில் வித்­தி­யா­ச­மான கதா­பாத்­தி­ரங்­களில் வந்தேன். ‘தெறி’ படத்தில் நான் மரணம் அடை­வது போன்ற காட்­சியை பார்த்து பலரும் அழு­த­தாக கூறி­னார்கள். இது எனது நடிப்­புக்கு கிடைத்த விரு­தா­கவே கரு­து­கிறேன். சினி­மாவில் நான் அழ­காக இருப்­ப­தாக சொல்­கி­றார்கள். அதற்கு காரணம் ஒளிப்­ப­திவு. ஒரு நடி­கையை …

  23. அண்ணாதுரை திரைவிமர்சனம் அண்ணாதுரை திரைவிமர்சனம் இப்போதெல்லாம் படங்களுக்கு கடும் போட்டி உண்டு. போட்டிக்கு நடுவிலும் சில படங்களுக்கு சற்று எதிர்ப்பார்ப்பு அதிகம் உண்டு. நடிகர் என்பதால் மட்டுமல்ல நல்ல கதையாக இருக்கும் என்பதால் தான். அப்படியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் அண்ணாதுரை. சரி இந்த துரை என்ன சொல்கிறார் என பார்க்க படத்திற்குள் போவோமா... கதைக்களம் படத்தில் அண்ணாதுரை, தம்பிதுரையாக இருவரும் விஜய் ஆண்டனி தான். எளிமையான குடும்பம். அப்பா துணிக்கடை நடத்தி வருகிறார். அண்ணன் விஜய் ஆண்டனிக்கு பித்து பிடித்தது போல வேலையில்லாமல் குடியே குடி என இருப்பார். அவருக்கு ஒரு சோக…

  24. நீ சைடா வந்து உரசு'!! சால்ட்டு கொட்டா சரசு சரசு நீ சைடா வந்து உரசு உரசு! பாட்டின் முதல் வரிரியே டாப்பை எகிற வைப்பது போல இருக்கிறதல்லவா? இந்தப் பாட்டுக்கு ஆடியவர்கள் யார் என்று தெரிந்தால் ஹார்ட் பீட்டே தாறுமாறாக தத்தளித்துப் போகும். 'குபுகுபு' மும்தாஜும், 'டண்டணக்கா' டி.ராஜேந்தரும்தான் இந்தப் பாட்டுக்கு குத்தாட்டம் ஆடியுள்ளனர். விஜய டி.ராஜேந்தர் ரொம்ப காலமாக இயக்கி வரும் வீராசாமி படத்தில்தான் இந்த கும்தலக்கா பாட்டு இடம் பெறுகிறது. பாட்டை டி.ஆரும், 'ஹஸ்கி செக்ஸி' குரல் அனுராதா ஸ்ரீராமும் சேர்ந்து பாடியுள்ளனர். இப்படத்தில் டி.ஆரை, மும்தாஜ் ஒரு தலையாக காதலித்து மனசுக்குள் ராகம் பாடுகிறார். கனவில் அவரும், டி.ஆரும் கண்டபடி கட்டிப்புடித்து க…

    • 1 reply
    • 4.2k views
  25. படக்குறிப்பு,‘ஆல் வீ இமேஜின் ஏஸ் லைட்’ திரைப்படத்தில் ஒரு காட்சி கட்டுரை தகவல் எழுதியவர், அசீம் சாப்ரா பதவி, கான், சினிமா எழுத்தாளர் 25 மே 2024 புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட தயாரிப்பாளர் பாயல் கபாடியாவின் புதிய திரைப்படமான 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' திரைப்படம் நடுவர் குழு (ஜூரி) விருதை வென்றுள்ளது. பொதுவாக மும்பை என்றாலே பாலிவுட் நட்சத்திரங்கள், அடுக்கு மாடி குடியிருப்புகள் என கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பத்தை அப்படியே பிரதிபலிக்காமல், அதே மும்பையின் இதயத் துடிப்பாக விளங்கும், புலம்பெயர்ந்த மக்களின் குரல்களைத் தனது திரை மூலம் ஒலிக்கச் செ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.