ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142726 topics in this forum
-
இலங்கை தாக்குதல் ஒரு திட்டமிட்ட சதி" - பாரிசாலன் | Paari Salan | பாரியின் பார்வையில்
-
- 0 replies
- 740 views
-
-
"இலங்கை தீவில் தமிழ் பெண்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்ட வன்முறை பற்றிய மாநாடு " 13 மே 2014 பிரித்தானிய தமிழர் பேரவையும் , தமிழர்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற குழுவும் இணைந்து 13 May 2014 இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4.00 மணி தொடக்கம் 8.00 மணி வரை பிரித்தானிய பாராளுமன்றத்தில் இம் மாநாட்டை நடாத்த ஏற்பாடு செய்துள்ளனர். கடந்த 60 வருடங்களுக்கு மேலாக இலங்கை இனவாத அரசுகளினால் கட்டமைக்கப்பட்ட ரீதியான பாலியல் வன்முறைகள் தொடர்ச்சியாக இலங்கை இராணுவத்தினரால் தமிழர் தாயகப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக 2009ம் ஆண்டு மே மாத இறுதி யுத்த காலப்பகுதியில் பல தமிழ் பெண்கள் கொடுரமான பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டும் , 80,000க்கு மேற்பட்ட இளம் தமிழ் பெண்கள் …
-
- 0 replies
- 327 views
-
-
"இலங்கை நிலைப்பிரச்சனை: இராணுவமும், ஜாதியும் காரணம்" இராணுவம் வெளியேறுவதே நிலப்பிரச்சனைக்கான தீர்வாக அமையும் என்கிறது ஆய்வு இலங்கை யுத்தம் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகளான பிறகும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடமாகாண மக்களின் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாமல் இருப்பதற்கு வடபகுதியில் இலங்கை இராணுவம் தொடர்ந்து நிலைகொண்டிருப்பது முக்கிய காரணம் என்று மாற்றம் என்ற தொண்டு நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை குறித்து பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட மாற்றம் நிறுவனத்தின் இணை இயக்குனரான சிங்கம், இராணுவத்தினர் தொடர்ந்து வடக்கில் நிலைகொண்டிருப்பது, தம…
-
- 0 replies
- 1.4k views
-
-
[size=4]இலங்கையில் பங்கு வர்த்தகத்தை முறைப்படுத்தி, கட்டுப்படுத்தும் அமைப்பான பங்கு வர்த்தக ஒழுங்குமுறை கண்காணிப்பு ஆணையத்தித்தின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக திலக் கருணரட்ண பிபிசி சந்தேஷ்யவிடம் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]தன் மீதும், இந்த ஒழுங்குமுறை ஆணையத்தின் மீதும் அதீதமான அழுத்தங்கள் அதிகரிப்பதன் காரணமாகவே தான் பதவி விலகுவதாகவும் கருணரட்ண கூறுகிறார்.[/size] [size=4][/size] [size=4] [/size] [size=4]பங்குச் சந்தையில் முதலீடுகளை செய்யும் சில தீய சிந்தனை உள்ளவர்களும் அவர்களை ஆதரிப்பவர்களிடமுமிருந்து தமக்கு அழுத்தம் வந்ததாகவும் அவர் கூறுகிறார்.[/size] [size=4]இலங்கையின் நிதிச் சந்தையில் விரும்பத்தகாத பல விஷயங்கள் நடைபெற்று வருவதாகவும் அவர் ப…
-
- 9 replies
- 849 views
-
-
பாலஸ்தீன பிரச்சினைக்கு அமைதி தீர்வு கண்டதும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை கவனத்தில் கொள்ளப்படும் என்று மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோ ராய்ஸ் யாத்திம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 461 views
-
-
"இலங்கை போரில் காணாமல் போன பலர் பாலியல் தொழிலாளர்கள்" - 2000ஆம் நாள் போராட்டத்தில் உறவினர்கள் அதிர்ச்சித் தகவல் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,KOGULAN இலங்கையில் இடம்பெற்ற 30 வருட உள்நாட்டுப் போர் காரணமாக காணாமல் போனோரை கண்டறிந்து கொடுக்குமாறு வலியுறுத்தி நடத்தப்பட்டு வரும் தொடர் போராட்டம் இன்று இரண்டாயிரமாவது நாளை எட்டியிருக்கிறது. வவுனியா - ஏ9 வீதியில் இந்த தொடர் சுழற்சி முறையிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வவுனியாவில் 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி இந்த போராட்டம் தொடங்கப்பட்டது. அதேபோன்று, கிளிநொச்சியில் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ம் தேதியும், ம…
