ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142945 topics in this forum
-
[size=4]டெசோ அமைப்பு சார்பில் ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு நடைபெறுவதை யொட்டி தியாகரா யநகர் அக்கார்டு ஓட்டலில் இன்று காலை 10 மணிக்கு ஆய்வரங்கம் தொடங்கியது.[/size] [size=4]தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமையில் ஆய்வரங்கம் தொடங்கியதும் தி.மு.க. பொது செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான், விடுதலை சிறுத்தை தலைவர் திருமாவளவன், திராவிடக் கழக தலைவர் கி.வீரமணி, டெசோ உறுப்பினர் சுப.வீர பாண்டியன், சமாஜ்வாடி எம்.பி. ராம்கோபால் யாதவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆய்வரங்கத்தில் மத்திய மந்திரிகள் மு.க.அழகிரி, ஜெகத்ரட்சகன், காந்தி செல்வன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, திருச்சி சிவா, முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், சுப்புலட்சுமி ஜெகதீச…
-
- 0 replies
- 579 views
-
-
1000 ரூபா சம்பள அதிகரிப்பை தோட்ட நிர்வாகம் வழங்காவிட்டால் நடப்பது இதுதான்! தோட்ட தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகம் 1000 ரூபா சம்பளத்தை கொடுக்க தவறினால் தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்கும் என்று உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (30) காலை தெரிவித்தார். 13 பில்லியன் ரூபா அப்போதைய காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் மற்றும் சேவைகளுக்காக நிலுவையாக ஒப்பந்தகாரர்களுக்கு வழங்கப்பட வேண்டியுள்ளது. கடந்த அரசாங்க காலப்பகுதியில் முறையற்ற நிதி முகாமைத்துவத்தின் காரணமாக இந்த நிலுவை ஏற்பட்டது என்று தெரிவித்த அமைச்சர் இதற்காக குறை நிரப்பு பிரேரணை ஒன்று பாராளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். …
-
- 6 replies
- 687 views
-
-
கிளிநொச்சியில் இன்று கரும்புலி மாவீரர்களின் நினைவாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 529 views
-
-
[size=4]இலங்கையில் சட்ட விரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான சண்டை முடிந்த பிறகு, தமிழர்கள் பலர் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.தமிழர்கள் வசிக்கும் பகுதியில், பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். [/size] [size=4]இதற்கிடையே, யாழ்பாணத்தில் ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், இந்தியர்கள் 53 பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்கள், ஜவுளித் தொழில் மற்றும் குறி சொல்லுதல் போன்ற தொழிலில் ஈடுபட்டு வந்தனர். சட்ட விரோதமாகதங்கியிருந்ததற்காக இவர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். விரைவில் அவர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட உள்…
-
- 4 replies
- 960 views
-
-
யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸிற்கான சிகிச்சைப் பிரிவு ஆரம்பம் யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸிற்கான சிகிச்சைப் பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், கொனோரா வைரஸ் தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் பீதியடையத் தேவையில்லை எனவும் யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் து. சத்தியமூர்த்தி தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொடர்பாக மக்கள் மத்தியில் எழுந்துள்ள பீதி தொடர்பாக இன்று (5) யாழ். போதனா வைத்தியசாலையில், வைத்திய நிபுணர்கள் மத்தியில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கொரோனா வைரஸிற்கான சிகிச்சைப் பிரிவு யாழ். போதான வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், வைரஸ் இருக்குமோ என்ற சந்தேகத்திற்க…
-
- 1 reply
- 408 views
-
-
