ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142992 topics in this forum
-
பொதுமக்களுக்கு தங்கநகைகள் குறித்து தவறான தகவலை வழங்கியதாக குரொய்டனில் உள்ள தமிழ் நகைவர்த்தகர் குற்றவாளியாக காணப்பட்டுள்ளார். http://www.thisiscroydontoday.co.uk/Jewellery-store-owner-guilty-misleading-public/story-13952763-detail/story.html Jewellery store owner guilty of misleading public LOOTERS who stole from a jewellery shop during the riots could discover their swag is not worth as much as they thought. Mithus in London Road, West Croydon was completely ransacked and emptied of stock during the riots in August. MISLEADING: Mehala Parayoganathan But owner Mehala Parayoganathan has admitted to displaying 18 carat gold items as 22 cara…
-
- 5 replies
- 2.3k views
-
-
தம்மாலேயே, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மைத்துனர் எம்.கே. சிவாஜிலிங்கம் தேர்தலில் போட்டியிடுகின்றார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.மூன்று தசாப்த காலமாக நீடித்து வந்த யுத்தத்தை தாமே முடிவுக்குக்கொண்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார்.யுத்தம் முடிவுக்குக்கொண்டு வந்த காரணத்தினால் சிவாஜிலிங்கம் போன்ற பலர் பொதுத் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கெர்டக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.சிவாஜிலிங்கம் போன்றவர்கள் பொதுத் தேர்தலில் போட்டியிடக் கூடிய சூழ்நிலையை தமது அரசாங்கமே ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களும் பொதுத் தோதலில் போட்டியிடக் கூடிய சந்தர்ப்பத்தை தமது அரசாங்கம் ஏற்…
-
- 1 reply
- 326 views
-
-
Published By: DIGITAL DESK 7 10 MAY, 2024 | 12:24 PM மூதாட்டி ஒருவரிடம் கைபேசியை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவருக்கு நீதிமன்றத்தினால் ஆறு மாதகால சிறைத்தண்டனை விதித்ததோடு, அதனை 10 வருடங்களுக்கு ஒத்திவைத்துள்ளது. பருத்தித்துறை தும்பளை பகுதியில் பழைய பொருட்கள் சேகரிக்க வாகனம் ஒன்றில் சென்ற மூவர், வீட்டில் தனித்திருந்த மூதாட்டியின் கைபேசியை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் பருத்தித்துறை பொலிஸாரினால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில், மூவரையும் மன்று குற்றவாளியாக கண்டு, மூவருக்கும் தலா 06 …
-
- 1 reply
- 603 views
- 1 follower
-
-
புதன் 17-10-2007 18:10 மணி தமிழீழம் [தாயகன்] திருகோணமலையில் படையினரும், விடுதலைப் புலிகளும் மோதல் திருகோணமலை, பாலம்பாட்டாறு பகுதியில் சிறீலங்காப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இன்று நேரடி மோதல் இடம்பெற்றுள்ளது. காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற இந்த மோதலிலால் ஏற்பட்ட சேத விபரங்கள் தெரியவரவில்லை. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1.5k views
-
-
மஹிந்த இராஜபக்ஷவின் 2012 வரவு செலவுத்திட்ட விவாதம் முடிந்தவுடன் கோத்தபாய இராஜபக்ஷவிற்கு பிரதி அமைச்சர் பதவி வழங்கவுள்ளார் மஹிந்த. இதன்படி பாதுகாப்பு அமைச்சின் பிரதி அமைச்சர் பதவி வழங்கப்படும். த்னது தம்பி பற்றி தவறாக கூறும் அமைச்சர்களை மஹிந்தர் கடிந்துள்ளார். தம்பி இல்லாவிட்டால் தனக்கு இந்த நாட்டின் தலைவர் பதவியே வந்திருக்க முடியுமா என கேல்வியும் கேட்டுள்ளார். . இது தொடர்பில் மஹிந்தர் அலரி மாளிகையில் உரையாடியவை வருமாறு; . 'தற்போது ரணிலும் வீதியில் இறங்கி விட்டார். ஜே.வி.பியினரும் தற்போது, இரும்பு வேலிகளை புரட்டி போட்டு விட்டு, கொழும்பில் ஊர்வலம் செல்கின்றனர். கோதா தனது வேலையில் இறங்கியிருந்த போது, இந்த விளையாட்டுகள் இருந்ததா?" என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அலரி ம…
-
- 1 reply
- 1.1k views
-
-
