ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142947 topics in this forum
-
முல்லைத்தீவின் விஸ்வமடு சந்தியை 58ஆவது படைப்பிரிவினர் இன்று கைப்பற்றியுள்ளனர். இன்றும் சில மணி நேரங்களில் முல்லைத்தீவு முற்று முழுதாக இராவணுவத்தினரின் வசமாகிவிடும் என தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பல்குழல் பீரங்கித் தாக்குதலையடுத்து விடுதலைப் புலி உறுப்பினர்களில் ஏராளமானோர் பலியானதாகவும் பலர் காயமடைந்துள்ளனர் எனவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. http://www.paristamil.com/tamilnews/?p=25305
-
- 23 replies
- 2.8k views
-
-
தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் தனுஸ்கோடி அடுத்த கம்பி பாடு கடற்கரையில் கடந்த 5 ஆம் திகதி மெரைன் பொலிஸாரினால் இலங்கை மொனராகலை பகுதியைச் சேர்ந்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரியாக பணியாற்றி வரும் பிரதீப் குமார் பண்டார என்பவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். போதை பொருள் விற்பனை செய்வதில் இவருக்கும் தமிழகத்தில் உயிரிழந்த இலங்கை நிழலுலக தாதா அங்கொட லொக்காவுக்கும் இடையில் தொடர்பு உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து 5 நாட்கள் சி.பி.சி.ஐ.டி காவலில் எடுத்து விசாரிக்க இராமநாதபுரம் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (17) அனுமதி வழங்கியுள்ளது. கடந்த ஒகஸ்ட் மாதம் கொழும்பு புறநகர் பகுதியான சபுகஸ் கந்த பகுதியிலுள்ள மர கடையிலிருந்து…
-
- 0 replies
- 352 views
-
-
இலங்கைத் தமிழர்கள் முழு உரிமைகளையும் பெற உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டுவதற்கு கி.வீரமணி தலைமையில் 11 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அறிவித்துள்ளது. இலங்கைத் தமிழர்கள் பூரணநலம் (என்ன வருத்தம்) பெறுவதற்காக ஒத்த கருத்துகளுடைய கட்சிகள்,அமைப்புகள், சான்றோர்களை உள்ளடக்கிய இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்ற அமைப்பை உருவாக்க தி.மு.க செயற்குழு முடிவு செய்துள்ளது. தற்போது இந்தப் பேரவைக்கு துணை அமைப்பாக 11பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்தக் குழுவின் தலைவராக கி.வீரமணி அறிவிக்கப்பட்டுள்ளார். அமைப்பாளராக அமைச்சர் துரைமுருகன். செயலார்கள் மத்திய அமைச்சா ராசா, மாநிலங்களைவை தி.மு.க உறுப்பினர் கனிமொழி ஆகியோர் செயற்படுவர். உறுப்பினர்களாக நீதிபதிகள் மோகன், கோகுலகிரு…
-
- 9 replies
- 1.4k views
-
-
இதற்குப் பின்னால் மாயக்கரமொன்று இருப்பதையே காட்டுகிறது… குருடர்கள் தவிர்ந்த உலகத்தில் உள்ள அனைத்து மக்களையும், ஒன்றாக இணைத்து பேச வைக்கும் வல்லமை புகைப்படத்திற்கு உண்டு. ஒரு மனிதன் பேசுவதைவிட அவனுடைய உடல் மொழியின் மூலமாக அவன் உள்ளத்தை அறிந்து கொள்ளலாம் என்கிறார்கள் உடலியல் மொழி ஆய்வாளர். புகைப்படங்களை ஆதாரமாக வைத்து நடந்துள்ள சம்பவங்களை கண்டறிவது ஒரு கலையாக இருக்கிறது, கிறிஸ்துவின் கடைசி இராப்போசனம் என்ற ஓவியம்தான் இயேசுநாதர் வாழ்வின் கடைசி நேரத்தின் வரலாறாக இருக்கிறது. செல்வன் பாலச்சந்திரனின் மரணத்திற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்களும், சுடப்பட்ட பின் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் கிறீத்துவின் கடைசி இராப்போசனம் போல பாலச்சந்திரனுடைய கடைசி நேரங்களை நமக்கு தெளிவாக …
-
- 4 replies
- 757 views
-
-
மலையக மக்களின் நிலவுரிமை, வீட்டுரிமை குறித்து ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச அமைப்புகள் கவனம் செலுத்த வேண்டும் இலங்கையைப் பொறுத்தவரையில் ஆகக் குறைந்த மட்ட ஊதியத்தை பெறுவது தோட்டத்தொழிலாளர்களே ஆவர். ஒப்பீட்டு ரீதியல் ஏனைய துறைகளைவிட முறைசாரா தொழிலாளர் பெறும் வேதனத்தைவிட குறைந்த நாளாந்த ஊதியத்தையே பெறுகின்றனர். இலங்கை பற்றிய கவனத்தை செலுத்துகின்ற ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புகள் இம்மக்களின் உரிமைகளும் அபிலாஷைகளும் குறித்து கவனம் செலுத்த வேண்டிய கடப்பாட்டை கொண்டுள்ளன. மலையகப் பெருந்தோட்ட மக்களின் நிலம் மற்றும் வீட்டுரிமை சர்ச்சைக்குரிய விடயமாகக் காணப்படுகின்றது. …
