ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143662 topics in this forum
-
பெருந்தோட்ட கைத்தொழில்துறை அமைச்சர்மஹிந்த சமரசிங்க மனித உரிமைகள் விவகார அமைச்சராகவும் விரைவில் பதவியேற்கவுள்ளார். அடுத்த மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சில் மாநாட்டிலும் அவர் இலங்கைத் தூதுக் குழுவுக்கு தலைமை தாங்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளுக்காக அவர் கடந்தவாரம் ஜெனீவாவுக்கு விஜயம் செய்து திரும்பியுள்ளார். இத்துறையை பொறுப்பேற்றுகுமாறு ஜனாதிபதி தன்னைக் கோரியுள்ளதாகவும் இதுதொடர்பான வர்த்த்மான அறிவித்தலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். அவர் முன்னர் அனர்த்த முகாமைத்துவ அமைச்சராகவும் மனித உரிமைகள் அமைச்சராகவும் பதவி வகித்தார். பின்னர் மனித உரிமைகள் அமைச்சு வ…
-
- 0 replies
- 366 views
-
-
புலிகளை தோற்கடித்த போதிலும் அவர்களின் சித்தாந்தத்தை தோற்கடிக்க முடியவில்லை…. பௌதீக ரீதியில் நாம் பயங்கரவாதிகளை (புலிகளை) தோற்கடிக்க முடிந்த போதிலும் அவர்களின் கொள்கையினை தோற்கடிப்பதற்கு இன்னும் முடியாதுள்ளதாக, இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற, சிறப்பு கூட்டத்தொடரில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை நிகழ்த்திய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். தொடர்ந்து கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்திய அவர், “கடந்த மூன்றரை வருடங்களாக சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்பை பெற்று புலிகளின் அந்தக் கொள்கையினை தோல்வியுறச் செய்வதற்கு நான் முயற்சித்தேன் எனினும் யுத்தத்தின் பின்னரான நிலைமைகளை கையாள்வது என்பது மிகுந்த சவாலாகும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டு…
-
- 3 replies
- 568 views
-
-
மின்கட்டணத்தை 4 ஆம் திகதி அதிகரித்தால் போராட்டம் வெடிக்கும் - மின்சாரத்துறை ஒன்றிணைந்த சேவை சங்கம் எச்சரிக்கை By DIGITAL DESK 2 28 DEC, 2022 | 07:00 PM (இராஜதுரை ஹஷான்) மின்கட்டணத்தை 4 ஆம் திகதி அதிகரித்தால் அரசாங்கத்திற்கு எதிராக பல இலட்ச மக்களை ஒன்றிணைத்து வீதிக்கு இறக்குவோம். மின்கட்டணத்தை செலுத்த முடியாதவர்களின் மின்விநியோகத்தை துண்டிக்கும் சேவையில் இருந்து விலகியுள்ளோம். இராணுவத்தை கொண்டு அரசாங்கம் மின்சாரத்தை துண்டித்துக் கொள்ளட்டும் என மின்சாரத்துறை ஒன்றிணைந்த சேவை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்தார். மின்கட்டண உயர்வு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற…
-
- 2 replies
- 248 views
- 1 follower
-
-
உயிர்கள் மலிந்துள்ள யாழில் உணவுப்பொருட்களின் விலைஅதிகரிப்பு! யாழ் குடாநாட்டில் முகமாலை ஏ9 பாதை மூடப்பட்ட பி;ன்னர், தமிழ் மக்களுக்கான அத்தியாவசியப்பொருட்களின் விலை என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. கொழும்பிற்கும் யாழ்நகரிற்கும் இடையிலான விலை வித்தியாசத்திதைக் கீழே பாருங்கள். கொழும்புவிலை யாழ் விலை அரிசி 1 கிலோ 40.00 250.00 மா 1 கிலோ 38.00 200.00 சீனி 1 கிலோ 60.00 450.00 பால் மா (குழந்தைகள்) 163.00 500.00 தேங்காய் 1 18.00 100.00 தேங்காய் எண்ணெய்.1 லீ 100…
-
- 1 reply