-
- 21 replies
- 1.4k views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை NurPhoto "இலங்கையில் தற்போதுள்ள சூழ்நிலையில் முகத்தை மூடுவதன் மூலம் பாதுகாப்பு அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்க வேண்டாம்" என்று, அங்குள்ள முஸ்லிம் பெண்களுக்கு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கடிதத் தலைப்பில், அந்த அமைப்பின் 'பத்வா' குழு செயலாளர் எம்.எல்.எம். இஸ்யாஸின் கையொப்பத்துடன், மேற்படி கோரிக்கை எழுத்து மூலம் விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நடந்து கொள்ளுமாறும், ஆள் அடையாளத்தை…
-
- 7 replies
- 1.5k views
-
-
17 நவம்பர், 2013 இலங்கையிலுள்ள முஸ்லிம் மக்களுக்கு இந்தியாவின் பங்களிப்பு போதுமான வகையில் இல்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சருக்கு உள்ளூர் முஸ்லிம் அமைச்சர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் இந்திய அரசின் உயர் மட்டத்துக்கு சரியாக எடுத்துரைக்கப்படவில்லை என்பது சல்மான் குர்ஷித்துடனான சந்திப்பின்போது விளங்கக் கூடியதாக இருந்தது என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷிதை இலங்கை வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான குழுவினர் சந்தித்து உள்ளூர் முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ள…
-
- 4 replies
- 674 views
-
-
நா.தனுஜா) சவுதி அரேபிய அரசாங்கம் இலங்கையில் இயங்கும் சில வங்கிகளின் ஊடாக முஸ்லிம்களுக்கு ஒரு சதவீத வட்டி அறவீட்டுடன் கடன்களை வழங்குவதாக முன்வைக்கப்பட்ட கருத்தை இலங்கையிலுள்ள சவுதி அரேபிய தூதரகம் முற்றாக மறுத்துள்ளது. இலங்கையில் இயங்கும் சில வங்கிகளின் ஊடாக சவுதி அரேபிய அரசாங்கம் முஸ்லிம்களுக்கு ஒரு சதவீத வட்டியுடனான கடன்களை வழங்கி வருகிறது என்று கடந்த மாதம் 13 ஆம் திகதி தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் முன்னாள் மேல்மாகாண ஆளுநர் கலாநிதி ஹேமகுமார நாணயக்கார கூறியிருந்தார். இவ்விடயம் தொடர்பில் விளக்கமளித்து கொழும்பிலுள்ள சவுதி அரேபிய தூதரகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையி…
-
- 1 reply
- 412 views
-
-
தொடரும் தேடல்கள் இலங்கையின் இறுதிகட்டப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து, சர்வதேச விசாரணை ஒன்று தேவை என்று ஐ நா மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. ஆனால் இலங்கை அரசோ, இது குறித்த விசாரணைகளை உள்நாட்டிலிலேயே நடைபெறுகின்றன என்றும், நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் முன்னெடுக்கப்படுவதாகக் கூறுகிறது. அரச விசாரணைக் குழுவினர் இறுதிகட்டப் போர் குறித்து பன்னாட்டளவில் ஒரு அறிக்கையும், உள்நாட்டில் ஒரு அறிக்கையும் வெளியாகியுள்ள நிலையில், இவை இரண்டுக்கும் அப்பாற்பட்டு, அதிலுள்ள அம்சங்களை உள்ளடக்கி மூன்றாவது விரிவுரை எனும் தலைப்பில் ஒரு அறிக்கை இப்போது வெளியாகியுள்ளது. கொழும்பிலுள்ள மார்கா ஆய்வு மையமும…
-
- 1 reply
- 325 views
-
-