-
- 0 replies
- 325 views
-
-
அரசாங்கம் தமிழ் மக்கள் மீது அக்கறையுள்ளதாக தெரிவிப்பது கேலிக்கூத்து - மனோ கணேசன் எம்.பி. கூறுகிறார் வீரகேசரி நாளேடு 2ஃ10ஃ2009 10:15:46 Pஆ - இலங்கை தமிழ் மக்கள் மீது இந்திய மத்திய அரசாங்கம்இ தமிழக ஆட்சியாளர்கள் கொண்டுள்ள அக்கறை தொடர்பில் பூரண திருப்தியில்லையென்ற போதும் எம் மக்களுக்காக தமிழக மக்களின் உணர்வு பூர்வமான போராட்டங்கள் உணர்ச்சிவசப்படச் செய்வதோடு தலைவணங்கச் சொல்கிறது. எனவே இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாத ராஜ்ஜியத்தை உருவாக்க முயலும் அரசாங்கம் தமிழ் மக்கள் மீது அதிக அக்கறை உள்ளதாகத் தெரிவித்திருப்பது கேலிக்கூத்தாகும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் எம்.பி. யுமான மனோ கணேசன் தெரிவித்தார். அரசாங்கத்தின் பாதுகாப்புத் துறை பேச்சாளரும்இ அமைச்…
-
- 0 replies
- 496 views
-
-
பியர் அருந்திய மாணவிகள் இடைநீக்கம் நடந்துக்கொண்டமையால், பாடசாலையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, தென் மாகாண கல்வித்திணைக்களத்தின் பாடசாலை ஒழுக்காற்றுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தை பாடசாலையின் அதிபர் மறைப்பதற்கு முயற்சி செய்ததாகவும் எனினும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் போன்றவர்களால், குறித்த பிரிவுக்கு மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து, சோதனையொன்றை நடத்திய ஒழுக்காற்று பிரிவு, தவறு செய்த மாணவிகள் தொடர்பில் கண்டறிந்தது. 11ஆம் தரத்தில் கல்விக்கற்கும் குறித்த மாணவிகள், 13 பியர் டின்களை பாடசாலைக்கு கொண்டுவந்து, அவற்றை வகுப்பறையில் வைத்து அருந்தியுள்;ளனர். இதன்போது, மாணவியொருவரது கையிலிருந்த பியர் டின், கைதவறி…
-
- 0 replies
- 335 views
-
-
முஸ்லிம் நாடுகளின் ஆதரவை இலங்கை இழக்கும் : மங்களவை பதவி நீக்குங்கள் : அஸ்வர் தெரிவிப்பு (எம்.ஆர்.எம்.வஸீம்) அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டால் உலக முஸ்லிம் நாடுகளின் உதவிகளை இழந்துவிடும். பலஸ்தீனுக்கு ஆதரவான பிரேரணைக்கு வாக்களிக்காத மங்கள சமரவீரவை வெளிவிவகார அமைச்சுப்பதவியில் இருந்து ஜனாதிபதி நீக்கவேண்டும் என முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார். பைத்துல் முகத்தஸ் அல் அக்ஸா விவகாரம் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எதிர்த்து இன்று கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலுக்கு முன்னால் ஜும்ஆ தொழுகைக்குப்பின்னர் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உர…
-
- 0 replies
- 274 views
-
-
அரசும் விடுதலைப் புலிகளும் உடனடியாக யுத்தநிறுத்தம் செய்யவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த வேண்டுகோளை இலங்கை அரசு நிராகரித்துவிட்டது. புலிகளுடன் யுத்தநிறுத்தம் செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார் அமைச்சரும் பாதுகாப்பு தொடர்பான பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல. கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடு ஒன்றில் வைத்தே அரசின் இந்த நிலைப்பாட்டை அறிவித்தார் ரம்புக்வெல. அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: இலங்கை அரசு பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதில் உறுதியாக இருக்கிறது. புலிகளை அழிப்பதற்கான அரசின் செயற்றிட்டம் முடிவடையும் தறுவாயில் இருக்கிறது. புலிகள் அங்கு மக்களை வெளியேற விடாமல் தடுத்து வைத்துள்ளனர். அத…
-
- 0 replies
- 546 views
-
-