- 978 views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்னையில் ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ என்ற ஓர் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் ருத்ரகுமாரன். இந்த அரசின் பிரதமரும் அவர்தான். இதில் ஏற்பட்ட குழப்பங்கள் இன்னும் குறையாமல் இருக்க, தங்கள் அரசின் இந்தியாவின் எம்.பி.க்களாக நாடு கடந்த தமிழீழ அரசு 5 பேரைத் தேர்ந்தெடுக்க உள்ளது. அதில் முதல் எம்.பி.யாக அறிவிக்கப்பட இருப்பவர் பேராசிரியை சரஸ்வதி. இவர் ஏற்கெனவே தமிழீழப் பிரச்னைக்காக, 14 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து பரபரப்பை ஏற்படு த்தியவர். ஜெயலலிதா நேரடியாக அறிக்கை விட்ட பிறகுதான் அந்த உண்ணாவிரத போராட்டத்தைக் கைவிட்டார் சரஸ்வதி. எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட சரஸ்வதியை நேரில் சந்தித்துப் பேசினோம். ‘‘ஒரு மிகப் பெரிய இனம் இன்று முற்றிலும் அழிக்கப்பட்டிரு…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் ஜனாதிபதிக்கு தனியான ஆசனப்பகுதி! – அதிநவீன வசதிகளுடன் தயாரானது [Monday 2014-10-06 08:00] ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கொள்வனவு செய்துள்ள புதிய விமானம் ஒன்றில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்காக அதிநவீன வசதிகளைக் கொண்ட ஆசனப் பகுதி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக, சண்டெ ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்மூலமே ஜனாதிபதி குழுவினர் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளனர். இந்த விசேட ஆசனப் பகுதியை எயார்பஸ் கோப்பரேட் ஜெட் சென்டர் நிறுவனம் உருவாக்கியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வெளிநாட்டு பயணங்களுக்காகவே இந்த புதிய விமானம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் இரண்டு டபிள் முக்கியஸ்தர்களின் இருக்கைகள் மற்றும் இரண்டு கிளப்-நான்கு முக்கியஸ்தர்…
-
- 0 replies
- 180 views
-
-
பலநாள் திருட்டில் ஈடுபட்ட நபர் 61 ஆடுகளுடன் சிக்கினார் கிளிநொச்சிப்பகுதியிலிருந்து ஆவணங்கள் அற்ற முறையில் ஆடுகளை கடத்திச் சென்றபோது வவுனியா நொச்சிமோட்டை பாலத்தில் வைத்து இன்று அதிகாலை 61 ஆடுகளுடன் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சியிலிருந்து எவ்வித ஆவணங்களும் அற்ற நிலையில் அளவிற்கு அதிகமாக 61 ஆடுகளை மீன்கள் எடுத்துச் செல்லப்படும் கூலர் ரக வாகனத்தில் கடத்திச் சென்றபோது வவுனியா நொச்சிமோட்டை பாலத்தில் வைத்து பொலிஸார் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட ஆடுகளுடன் குறித்த வாகனச்சாரதியையும் பொலிஸார் கைதுசெய்துள்ளன…
-
- 8 replies
- 863 views
-
-
இலங்கைக் கடல் படையின் பிடியில் தென்கொரிய கப்பல்! வெள்ளி, 11 பெப்ரவரி 2011 22:06 தென்கொரிய நாட்டு வர்த்தக கப்பல் ஒன்றை இலங்கைக் கடல் படையினர் இடைமறித்துப் பிடித்து தடுத்து வைத்துள்ளார்கள். கப்பலின் இரண்டாவது பொறியியலாளரான தென்கொரியர் ஒருவர் நேற்று தவறி கடலுக்குள் விழுந்து இருக்கின்றார். ஆனால் இவரை காப்பாற்றாமல் நழுவப் பார்த்து இருக்கின்றது இக்கப்பல். எனினும் இவர் வேறு ஒரு கப்பலால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உள்ளார். மேற்படி தென்கொரிய கப்பல் கோவாவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இருப்பினும் இலங்கைக் கடல் படையினர் இக்கப்பலை இடைமறித்துப் பிடித்து தடுத்து வைத்திருக்கின்றார்கள். tamilcnn
-
- 0 replies
- 707 views
-
-
