ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143690 topics in this forum
-
தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றித்தான் நமக் கெல்லாம் தெரியும். ஆனால், அங்கே 'சிங்கள விடுதலைப்புலி'களும் இருக்கிறார்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசும் சிங்கள தலைவர்களுக்குத்தான் இப்படியரு முத்திரை குத்தி அவர்களின் தலைக்கும் விலை வைத்திருக்கிறது சிங்கள அரசு. அப்படி முத்திரை குத்தப்பட்டவர்தான் ஐக்கிய சோஷலிசக் கட்சியின் பொதுச்செயலாளரான சிறீதுங்க ஜெயசூர்ய. இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்ஷேவை எதிர்த்துப் பதின்மூன்று பேர் போட்டியிட்டனர். அதில் மூன்றாம் இடத்தைப் பிடித்தவர் சிறீதுங்க. பிறப்பால் சிங்களர் என்றா லும் இலங்கையில் சிங்களர்-தமிழர் ஒற்றுமைக்காக நீண்ட காலமாகப் போராடிவருபவர். இதனாலேயே இவருக்கு 'சிங்களப் புலி' என்று முத்திரை குத…
-
- 0 replies
- 830 views
-
-
கோவையில் இன்று பொதுக்கூட்டம் வைகோ, ராமதாஸ் பங்கேற்பு கோவை: இலங்கைத் தமிழர்களை இனப்படுகொலையிலிருந்து காக்கக் கோரி கோவையில் இன்று பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் வைகோ, ராமதாஸ், பழ.நெடுமாறன், தா.பாண்டியன், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதுகுறித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில், கோவை மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் மோகன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் வாழும் அப்பாவி தமிழர்களை ராஜபக்சே அரசின் சிங்கள ராணுவம் கொன்று குவித்து வருகிறது. காயம் அடைந்த தமிழர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவர்களோ, மருத்துவமனைகளோ இல்லாமல் ஈழத்தமிழர்கள் செத்து மடிந்து வருகிறார்கள். சிங்களர்களின் துப்பாக்கிகளுக்கு பலியான தமிழர்கள…
-
- 0 replies
- 671 views
-
-
வன்னியில் இறுதிப்போரின்போது தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம். உள்ளக விசாரனைகள் எதனையும் இலங்கை மேற்கொள்ளும் என்று நாம் நம்பவில்லை இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் சபை வளாகத்தில், "மோதல் தவிர்ப்பு வலயம்' ஆவணப்படம் வெளியிடப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார். "மோதல் தவிர்ப்பு வலயம், திரையிடப்படுவதற்கு முன்னர், அறிமுகவுரை நிகழ்த்தினார் அவர். "நீதித்துறைச் சுதந்திரம், மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளக விசாரணைகளுக்கு இலங்கையில் இடமில்லை என்று தமிழ்த் தேசியக் கூ…
-
- 1 reply
- 630 views
-
-
தொடர்ந்தும் கொலைப் பொறியாகும் 'மக்கள் பாதுகாப்பு வலயம்': 12 சிறுவர்கள் உட்பட 32 தமிழர்கள் படுகொலை; 49 பேர் காயம் [ திங்கட்கிழமை, 23 பெப்ரவரி 2009, 03:47.38 PM GMT +05:30 ] வன்னியில் சிறிலங்கா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதி மீது இன்றும் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 12 சிறுவர்கள் உட்பட 32 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வலைஞர்மடம், பொக்கணை ஆகிய 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளில் இன்று திங்கட்கிழமை காலை 5:30 மணிக்கும் பின்னர் பிற்பகல் 3:30 மணிக்கும் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 12 சிறுவர்கள் உட்பட 32 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 49 பேர் காயமடைந்துள்ளன…
-
- 0 replies
- 634 views
-
-
