Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 2005ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலைமையைப் போன்று மீண்டும் வடக்கில் ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இதற்காகவே வெளிநாட்டவர்கள் வடக்கு பிரதேசத்திற்குச் செல்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார். இதன்மூலம் வடக்கு மக்களின் வாக்குகளைக் கொள்ளையிடுவதற்கு அரசாங்கம் தற்போதிருந்தே தயாராகின்றதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். வடக்கிற்கு வெளிநாட்டவர்கள் செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சில் அனுமதிபெற வேண்டும் என்று அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாட்டிற்கு அமைய, எதிர்வரும் தேசியத் தேர்தலின் போது அரசாங்கத்திற்கு சார்பாக செயல்படும் வெளிநாட்டவர்களை மாத்திர…

    • 0 replies
    • 275 views
  2. ''இராணுவத்திற்கு எதிராக புலம்பெயர் அமைப்புகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை சர்வதேச அமைப்புகள் பகிரங்கப்படுத்த முயற்சி'' (இராஜதுரை ஹஷான்) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 38 ஆவது கூட்டத்தொடர் இடம் பெறவுள்ளது. இராணுவத்தினருக்கு எதிராக புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை சர்வதேச அமைப்புக்கள் பகிரங்கப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதன்போது அரசாங்கத்தின் காட்டிக் கொடுப்புக்களும் ஒரு முக்கிய ஆதாரமாக முன்வைக்கப்படும் என தேசப்பற்றுள்ள வல்லுநர்களின் அமைப்பின் பேச்சாளர் அட்மிரல் சரத் வீரகேசர தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், புலம் பெயர் தமிழர் அமைப்புக்களின் கனவு…

  3. ''இலங்­கையின் அடுத்த ஜனா­தி­பதி வந்­துள்ளார்'' மஹிந்த ராஜபக்ஷ “இலங்­கை யின் முன்னாள் ஜனா­தி­பதி என்­ப­து டன், எதிர்­கால ஜனா­தி­ப­தி­யாக வர­வுள்­ளவர்” என்று இந்­திய பார­திய ஜனதா கட்­சியின் தலை­வர்­களில் ஒரு­வ­ரான சுப்­பி­ர­ம­ணியன் சுவாமி தெரி­வித்­துள்ளார். மஹிந்­தவின் புது­டில்லி விஜயம் குறித்து அவர், தனது டுவிட்டர் தளத்தில் கருத்து வெளி­யிடும் போதே இவ்­வாறு குறிப்­பிட்­டுள் ளார். இலங்­கையின் முன்னாள் ஜனா­தி­ப­தியும், அடுத்த ஜனா­தி­ப­தி­யா­கவும் வர உள்­ளவர், விராட் இந்­துஸ்தான் சங்கம் நடத்தும் நிகழ்வில் கலந்­து­கொள்ள புது­டில்லி வந்­துள்ளார். நாளை பொதுக்­கூட்­டத்தில் உரை யாற்றவுள்ளார்” என அவர் குறிப் பிட்டுள்ளார். h…

  4. இலங்கையின் இரகியங்கள் இராஜபக்ச அரசாங்கம் எப்படி படுகொலைகளை புரிந்த பின் தப்பியது என்ற நூல் எழுதிய அவுஸ்ரேலியாவை சேர்ந்த ஊடகவியலாளரும் அகதிகளுக்கான அட்வகேட் ஆகவும் பணியாற்றிவரும் திறேவோர் கிரான்ட் (Trevor Grant) அவர்களிடம் பதிவு இணையத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல் http://www.pathivu.com/news/36870/57//d,article_full.aspx