விக்கியின் செயற்பாட்டினால் தென்னிலங்கையில் குழப்பம் சிந்திக்காவிட்டால் இருண்ட யுகம் மீண்டும் ஏற்படும் அமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷ வவுனியாவில் எச்சரிக்கை ஓமந்தை, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தென்னிலங்கை மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை படையினர் மத்தியிலும் சிங்கள மக்கள் மத்தியிலும் தவாறான எண்ணப்பாடுகளையும் விதைத்திருக்கின்றது என்று உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஷ குட்டம் சாட்டியுள்ளார்.. இராணுவம் அகற்றப்படவேண்டும் என்பதே…
-
- 1 reply
- 508 views
-
-
இந்திய மீனவர்கள் விடுதலை! வெள்ளி, 18 பெப்ரவரி 2011 19:36 யாழ். கடல் பிரதேசத்துக்குள் அத்துமீறிப் பிரவேசித்தனர் என்கிற குற்றச்சாட்டில் இவ்வாரம் கைது செய்யப்பட்டு இருந்த தமிழக மீனவர்கள் அனைவரும் இன்று மதியம் நீதிமன்ற உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டனர். இந்திய அரசுத் தரப்பிடம் இருந்து விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ வேண்டுகோள், இலங்கை அரசின் ஆலோசனை ஆகியவற்றுக்கு அமைய விடுதலைக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் 136 பேரையும், கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகுகள் 25 ஐயும் கடல் படையினர் இந்திய தூதரக அதிகாரிகளிடம் சம்பிரதாயபூர்வமாக கையளித்தனர். மீனவர்கள் இன்று நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். 112 பேர் கடந்த செவ்வாய்க்கிழமை மாலையும், 24 …
-
- 10 replies
- 1.7k views
-
-
வாகரையில் நோயாளி ஒருவர் அத்தியாவசிய மருந்து வசதிகள் இன்றி மரணம் வாகரை வைத்திய சாலை அத்தியாவசிய மருந்துகள் இன்றி பெரும் சிரமங்களுக்கு உள்ளாவதாக வைத்தியர் துரைராஜா தெரிவித்துள்ளார். இதேவேளை 70 அகவையுடைய நாகேந்திரா என்வர் போதிய மருந்துகள் இன்றி இறந்ததாகவும் மற்றும் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கமுடியாமல் மட்டக்களப்பு ஆசிரியர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது. இதேவேளை சிறீலங்கா இராணுவத்தினர் ஏ-15 பாதையூடாக மிகவும் அவசர சிகிச்சைக்கா கொண்டு செல்லும் நோயாளிகளை கூட கடந்த ஒக்ரோபர் நடுப்பகுதியில் இருந்து கொண்டு செல்ல அனுமதிப்பதில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
-
- 0 replies
- 649 views
-
-
கொழும்பில் குண்டுத் தாக்குதல்களுக்கு வெடிபொருட்கள் விநியோகித்தவர் கந்தளாயில் கைது... சனிக்கிழமை, 05 மார்ச் 2011 01:17 கொழும்பில் நடைபெற்ற குண்டுத் தாக்குதல்களுக்கு வெடிபொருட்கள் விநியோகித்த முக்கிய புலி உறுப்பினர் ஒருவர் கந்தளாயில் கைது செய்யப்பட்டுள்ளார். இரகசியப் பொலி்சாருக்கு கிடைத்த நம்பகமான தகவல்களின் அடிப்படையில் கந்தளாய், தம்பலகாம் பிரதேசத்தைச் சோ்ந்த சித்தம்பலம் கணேசலிங்கம் என்பவரே அவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த காலத்தில் கொழும்பில் நடைபெற்ற பல தாக்குதல்களுக்கான வெடிபொருட்களை அவர் விநியோகித்திருந்தது விசாரணைகளின் போது வெளிவந்துள்ளது.அதற்கு மேலதிகமாக பாதுகாப்புப் படைக்கெதிரான பல நடவடிக்கைகளுக்கும் அவர் உடந்தையாக செயற்பட்டுள்ளதாக பயங்கரவாதத் …
-
- 0 replies
- 744 views
-
-
