Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அனைத்துலக முஸ்லிம்களுக்காக் குரல் கொடுக்கிறவராக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச செயற்பட்டு வருகிறார் என்று சிறிலங்கா அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 607 views
  2. யாழ்ப்பாணம் தென்மராட்சி விடத்தல் பளை பகுதியில் விவசாயிகளுக்கு தொல்லை கொடுத்துவந்த குரங்குகளை அப்பகுதி விவசாயிகள் பிடித்து வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர். மேற்படி பகுதியில் குரங்குகள் விவசாயத்திற்கு பெரும் நஷ்டம் விளைவித்து வந்த நிலையில் அப்பகுதி விவசாயிகள் சம்மேளனத்தின் ஒழுங்கமைப்பில் நேற்றைய தினம் 25 குரங்குகள் பொறிவைத்து பிடிக்கப்பட்டன. இவை வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு வில்பத்து வனப்பகுதியில் விடப்படவுள்ளது. நோர்வூட் பகுதியில் குரங்குகளின் தொல்லை! மக்கள் விசனம் நுவரெலியா மாவட்டத்தில் நோர்வூட் வெஞ்சர் பகுதியில் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். நோர்வூட் காட்டுப் பகுதியில் வாழ்ந்த குரங்குகள் தமது வீடுகளு…

  3. பேஸ்புக் ஆதரவுக் குழுக்களாக தம்மை அடையாளப்படுத்தி, நபர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக இது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுகல தெரிவித்தார். நேற்று திங்கட்கிழமை மாத்திரம் இது தொடர்பான 8 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பேஸ்புக் ஆதரவுக் குழுக்களாக தம்மை காட்டிக்கொண்டு வட்ஸ் அப் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்புவதன் மூலம் இந்த மோசடி மேற்கொள்ளப்படுவதாக சாருக தமுனுகல குறிப்பிட்டுள்ளார். “உங்கள் பேஸ்புக் கணக்கு அல்லது பக்கம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக ஃபேஸ்புக் ஆதரவு குழுவிடமிருந்து உங்…

  4. யாழ். தீவகம் நெடுந்தீவு கடற்கரைப் பகுதியில் மிகவும் அழுகிய நிலையில் இளம் பெண்ணின் தலையில்லாத சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை கரை ஒதுங்கியது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 877 views
  5. யாழ் விஜயம் செய்த அமெரிக்க குழு காணாமல் போனவர்களின் தகவல்கள் கேட்டபோது தயங்கி நின்ற அரச அதிபர் இமெல்டா.. அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தின் சர்வதேச குற்றவியல் நீதிக்கான அலுவலகத்தின் தூதர் ஸ்டீபன் ரெப் தலைமையிலான குழுவினர் யாழ்.குடநாட்டிற்கு இருநாள் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று வருகை தந்திருந்தனர். வருகையின் முதல் சந்திப்பாக அரச அதிபரை சந்தித்த இக்குழு, அரச அதிபரிடம் காணாமல்போனவர்கள் பற்றிய விபரங்களை கேட்டுள்ளனர். எனினும் அவ்வாறான தகவல்கள் எவையும் மாவட்டச் செயலகத்திடம் இல்லாத நிலையில், அரச அதிபர் கையை பிசைந்து கொண்டு நின்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்குழுவினர் யுத்தம் இடம்பெற முன்னர் மாவட்டத்திலிருந்த மக்கள் தொகை யுத்தத்தின் பின்னர்…

    • 1 reply
    • 1.5k views
  6. அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிதிய உடன்பாடு – சிறிலங்கா அதிபர் முட்டுக்கட்டை அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனத்துடனான உடன்பாடு, நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னர், அதன் ஒவ்வொரு பிரிவும் கவனமாக ஆராயப்பட வேண்டும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று நடந்த சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அமெரிக்காவின் சுதந்திரமான உதவி முகவர் நிறுவனமான மிலேனியம் சவால் நிறுவனம், பூகோள வறுமைக்கு எதிராகப் போராடுவதற்கு உதவிகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனம், ஐந்து ஆண்டு காலப்பகுதியில், நகர போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது, பொது போக்குவரத்து முறைகளை நவீனமயப்படுத்துவது, காணி முகாமைத்துவத்தை மே…