18 JUN, 2025 | 11:53 AM சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில், சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான குழுவினர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வெளிவிவகார திணைக்களத்தின் தலைமையகத்தில் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் லியூ ஜின்தாவோ உள்ளிட்ட உயர் மட்டத் தலைவர்களுடன் கலந்துரையாடினர். மக்கள் விடுதலை முன்னணிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் நிலவுகின்ற நீண்டகால நட்புறவை எவராலும் சிதைக்க முடியாதென்றும் அந்த நட்புறவை சிதைப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என்றும் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் இதன்போது வலியுறுத்திக் கூறினார். நாட்டை அபிவிருத்தி செய்யும் திட்டத்துக்கு எந்தவொரு வேளையிலும் தேவையான ஒத்துழ…
-
- 1 reply
- 179 views
- 1 follower
-
-
பராளுமன்றில் நேற்று நடைபெற்ற அவசர கால சட்ட நீடிப்பு விவாதத்தின் போது ஐ.தே.க எம்.பி யான பாலித ரங்கபண்டார தெரிவித்ததாவது : முன்னாள் பொலிஸ் மா அதிபர் விக்டர் சிம்பாப்வே ஜனாதிபதி முகாபேயை விட மோசமானவர்க. அவரது பதவிக்காலத்தில் கடத்தல்கள், படுகொலைகள், குற்றச் செயல்கள் தங்குதடையின்றி நடந்தன முன்னாள் பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேராவின் ஒருவருட பதவிக்காலத்தில் 917 கொலைகள், 117 கடத்தல் சம்பவங்கள், 28,618 பாரிய குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளது. அத்துடன் கைதிகளாக இருந்த 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். விக்டர் பெரேரவை விட முகபே நல்லவர். இப்படி ஒரு பொலிஸ் மா அதிபரை தமிழ் மக்கள் வாழும் வட மாகாணத்திற்கு ஆளுநராக அரசு நியமித்துள்ளது. இதன் நோக்கம் என்ன? அங்குள்ள பிரச்சினைகளை…
-
- 0 replies
- 690 views
-
-
Published By: VISHNU 29 JUN, 2025 | 06:19 PM (இராஜதுரை ஹஷான்) தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கலாநிதி ஹர்ஷன சூரியபெரும நிதியமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை தவறானதொரு எடுத்துக்காட்டு.அரச நிர்வாக சேவையிலும், இலங்கை மத்திய வங்கியிலும் இந்த பதவிக்கு தகுதியற்றவர்கள் எவரும் இல்லையா, மஹிந்த மற்றும் கோட்டாவை போன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கு அரசியல் நியமனங்களை வழங்கியுள்ளார் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, கலாநிதி ஹர்ஷன…
-
- 0 replies
- 95 views
- 1 follower
-
-
களத்தில் தமிழர்களின் பலம் ஆயுதமுனையில் இருக்கும் அதேவேளை, புலம்பெயர் நாடுகளில் பொங்கு தமிழாக, மக்கள் திரட்சி அலையாக வெளிப்பட்டுகொண்டிருக்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 703 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிரணிப் பொறுப்பாளர் தமிழினியின் சுயசரிதை நூல் இராணுவத்தினர் மீதான போர்க்குற்றங்களை மறுதலிப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று கட்டுரை வெளியிட்டுள்ளது. குறித்த கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிரணி பொறுப்பாளர் தமிழினியின் நூல் இறுதிப் போர் குறித்த பல தகவல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக விடுதலைப் புலிகள் பொதுமக்கள் மத்தியில் பீரங்கிகளை நிலைநிறுத்தி இராணுவத்தினர் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பான பதில் தாக்குதல்களின் போது பொதுமக்களும் காயமடைந்ததாக தமிழினி குறிப்பிட்டுள்ளார். இவ்வாறாக இறுதிப் போர் குறித்து மேலும் பல தகவல்கள் தமிழினியின் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
-
- 30 replies
- 2.1k views
- 2 followers
-
-
யாழ் பல்கலைகழக வவுனியா வளாகத்தில் அம்மாச்சி உணவகம் திறந்துவைப்பு யாழ் பல்கலைகழக வவுனியா வளாகத்தில் பாரம்பரிய உணவகமான அம்மாச்சி உணவகம் இன்று திங்கட்கிழமை காலை திறந்துவைக்கப்பட்டது.இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், அரச அதிபர் சமன் பந்துலசேன, வளாகத்தின் முதல்வர் ரி.மங்களேஸ்வரன், ஒருங்கிணைப்புகுழு தலைவரின் இணைப்பாளர் க. கணேசலிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். சுமார் ஜந்து மில்லியன் செலவில் அமைக்கப்பட்டுள்ள குறித்த உணவகத்தால் வளாகத்தில் கல்வி பயிலும் 1500 இற்கும் மேற்பட்ட மாணவர்களும் அதனை அண்டிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் பயனடையவுள்ளனர்.குறித்த அம்மாச்சி உணவகம் வவுனியா வளாகத்தினுள் அமை…