இந்தியாவின் 50 ஆயிரம் வீடு திட்டம்: இலங்கை அமைச்சர்கள் தொண்டமான் - டக்ளஸ் கடும் வாக்குவாதம்! கொழும்பு: இந்தியாவின் 50 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டம் தொடர்பாக இலங்கை அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் ஆறுமுகம் தொண்டமானுக்கும் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இலங்கையில் 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த 50 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டம் குறித்து ராஜபக்சே தலைமையில் நடைபெற்ற இலங்கை அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது, இத்திட்டத்தை வடக்கில் வாழும் தமிழர்களுக்கும் சேர்த்து செயல்படுத்த வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தினார். ஆனால் 50 ஆயிரம் வீடுகளும் இந்திய வம்சா…
-
- 2 replies
- 716 views
-
-
ஜனாதிபதி, அமைச்சர்களின் சம்பளங்கள் புதுவருடத்தில் இருந்து பல மடங்கு அதிகரிப்பு! - பண்டார வன்னியன் வுhரசளனயலஇ 28 னுநஉநஅடிநச 2006 11:59 அடுத்தமாதம் தொடக்கம் ஜனாதிபதி, பிரதம மந்திரி, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்கள் பல மடங்கு அதிகரிக்கின்றன. ஜனாதிபதியின் சம்பளத்தை 300 சதவீதத்தாலும் அமைச்சர்களின் சம்பளத்தை 210 சத வீதத்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை 165 சதவீதத்தாலும் உயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதேவேளை அரசாங்க ஊழியர்களின் சம்பளம் 6 சதவீதம் தொடக்கம் 15 சதவீதம் மட்டுமே (வரவு செலவுத் திட்ட யோசனைக்கு ஏற்ப) அடுத்த மாதம் தொடக்கம் வழங்கப்படவுள்ளது. மக்கள் சேவைக்கெனத் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்க
-
- 0 replies
- 966 views
-
-
திருமுறிகண்டியில் உடல்களை தகனம் செய்வதற்குத் தடை [ பிரசுரித்த திகதி : 2011-03-13 05:52:58 AM GMT ] திருமுறிகண்டியில் வசித்து வந்த வயோதிபர் ஒருவர் இறந்த நிலையில் அவரது உடலைத் தமது மயானத்தில் தகனம் செய்ய முடியாமல் போனதால் அப்பகுதி மக்கள் கவலையடைந்துள்ளனர். மேற்படி குடியிருப்பின் பல பகுதிகள் இன்றும் இராணுவத்தின் வசமாகவே இருப்பதுடன் இறந்தவர் உடலைத் தகனம் செய்யும் மயானமும் இராணுவப் பகுதிக்குள் அடங்குவதால் இறந்தவரான 75 வயது நிறைந்த ந.நடராஜா என்பவரது உடலைத் தகனம் செய்வதற்கு ஐந்து கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள அறிவு நகரில் அமைந்துள்ள மயானத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆகவே தமது பகுதியில் உள்ள இராணுவ வசமுள்ள மயானத்தினைப் பெற்றுக் கொடுக்குமாறு இப்பகுதி மக்க…
-
- 1 reply
- 636 views
-
-
தமிழர்களின் இறுதித் தீர்மானம் என்ன? உலகத்தமிழர் மாநாட்டை கூட்டி தீர்மானிக்க வேண்டும் - இந்திய மத்திய இணையமைச்சர் எல்.முருகனிடம் சிறிதரன் எடுத்துரைப்பு Published By: Nanthini 12 Feb, 2023 | 01:29 PM ஈழத் தமிழர்களின் நீண்டகால அரசியல் பிரச்சினை குறித்து ஈழத்தமிழ் தலைவர்கள், தென்னிந்திய தமிழ் தலைவர்கள் மற்றும் புலம்பெயர் அமைப்புகள் உள்ளிட்ட தலைமைகள் ஒன்றிணைந்து ஆராய வேண்டும். இது குறித்த மாநாட்டை இந்தியா ஏற்பாடு செய்யவேண்டும் என இந்திய மத்திய இணையமைச்சர் எல்.முருகனிடம் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார். மேலும், ஒட்டுமொத்த த…
-
- 2 replies
- 242 views
-
-