இலங்கையின் அரசியல், ஆட்சிச் சூழல் மீண்டும் கொதிநிலையில் இருக்கிறது. ஐக்கிய நாடுகளின் இலங்கை மீதான விசாரணை, அந்த விசாரணைகளுக்கு சாட்சியங்களையும், ஆதாரங்களையும் சேகரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பகிரங்க அறிவிப்பு என்ற விடயங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை அதிகளவில் கோபம் கொள்ள வைத்திருக்கிறது. அதன் வெளிப்பாடு கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வார்த்தைகளினூடாகவே வெளிப்பட்டிருக்கிறது. அது, “இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் அரசாங்கம் இதய சுத்தியுடனேயே செயற்பட்டு வருகிறது. பேச்சுவார்த்தை மூலமாகத் தீர்வு காண வருமாறு அரசாங்கம் தொடர்ச்சியாகப் பல தடவைகள் தமிழ்க் கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுத்து வருகின்றது. ஆனால், அவர்கள் (த.தே.கூ) இதுபற்றி அலட்டிக்…
-
- 0 replies
- 423 views
-
-
நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுக்கு நேர்மாறாகச் செயற்பட்டவாறு ஐ.நா.வுக்கு கொடுத்த வாக்குறுதி எதனையும் நிறைவேற்றாதுள்ள இலங்கைதரப்பு இன்று ஐ.நா.வையும் அதன் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையையும் திட்டித் தீர்க்கின்றது. இவர்களுக்கு இன்று நவநீதன் காய்ச்சல் பிடித்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற அதிகாரப்பகிர்வு ஐக்கிய இயக்கம் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய மனோகணேசன் மேலும் கூறியதாவது, 13 ஆம் திருத்தத்தை அமுல் செய்து அதை மேலும் அபிவிருத்தி செய்து அரசியல் தீர்வு காண்பது, வட மாகாணசபை தேர்தல், காணாமல் போனோர் விவகாரம், சரணடைந்தோர் விவகாரம், கைது செய்து வைக்கப்பட்டிருப்போரது வழக்குகளை துரிதப்படுத்துவது,…
-
- 0 replies
- 461 views
-
-
(ஆர்.யசி) இம்முறை ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் புதிய பிரேரணை ஒன்று வரப்போவதில்லை, அவ்வாறே புதிய பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டாலும் கூட அது கடந்த கால பிரேரணைகளை விடவும் அழுத்தம் குறைந்த ஒன்றாகவே அமையும் என தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தார். கடந்த கால ஆட்சியை போல அல்லாது இந்த ஆட்சியில் சர்வதேச நாடுகளின் ஆதரவு அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளது. இலங்கையின் இக்கட்டான நிலைமைகளில் சர்வதேச நாடுகளின் உதவிகளை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது. அதேபோல் இந்த அரசாங்கம் சீனா, ரஷ்யா பக்கம் இல்லாத ஆட்சியை கொண்டு நடத்துகின்ற காரணத்தினால் மேற்கு நாடுகளின் ஆதரவு உள்ளது…
-
- 1 reply
- 646 views
-
-
"இலங்கைக்கு எதிராக போர் தொடுக்க வேண்டும்" - கண்ணி வெடி விவகாரத்தில் வெடிக்கும் திருமா தமிழக அரசியலில் ஜனநாயகமும், மனிதநேயமும் இன்றி விடுதலைப் புலிகளுக்கு எதிரான பாசிச கொடுநெறிப் போக்கு கையாளப்படுகிறது’ என்று சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய கருத்துரிமை மீட்பு மாநாட்டில் பேசி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார், அதன் தலைவர் தொல்.திருமாவளவன். தமிழகத்தில் விடுதலைப்புலிகள் ஊடுருவல், புலிகளுக்கு ஆயுதம் கடத்திய புலி ஆதரவாளர்கள் கைது என அண்மையில் வந்து கொண்டிருக¢கும் செய்திகளுக்கு மத்தியில் இவருடைய துணிச்சல் பேச்சு, அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சிறுத்தைகள் அமைப்பினரின் குடும்ப விழாக்களில் கலந்து கொள்ள தூத்துக¢குடியில் இருந்தவரை தொடர்…
-
- 3 replies
- 2.3k views
-
-
"இலங்கைக்கு எதிரான அமெரிக்க குற்றச்சாட்டு தொடர்பில் சுயாதீன ஆணைக்குழு ஸ்தாபிக்கவும்" (இராஜதுரை ஹஷான்) ஐ. நா மனித உரிமை ஆனைக்குழுவின் இலங்கைக்கு எதிரான அறிக்கையில் இறுதிக்கட்ட உள்நாட்டு யுத்தத்தில் போர் குற்றங்கள் இடம் பெற்றிருப்பதாக குறிப்பிடப்படவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாது. 1281 பக்கங்களை கொண்ட குறித்த அறிக்கையில் 36 பக்கங்களில் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் என்ற சொற்பதம் பாவிக்கப்பட்டுள்ளதுடன், 39 குற்றச்சாட்டுக்களும் இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்த பூகோள இலங்கை ஒன்றியத்தின் செயலாளர் அட்மிரல் சரத் வீரசேகர இராணுவத்தினருக்கு எதிராக அமெரிக்காவில் ச…
