ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142598 topics in this forum
-
November 7, 2018 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn முன்னாள் சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான, ரஞ்சித் மத்தும பண்டாரவின் செயற்பாடு சட்டவிரோதமானது மட்டுமல்ல தேசிய ரீதியில் பெறுமதியற்றதென அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளரும…
-
- 0 replies
- 256 views
-
-
இலங்கை அரசியலிலும் உலக தரப்பிலும் தற்போது சனல் 4 ஊடகம் வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் ஆவணப்பட தொகுப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் பின்னணியில் இலங்கையின் பல முக்கிய அரசியல் வாதிகள் சம்மந்தப்பட்டிருப்பதாக அந்த ஆவணப்படத்தில் வெளிப்படுத்தப்படுகிறது. குறித்த ஆவணப்படத்தில் இலங்கையின் முக்கிய புலனாய்வு அதிகாரியாக இருந்த நிசாந்த டி சில்வாவினுடைய கருத்துக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. . லசந்த விக்கிரமதுங்க படுகொலை கேள்வி ஏன் நீங்கள் இலங்கையில் இருக்காமல் இங்கு வந்திருக்கின்றீர்கள்? பதில் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் இராணுவ புலனாய்வு பிரிவினர், கடற்படை புலனாய்வு பிரிவினர், முன்னாள் ஜனாதிபதி ஆகியோர் மரண அச்சுறுத…
-
- 20 replies
- 1.7k views
- 1 follower
-
-
வடக்கில் வெல்லப்போவது யார், அரசா தமிழ்த்தேசிய கூட்டமைப்பா? – செ.சிறிதரன்! Published on July 19, 2011-4:17 am இருபத்து மூன்றாம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான வாக்களிப்புக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலைமையில் வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தீவிரமடைந்திருக்கின்றன. தேர்தல் பிரசாரங்களின்போது, எதிரணியினரைத் திட்டித் தீர்ப்பதும், வாக்குறுதிகளை அள்ளி வீசுவதுமே வழமையான நடவடிக்கைகளாகும். ஆனால் வடக்கில் இம்முறை அன்பளிப்புகளை வழங்குவது, விருந்தோம்புவது, நிவாரணப் பொதிகளை வழங்குவது, சேலைகள், வேட்டிகளை வழங்குவது போன்ற புதிய நடவடிக்கைகளை குறிப்பாக அரச சார்பு கட்சியினர் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். …
-
- 3 replies
- 408 views
-
-
50 மீற்றருக்கு ஒரு, ஆயுதமேந்திய இராணுவம் என்ற நிலையிலேயே, தமிழர்கள் இராணுவ பிடிக்குள் வாழ்ந்து வருவதாக, இலங்கை சென்று வந்த மலேசிய தூதுக்குழுவின் உத்தியோகபூர் அறிக்கை தெரிவித்துள்ளது. போருக்கு பிந்திய இலங்கைத் தீவின் உண்மை நிலைவரத்தை கண்டறியும் நோக்கில், மலேசிய தூதுக் குழுவொன்று, 5நாள் பயணமாக, கடந்த மாதம் இலங்கைக்கு சென்று வந்திருந்தது. மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.மனோகரன், நாடாளுடன்ற உறுப்பினர் ஜொகாரி, செனட்சபை உறுப்பினர் எஸ்.இராமகிருஸ்ணன் மற்றும் அரசசார்பற்ற அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் இத்தூதுக்குழுவில் உள்ளடங்கியிருந்தனர். தமிழர் தாயகத்தின் வட-கிழக்கு பகுதிகள் மற்றும் புத்தளத்துக்கும் சென்று நிலைவரங்களைக் கண்டறிந்ததோடு, கட்சிகள் – தொண்டைமப்புக்கள் – …
-
- 1 reply
- 594 views
-
-
நாட்டில் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் நாடு பேராபத்துக்கள் பலவற்றிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, இவற்றில் பிரிவினைவாதத்திற்கு துணைபோகும் புதிய அரசியல் சாசனம் நடைமுறைப்படுத்தும் ரணில் அரசாங்கத்தின் திட்டத்தை தோற்கடித்ததே மகத்தான வெற்றி என்றும் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் படைத் தளபதிகள், சிங்கள பௌத்த கடும்போக்கு தொழில்சார் நிபுணர்கள் ஆகியோரை உள்ளடக்கி சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்சவின் சகோதரரான கோட்டாபய ராஜபக்ச உருவாக்கியிருக்கும் 'எலிய' அமைப்பினர் நேற்று அவிசாவளைப் பகுதியில் நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்டு நாட்டின் தற்போதைய அரசியல் குழப்பம் தொடர்பில் உரையாற்றும் போதே அவ…