-
- 3 replies
- 1k views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய வலையமைப்பு இந்த அரசாங்கத்திற்குள்ளும் செயற்பட்டு வருகிறது – முஜிபுர் குற்றச்சாட்டு 10 JUL, 2025 | 10:30 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) உயிர்த்த ஞாயிறு தற்கொலைக்குண்டுத்தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட வலையமைப்பு இந்த அரசாங்கத்துக்குள் இன்னும் செயற்பட்டு வருகிறது . சாய்ந்தமருது பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் அங்கிருந்தவர்களில் ஒரு சிலர் உயிர் தப்பியிருந்தனர். அவர்களில் சஹ்ரானின் மனைவி ஒருவர். அவர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கும்போது, சாராவை ஒருவர் துக்கிச்செல்வதைகண்டதாக குறிப்பிட்டிருக்கிறார். அப்படியானால் சாராவை யார் தூக்கிச்சென்றதை அறிந்துகொள்ள வேண்டும் என்றால், மேஜர் சுபசிங்கவிடம்…
-
- 0 replies
- 100 views
-
-
செங்கலடி வர்த்தகர் கொலையுடன் ஈ.பி.டி.பி. கட்சி சம்பந்தப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்திருக்கும் கருத்தில் எந்த அளவுக்கு உண்மையிருக்கிறது என்று தெரியவில்லை விசாரணைகளின் மூலமே உண்மைகள் வெளிவரும். இவ்வாறு அக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவா னந்தா பி.பி.சி தமிழோசைக்கு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: சடலம் மீட்கப்பட்ட இடம் எங்களு டைய பயன்பாட்டில்இப்போது இல்லை. திட்டமிட்ட நோக்கில் ஈ.பி.டி.பி. மீது கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இச்சம்பவம் நடத்தப்பட்டிருக்கின்றது என்று நம்பக்கூடியதாக உள்ளது. ஈ.பி.டி.பி. மீது யாரும் குற்றம் சமத்தலாம். இவை புதியவை அல்ல பல காலங்களில் சுமத்தப்பட்டு வந்துள்ளது. நிர்ப்பந்தத்தின் மத…
-
- 3 replies
- 1.2k views
-
-
(செ.தேன்மொழி) நல்லாட்சி அரசாங்கத்தை தோல்வியடையச் செய்வதற்காகவா உயிர்த்த ஞாயிறுதினத் தற்கொலை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹூமான் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் காலத்திலே நல்லாட்சி அரசாங்கத்திக் எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் பிரதாமானது உயிர்த்த ஞாயிறுதினத் தற்கொலை குண்டுத்தாக்குதலாகும். எதிர்தரப்பினர் ஐக்கிய தேசியக் முன்னணி மீதும் அதன் உறுப்பினர்கள் மீதும் பாரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் எடுத்துக் காட்டினர்.இது எமது கட்சிக்கு மாத்திரமன்றி , எமது ஜனாதிபதி வேட்பாளருக்கும் பெரும் பாதிப்பை ஏற்…
-
- 2 replies
- 417 views
-
-
இருதமிழ் தொழிலாளர்கள் கொழும்பில் கடத்தப்பட்டுள்ளார்கள் புதன், 23 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] கொழும்பு தெகிவளை காலிவீதியில் அமைந்துள்ள கடையொன்றில் பணியாற்றும் இரு தமிழ் பணியாளர்கள் காவல்துறையினரது உடையில் சென்றவர்களால் கடந்த திங்கட்கிழமை இரவு கடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. வெள்ளை சிற்றூர்தியில் சென்ற இவர்கள் பலவந்தமாக முத்துக்குமார் செல்வகுமார், பழனியாண்டி சண்முகராசா ஆகியோரையே கடத்திச் சென்றுள்ளதாக கடைஉரிமையாளரால் தெகிவளை காவல்நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. http://www.pathivu.com/?p=2306
-
- 0 replies
- 536 views
-
-
ரயில் சாரதிகள் நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்! பல கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் சாரதிகள் இன்று (29) நள்ளிரவு முதல் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேரம் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக ரயில் இயந்திர பொறியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்தன வியந்துவ தெரிவித்துள்ளார். பலமுறை தங்கள் பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்த போதிலும், இதுவரை நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை என்று ரயில் சாரதிகள் கூறுகின்றனர். இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக நேற்று (28) ரயில்வே பொது முகாமையாளருடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாகவும், இதன்போது, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை எட்ட முடியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். https://ath…