U.N. Secretary-General Ban Ki-moon called on Monday for a "suspension in fighting" between the Sri Lanka government and Tamil Tiger separatists to allow civilians to escape. "There is an urgent need to bring this conflict to an end without any further unnecessary loss of civilian life and destruction of Sri Lankan society," Ban told reporters. In recent weeks, Sri Lanka's government has made major advances against the rebels, has cornered them in a small area of the island and expects to end one of Asia's longest-running wars shortly. "The U.N. deplores the increasing casualties among civilians trapped in the intense fighting ... and would strongly sup…
-
- 0 replies
- 629 views
-
-
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா தீர்மானம் தாக்கல் செய்துள்ளது. இந்த தீர்மானத்திற்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தியாவின் நிலைப்பாடு பற்றி இன்னும் முடிவு செய்யப்பட்வில்லை. இந்த நிலையில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா.மனித உரிமை ஆணையம் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், இலங்கையில் கைதான விடுதலைப்புலிகளை விசாரிக்க சிறப்பு இராணுவ நீதிமன்றம் அமைக்க வேண்டும், மனித உரிமைகள் மீறல் குறித்து நம்பகத்தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை தெரிவித்திருந்தது. இதையடுத்து இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் அமெரிக்கா திருத்தம் செய்துள்ளது. ஐ.நா. மனித உரிமை ஆணைய அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை இல…
-
- 3 replies
- 753 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறிய கொமாண்டோ அணிகள் சிறிலங்கா படையினரின் நிலைகளுக்குள் ஊடுருவி தாக்குதலை நடத்தியுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் 'லக்பிம' வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
மும்பை ஆசாத் மைதானத்தில் வருகிற 20–ந் தேதி(புதன்கிழமை) அன்று காலை 11.30 மணிக்கு பா.ஜனதா கவுன்சிலர் தமிழ்ச்செல்வன் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கி நடத்துகிறார். ஆர்ப்பாட்டத்தில் சிவசேனா எம்.பி.சஞ்சய்ராவுத், மும்பை பா.ஜனதா தலைவர் ராஜ்புரோகித், மராட்டிய நவநிர்மாண் சேனா எம்.எல்.ஏ.நந்காவ்ங்கர் மற்றும் மும்பையில் உள்ள அனைத்து தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். இந்த தகவலை பாண்டுப் தமிழ்ச்சங்க தலைவர் எஸ்.எஸ்.தாசன் தெரிவித்துள்ளார். http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=93898
-
- 1 reply
- 610 views
-
-
மத்தள விமான நிலையத்தின் சேவையை 45 சர்வதேச விமான நிறுவனங்கள் நிராகரிப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு மத்தள விமான நிலையத்தின் சேவையை 45 சர்வதேச விமான சேவை நிறுவனங்கள் நிராகரித்துள்ளன. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் திருத்தப் பணிகள் நடைபெறும் காலத்தில் மாற்றீடாக மத்தள விமான நிலையத்தினை பயன்படுத்துமாறு 45 வெளிநாட்டு விமான சேவை நிறுவனங்களிடம அரசாங்கம் விடுத்த கோரிக்கையை குறித்த சர்வதேச விமான சேவை நிறுவனங்கள் நிராகரித்துள்ளன. கடந்த 20 ஆண்டுகள் புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்ற கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடு பாதை 50 மில்லியன் அமெரிக் டொலர் செலவில் புனரமைக்கப்பட உள்ளது. தற்போது …
-
- 0 replies
- 277 views
-
-
கொழும்பு துறைமுகத்தின் பிரதான முனையமான கிழக்கு முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்தின் முகாமைத்துவத்திற்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த தீர்மானத்திற்கு அமைய கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் உரிமையில் 49 வீதம் குறித்த இந்திய நிறுவனத்திற்கு வழங்கப்படவுள்ளது. இது சம்பந்தமாக குறித்த இந்திய நிறுவனம் இலங்கையில் உள்ள பிரதான நிறுவனம் ஒன்றுடன் கூட்டு உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்ள உள்ளது. இலங்கையிடம் பெற்றுக்கொள்ள உள்ள 49 வீத உரிமைக்கு இந்திய நிறுவனம் செலுத்த வேண்டிய கட்டணம் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் இணைந்து செ…
-
- 1 reply