-
- 1 reply
- 529 views
-
-
ஜனாதிபதியின் அற்ப ஆசையே நாட்டின் நெருக்கடிக்குக் காரணம் ; ரவூப் ஹகீம் .ஜனாதிபதியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி நாட்டில் சர்வாதிகாரத்தை உருவாக்கவும் இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாகும் அற்ப ஆசையிலேயே நாட்டில் இவ்வாறான நெருக்கடி நிலையினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்படுத்தியுள்ளதாக ரவூப் ஹகீம் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை வென்றெடுப்பதற்கான மக்களின் நீதிக் குரல் என்ற போராட்டம் ஐக்கிய தேசிய கட்சியின் ஏற்பாட்டில் இன்று கண்டி நகரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட போதே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸின் தலைவர் ரவூப் ஹகீம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், மேலும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்…
-
- 0 replies
- 453 views
-
-
Published By: DIGITAL DESK 3 07 OCT, 2023 | 03:05 PM இலங்கையில் முதல் முதலாக ஐ வடிவிலான யானை பாதுகாப்பு வேலி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் பகுதியில் பாடசாலை ஒன்றிற்கு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. வவுனியா பல்கலைக்கழகத்தின் உயிர்த்துறை திணைக்களத்தின் தலைவரும் விரிவுரையாளருமான கலாநிதி விஜயமோகனின் எண்ணத்தில் வடிவமைக்கப்பட்ட யானை பாதுகாப்பு வேலி (தொங்குவேலி) இலங்கையில் முதல் முறையாக முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் அ.த.க.பாடசாலையினை யானையில் இருந்து பாதுகாப்பதற்காக அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு வெள்ளிக்கிழமை (06) நடைபெற்றுள்ளது. வவுனியா பல்கலைக்கழகத்தின் ஏற…
-
- 0 replies
- 289 views
- 1 follower
-
-
நாடாளுமன்றத்தில் 19வது அரசியலமைப்புத் திருத்தம்! [Tuesday 2015-03-24 19:00] இலங்கை அரசியல் யாப்பில் திருத்தங்களை செய்யும் முகமாக 19ஆவது அரசியல் யாப்புத் திருத்தச் சட்டத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைக்கு உள்ள அதிகாரங்களை குறைத்தல், அமைச்சரவை-பாராளுமன்றுக்கு கூடிய அதிகாரம் அளித்தல், சுயாதீன ஆணைக்குழு அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்கள் 19ஆவது அரசியல் யாப்புத் திருத்தத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை முடிவுக்கு கொண்டு வரும் புதிய அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு அமைச்சரவை கூட்டத்தின் போது அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. அ…
-
- 0 replies
- 507 views
-
-
நிபந்தனைகளை ரணிலிடம் மட்டும் விதிக்காமல் மஹிந்த ராஜபக்சாவுக்கும் கூட விதிக்கலாமே என்கிறார் சிவாஜிலிங்கம் நிபந்தனையை ரணில் விக்கிரமசிங்கவிடம் மட்டும் விதிக்க வேண்டும் என அவசியம் இல்லை. மஹிந்த ராஜபக்சாவுக்கும் கூட விதிக்கலாம். அதைவிடுத்து கண்ணை மூடி கொண்டு எவரையும் ஆதரிக்க வேண்டிய அவசியம் கிடையாது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக மையத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நிபந்தனையற்ற ஆதரவினால் தமிழ் மக்களுக்கு எந்தவொரு பயனும் இல்லை. சமகாலத்தில் உள்ள அரசியல் நிலமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேரம் பேச கூடிய சக்த…
-
- 0 replies
- 294 views
-
-
Published By: DIGITAL DESK 3 17 OCT, 2023 | 03:32 PM இலங்கையில் மென்பொருள் மற்றும் வன்பொருள் பொறியியலாளர்களை வருடாந்தம் உருவாக்குவதற்கான கற்பித்தல் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாரென சீன ஹுவாவி (Huawei) நிறுவனத்தின் பிரதித் தலைவர் சைமன் லீன் (Simon Lin) தெரிவித்தார். தமது நிறுவனம் தற்போதும் இலங்கைக்குள் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுக்கும் அதேநேரம், பல்வேறு பல்கலைக்கழகங்களின் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு அவசியமான உதவிகளை வழங்க ஆரம்பித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சீனாவிற்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினர் இன்று (17) பீஜிங்…