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டுபிடிக்கும் அதிகாரம் அமெரிக்காவிற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்தனர். http://cdn.virakesari.lk/uploads/medium/file/137249/IMG_20201026_134126.jpg இன்று வவுனியாவில் காணாமல் போனவர்களினால் மேற்கொள்ளப்படும் போராட்ட பந்தலில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அமெரிக்க வெளிவிவகார செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர். அங்கு அவர்கள் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் வன்னியில் நடந்த இனப் போரின்போது, 25,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். நாங்கள் 1347 வது நாளாக ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு …
-
- 2 replies
- 697 views
-
-
தென்பகுதியையும் கிழக்கு மாகாணத்தையும் பாதுகாப்பதற்கு போதியளவு சிறிலங்கா படையினர் இல்லாததால் அவற்றின் பாதுகாப்பினை ஊர்காவல் படையினரிடம் ஒப்படைக்க அந்நாட்டு அரசாங்கம் திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 702 views
-
-
விடுதலைப்போராட்டம் நடைபெறும் போது உறுதியான தலைமைகள் எங்களிடம் இருந்தது. ஆனால் அது மௌனிக்கப்பட்டதன் பின்னர் அரசியல் ரீதியாக, ஜனநாயக ரீதியாக, இராஜதந்திர ரீதியாக தமிழர்களின் பிரச்சினையை சர்வதேசத்திற்கும் இலங்கைக்கும் கொண்டு செல்லக்கூடிய முதுகெலும்பு உள்ள தலைவர் எமக்கு இல்லை என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆதங்கம் வெளியிட்டார். வவுனியா கூட்டுறவு தினம் நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் நேற்று இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஆந்தன் எம்.பி, நெடுங்கேணி பிரதேசத்தை சிங்கள மயமாக்கும் பல வேலைத்திட்டங்கள் திரைமறைவில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. இந்த பிரதேசத்திற்கான பிரதேச செயலாளராக கூட பெரும்பான்மை இனத்தவரை கொண்டு வருவ…
-
- 4 replies
- 400 views
-
-
வட மாகாணத்தில் கொரோனா தொற்று ஆரம்பித்த மார்ச் மாதத்தில் இருந்து இன்று வரை 59 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் தற்போதைய நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். வட மாகாணத்தில் கொரோனா தொற்று ஆரம்பித்த மார்ச் மாதத்தில் இருந்து இன்று வரை 59 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். மார்ச் முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதியில் 18 நோயாளர்களும், ஒக்டோபர் மாதத்தில் 41 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒக்ரோபர்15 தொற்றாளர்களும், வவுனியா மாவட்டத்தில் 14 தொற்றாளர்களும், மன்னார் மாவட்டத்தில் 10 நோயாளர்களும், முல்லைத்தீவு 2 த…
-
- 7 replies
- 1.2k views
-
-
இந்த இணைப்பை உலக ஊடகங்களுக்கு உடனடியாக அனுப்புங்கள் LTTE says it will not surrender, calls for international action - Thileepan,Vanni-SBS Australia
-
- 1 reply
- 1.2k views
-
-
ஈழத் தமிழரின் பேரவலம் கண்டு தம்முயிர்களை தற்கொடையாக்கி தீக்குளித்த வீரத் தமிழர்களுக்கான, சைவம் - கத்தோலிக்க கிறிஸ்தவம் இணைந்த சிறப்பு வழிபாடு யேர்மனியில் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 484 views
-
-