-
- 0 replies
- 208 views
-
-
"இலங்கைக்கு சகல உதவிகளும் வழங்கப்படும்"; : ஐ.நா செயலாளர் நாயகம் பலமான நல்லிணக்கத்துடன் சுபீட்சமான தேசமாக இலங்கையை கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு அனைத்துவகையான உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாக ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரஸ் தெரிவித்தார். இலங்கை தேசத்துடன் மிக நெருக்கமாக செயற்பட்டு அனைத்து இலங்கையர்களுக்கும் சுபீட்சம் மற்றும் சகவாழ்வு நிறைந்த, உலகின் முன்மாதிரி தேசமாக எழுந்திருப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை முழுமையாக உதவும் என்றும் செயலாளர் நாயகம் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் 72வது கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் ஐக்கிய நாடுகள்…
-
- 0 replies
- 300 views
-
-
இலங்கையிலுள்ள தமிழ் மக்களை சிங்கள மக்களுக்கு அடிமைகளாக மாற்றியது சிங்களத் திரைப்படங்கள் என சிங்கள தரப்பினரே இன்று குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். 1970 தொடக்கம் 1980ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கையில் வெளியான சிங்களத் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்கள் அடிமைகளாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக சிங்கள அரசியல்வாதிகள் சிலர் தற்போது தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் ஊடகவியலாளர்களை நேற்றிரவு (24) நட்பு ரீதியில் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர். இந்த சந்திப்பின்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும இந்த கருத்தை வெளியிட்டிருந்தார்.…
-
- 3 replies
- 1.2k views
-
-
"இலங்கையின் கொலைக்களம" : இன்று நோர்வே தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பு! [ Tuesday, 27-09-2011 16:56 ] பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியினால் உருவாக்கப்பட்டு இலங்கை அரசாங்கத்தினை போர்க்குற்ற நெருக்கடிக்குள் தள்ளியுள்ள இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படம் நோர்வே தேசிய தொலைக் காட்சியான என்ஆர்கே2 இல் இன்று ஒளி பரப்பப்படவுள்ளது. இன்றைய ஆவணம்’ என்னும் நிகழ்ச்சிப் பிரிவில் இன்று (27.09.2011) இரவு 10.30 மணிக்கு இலங்கையின் கொலைக்களம் ஆவணப் படத்தை ஒளிபரப்பவுள்ளதாக என் ஆர்கே நிறுவனம் அறிவித்துள்ளது. ‘இன்றைய ஆவணம்’ நிகழ்ச்சிப் பிரிவில் இதனை ஒளிபரப்புவது தொடர்பாக தொலைக்காட்சி அளித்துள்ள விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி நாட்…
-
- 1 reply
- 1.3k views
-
-
[Thursday, 2011-06-16 12:17:13] கனடாவின் பிரபல தேசிய ஊடகங்கள், நேற்று முன்தினம் இங்கிலாந்தை மையமாக கொண்டு இயங்கும் சேனல் 4 தொலைக்காட்சியின் "இலங்கையின் கொலைக்களம்" என்ற விவரண சித்திரம் குறித்த தகவல்களை கனேடிய மக்களுக்கு, தொலைக்காட்சி மூலமாகவும், கனேடிய தேசிய ஊடங்கள் மூலமாகவும் வெளிக்கொணர முன் வந்துள்ளன. இம் மைய ஊடகங்கள் , 2009 ஆண்டு மே மாத இறுதிகட்ட போரின் போது, தங்களின் நெருங்கிய உறவினர்களை இப்போர்ச்சூழலில் பறிகொடுத்த கனேடிய தமிழ் உறவினர்களை அவசரமாக நேர்காணல் செய்ய விரும்புகிறார்கள். இவ் மைய ஊடங்களில் பங்குபற்றி , இலங்கையின் கொலை களம் சம்பந்தமான உண்மைகளை வெளிக்கொணர விரும்பும் தமிழ் கனேடிய உறவுகள் உடனடியாக கனேடிய பேரவையை 416 -240 -0078 என்ற இலக்கத்தில் தொடர…
-
- 0 replies
- 460 views
-
-