-
- 0 replies
- 247 views
- 1 follower
-
-
http://www.yarl.com/files/110809_colombo_reporter_0.mp3
-
- 0 replies
- 628 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு கடற்பகுதியில் தொழில் செய்வதற்கு பெற்றுக்கொண்ட தற்காலிக அனுமதிகளுக்கு அப்பால் தென்னிலங்கை மீனவர்கள் யாருடைய அனுமதியுமின்றி அதிகமாகப் படகுகளைக் கொண்டு வந்து தொழில் செய்கிறார்கள். சட்டம் ஒழுங்கை மீறி மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாணசபையில் நேற்று ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.வடக்கு மாகாணசபையின் 27 ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போது மேற்படி விடயம் தொடர்பான பிரேரணை வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனால் முன்மொழியப்பட்டது.. முல்லைத்தீவு மாவட்டத்தில் நாயாறு கடல்பகுதியில் 2011ஆம் ஆண்டு பருவகாலத் தொழிலுக்காக வந்து தங்கியிருந்த சிங்கள மீனவர்களுக்கு படையினர் மற்றும் அரசியல்வாதிகள் சிலரின்…
-
- 10 replies
- 1k views
-
-
ஐதேமு அரசாங்கத்தில் கூட்டமைப்பு இடம்பெறாது – மாவை சேனாதிராசா ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கம் வகிக்காது என்றும், தொடர்ந்தும் எதிர்க்கட்சியாகவே செயற்படும் எனவும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், ”தற்போதைய அரசியல் நெருக்கடியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்பதை விபரித்து, சிறிலங்கா அதிபருக்கு கடந்த நொவம்பர் 29ஆம் நாள் கூட்டமைப்பினால் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. அதில் கூறப்பட்ட காரணங்களின் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படும். ஐக்கிய தேசிய முன்னணியினால் பிரதமர் பதவிக்கு மு…
-
- 0 replies
- 618 views
-
-
செனல்-4 காணொளியால் அதிர்ச்சியில் உறைந்த ஆஸி எம்பிக்கள் Sunday, August 21, 2011, 11:16 நியூஸிலாந்து பிரதமர் வழக்கம்போல் ஊடக பேட்டிகளை வழங்கும் இடத்தில் பீ.பீ.ஸி. சனல் 4 காணொளிப் படமான இலங்கையின் கொலைக் களம் காட்டப்பட்டது. ஓகஸ்ட் 16 ஆம் திகதி 3 நாடாளுமன்ற அங்கத்தவர்கள் ஒன்றிணைந்து இப்படத்தைத் திரையிட்டனர். இந்நிகழ்ச்சியில் 4 கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதிகாரிகளும் பங்குபற்றினர். மானா கட்சித் தலைவரான கோன கராவிரா மற்றும் கிறீன் கட்சி பிரதித் தலைவரான ரசல் நோர்மலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இக்காட்சியைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியில் அமைதியாக வெளியேறியதாக கெயித் லொக் எம்.பி. கூறினார். இந்த பயங்கர சம்பவத்தில் ஈடுபட்டவ…
-
- 3 replies
- 1.2k views
-
-
மஹிந்தவின் மற்றுமொரு உருவமே மைத்திரி.... கடந்த 29.11.2018 அன்று வவுனதீவு பொலிஸ் காவலரணில் வைத்து இரண்டு பொலிசார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்பு படுத்தி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும் கதிர்காமத்தம்பி-இராசகுமாரன் (அயந்தன்) என்பவரை மூன்று மாதங்களுக்கு தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கான விசேட அனுமதியை சிறிலங்கா சனாதிபதி வழங்கியுள்ளார். சனாதிபதியின் இச் செயலானது குரூரமான சர்வாதிகார போக்கையே காட்டுகின்றது அயந்தன் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதிலும் இவரால் பொலிசார் சுட்டுக்கொல்லப்படவில்லை என்ற விடயத்தை உறுதிப்படுத்திய புலனாய்வுப் பொலிசார். அதன் பின்னரும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்பு பட்டவரை அடையா…
-
- 2 replies
- 844 views
-
-