    • 0 replies
    • 778 views
  7. அரசாங்கமே தடைகளை ஏற்படுத்துகிறது - வாசுதேவ நாணயக்கார கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கமே தடைகளை ஏற்படுத்துவதாக தேசிய மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவிக்கின்றார். கொழும்பில் நேற்று நடைபெற்ற மாநாடொன்றில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவோம் என்ற தொனிப்பொருளில் இந்த மாநாடு இடம்பெற்றது. இந்த நாடு இரண்டாகப் பிளவுபடுவதை தடுப்பதற்காகவே யுத்தம் இடம்பெற்றதாகக் குறிப்பிட்ட அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, யுத்தத்தின் பின்னரும் இரண்டு நாடுகள் உருவாகியுள்ளதாக கூறினார். வட பகு…

  8. ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்பட்டுள்ள அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து நாடுகளின் பிரேரணைக்கு சிறிலங்கா அரசாங்கம் இணக்கம் தெரிவித்தமை குறித்து, பிரித்தானியா வரவேற்பு தெரிவித்துள்ளார். இந்த பிரேரணைக்கு சிறிலங்கா அரசாங்கம் இணை அனுசரணை வழங்க முன்வந்துள்ளமையானது, யுத்தத்துக்கான அடிப்படை காரணங்கள் என்வென்பதை அறியும் காலகட்டத்தை நெருங்க செய்திருப்பதாக, பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வயர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் முதல்வரையின் திருத்தங்களுடன், இரண்டாம் வரைவு நேற்று முன்தினம் மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்பட்டது. இதில் உள்நாட்டு பொறிமுறைக்கு ஆதரவளிக்கப்பட்டுள்ளதுடன், பொதுநலவாய நாடுகளின் அலுவலகம், சர்வதேச நீதிபதிக…

  9. இலங்கையை நோக்கி திரும்பியுள்ள பல்குழல்கள் இந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிட்டால் இலங்கையைத் தண்டிக்க வேறு வழியில்லை என்பதும் அவர்களின் கருத்தாகவுள்ளன. ஆகவே மேற்குலகம் இதனை கனகச்சி தமாக, தந்திரமாகக் கையாண்டு இலங்கைக்கு எதிராக தீர்மானம் மேற்கொள்ளும் என்பது பெரும்பாலும் உறுதியாகிவிட்டது நல்லிணக்க ஆணைக்குழு விவகாரம் அரசுக்குப் பொல்லைக் கொடுத்து அடிவாங்கிய கதையாகிவிட்டது.அதன் சிபார்சுகளை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்ற அழுத்தம் அரசுக்கு வரத்தொடங்கிவிட்டது. ஏற்கனவே போர்க்குற்ற விசாரணை விடயம் நிலுவையாக உள்ள நிலையில் இது புதிய தலையிடிதான். …

  10. தமிழரசுக்கட்சி ஆதரித்த சஜித் பிரேமதாச; வட, கிழக்கின் சகல தேர்தல் மாவட்டங்களிலும் முதலிடம் - 5 தேர்தல் மாவட்டங்களில் சஜித்துக்கு மொத்தமாக 676,681 வாக்குகள் Published By: VISHNU 23 SEP, 2024 | 04:57 AM (நா.தனுஜா) இலங்கைத் தமிழரசுக்கட்சி ஆதரவளித்த ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ வட, கிழக்கின் 5 தேர்தல் மாவட்டங்களிலும்; மொத்தமாக 676,681 எனும் அதிகூடிய வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கின்றார். நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது எனும் விடயத்தில் வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் மாறுபட்ட நிலைப்பாடுகளை எடுத்திர…