அரசினது தூண்டுதலின் பேரினில் கோட்டே நகர மேயர் ஜனக ரணவக்க ஜெனீவா மனித உரிமைகள் பேரவை கட்டிடத்துக்கு முன்னால் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்தை சுவிஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இத்தாலியின் ஊடாக சுவிஸ்டர்லாந்து செல்ல முயற்சித்த போது தாம் தடுக்கப்பட்டதாக அவர் உள்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். மேயர் ஜனக ரணவக்க மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக இத்தாலிக்கு சென்றிருந்தார். இந்தநிலையில் அங்கிருந்து இலங்கையை சேர்ந்த பலருடன் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டிக்கும் முகமாக போராட்டம் ஒன்றை நடத்துவதற்காக அவர் ஜெனீவா செல்ல முற்பட்டிருந்தார்.எனினும் தம்மை சுவிஸ் அதிகாரிகள் எல்லையில் வைத்து தடுத்து விட்டதாக ஜனக குறிப்பிட்டுள்ளார். முன்னதாக இத்தாலியிலுள்ள சிங்…
-
- 3 replies
- 570 views
-
-
அரசியல்வாதிகளுக்கு அடிமைப்பட்டிருக்கும் தமிழ் நாட்டு ஊடகங்கள். அரசியல் வாதிகளுக்கு அடிமைப்பட்டு கிடக்கும் ஊடகங்கள் - அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுவது கண் தெரியவில்லையா? [ சனிக்கிழமை, 14 மார்ச் 2009, 05:50.17 AM GMT +05:30 ] சிங்கள அரசால் முன்னெடுக்கப்படும் கொடுங்கோன்மையான இன அழிப்பு போரில் தினமும் நூற்றுக்கணக்கான அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவமனைகள், பாதுகாப்பு வலயப் பகுதிகள், விநியோக நிலையங்களின் மீது கூட தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த உண்மை செய்திகளை வெளியிட வேண்டிய கடைமை தமிழ் பத்திரிகைகள், தொலைக்காட்சிகளுக்கு இருக்கிறது. ஆனால் அரசியல் வாதிகளுக்கு அடிமைப்பட்டு கிடக்கும் இந்த ஊடகங்கள் உண்மைச் செய்திகளை வேண்டுமென்றே இருட்டடிப்பு …
-
- 0 replies
- 1k views
-
-
தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் அமைந்துள்ள அமேரிக்கத் தூதரகத்திற்கு முன் நடைபெற்ற புரட்சிப் போராட்டம். தமிழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழீழத்திற்கான புரட்சிப் போராட்டத்திற்க்கு ஆதரவாக இன்று மாலை பிருத்தானியத் தமிழ் மாணவர்களால் இன்னுமோர் புரட்சிப்போர் முன்னெடுக்கப்பட்டது. இப்பொராட்டம் மாலை நான்கு மணியளவில் Grosvenor Square பகுதியில் அமைந்துள்ள அமேரிக்கத் தூதரகத்திற்கு முன்னிலையில் நடபெற்றது. இதில் பெரும்பாலான தமிழ் மக்களும் கலந்து கொண்டதுடன் "நாங்கள் தமிழக மணவர்களை ஆதரிக்கின்றோம், அமேரிக்காவே இன அளிப்பை ஆதரிக்காதே, உலக நாடுகளே LLRC அறிக்கையை நிராகரி மற்றும் தமிழர்களுக்கு தமிழீழம்தான் ஒரே தீர்வு" போன்ற வசனங்களையும் தாங்கியவண…
-
- 7 replies
- 590 views
-
-
"முள்ளிவாய்க்கால் முடிவோடு எமது வரலாறு முடிந்து விடவில்லை. அதனை முடித்து விட்டதாக ஸ்ரீலங்கா அரசு பறை சாற்றி வருகின்றது. ஆனால் எம்மையோ, எமது வரலாற்றையோ அழித்து விட எவராலும் முடியாது. அறவழிப் போராட்டமும், ஆயுதப் போராட்டமும் வெற்றி அளிக்காது போய் இன்று குரலற்றுப் போயிருக்கும் எமது மக்களின் குரலாக ஒலிப்பது தான் நாடு கடந்த தமிழீழ அரசு. தமிழினத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும், அழிவுகளையும் அது அனைத்துலக ரீதியில் பரப்புரை செய்து வருகின்றது. ஜனநாயக நடவடிக்கைகளில் நம்பிக்கை கொண்டு, அகில உலக நாடுகளின் ஆதரவோடு தகுந்த தீர்வினைக் காண்பது தான் அதன் குறிக்கோள். அரசியல் துறையில் ஹாவாட் பல்கலைக் கழகத்தில் தங்கப் பதக்கம் பெற்ற திரு. உருத்திரகுமாரன் மிக நல்லவர், வல்லவர். அவர…
-
- 0 replies
- 214 views
-
-
உத்தரதேவி தரண்புரண்டது கொழும்பிலிருந்து 11.50க்கு யாழ்ப்பாணத்தை நோக்கி புறப்பட்ட உத்தரதேவி கடுகதி புகையிரதம், அநுராதபுரம் தம்புத்தேகம என்னுமிடத்தில் வைத்து, தடம்புரண்டது. - See more at: http://www.tamilmirror.lk/187269/உத-தரத-வ-தரண-ப-ரண-டத-#sthash.lTCQPODn.dpuf