  5. ''இலங்கையில் கொடுங்கோல் ஆட்சி!'' - ராஜபக்ஷேவின் முன்னாள் நண்பர் பாய்ச்சல்... பிரபாகரனின் நம்பிக்கைமிகு தளபதியாக இருந்து, இன்றைக்கு அவருக்கு எதிராக அனல் கிளப்பிக் கொண்டிருக்கிறார் கருணா. எதிரும் புதிருமான நிலை எப்போதும் யாருக்கும் ஏற்படலாம் என்பதை நிரூபிக்கும் மற்றொரு உதாரணமாக அதே இலங்கையில் சமர வீரா! ராஜபக்ஷேவின் வலது கரமாகவும், அவர் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பிரதான காரணகர்த்தாவாகவும் இருந்த மங்கள சமர வீரா, தற்போது அதிபருக்கு எதிராகத் திரும்பியிருக்கிறார். இவர், ராஜபக்ஷே அரசில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர். இப்போது ராஜபக்ஷேவின் ஆட்சியை வீழ்த்த அமெரிக்க அரசின் உதவியை நாடுகிறார். இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து அவரிடம் கேள்விகளை வைத்தோம். …

  6. சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் பதவி, முன்னாள் காவல்துறை மா அதிபர் கலாநிதி மகிந்த பாலசூரியவிற்கு எதிர்வரும் 22ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து இந்த பதவி மாற்றம் செய்யப்படுவதாக காவல்துறையின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த அமைச்சின் தற்போதைய செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்த மல்லவாராச்சிக்கு இராஜதந்திரி பதவியொன்று வழங்கப்படவுள்ளதாக ஆளும் கட்சித் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின் ஆலோசகரும், எம்.பியுமான சஜின்வாஸ் குணவர்தனவினால் தாக்கப்பட்ட பிரித்தானியாவின் இலங்கைக்கான முன்னாள் உயர்ஸ்தானிகர் கிறிஸ்நோனிஸ் அண்மையில் பதவி விலகியிருந்தார். தற்போது வெற்றிடமாகவுள்ள குறித்த பதவி நந்த மல்லவாரச்சிக்கு வழங்கப்படக்கூ…

    • 0 replies
    • 368 views
  7. உலக அளவில் இலக்கியத்துக்காக அளிக்கப்படும் முக்கிய விருதுகளில் 'புக்கர் பரிசு'ம் ஒன்று. சில வருடங்களுக்கு முன்பு 'தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்' என்ற தன்னுடைய நாவலுக்காக இந்த விருதை வாங்கியவர் இந்தியாவின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான அருந்ததி ராய். இன்று, இலக்கியப் பணிகளுக்கிடையே சமூகத்தின் தீவிரப் பிரச்னைகள் குறித்து பேசுவதுடன் அவற்றுக்கெதிராக களமிறங்கி சமூக சேவை யிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் அருந்ததி ராய். இலங்கைப் பிரச்னை குறித்து மேடைகளில் முழங்கத் தொடங்கியிருக்கும் இவர், கடந்த 30-ம் தேதி சென்னைக்கும் வந்திருந்தார். அப்போது விகடன் இதழுக்கு வழங்கிய பேட்டி பின்வருமாறு: ''இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையைஉலகின் வேறு எந்த கொடூரத்தோடு நீங்கள் ஒப்பிடுவீர்க…

  8. நாட்டை துண்டாடுவதற்கு எந்த தரப்பினருக்கும் இடமளிக்கப்படாது என மஹிந்த தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ´இந்த நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்த ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஆட்சி நடத்த ஏனைய மாகாணங்களுக்கு வழங்கிய அதிகாரங்களே இந்த மாகாணத்திற்கும் (வட மாகாணம்) வழங்கியுள்ளோம். இன்று சிலரது தேர்தல் விஞ்ஞாபனங்களை எடுத்துப் பார்க்கும்போது நான்கு வருடங்களுக்கு முன் இருந்த கோரிக்கைகளே மீண்டும் விடுக்கப்படுகிறது.அவர்களுக்கு நான் விசேடமாக ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறேன். இந்த நாட்டை துண்டு துண்டாக பிரிக்க இடமளிக்கப்படாதது போன்று உங்களுக்கும் இடமளிக்கப்படமாட்டாது. அதனை தெளிவ…