  11. இலங்கை அரசு சில இராணுவ வெற்றிகளைப் பெற்ற பின்னரும் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுததுவது குறித்து ஆர்வமில்லமலிருப்பது கவலையளிப்பதாக பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் ஹிம் ஹவல்ஸ் தெரிவித்துள்ளார். பிரி. நடாளுமன்றரத்தில் இலங்கையின் தற்போதய நிலை குறித்து எழுப்படப்டட கேள்விக்கு பதிலளிக்கையிலலேயே அவர் அதனைத் தெரிவித்துள்ளர். ஜனவரி முதாலாம் திகதிக்குப் பின்னர் இலங்கையில் இடம் பெற்ற படுகொலைகள், அரசு யுத்த நிறுத்த உடன்பாடிக்ககையிலிருந்து விலகுவது ஆகியன குறித்து லிபரல் ஜனநாயக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியிருந்தார். இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காண்பதற்காக இருதரப்பையும் மீண்டும் பேச்சு மேசைக்குக் கொண்டு வருவதற்கு பிரிட்டிஷ் அரசு என்ன நடவடி…

  12. ஈ.பி.டி.பி அபகரித்துள்ள வீட்டை மீட்பதில் பெரும் இழுபறி நிலை ஜனாதிபதி செயலகத்தினால் எனது வீட்டை மீட்பது தொடர்பில், நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டு 6 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் நான் விரக்தியடைந்த நிலையில் இருக்கின்றேன். இவ்வாறு மானிப்பாயைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் தெரிவித்துள்ளார். ஈ.பி.டி.பியினர் அபகரித்துள்ள எனது வீட்டைப் பெற்றுத்தாருங்கள் எனச்சகல ஆவணங்களுடனும் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபாலா சிறி சேனாவுக்கு விண்ணப்பித்தும் இன்றுவரை வீடு கிடைக்காதமையினால் பெரும்மன விரக்தியில் உள்ளதாக மானிப்பாயைச் சேர்ந்த கந்தசாமி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,மானிப்பாய் பகுதி…

  13. சிறிலங்காவின் ஊவா மாகாணத்தில் கடந்த வாரம் நடைபெற்ற தாக்குதல்கள் மூலம் வன்னி மீதான படையினரின் தாக்குதலுக்கு பதிலடியாக மகிந்த ராஜபக்சவின் சொந்த மாகாணத்திற்கு போரை விரிவுபடுத்தும் உத்தியை தமிழீழ விடுதலைப் புலிகள் கையாண்டுள்ளனர் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 925 views
  14. நெதர்லாந்து நீதிமன்றில், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கெதிராக வாதாடி வெற்றியைப்பெற்றுத்தந்த வழக்குரைஞர் அவர்களின் ஐ.நா.முன்றலில் கடந்த 05.03.2012 அன்று நடைபெற்ற மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தின் போது கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியிருந்தார். தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களின் சிறப்புப்பற்றி விளக்கமாக எடுத்துரைத்த அவர், மக்கள் எப்போதும் அவர்களுடன் இணைந்துநின்று போராடுவதில், எந்த நாட்டினது அரசாங்கமும் இனிமேல் குற்றம்காண முடியாதென்றும், தமிழர் ஒருங்கிணைப்புக்குழுக்களின் செயற்பாடுகள், பயங்கரவாதச் செயற்பாடுகள் அல்லன என்பதை, ஐரோப்பிய நீதிமன்றங்கள் ஒவ்வொன்றாகப் புரிந்துகொள்ளும் காலம் கனிந்துவிட்டதென்றும் கூறி உரையை நிறைவு செய்க…