-
- 6 replies
- 736 views
-
-
மாவீரர்களுக்கு குருமடத்தின் முன்னால் நினைவேந்தல் அனுஷ்டிக்க தயாரானதாக குருமட அதிபர் அருட்பணி பாஸ்கரன் அடிகளார் சற்றுமுன் கைது. யாழ் மடுத்தினார் சிறிய குருமடத்திற்கு முன்பாக அவர் இன்று (27) மாலை 5.50 மணியளவில் கைது செய்யப்பட்டார். தீப்பந்தங்கள் அலங்கரித்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தார். அருட்தந்தை தற்போது யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மாவீரர் நாள் அனுஷ்டிக்க முயன்றதாக பாஸ்கரன் அடிகளார் கைது! | NewUthayan
-
- 28 replies
- 2.9k views
- 1 follower
-
-
திருகோணமலையிலுள்ள அனைத்து வெதுப்பகங்களும் பொலிஸாரால் சீல் வைக்கப்பட்டுள்ளன. வெதுப்பகமொன்றிலிருந்து கொள்வனவு செய்த பொருள்களை உட்கொண்ட 107 மாணவர்கள் சுகவீனமுற்றதைத் தொடர்ந்தே அனைத்து வெதுப்பகங்களும் சீல் வைக்கப்பட்டள்ளன. வெதுப்பகமொன்றில் கொள்வனவு கொள்வனவு செய்த பாணை உற்கொண்ட திருகோணமலை திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த 50 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து திருகோணமலையிலுள்ள பாடசாலைகளில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டதுடன், பெற்றோர் தமது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வைத்தியசாலைகளுக்குச் சென்றுள்ளனர். இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்களில் 107 பேர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருப்பதுடன், 4…
-
- 1 reply
- 727 views
-
-
தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் மாபெரும் போராட்டம் நடைபெற இருக்கின்றது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ம் திகதி 1 மணிக்கு TRAFALGAR SQUARE எனும் முகவரியில் இந்த மாபெரும் போராட்டம் நடைபெற இருக்கின்றது. பிரித்தானியா வாழ் தமிழர்கள் அனைவரும் தவராமல் வரலாற்றுக் கடைமையை செய்வோம் வாருங்கள்… http://rste.org/2013/03/29/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86/
-
- 0 replies
- 533 views
-
-
எமது உரிமை பற்றி பேச பாராளுமன்றம் சென்றவர்கள் பேசாமலே இருக்கின்றனர் எமது உரிமை பற்றி பேசுவதற்கு பாராளுமன்றம் சென்றவர்கள் அது பற்றி பேசாமலே இருக்கின்றனர் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவில் யோகராசா கலாரஞ்சினி தெரிவித்துள்ளார். சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் கிளிநொச்சியில் இடம்பெற்ற நடைபெற்ற கவனஈர்ப்பு போராட்டத்திலே் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கெண்டவாறு தெரிவித்துள்ளார். குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவிவ் கிளிநொச்சியில் அமைந்துள்ள மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டே உறவுகளின் சங்கத்திற்கு முன்பாக இடம்பெற்றது. இதனை அடுத்த …
-
- 0 replies
- 545 views
-
-
சங்கதியில் இந்த வீடியோ இரண்டு தினங்களுக்கு முன்னர் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது எப்போ எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. http://www.tamilkathir.com/news/1294/58//d,view_video.aspx பாலகுமார் அண்ணா சமீபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. இது சமீபத்திய பேச்சாக இருப்பின் அண்ணாவின் உடல்நலம் தேற உதவிய அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்.