[size=4]தமிழ்நாட்டில் இலங்கை பிரஜைகள் மீது தாக்குதல்கள் நடக்காமல் தடுக்க இலங்கை அரசாங்கப் பிரதிநிதிகள் தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களுடன் உறவை பலப்படுத்த வேண்டுமென இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஐ.தே.க. சார்பாகப் பேசவல்ல லக்ஷ்மண் கிரியல்ல இக்கருத்தைத் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் தமிழ்நாட்டை மறந்துவிட்டு தில்லியில் உள்ள இந்திய அரசியல் தலைவர்களுடன் உறவுகளை பலப்படுத்திய காரணமாகவே இப்படியான இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். தமிழ் நாட்டின் அரசியல் தலைவர்கள் அனைவரையும் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் என்ற எண்ணத்தில் இலங்கை அரசாங்கம் செயல்படுவது தவறு என அவர் க…
-
- 1 reply
- 790 views
-
-
இலங்கையின் வடபகுதியில் 84 விழுக்காடு நிலமும் கிழக்குப் பகுதியில் 41 விழுக்காடு நிலமும் சிறிலங்கா மத்திய அரசுக்கே உரியது என்று நாடாளுமன்றத்தில் நேற்று அரசு தெரிவித்தது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 337 views
-
-
"இலங்கையில் 4 அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு" - ஒப்புக்கொண்ட நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,BASIL RAJAPAKSA FACEBOOK இலங்கையில் நான்கு அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவி வருவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, கோதுமை மா, பால் மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து (சிமெண்ட்) ஆகிய நான்கு அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு காணப்படுகின்றது. கோவிட் தொற்றுக்கு மத்தியில் இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, நாட்டில் அந்நிய …
-
- 0 replies
- 256 views
- 1 follower
-
-
அமெரிக்கா தலைநகர் நியூயோர்க்கில் அமெரிக்க, கனடிய வாழ் தமிழ் மக்களினால் மாபெரும் 'உரிமைப் போராட்டம்' நேற்று நடத்தப்பட்டது. இதில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11:00 மணிக்கு பேரணி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, வீரச்சாவடைந்த போராளிகளுக்கும் சிறிலங்கா, இந்திய இராணுவத்தினராலும் இரண்டகர்களாலும் கொல்லப்பட்ட மக்களுக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் உரிமைப் போராட்ட பேரணி தொடங்கியது. உரிமைப் போராட்டத்தை வெளிப்படுத்தும் பேரணி தொடங்கும் போது நியூயோர்க் நகரம் எங்கும் சிவப்பு - மஞ்சள் நிறங்கள் கொண்ட அட்டைகளாலும், தமிழீழ தேசியக் கொடிகளினாலும் மற்றும் தமிழர்களின் கொள்கைகளை எடுத்துக்கூறும் பதாகைகளினாலும் நிரம்பிக் காணப்பட்டத…
-
- 0 replies
- 811 views
-
-
By AM. Rizath 2012-12-22 11:11:22 யாழ். குடாநாட்டில் 15 ஆயிரத்து 100 இராணுவத்தினரே உள்ளனர். இதற்கு மேலதிகமாக ஒரு இராணுவ வீரர் கூட யாழ்ப்பாணத்தில் இல்லை. இலங்கையில் இருப்பது சிங்கள இராணுவம் அல்ல, இலங்கை இராணுவமே என யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். யாழ்ப்பாணம் பலாலி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். "இலங்கையில் இருப்பது இலங்கை இராணுவமே. அதில் சிங்களம், தமிழ் எனப் பிரிவுகள் இல்லை. இலங்கை இராணுவத்தில் 2 இலட்சம் பேர் உள்ளனர். யாழ்ப்பாணத்தில் 15 ஆயிரத்து 100 பேர் உள்ளனர். நாட்டில் எந்தப் பகுதியிலும் மேலதிகமாக இராணுவத்தினர் நிலைநிறுத்தப்படவில்லை" என அவர் மேல…
-
- 3 replies
- 866 views
-
-
"வன்னியில் உடனடியான போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, மனிதாபிமான உதவிகள் அங்கு செல்வதற்கும் மக்கள் நடமாடுவதற்குமான சூழ்நிலைகள் உருவாக்கப்பட வேண்டும்" என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 527 views
-