15 NOV, 2023 | 03:31 PM இலங்கையிலுள்ள எமது ஐந்தாவது American Space ஆகிய மட்டக்களப்பு iHub, கிழக்கு மாகாணத்தை அமெரிக்காவுடன் இணைக்கும் முக்கிய இணைப்பாக இருப்பதுடன் நாடு முழுவதுமுள்ள இளைஞர்களிடையே தொடர்புகளையும் வளர்க்கும் என அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் தெரிவித்தார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் ஒரு புதிய அமெரிக்க புத்தாக்க மையத்தினை (iHub) இன்று மட்டக்களப்பில் திறந்து வைத்ததுடன் சிறப்பு விருந்தினராக இணைந்துகொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை வரவேற்றார். அமெரிக்க தூதரகம் மற்றும் ட்ரீம் ஸ்பேஸ் அகடமி ஆகியவற்றிற்கிடையிலான ஒரு கூட்டு முயற்சியாக மட்டக்களப்பில் திறந்து வைக்கப்படும் இந்த iHub கிழக்கு மாக…
-
- 2 replies
- 259 views
- 1 follower
-
-
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், பேரறிவாளன்,சாந்தன் ஆகியோருக்கு வருகின்ற செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி தூக்குத்தண்டனையினை நிறைவேற்றுமாறு சிறைச்சாலை ஆணையகம் கடிதம் அனுப்பியுள்ளது. இந்த கட்டளையினை தமிழக அரசுக்கு தெரியாமல் அனுப்பப்பட்டுள்ளதா என கேட்டபோது மா நில அரசுக்கு தெரிவித்துத்தான் கடிதம் அனுப்பவேண்டும் என சட்டவாளர்கள் கூறியுள்ளனர். இறுதி முயற்சியாக பல்வேறு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளபப்ட்டு வருகின்றன. இன்னும் சட்டத்தில் இடங்கள் உள்ளன. என்றாலும் அரசியல் ரீதியான நடவடிக்கைகள் தான் முக்கியமானது என சட்டவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். http://www.eelanatha...%AE%AA%E0%AF%81
-
- 2 replies
- 596 views
-
-
இன்னும் மாகாணசபையைத் திருப்தியற்ற ஒரு நிலையில்தான் தமிழ்த்தரப்பும் பார்க்கிறதென தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய சார்வு வடக்கு முதல்வர் வரதராஜப்பெருமாள். சிங்களத்தரப்பிலும் அப்படியான உணர்நிலை உண்டு. குறிப்பாக 13 ஆவது திருத்தத்தை வேண்டாம் என்று சொல்லும் ஆட்கள் இரண்டு தரப்பிலும் உள்ளனர். இந்த நிலையில் மாகாணசபையில் பங்கேற்போரும் இருக்கிறார்கள். மாகாணசபையை இயக்குவதற்கு முடியும். அதற்கான பொறிமுறைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். உரையாடல்களை நடத்த வேண்டும். தொடர்பாடல்களை மேற்கொள்ள வேண்டும். சட்ட ரீதியாக அணுக வேண்டிய விடயங்களுக்கு அதற்கான வழிமுறைகளில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இப்படிப் பல காரியங்களைச் செய்யலாம். அப்படிச் செய்தே இந்த அமைப்பை வலுவுள்ளதாக்க முடியு இப்ப…
-
- 11 replies
- 1k views
-
-
எந்நேரத்திலும் மஹிந்த மீண்டும் பிரதமராகலாம்: வாசுதேவ நாணயக்கார தற்போதைய அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நீண்ட தூரம் பயணத்தை மேற்கொள்வதற்கு வாய்ப்பில்லை. ஆகையால் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கும் பிரேரணையையொன்று எந்நேரத்திலும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் நிலைமை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், “கூட்டமைப்புடன் இணைந்து அரசாங்கம் பயணிப்பதை ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த சிலரே விரும்பவில்லை. ஆகையால் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த உறுப்பி…
-
- 0 replies
- 426 views
-
-
26 NOV, 2023 | 04:10 PM யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) நோயாளர் காவு வண்டியுடன், மேலும் இரண்டு வாகனங்கள் விபத்துக்குள்ளாயின. நோயாளர் காவு வண்டிக்குப் பின்னால் வந்த முச்சக்கரவண்டி, நோயாளர் காவு வண்டியை முந்திச் செல்ல முற்பட்ட வேளை எதிரே வந்த வாகனத்துடன் மோதி, நோயாளர் காவு வண்டிக்கும் எதிரே வந்த வாகனத்துக்கும் இடையில் சிக்கி விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/170297
-
- 0 replies
- 424 views
- 1 follower
-
-