Mar 19, 2011 / பகுதி: செய்தி / வட்டக்கச்சியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 200 ஏக்கர் நிலம் சிங்கள வர்த்தகர்களுக்கு ! கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சியில் உள்ள 200 ஏக்கர் நிலத்தை சிறீலங்கா அரசின் வடமாகாண ஆளுணரும், முன்னாள் யாழ் மாவட்ட இராணுவ அதிகாரியுமான மேஜர் ஜெனரல் சந்திரசிறீ வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. வட்டக்கச்சியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 200 ஏக்கர் நிலத்தை சிறீலங்கா இராணுவ நிர்வாகம் சிங்கள வர்த்தகர்களுக்கு வழங்கியுள்ளது. இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு 1995 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட 1000 ஏக்கர் நிலத்தில் இருந்தே இந்த காணிகளை சிறீலங்கா அரசு சிங்களவர்களுக்கு வழங்கியுள்ளது. இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்பட…
-
- 0 replies
- 846 views
-
-
சிறுத்தை கொலை : இருவர் கைது சிறுத்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவரை கைதுசெய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் பொதுமக்களை தாக்கிய சிறுத்தை ஒன்று அக் கிராமத்தவர்களால் அடித்து கொலைசெய்யப்பட்டது. இது தொடபில் சமூக ஆர்வலர்கள் பலர் கண்டனம் தெரிவித்ததையடுத்து குறித்த சிறுத்தை கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் குறித்த கொலை தொடர்பில் சமூக வளைதலங்களில் வெளியான காணொளிகளை ஆதாரமாகக்கொண்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களை தேடும் நடவடிக்கையில் கிளிநொச்சி பொலிஸார் ஈடுபட்டனர்.…
-
- 2 replies
- 634 views
-
-
யாழ்.மாநகர சபை பாதீடு தோல்வி; சபை கலைந்தது? எம்.றொசாந்த், வி.நிதர்ஷன் யாழ்ப்பாண மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்ககான வரவு - செலவுத்திட்டம், இன்றைய தினம் (28) சபையில் முன் மொழியப்பட்டதை அடுத்து, 6 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையின் வரவு - செலவு திட்டம், மேயர் ஆர்னோல்ட் தலைமையில் இன்று முன்மொழியப்பட்டது. சபையில் பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது , வரவு - செலவு திட்டத்துக்கு ஆதரவாக 16 வாக்குகளும் எதிராக 22 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அத்துடன், ஒருவர் நடுநிலைமை வகித்திருந்தார். அதனால் மாநகர சபையின் செயற்பாடுகள் இன்றைய தினத்துடன் நிறைவுக்கு வந்தது. மேயர் ஆர்னோல்டினால், 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் கடந்த 13ஆம் தி…
-
- 0 replies
- 337 views
-
-
மஹிந்த ராஜபக் ஷவுக்கு நிதி வழங்கியதாக கூறப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது (ரொபட் அன்டனி) அம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை வெளிப்படையானது- சீன தூதகரம் , சைனா ஹாபர் நிறுவனம் அறிவிப்பு கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது முன் னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு சைனா ஹாபர் நிறுவனம் நிதி வழங்கியதாக சர்வதேச ஊடகம் ஒன்றினால் தெரிவிக் கப்பட்டுள்ளமை உண்மைக்குப் புறம் பானதாகும். இலங்கைக்கும் சீனாவுக்குமிடையில் ஏற்படுத்தப்பட்ட பரஸ்பர உடன்படிக்கையின் பிரகாரமே அம்பாந்தோட்டை துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டது. மிகவும் வெளிப்படையான முறையிலேயே இந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டது என்று சீன அரசாங்கம் சைனா ஹாபர் நிறுவனமும் உத்தியோகப்பூர்வமாக நேற்ற…
-
- 0 replies
- 205 views
-
-