  9. ''ஈழம் என்ற கருத்தியல்...'' 'மரண பயம்' என்னும் இருளில் நடுநடுங்கிக் கொண்டிருக்கும் ஐந்து லட்சம் தமிழர்களுக்கு நம்பிக்கை வெளிச்சத்தைத் தர... சிறிய ஜன்னலொன்று திறப்பதுபோல் தெரிகிறது. உலக நாடுகள் இப்போதுதான் மெள்ளக் குரல் எழுப்பத் தொடங்கியிருக்கின்றன! அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளின் வெளியுறவுச் செயலாளர்கள், 'இலங்கையில் நடக்கும் இன அழித்தொழிப்புப் போரை நிறுத்தவேண்டும்' எனக் கூறியிருக்கிறார்கள். ஈவிரக்கமே இல்லாத இந்திய அரசிடம் இத்தனை காலமும் கெஞ்சிக்கொண்டு கிடந்ததைவிட, அமெரிக்காவின் திசையை நோக்கி முன்பே அழுதிருக்கலாமோ என்ற எண்ணத்தை இது ஏற்படுத்தியிருக்கிறது. ஈழத்தமிழர்களுக்காக இப்போது தமிழ்நாட்டில் புதிதாக இரண்டு அமைப்புகள் உருவெடுத்துள்ளன. அதை நாம் முழுமனதோடு வ…

  10. இலங்கையின் மூத்த தமிழறிஞர் சிவத்தம்பியின் வருகையை எதிர்பார்த்து, 'வருக சிவத்தம்பி... உருகுதே என் இதயம்!' எனக் காத்திருந்தார் முதல்வர். கருணாநிதியின் காத்திருப்பு வீண் போகவில்லை. வந்திருக்கிறார் சிவத்தம்பி! ''ஆங்கிலத்தின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், தமிழ் எந்த நிலையில் இருப்பதாக நினைக்கிறீர்கள்?'' ''இந்தியா, ஆங்கிலேயர்களின் காலனியாக இருந்தது. ஆகவே, ஆங்கிலத்தை நம்மால் தவிர்க்க இயலாது. இருந்தாலும் தமிழ், தமிழர் என்ற உணர்வு இருக்கும் வரை, எந்த மொழியாலும் தமிழை அழிக்க முடியாது. உலகின் முக்கிய மொழிகளான ஸ்பானிஷ், அரபிக், ஃபிரெஞ்ச், ஆங்கிலம் போன்ற மொழிகளில், தமிழைப்பற்றிய நூல்களை எழுதினால், தமிழின் பெருமையை உலகுக்கு இன்னும் வலுவாக எடுத்துக்கூற முடியும். …

  11. ஈஸ்காம் தமிழர்கள் பொங்குதமிழ்நாளில். Italian Tamils resolve support for Eezham homeland http://tamilnet.com/art.html?catid=13&artid=26036 ழ = L

    • 2 replies
    • 1.7k views
  12. அம்பாறை உகந்தை மலை பகுதியில் அமைந்துள்ள முருகன் ஆலய வளாகத்திற்குள் பௌத்த விகாரை அமைக்கப்படவுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=16505

  13. ''உங்களின் பிள்ளைகள் உயிருடன் இல்லை" - இலங்கை அமைச்சர் அலி சப்ரி கருத்தும், கேள்விகளும் ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ALI SABRY FB படக்குறிப்பு, நீதி அமைச்சர் அலி சப்ரி ''உங்களின் பிள்ளைகள் இப்போது உயிருடன் இல்லை என்பதை அவர்களின் முகத்தை பார்த்து எவ்வாறு கூறுவது?" என இலங்கை நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். யுத்த காலப் பகுதியில் வலிந்து காணாமல் போனோர் தொடர்பில் வீரகேசரி பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை…