Posted on : 2007-06-26 எதிர்மறைகளின் ஆட்சி நிலவும் அற்புதமான பூமி ஸ்ரீலங்கா! ""போர் நடக்கும். போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு வும் இருக்கும். கடத்தலும் காணாமற்போகடித்தலும் தின மும் நடைபெறும். அதை விசாரிக்கச் சங்கங்களும் இருக் கும். ""எதிர்மறைகளின் ஆட்சி நிலவும் அற்புதமான பூமி ஸ்ரீலங்கா. ""இரண்டையும் ஒரு நிறுவனமே கையாளும் அதிசய மும் இங்குதான் நிகழ்கின்றது.'' பூமிப் பந்தில் இலங்கைத்தீவின் உண்மையான நிலை வரத்தை யதார்த்த சூழலை அப்படியே படம் பிடித்துக் காட்டும் அற்புதமான வசனங்கள் இவை. லண்டனிலிருந்தவாறு ஈழப் போராட்டத்தின் உண் மைச் சொரூபத்தை, ஊடறுத்துச் செல்லும் கூர்விழி யோடும் தீர்க்கமான பார்வையோடும், நுண்ணிய நோக் கோடும், சுய பிரக்ஞையோடும், தனக்கேயுரிய தனித்…
-
- 0 replies
- 1.3k views
-
-
Sep 1, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / தமிழக முதல்வருக்கு இந்திய மத்திய அரசு விடுத்துள்ள சவால் - வேல்ஸ் இல் இருந்து அருஷ் இந்தியாவின் முன்னாள் பிரதமரும், இந்திய அமைதிப்படை என்ற போர்வையில் இந்திய இராணுவத்தை ஈழத்தமிழ் மக்கள் மீது ஏவிவிட்டு பல ஆயிரம் தமிழர்களை படுகொலை செய்து, யாழ் வைத்தியசாலையினுள் புகுந்து அப்பட்டமான இன அழிப்பை மேற்கொண்டு, ஈழத்தமிழ் மக்களை பகிரங்கமாக படுகொலை செய்தாலும் இந்த உலகம் ஏன் என கேட்காது என்பதை சிறீலங்கா இனவாதிகளுக்கு உணர்த்தியவருமான ராஜீவ் காந்தியின் மரணம் தொடர்பில் இந்திய காவல்துறையினரால் பலவந்தமாக வாக்குமூலம் பெறப்பட்ட மூன்று அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்வதற்கு இந்திய மத்திய அரசு நாள் குறித்துள்ளது. இந்தியாவின் இந்த ஜனநாயக விரோத செ…
-
- 8 replies
- 1k views
-
-
கல்முனையில் உள்ள சிறுவர் தடுப்பு நிலையத்தில் வைத்து அண்மையில் 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, அதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அறிவுறுத்தலின் பேரில் சம்பவம் தொடர்பில் விரிவான அறிக்கை கோரப்பட்டுள்ளது. இந்த வார தொடக்கத்தில், சிறுவனின் மரணம் தொடர்பாக குழந்தைகள் தடுப்பு மையத்தின் பாதுகாவலர் டிசம்பர் 15 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சிறுவனைத் தாக்கியதாகக் கூறி கல்முனைப் பொலிஸில் சரணடைந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்ட…
-
- 1 reply
- 267 views
- 1 follower
-
-
புலனாய்வுப் பிரிவினரால் மரண அச்சுறுத்தல் பாதுகாப்பு வழங்க கோருகிறார் ஜயலத் எம்.பி. குற்றப்புலனாய்வு பிரிவினரால் தமக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட எம்.பி. டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். குற்றப்புலனாய்வு பிரிவினர் தன்னை கைது செய்வதற்கு முற்படுவதாகவும் அது தனது சிறப்புரிமை மீறல் எனவும் ஜயலத் எம்.பி. சபையில் குற்றம் சாட்டினார். பாராளுமன்றம் சபாநாயகர் வி.ஜே.மு. லொக்குபண்டார தலைமையில் நேற்றுக் காலை 9.30 மணிக்கு கூடியது. எம்.பி.க்களுக்கான வாய் மூல கேள்வி நேரம் முடிவடைந்த பின்னர் சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை முன்வைத்தபோதே அவர் …
-
- 1 reply
- 896 views
-
-
17 DEC, 2023 | 05:39 PM தொடர் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 6 பிரதேச செயலகப் பிரிவுகளில் 1334 குடும்பங்களைச் சேர்ந்த 4254 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 10 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் நேற்று சனிக்கிழமை (16) மாலை வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தொடர்மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவில் 941 குடும்பங்களைச் சேர்ந்த 3046 பேரும், போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவில் 40 குடும்பங்களைச் சேர்ந்த 142 பேரும், கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவில் 319 குடும்பங்களைச் சேர்ந்த 9320 பேரும், மண்முனைபற்று பிரதே…
-
- 1 reply
- 274 views
- 1 follower
-