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் திறைசேரி செயலாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை - பிரதான எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை Published By: VISHNU 07 MAR, 2023 | 05:51 PM (எம்.மனோசித்ரா) உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான நிதியை முடக்குவதை தவிர்க்குமாறு உயர் நீதிமன்றத்தினால் இடைக்கால தடையுத்தரவு பிறக்கப்பட்டுள்ள நிலையில், திறைசேரி செயலாளர் அதனை உதாசீனப்படுத்தும் வகையில் செயற்பட்டால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டினை முன்வைத்து வழக்கு தாக்கல் செய்யப்படும் என எதிர்க்கட்சிகள் எச்சரித்துள்ளன. இதனை பிரதான எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணைக்குழுவிடமும் தெரிவித்துள்ளன. உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்ப…
-
- 1 reply
- 189 views
- 1 follower
-
-
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் ஒரு தமிழினத் துரோகி என்று ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற காணி, காணி அபிவிருத்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். விஜயகலா எம்.பி. அங்கு மேலும் கூறுகையில்- எனது சொந்த ஊரான காரைநகரைச் சேர்ந்த 200 குடும்பங்களுக்கு சொந்த-மான காணி கடற்படை வசம் இருப்பதாலும் அந்தக் காணிகள் மீண்டும் கிடைக்கப்பெற முடியாது என்பதால் நட்ட ஈடுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டிருப்பதையிட்டு எனது சார்பிலும் எனது ஊரின் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். எனினும் வடக்கில் இராணுவம…
-
- 1 reply
- 665 views
-
-
ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை! Published By: VISHNU 15 MAR, 2023 | 06:35 PM பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி கடந்த 4 ஆண்டுகளாக வழக்கு விசாரணையை எதிர்கொண்ட ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி பாத்திமா ஹாதியாவை பிணையில் விடுவிக்க கல்முனை மேல் நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்ற நீதிவான் ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான குண்டுதாரியான ஸஹ்ரான் ஹாஷிமின் மனை…
-
- 2 replies
- 651 views
- 1 follower
-
-
பொய் சொன்னார் விக்கி சபையில் குற்றச்சாட்டு வடக்கு மாகாண சபையின் முதலமைச்சரும் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் இரண்டு விவகாரங்களில் பொய்யுரைத்துள்ளார் என்று உறுப்பினர்கள் பலர் சபையில் நேற்றுப் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தினர். கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற அமர்வில் டெனீஸ்வரன் விவகாரம் தொடர்பில் விளக்கவுரை ஒன்றை முதலமைச்சர் நிகழ்த்தினார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்காலக் கட்டளைக்கு அமைவாகத் தன்னால் அமைச்சர் ஒருவரை நியமிக்கவோ நீக்கவோ முடியாது என்று குறிப்…
-
- 0 replies
- 184 views
-
-
அலி சப்ரி- விஜயதாச ராஜபக்ஷ தென்னாபிரிக்காவுக்கு பயணம்! வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் தென்னாபிரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை நிறுவுவதில் தென்னாபிரிக்காவின் அனுபவம் குறித்த நுண்ணறிவுகளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் இவர்களின் பயணம் அமைந்துள்ளது. தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் கலாநிதி நலேடி பாண்டூரின் அழைப்பின் பேரில், இவர்கள் தென்னாபிரிக்காவுக்கு தொழில்முறை விஜயத்தை மேற்கொண்டுள்ளார். உள்நாட்டுப் பொறிமுறைகளின் மூலம் நல்லிணக்கத்தை நிவர்த்தி செய்வதில் உறுதியாக இருப்பதாக சர்வதேச அரங்குகள் உட்பட பல தளங்களில் உறு…
-
- 1 reply
- 266 views
-