- 500 views
-
-
யுத்த பிரதேச சிவிலியன் நிலவரங்கள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்படுகிறது நவநீதம்பிள்ளை: யுத்த பிரதேசத்தில் சிவிலியன்கள் எதிர்நோக்கி வரும் இடர்பாடுகள் குறித்து ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர், ஏனைய கிளை நிறுவனங்கள் உள்ளிட்ட சகலரும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். சிவிலியன் பாதுகாப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ள உத்தரவாதத்தை வரவேற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தில் ஈடுபட்டு வரும் சகல தரப்பினரும் சிவிலியன் பாதுகாப்பை முதனிலைப்படுத்தி செயற்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக உருவாகியுள்ள அடக்குமுறை, மனித உரிமை மீறல்கள், தண்டனையிலிருந்து தப்பித்தல் …
-
- 2 replies
- 805 views
-
-
தமிழர்களை கள்ளத்தோணியில் வந்ததாக கூறுகின்றவர்கள் மகா வம்சத்தை படித்து இந்த நாட்டில் பௌத்த மதம் எப்படி வந்தது என்பதை உணர்ந்து கொள்வார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட குடியிருப்பு கனிஸ்ட வித்தியாலய முப்பெருவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். பாடசாலை அதிபர் எம்.உதயகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர், கடந்த 35 வருடகாலமாக தமிழ் மாணவர்கள் கல்வியைபெறுவதற்கு பல்வேறு தடைகள் ஏற்பட்டது. ஆனால் இன்று இந்த நாட்டில் மாணவர்கள் தங்குதடையின்றி கல…
-
- 0 replies
- 275 views
-
-
2800 அப்பாவித்தமிழர்கள் பலி-7ஆயிரம் பேர் படுகாயம்:இலங்கை அரசுக்கு ஐநா கண்டனம் சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரில் இருந்து ஐ.நா. மனித உரிமை தூதர் நவி பிள்ளை, இலங்கை பிரச்சனை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், ‘’இலங்கையில், பாதுகாப்பு வளைய பகுதிகளுக்குள் இலங்கை ராணுவம் தொடர்ந்து குண்டு வீசி வருகிறது. பொதுமக்கள் தங்கி உள்ள இதர இடங்கள் மீதும் குண்டு வீசி வருகிறது. அப்பாவி தமிழர்களை விடுதலைப்புலிகள் மனித கேடயங்களாக பிடித்து வைத்திருப்பதாகவும், தப்பிச்செல்ல முயல்பவர்களை சுட்டுக்கொல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவர்கள் சிறுவர்களை வலுக்கட்டாயமாக இயக்கத்தில் சேர்ப்பதாக தெரிகிறது. இத்தகைய செயல்கள், சர்வதேச மனித உரிமை மற்றும்…
-
- 0 replies
- 682 views
-
-
கணடா பேரணியில் தமிழீழக்கொடி பறக்க விடப்பட்டது சட்டத்துக்கு முரணானது அல்ல - டொரொன்டோ நகரக் காவல்த்துறை Tamil Eelam flag flown in Toronto protest legal - Canadian Police [TamilNet, Thursday, 19 March 2009, 05:06 GMT] The use of Eezham Tamil national flag did not contravene any law in Canada, according to a report by CBC News which cited Toronto police spokesman Mark Pugash. Citing the ban on the LTTE, some representatives of the Sri Lankan government, who have been over-sensitive to any demonstration of overwhelming Tamil diaspora support to Tamil nationalism, have been demanding a ban on the national flag of the Eezham Tamils, seeing it an opportunity of dismember…
-
- 4 replies
- 2k views
-
-
பொதுநலவாய நாடுகள் அமைச்சர்கள் மாநாட்டில் இலங்கை விவகாரம் குறித்து பேசப்பட மாட்டாது என பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார். எதிர்வரும் மாதம் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அமைச்சர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் இலங்கை விவகாரம் பற்றி பேசும் உத்தேசம் கிடையாது எனவும், நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை, வேறு நாட்டில் நடாத்துமாறு கனடா கோரி வருகின்றது. இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மோசமாகக் காணப்படுவதாகவும் இதனால் பொதுநலவாய நாடுகள் அமைச்சர்கள் மாநாட்டில் இந்த விடயம் குறித்து பேசப்பட வேண்டுமெனவும் கனடா வலியுறுத்திய…
-
- 2 replies
- 357 views
-
-