  14. ''உங்களின் போராட்டம் நியாயமானது தென்னிலங்கைக்கு தெளிவுபடுத்துவேன்'' சொந்த மண்ணில் மீளவும் குடியேறுவதற்காக கேப்பாபிலவு பிலவுக் குடியிருப்பு மக்களின் தொடர்ச்சியான போராட்டம் நியாயமானது. ஊங்களின் கோரிக்கைகளை தென்னிலங்கைக்கு தெளிவு படுத்துவேன். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அரசியல் பிரதிநிதிகளிடத்தில் எடுத்துரைப்பேன் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களிடத்தில் தென்மாகாண சபை உறுப்பினர் பத்தேகம சமித்த தேரர் தலைமையிலான குழவினர் உறுதியளித்துள்ளனர். தமக்குச் சொந்தமான காணிகள் விமானப்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு பிலவுக்குடியிருப்பைச் சேர்ந்த மக்கள் தொடர்ச்…

  15. நான் ஒரு தூயபௌத்தன். பௌத்த மதக்கோட்பாடுகளையும், புத்த பெருமானுடைய போதனைகளையும் முழுமையாக கடைப்பிடித்து வருபவன். பௌத்த மதக்கோட்பாடுகளுக்கமைய சகல இனமக்களையும் ஒன்றாகவே மதிக்கின்றேன். சகல மதங்களும் நல்லனவற்றையே போதிக்கின்றன. சரியான விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளாமல் ஒரு மதத்தை நிந்திப்பதை நான் முழுமையாக எதிர்க்கின்றேன். புத்தபெருமான் உலகில் வாழும் அனைத்து மக்களையும் ஒன்றாகவே மதித்தார்கள். எந்தவொரு மனிதனுக்கோ, மதத்துக்கோ, வேறுபாடு காட்டக்கூடாது. அவ்வாறு காட்டுவது தான் ஹராம்...'' என ஹலாலுக்கு சார்பாக குரல் கொடுத்தமைக்காக பொது பலசேனாவினால் தாக்குதலுக்கு உட்பட்டவரும், மஹியங்கனை ரொட்டலிவள விகாரையின் தலைமை பிக்குவும், மஹியங்கனை உள்ளுராட்சி சபையின் உறுப்பினரும், ஸ்ரீலங்க…

  16. கொவிட் - 19 கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு மத்தியில் உலகப் பொருளாதாரத்தைப் பழைய நிலைக்கு மீட்டுக்கொண்டு வருவதற்கு உலக சமூகங்களும், நிதிநிறுவனங்களும் ஐக்கியப்பட வேண்டுமென்று இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும், தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகருமான அஜித் நிவாட் கப்ரால் கூறியிருக்கிறார். இலங்கை போன்ற வளர்முக நாடுகள் கொவிட் - 19 தொற்றுநோயின் விளைவாக வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதாரத்தில் மந்தமான வளர்ச்சி மற்றும் கடன் பிரச்சினைகளை எதிர்நோக்கக்கூடும். தமது எல்லைகளுக்கு அப்பால் தோன்றிய சூழ்நிலைகளினால் உருவாக்கப்பட்ட பொருளாதார நிலைவரமொன்றுக்கு இலங்கை முகங்கொடுத்துக் கொண்டிருக்கிறது. எனவே உலகப் பொருளாதாரத்தைப் பழைய நிலைக்குக் கொண்டுவந…

  17. தமிழ் தேசியத்தையும் அதன் தலைமையையும் சந்தேகத்துக்கு இடமின்றி ஆதரிப்போரில் நானும் ஒருவன் என்றவகையில்தான் இங்கு கருத்துகளை எழுதுகிறேன். நானும் எனது மனைவியும் செய்யும் தொழில் வருமானம் எமது குடும்பத்துக்கு தாரளமாக போதும்..தமிழ் தேசியத்துக்காக எனது குடும்பத்து பொருளாதர பங்களிப்பு கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலானது. இந்நிலையில் நோர்வேயின் பிச்சைக்காசுக்கு எடுபிடியாக **** போல் நான் இங்கு கருத்து எழுதவரவில்லை என்பதை நாரதர் போன்றோர் தெரிந்து கொள்ளவேண்டும், இங்கு கருத்து எழுதும் சிலரைப்போல என்னால் எமது தேசிய விடுதலையின் போராட்டத்தொடர்ச்சியை பார்க்க முடியாது இருக்கும் பல காரணங்களில் எனது தொழில் பின்னணி அதில் முதன்மையானது. ''எடுத்தோம்.....கவிழ்த்தோம்..'' என்பதே இங்…