-
- 0 replies
- 90 views
-
-
அரசியல் அறிவிலிகளின் கைகளில் அகப்பட்டுள்ள போர் நிறுத்த விமர்சனம் [திங்கட்கிழமை, 28 யூலை 2008, 03:24 பி.ப ஈழம்] [ப.தயாளினி] சார்க் மாநாட்டை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் அறிவிக்கப்பட்ட பத்து நாள் போர் நிறுத்தம் பல்வேறு மட்டங்களிலும் வெவ்வேறு வகையான பரபரப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றன. அவற்றில் ஒரு பகுதியாக, அரசியல் ஆய்வாளர்கள் என்று தம்மைத் தாமே கூறிக்கொள்ளும் - கள யதார்த்தத்தை புரிந்துகொள்ளாத - கணனிக்கு முன்னால் இருந்து கொண்டு கள பரிமாணங்களை எடைபோடும் சில நாற்காலி 'ஜெனரல்களின்' விமர்சனங்கள் வேடிக்கையாக உள்ளன. அதாவது, விடுதலைப் புலிகள் தற்போது அறிவித்திருக்கும் போர் நிறுத்தம் வடபோர்முனையில் பாரிய மாற்றம் ஒன்றை கொண்டுவரப்போவது போலவும் விமர்சனங்களை அள…
-
- 2 replies
- 1k views
-
-
23 நாள் கடல் பயணத்தின் பின்னர் நாடு திரும்பிய புகலிடக் கோரிக்கையாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு திரும்பியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். யால சரணாலயத்திற்கு அருகாமையில் வைத்து அமாதூவ காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குறித்த புகலிடக் கோரிக்கையாளர்களை கைது செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி 32 பேர் படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு பயணத்தை ஆரம்பித்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.எனினும், இதில் 17 பேரே தற்போது கைது செய்துள்ளனர். இவர்களை அழைத்துச் செல்வதற்காக சென்றிருந்த ஏழு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். க…
-
- 2 replies
- 629 views
-
-
விழுதுகள் நிகழ்ச்சியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்: சிங்கள மக்கள் ஒரு தேசமாக வாழ்கிறார்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இலங்கைத் தீவில் ஒரு தேசத்திற்கு உரிய மக்கள் மட்டும் தான் இருக்கிறார்களா? இலங்கைத் தீவில் இரண்டு தேசங்களுக்கு உரிய அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பல தேசங்களுக்கு உரிய மக்கள் வாழ்கிறார்களா? முஸ்லீம்களோ மலையக மக்களோ தமது அபிலாசைகளை வெளிப்படுத்தக் கூடாது என்றோ அல்லது நாம் கூறுகின்ற ஒரு நாடு இருதேசம் என்ற கோட்பாட்டுக்குள் தான் வாழ வேண்டும் என்று நாம் எந்த இடத்திலும் கூறவில்லை. இதுவரை தேசம் என்ற கோணத்தில் தங்களது அபிலாசைகளை வெளிப்படுத்தியவர்கள் தமிழர்கள் மட்டும்தான் என்றே நினைக்கிறேன். குறிப்பாக ஏனைய சிறுபான்மை இனங்கள் ஒரு தேசமாக தம்மை அடை…
-
- 0 replies
- 364 views
-
-
டீசல் விலை ரூ.5 உயர்வு..! அரசியல் கட்சிகள் அனைத்தும் எதிர்ப்பு..! எனவே ஏதாவது ஒரு வெடிகுண்டு சம்பவத்தை நிகழ்த்தி விட்டு.. ரூ.5 நீடிக்குமா..? அல்லது ரூ. இரண்டு குறைக்கப்படுமா..? ஈழதேசம் செய்தி..! மத்திய அரசு, அதாவது பொருளாதார மேதை என்ற பெயர் எடுத்த டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் பிரதமராக கிட்டத்தட்ட ஒரு எட்டு வருடங்களாக இருக்கிறார். அப்படி அவர் என்ன தான் பொருளாதாரத்தில் கிழித்தார் என்று தெரியவில்லை..? ஒருவேளை இந்த 'பிளக்கிரசம்' என்று சொல்கிறார்களே அதுமாதிரி ஏதுவும் இருக்குமோ..? அடுத்தவன் எழுதிய சமாசாரங்களை எழுதி, நான் தான் எழுதினேன் என்று, கருமி சொல்வாரே ஒரு பாட்டுக்கு, அது மாதிரி ஏதும் இருக்கலாம்..? இல்லை என்று யாராவது உத்திரவாதம் தர முடியுமா என்ன..? தற்போதைய பெ…
-
- 0 replies
- 359 views
-
-