  15. குறுகிய காலத்துக்குள் ஒன்றரை லட்சம் காணி உறுதிப் பத்திரங்கள் காணி அமைச்சினூடாக நாட்டில் குறுகிய காலத்தில் ஒன்றரை இலட்சம் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்னமும் வழங்க இருக்கின்றோம் என காணி அமைச்சர் எம்.கே.ஏ.டி. எஸ்.குணவர்த்தன தெரிவித்தார். கந்தளாய் அக்ரபோதி தேசிய பாடசாலையில் கேட்போர் கூடத்தில் நிலஅளவை உதவியாளர் பதவிக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தற்போது நல்லாட்சி மலர்ந்துள்ளது. அமைச்சர்கள் சுயாதீனமாக தங்களது சேவைகளை வழங்குவதற்கும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோன்று அரச தொழில்கள் பெறுவோர் சிறந்த நம்பிக்கையான ச…

  16. 07 Oct, 2024 | 03:50 PM ஜே.வி.பி.தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்க்கின்ற, அல்லது தீர்த்து விடும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை.அவர்கள் தற்போது தேர்தல் ஆசனங்களை கூடுதலாக கைப்பற்ற வேண்டும் என்று சில நடவடிக்கைகளை எடுக்கின்றனர் என ரெலோ தலைவரும்,வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று திங்கட்கிழமை (07) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசிய கட்டமைப்பு சார்பாக சங்குச் சின்னத்தில் நாங்கள் போட்டியிடுகின்றோம். வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும்,வேட்பாளர்களை நாங்கள் தெரிவு செய்துள்ளோம். அம்பாறை மற்றும் திருகோ…

  17. பிரிட்டனில் உள்ள சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் இலங்கையின் கொலைக்களங்கள் என்னும் ஆவணப்படத்தின் 2ம் பாகமாகிய "தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்" என்னும் காணொளியை வெளியிட்டுள்ளது. இத் தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் என்னும் காணொளி ஒரு மணித்தியால திரைப்படமாக தொகுக்கப்பட்டுள்ளது. http://news.lankasri.com/show-RUmqyDSZPdko5.html

  18. ஆயிரம் வருட அபிவிருத்தியை ஒரு வருடத்தில் செய்துள்ளோம் என அமைச்சர் சம்பிக ரணவக்க குறிப்பிட்டார். ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளில் 15 ஆயிரம் வீடுகள் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பெருநகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க, இந்த வீடமைப்பு வேலைத்திட்டத்தினால் அரசாங்கம் எந்த விதத்திலும் கடன் சுமைக்குள் தள்ளப்படவில்லை என்றும் குறிப்பிட்டார். கொழும்பு - கொம்பனித்தெரு பகுதியில் ' மெட்ரோ ஹோம்ஸ் ' வீட்டுத்திட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது : இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்க…

  19. புது தில்லி, மார்ச் 20: குடியரசுத் தலைவரின் உரையில் இலங்கை விவகாரத்தைச் சேர்க்க வலியுறுத்தி மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட், அதிமுக ஆகிய கட்சிகள் செவ்வாய்க்கிழமை கொண்டு வந்த தீர்மானம் தோல்வியைத் தழுவியது. இத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் திமுக உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. வாக்கெடுப்பில் தீர்மானத்துக்கு ஆதரவாக 6 வாக்குகளும், எதிராக 99 வாக்குகளும் பதிவாயின. 6 திருத்தங்கள்: குடியரசுத் தலைவர் உரையில் இலங்கை விவகாரத்தை சேர்க்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி. ராஜா, அதிமுக உறுப்பினர் வா. மைத்ரேயன் ஆகியோர் சார்பில் 6 திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. ""இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்…

  20. அதிகாரப் பகிர்வை அடிப்படையாகக் கொண்டு, தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வொன்றைக் காண்பது தொடர்பில் அரசாங்கத் தலைவர்களுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக அறிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதித் தலைவரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா, ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலிலிருந்து, அரசாங்கத்துடன் தொடர்பில் காணப்படுவதாகத் தெரிவித்தார். அரசியலமைப்பு மாற்றங்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்காக எதிர்காலத்தில், நாடாளுமன்றமானது அரசியலமைப்புச் சபையாக மாற்றப்படுமெனத் தெரிவித்த அவர், இந்த விடயம் பற்றி ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்காக அரசாங்கமானது, அனைத்துக்…