  18. ''எந்த கடினமான சூழலிலும் பலஸ்தீனுடன் கைகோர்ப்போம்'' (ஆர்.யசி) பலஸ்தீன விடுதலையை உறுதிப்படுத்தி எந்த கடின மான சூழலிலும் பாலஸ்தீனுடன் கைகோர்ப்பதாக இலங்கையின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அரசியல் கட்சிகளும் தெரிவித்துள்ளதுடன் ஏகாதிபத்திய ஆதிக்கத்தை ஏற்றுகொள்ள முடியாது எனவும் அக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. "உலகின் அபிப்பிராயத்திற்கு மதிப்பளி ! கிழக்கு ஜெருசலேத்தை பலஸ்தீனத்தின் தலைநகராக ஏற்றுக்கொள்" என்ற தொனிப்பொருளில் பலஸ்தீன் இலங்கை நட்புறவு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாநாடு நேற்று கொழும்பு நகர மண்டபத்தில் இடம்பெற்றது. இலங்கையின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில…

  19. ''என்­னுடன் இருக்கும் வரை அரசனென்று கூறி­ய­வர்கள் இன்று குற்றம் சாட்­டு­கின்­றனர்'' என்னை இன்று குற்றம் கூறும் நபர்கள் அன்று எனது அமைச்­ச­ர­வையில் இருந்­த­வர்கள். என்னால் ஏதேனும் குற்றம் இடம்­பெற்று இருப்பின் அதற்கு அவர்­களும் பொறுப்புக் கூற வேண்டும் எனத் தெரி­வித்த முன் னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ அன்று என்­னுடன் இருக்கும் வரையில் என்னை அரசன் என கூறி­ய­வர்கள் இன்று என்னை குற்­ற­வாளி என கூறு­கின்ற நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. குற்­றங்­க­ளுக்கு நான் மட்­டுமே பொறுப்­பாளி அல்ல. என்­னுடன் இருந்த அனை­வரும் குற்­ற­வா­ளிகள் என்­பதை ஏற்­று­கொள்ள வேண்டும் எனவும் வலி­யு­றுத்­தினார். குரு­நாகல் பிர­தே­சத்தில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்…

  20. ''என்னை அச்­சு­றுத்தலாமென்று வீண் கனவு காண வேண்டாம்" டுபாய் விமான நிலை­யத்தில் விசா­ர­ணைக்­காக தடுத்து வைக்­கப்­பட்ட ரஷ்­யா­விற்­கான இலங்­கையின் முன்னாள் தூதுவர் உத­யங்க வீர­துங்க என்னை சந்­திப்­ப­தற்­காக அமெ­ரிக்கா வர முற்­ப­ட­வில்லை என தெரி­வித்­துள்ள முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ, விரைவில் நாடு திரும்­பி­யதும் அர­சாங்­கத்தின் போலி­பி­ர­சா­ரங்­க­ளுக்கு பதி­லடி கொடுப்­ப­தா­கவும் தெரி­வித்­துள்ளார். நாட்­டுக்­காக நேர்­மை­யாக செயற்­பட்ட என க்கு எதி­ராக போலி­யான விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து என்னை அச்சம் கொள்ள வைக்க முடி­யு­மென அர­சாங்கம் நினைத்தால் அது வெரும் கன­வா­கவே அமையும் என்றும் கோத்­த­பாய எச்­ச­ரிக…