அமைச்சர் மேர்வின் சில்வாவினால் நியூஸ் பெஸ்ட் ஊடகவியலாளர் தாக்கப்பட்டு, கமராக்கள் பறிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொள்ளுப்பிட்டியில் இன்று நண்பகல் ஆர்ப்பாட்டம் நடந்தது. சுதந்திர ஊடக அமைப்பு உள்ளிட்ட ஐந்து ஊடக அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊடகவிலயாளர்கள், அரசியல் கட்சிகளின் அங்கத்தவர்களும், சிவில் அமைப்புக்களின் தலைவர்களும் கலந்துக்கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கும், பொலிஸாருக்கும் எதிராக கோஷமெழுப்பினர். அமைச்சர் மேர்வின் சில்வா நியூஸ் பெஸ்ட் ஊடகவியலாளர்களை தாக்கிய, கெமராக்களை பறித்துச் சென்றமைக்கு போதிய ஆதாரங்கள் இருக்கின்றபோதிலும், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஆர்ப்பாட்டத்…
-
- 0 replies
- 715 views
-
-
ஒட்டுக்குழு ஈ.பி.டி.பி கட்சியின் மணல் கொள்ளை தற்போது தீவுப்பகுதிகளிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் தடுத்து நிறுத்த முயற்சிப்பவர்களுக்கு கொலை மிரட்டலும் விடப்படுகின்றது. எவராலும் கட்டுப்படுத்த முடியாத அளவு வடமராச்சி குடத்தனை மற்றும் பெற்பதிப் பகுதிகளில் ஈ.பி.டி.பி கட்சியினரால் மணல் அகழ்ந்தொடுக்கப்பட்டு வருகின்றது. அப்பகுதியில் அளவுக்கு அதிகமாக மண் அகழப்படுவதால் கடல் நீர் உட்புகும் அபாயம் ஏற்பட்டுள்து. இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் தீவுப் பகுதியில் குறிப்பாக மண்கும்பான் பகுதியில் தற்போது ஈ.பி.டி.பியினரால் மணல் அகழப்படுகின்றது. அரசியல் அதிகாரத்தினைப் பயன்படுத்தி மணல் அகழ்விற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. எனினும் அனுமதி பெறப்பட்ட பகுதிகளுக்கு அதிகமான நிலப்பரப்பில் …
-
- 2 replies
- 849 views
-
-
87 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினை கடத்தியவர் கைது 87 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினை இலங்கைக்கு கொண்டு வந்த பாகிஸ்தான் நாட்டவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்கப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 58 வயதுடைய குறித்த நபர் கட்டார் விமானச் சேவைக்கு சொந்தமான ஞசு 656 விமானத்தின் மூலம் இன்று பிற்பகல் 3.20 மணிக்கு இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார். குறித்த நபர் பாகிஸ்தான் லாகூரில் இருந்து டோகா சென்று அங்கிருந்து இலங்கைக்கு வந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. குறித்த நபர் தன்னுடைய பயணப்பையில் 4 பக்கற்றுகளில் ஹெரோயினை மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளார். http://www.virakesari.lk/article/5563
-
- 0 replies
- 394 views
-
-
சிறீலங்கா அரசு இவ்வருடம் மட்டும் அனைத்துலக நாடுகளிடம் இருந்து 970 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாகப் பெற்றுள்ளது. முன்னைய ஆட்சிகளைவிட சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஆட்சியில் அதிக கடன்கள் பெறப்பட்டு, சிறீலங்காவின் பிரசைகள் ஒவ்வொருவரும் மிகப்பெரிய கடனாளிகளாக மாற்றப்பட்டுள்ளனர். இதன்மூலம் சிறீலங்கா நாட்டின் ஒவ்வொரு பிரசையின் கடன்தொகை ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டதாக மாறியிருக்கின்றது. நன்றி: ஐரோப்பிய தொலைகாட்சி
-
- 2 replies
- 1k views
-
-
துணுக்காயை வளைக்க படையினர் முன்நகர்வாம்! வன்னியில் தமது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தித் தொடரும் இராணுவத்தினர் நேற்று அதிகாலை துணுக்காயை நோக்கி முன்னேறத் தொடங்கியுள்ளனர் எனப் பாதுகாப்பு அமைச்சுத் தெரிவித்துள்ளது. இராணுவத்தின் 57 ஆவது படைப்பிரிவினர் விடுதலைப் புலிகளின் கடுமையான எதிர்ப்பிற்கும் மத்தியில் துணுக்காய் நகரைச் சுற்றிவளைக்கத் தொடங்கியுள்ளனர் எனத் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு, நேற்று அதிகாலை வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகள் ஊடாக இராணுவத்தினர் முன்னேறத் தொடங்கினர் எனவும் தெரிவித்தது. நேற்று நண்பகல் 11.35 மணியளவில் அங்கு மோதலொன்று இடம்பெற்றது. இதன் பின்னர் விடுதலைப் புலிகள் இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்றும் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெர…
-
- 19 replies
- 5.2k views
-