  21. இலங்கையின் பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள 9 பாடசாலைகளை தரமுயர்த்துவதற்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நன்கொடை உதவித் தொகையினை இரு மடங்காக அதிகரிக்கும் நடவடிக்கைகளுக்கான முறைமைகளை உறுதிப்படுத்தும் இராஜதந்திர ஆவணங்களில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ சந்தோஷ் ஜா மற்றும் கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.எம்.திலகா ஜயசுந்தர ஆகியோர் 2024 ஒக்டோபர் 18 ஆம் திகதி கைச்சாத்திட்டதுடன், அதற்கான இராஜதந்திர ஆவணங்களும் பரிமாறப்பட்டன. இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக இந்த மேலதிக நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், இத்திட்டத்திற்கான இந்திய அரசாங்கத்தின் ஒட்டுமொத்த ஒதுக்கீடு 600 மில்லியன் இலங்கை ரூபாவா…

  22. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேசுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லை என்று சிறிலங்கா அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைக்குழுவின் தலைவரும், அமைச்சருமான நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  23. சிறையிலிருந்து ஜெயதீபன் எழுதிய கடிதம் கொழும்பு மகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயதீபன் என்ற கைதி தனது குடும்ப வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவிகோரிய கடிதமொன்றினை எழுதியுள்ளார். ஜெயதீபனும் அவரது சகோதரனும் சிறையில் இருக்கிறார்கள். அவர்களது தாயாரும் ஒரு சகோதரனும் எவ்வித உதவிகளும் இன்றி வாழ்ந்து வருகின்றனர். ஜெயதீபன் தனது குடும்ப நிலமை பற்றி எழுதிய கடிதம் வருமாறு :- உதவ விரும்புவோர் நேரடியாகவே தொடர்பு கொண்டு உங்கள் உதவியை வழங்கலாம். தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள் :- விபரங்களைப் பெற்றுக் கொள்ள :- Nesakkaram e.V Hauptstr – 210 55743 Idar-Oberstein Germany Shanthy Germany – 0049 6781 70723 மின்னஞ்சல்: nesakkaram@gmail.com Skype – Sh…

    • 0 replies
    • 753 views
  24. நல்லாட்சி அரசாங்கத்துக்கு முதல் சரிவு மாரப்பன இராஜினாமா? ஜோனுக்கு நியமனம்? இரு தினங்களுக்குள் முடிவு குழுமமே விலக வேண்டுமாம் நல்லாட்சி வெடித்துச் சிதறியது ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் அவன்ட் காட் கப்பல் தொடர்பான விவகாரம் சூடுபிடித்திருந்த நிலையில், சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன தனது அமைச்சுப் பதவியை நேற்று திங்கட்கிழமை இராஜினாமாச் செய்துள்ளார். அவன்ட் காட் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நான் ஆற்றிய உரையை அடுத்து, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் சிவில் சமூகத்தினரும் விமர்சனம் செய்ததுடன் அந்த உரைக்கு எதி…

  25. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பாதுகாப்பு சோதனைகளுக்காக புதிய ஸ்கேனர் இயந்திரங்கள்! நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பாதுகாப்பு சோதனைகளுக்காக புதிய ஸ்கேனர் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆலய திருவிழாவை முன்னிட்டு இம்முறை அதிகளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கமைய ஆலயத்திறகு வருபவர்களிடம் விசேட சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்நிலையில் பொலிஸாரின் இந்த சோதனை நடவடிக்கைகளால் ஆலயத்திற்கு செல்கின்ற அடியவர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக வடக்கு ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இதனையடுத்து பொது மக்களின் சிரமங்களைக் குறைப்பதற்காக புதிய ஸ்கானர் இயந்திரங்களை ஆலய சூழலில் பொருத்துவதற்கு நடவடிக்கை ஆளுநர் அறிவுறுத்தல் வழங்கியிர…

    • 2 replies
    • 863 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.