  21. தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து ஏடாகூடமாக பேசினார் என்று புதுச்சேரி போலீஸாரால் தேடப்பட்டுக் கொண்டிருக்கும் இயக்குநர் சீமானை சந்தித்தபோது... இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசியதற்காக இரண்டுமுறை கைது செய்யப்பட்டிருக்கிறீர்கள். ஆனாலும் அந்த இயக்கத்தை ஆதரித்து தொடர்ந்து நீங்கள் பேசி வருவதற்கு பின்னணிகள் இருப்பதாகச் சொல்கிறார்களே? தடை செய்யப்பட்டுள்ள இயக்கத்தை ஆதரித்து நான் மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள பல தலைவர்களும் பேசி வருகிறார்கள். காரணம் அப்படிப் பேசுவது சட்டப்படி குற்றம் இல்லை என்பதனால்தான். சட்டப்படி குற்றம் எனில் எனக்கு பிணை தந்திருக்காது நீதிமன்றம். இந்த நாட்டில், ஒரு விசயத்தை ஆதரிப்பதற்கும் எதிர்ப்ப தற்கும் சம உரிமை …

  22. இலங்­கையை சர்­வ­தேச விசா­ர­ணை­யென்ற தூக்­கு­மே­டையில் நிறுத்தும் மாநா­டா­கவே மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்ள ஐ. நா. மனித உரிமை ஆணைக்­குழு மாநாடு அமையப் போகின்­றது. எனவே டேவிட் கம­ரூனின் கருத்­துக்­களை குறைத்து மதிப்­பி­ட­லா­காது என கலா­நிதி தயான் ஜய­தி­லக தெரி­வித்­துள்ளhர். அர­சாங்கம் இப்­போ­தி­ருந்தே இதற்கு முகம் கொடுப்­ப­தற்கு இரா­ஜ­தந்­திர ரீதி­யாக தயா­ராக வேண்­டு­மென்றும் இல்­லா­விட்டால் எப்­போ­தா­வது ஒரு நாள் வடக்கில் தனி ராஜ்­ஜியம் உரு­வா­கலாம் என்றும் அவர் எதிர்வு கூறி­யுள்ளார். இது தொடர்­பாக கலா­நிதி தயான் ஜய­தி­லக மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது, பிரிட்டிஷ் பிர­தமர் கம­ரூனின் அச்­சு­றுத்­தலை நாம் குறைத்து மதிப்­பி­டவோ அல்­லது அதனை கணக்­கி­லெ­டுக்­காது இருக்க…

    • 3 replies
    • 1.2k views
  23. (இராஜதுரை ஹஷான்) லாப் சமையல் எரிவாயு விநியோக நிறுவனம் 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலையை கட்டம் கட்டமாக 4000ஆயிரம் ரூபா வரை அதிகரிக்க முயற்சிக்கிறது. கொழும்பில் உள்ளவர்கள் மரவள்ளி கிழங்கை கூட அவித்து சாப்பிட முடியாத நிலை தோற்றம் பெறும். அத்தியாசிய பொருட்களின் விலை நியாயமற்ற வகையில் அதகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்க்கட்சியும் பொறுப்பு கூற வேண்டும் ஏனெனில் நாட்டில் தற்போது பலமான எதிர்க்கட்சியொன்று கிடையாது என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்தார். நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் காரியாலத்தில் வியாழக்கிழமை (4 )இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற…

  24. ''எழுச்சி கொள்ளும் இளையோர்'' சீ. ஆதித்தன் கடந்த சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைவோரது தொகை அதிகரித்துக் கொண்டு செல்வதைக் காணமுடிகிறது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னிப்பிராந்தியத்தில் இருக்கின்ற சகல கிராமங்களில் இருந்தும் தற்போது வீட்டுக்கு ஒருவர் என்ற வகையில் இளைஞர் யுவதிகள் போராட்டத்தில் இணைந்த வண்ணம் இருக்கிறார்கள். நாளிற்கு நாள் இணைவோர் தொகை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. விடுதலைப்புலிகளின் அரசியல்துறைச் செயலகங்களை நிறைக்கும் இளைஞர், யுவதிகளின் மன நிலையில் தெளிவான பார்வை தென்படுவதை அவதானிக்கலாம். இது ஒரு புறம் இருக்க விடுதலைப் போராட்டத்திற்காக தமது பிள்ளைகளை தாமாகவே வந்து போராளிகளிடம் ஒப்படைக்கின்…

    • 1 reply
    • 875 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.