-
- 3 replies
- 3.1k views
-
-
வட தமிழீழத்தையும் தென் தமிழீழத்தையும் இணைக்கும் பாதையில் வந்து குடியேறிய சிங்களவர்கள்.. மணலாறை கைப்பற்றிக் கொண்டது போல முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய் கடல் நீரேரியையும் தங்களது என்று கொண்டு நிரந்தர ஆக்கிரமிப்புச் செய்துவிட்டனர். கொக்கிளாய் உள்ளிட்ட பிரதேசங்கள் அண்மைய இராணுவ நடவடிக்கையின் காரணமாக முற்றாக ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள் ஆகிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. கொக்கிளாயில் வரலாறு கண்டு வாழ்ந்த தமிழர்கள் இன்று வவுனியா வதை முகாம்களில் முட்கம்பி வேலிகளுக்குள் வாழ.. சிங்களவர்கள்.. கொக்கிளாய் மணற்கரையில் வெயில் குளிக்கின்றனராம். என் செய்வோம்.. இழப்பதற்கென்றே தோன்றியவன் தமிழன் போல..! ----------- Woes of the Kokilai fishermen By Kelum…
-
- 2 replies
- 1.6k views
-
-
முருகன், சாந்தன், பேரறிவாளன் கருணை மனுக்கள் நிராகரிப்பு சரியா? - உச்சநீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பு! [Friday, 2013-04-12 10:00:52] தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்கள் மீது காலதாமதமாக முடிவு எடுக்கப்படுவதால் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பு அளிக்கவுள்ளது. 1993-ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற குண்டுவெடிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தேவேந்தர் பால்சிங் புல்லரின் கருணை மனுவை 2011-ஆம் ஆண்டில் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நிராகரித்திருந்தார். இதையடுத்து புல்லர் சார்பில் உச்ச ந…
-
- 1 reply
- 852 views
-
-
சுவிசின் பிரதான நகரங்களில் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் [புதன்கிழமை, 08 ஏப்ரல் 2009, 03:25 பி.ப ஈழம்] [சுவிஸ் நிருபர்] சுவிஸ் நாட்டின் பேர்ண் மற்றும் சூரிச் நகரங்களில் தமிழர்கள் நடத்திவரும் தன்னெழுச்சியான போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. பேர்ண் நகரில் அமைந்துள்ள நாடாளுமன்ற முன்றலிலும் சூரிச் தொடருந்து நிலையத்தின் அருகிலும் நேற்று முன்நாள் திங்கட்கிழமை ஒன்றுகூடிய தமிழர்கள் கவனயீர்பு போராட்டத்தினை நடத்தினர். இப்போராட்டத்தில் பல நூற்றுக்கணக்கான சிறுவர், இளையோர், வயோதிபர்கள் என வயது வேறுபாடின்றி எழுச்சியுடன் கலந்துகொண்டனர். அதேவேளையில் சூரிச் நகரில் சுவிஸ் நாட்டவர்கள், தென் ஆபிரிக்கர்கள், இந்தியர்கள், சீனா நாட்டு மக்களும் கலந…
-
- 1 reply
- 691 views
-
-
பொன்னாலை வரதராஜர் ஆலயம் தனிமைப்படுத்தலுக்கு உள்ளானது 34 Views பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் நடைபெற்ற மார்கழி வைகுண்ட ஏகாதசி மகோற்சவத்தின்போது சமூக இடைவெளி பேணப்படவில்லை என்ற காரணத்தால் ஆலயம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஆலயத்தில் மகோற்சவ கிரியைகளை நடத்திய அர்ச்சகர்களும் ஆலய பரிபாலன சபையைச் சேர்ந்தவர்களும் ஆலயத்திலும் வீடுகளிலும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். மேலும், தேர், தீர்த்த உற்சவ உபயகாரர்கள், மகோற்சவ ஆரம்பம் தொடக்கம் முடிவடையும் வரை தொடர்ந்து ஆலயத்திற்கு வருகைதந்தவர்கள், தீர்த்தோற்சவத்தின் போது கடலில் மிக நெருக்கமாக நின்றவர்கள் ஆகியோரையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்ற…
-
- 0 replies
- 315 views
-
-
தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு அதரவாகவும், இந்திய இறையாண்மைக்க எதிராகவும் பேசினார்கள் என்ற குற்றச் சாட்டில், தமிழுணர்வாளரும் திரைப்பட இயக்குனருமான சீமான், பெரியார் பாசறை கொளத்தூர் மணி, ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறைக்காவலில் வைக்கப்பட்டிருக்கின்றார்கள
-
- 1 reply
- 2k views
-