கருணாவை பிணையில் விடுவிப்பதற்கு முடியுமா.? முன்னாள் தேசிய நல்லிணக்க அமைச்சரும், முன்னாள் மீள் குடியேற்ற பிரதியமைச்சரும், முன்னாள் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உப தலைவர்களில் கருணா அம்மான் என அறியப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை பிணையில் செல்ல அனுமதிப்பதா இல்லையா என எதிர்வரும் திங்கள் அன்று ஆராய்வதாக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் அறிவித்தது. கருணா அம்மான் சார்பில் கொழும்பு பிரதான நீதிவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் இன்று இடையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டு பிணை கோரப்பட்ட நிலையிலேயே நீதிவான் இதனைத் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/14066
-
- 1 reply
- 407 views
-
-
தமிழ் நாட்டில் மாணவர் சமுதாயத்தால் முன்னெடுக்கப்படும் அறநெறிப் போராட்டங்களையும் நன்றியோடு வரவேற்பதோடு அங்கு ஒருசிலரால் மேற்கொள்ளப்பட்ட வேண்டத்தகாத வன்முறைச் செயல்கள் எமக்கு வருத்தமளிப்பதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை தெரிவித்துள்ளார். இலங்கையில் இருந்து ஆன்மீகச் சுற்றுலா மேற்கொண்டு இந்தியா வந்திருந்த பௌத்த மத பிக்கு ஒருவர் தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றிருந்தபோதும், மற்றொரு பௌத்த பிக்கு சென்னை மத்திய புகையிரத நிலையத்திலும் தாக்கப்பட்ட சம்பவங்களை ஊடகம் வாயிலாக அறிந்து அதிர்ச்சியுற்றோம். ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொள்பவர்களையும், அதுவும் மதத்தலைவர்களையும் தாக்கும் செயற்பாடுகளை எந்தவிதத்திலும் நியாயப்படுத்தலுக்கு உள்ளாக்க முடியாது. இது மனி…
-
- 0 replies
- 337 views
-
-
சிங்கள அரசால் பயிற்றுவிக்கப்பட்ட தமிழ் உளவாளிகள் இராமேஸ்வரம் ஊடாக தமிழகத்தில் தரையிறக்கம் [Wednesday, 2013-04-03 08:45:45] தமிழக மக்களது தமிழீழம் சார்ந்த உணர்வினையும், எழுச்சியினையும் முறியடிப்பதற்கு சிங்கள ஆட்சியாளர்கள் தம்மால் பயிற்றுவிக்கப்பட்ட பல தமிழ் உளவாளிகளை இராமேஸ்வரம் ஊடாக தமிழகத்தில் தரையிறக்கி வருகின்றது. தமிழீழ மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அவர்கள் மீது இனப் படுகொலை புரிந்த சிங்கள ஆட்சியாளர்கள் அனைத்துலக விசாரணைக் குழுவால் விசாரிக்கப்பட்டு, போர்க் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும். தமிழீழ மக்களுக்கு நிரந்தரத் தீர்வு வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து அவர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடாத்த வேண்டும். என்ற முதன்மைக் கோரிக்கைகளுடன் தொடரும் தமி…
-
- 2 replies
- 766 views
-
-
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கள அலுவலகம் ஒன்றை வடக்கு – கிழக்கில் நிறுவ வேண்டும் என கோரிக்கை! by : Benitlas போரில் இறந்தவர்களுக்கு விளக்கேற்றக்கூட அனுமதி இல்லை என்றால் இங்கு எவ்வாறான மனித உரிமை மீறல் நடந்திருக்கும் என்பதை இலகுவாக கண்டறியலாம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற போராட்டத்தின் போது குறித்த விடயத்தினை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் மேலும் குறிப்பிடுகையில், “உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் அவனால் விட்டுக்கொடுக்க முடியாத உரிமைகளை மனித உரிமை என்று சொல்கிறோம். மனிதன் ஒவ்வொருவனும் தானும் வாழ்ந…
-
- 0 replies
- 353 views
-
-
இனிவரும் சில நாட்களில் முன்ணணி நிலைகளில் நச்சு வாயுத் தாக்குதலை நடத்த சிங்கள ராணுவம் தயாராகி வருவதாக கொழும்பு இராணுவ வட்டாரங்களை ஆதாரம் காட்டி எனது ஊடக நண்பர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். அவர் மேற்கோள் காட்டியுள்ள அந்த இராணுவ வட்டாராங்கள் இச்செய்தியை உர்ர்ஜிதப்படுத்தியதாகவும் தெரிவித்திருக்கிறார். ஆகவே நாம் செய்ய வேண்டியது, இச்செய்தியை எம்மால் முடிந்தளவிற்கு ஊடகங்கலிலும், சர்வதேச செய்திகளிலும் இடம்பெறச் செய்வதுதான்.
-
- 1 reply
- 1.6k views
-