(எஸ்.அஷ்ரப்கான்) தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற வட மாகாணத்தை தமிழீழம் என்று பெயரிட்டு அம்மக்களுக்கு அரசாங்கம் வழங்க வேண்டும் என்று கிழக்கு தேசம் விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் வஃபா பாருக் தெரிவித்தார். இவரின் சாய்ந்தமருது இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை ஊடகவியலாளர்களை சந்தித்து பிரிக்கப்படாத இலங்கைக்குள் இன பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு குறித்து பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார். இவர் இங்கு மேலும் பேசியவை வருமாறு:- ஈழம் என்பது இலங்கையின் பெயர்களில் ஒன்றாகும். தமிழ் மக்களின் இன உணர்வோடு பின்னி பிணைந்த பெயராக தமிழீழம் உள்ளது. பிரிவினை இல்லாத இலங்கையில் தமிழீழம் என்கிற பெயருடன் உச்ச பட்ச அதிகாரங்களுடன் கூடிய அலகாக வட மாகாணத்தை தமிழ் மக்களு…
-
- 4 replies
- 1.1k views
-
-
வணக்கம் பாருங்கோ, எப்பி…டி இருக்கிறியள்? நாட்டில பாருங்கோ, இன ஐக்கியம், சகோதர மனப்பாங்கு எல்லாம் கூடி பொங்கிவழியுது கண்டியளோ? அப்பிடி என்ன தான் நடந்திட்டுது எண்டு நீங்கள் முழுசுறது எங்களுக்கும் விளங்குது கண்டியளோ? இன ஐக்கியத்தயும் விசுவாசத்தயும் காட்டுறதுக்கு நல்ல களமா விளையாட்டு இருக்குது எண்டத எங்கட கூட்டமைப்பு ஆக்கள் புரிஞ்சு வைச்சிருக்கின. இன்னும் புரியேல்லயே உங்களுக்கு? எங்கட சனாதிபதி ஐயா தலமையிலான அமைச்சர்களுக்கும் எம்பிமாருக்கும் இடையிலான கிறிக்கற் 20இக்கு இருபது போட்டி நடந்ததெல்லே. அந்தப் போட்டியில எங்கட கூட்டமைப்பின்ர முதுகெலும்பா இருக்கிற சுமந்திரன் ஐயாவும் எல்லே மட்ட எடுத்து விளாசியிருக்கிறார். அவர் விளாசினது பெரீய விசயம் இல்ல கண்டியளோ? எங்கட தமிழினத்த நடுத…
-
- 7 replies
- 1.7k views
-
-
புது விளையாட்டு இளசுகளுடன் செல்ஃபியில் மகிந்த. கூட்டங்களுக்கு செசல்லும் இடங்களில் இளசுகளுடன் செல்ஃபி எடுத்து அசத்தும் முன்னால் ஜனாதிபதி மகிந்த இதனை ஒரு நாளாந்த வேலையாக எடுத்து செயற்படுவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது . http://www.jvpnews.com/srilanka/118471.html மகிந்த மலிந்து போனார்......துலைந்து போவார்...........
-
- 0 replies
- 997 views
-
-
நாட்டில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற 8 தற்கொலை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுடைய பெயரையும் புகைப்படத்தையும் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது. அதன்படி குறித்த நபர்களை அடையாளம் கண்டால் 071 8591771, 0112422176 மற்றும் 011 2395605 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் அறியத்தருமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக் கொண்டுள்ளது. மொஹமட் இயுஹைம் சாஹிட் அப்துல்லாஹ், நோத் சார எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரன், அப்துல் காதர் பாத்திமா காதியா, மொஹமட் மொஹட் ரில்வான் மற்றும் பாதிமா லதீபா உள்ளிட்ட ஆறு பேரின் புகைப்படங்களையே பொலிஸ் தலைமையகம் இவ்வாறு வெளியிட்டுள்ளது. இதில் மூன்று பெண்களும், மூன்று ஆண…
-
- 15 replies
- 2.4k views
-
-
புதிதாகத் தோற்றம் பெற்ற ‘சர்வ ஜன பலய` ‘சர்வ ஜன பலய`என்ற புதிய அரசியல் கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான எழுத்துமூல ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஒன்றுபட்ட நாடு – மகிழ்ச்சியான தேசம் என்ற தொனிப்பொருளில் ‘சர்வ ஜன பலய´ புதிய அரசியல் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான சுதந்திர மக்கள் காங்கிரஸ் உதய கம்மன்பில தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய திலித் ஜயவீர தலைமையிலான மவ்பிம ஜனதா கட்சி ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய புதிய அரசியல் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. https://athavannews.com/2024/1384233
-
-
- 4 replies
- 497 views
-
-
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்று கிடைக்கும் வரை அமைச்சர் பதவிகளையோ, வேறு சலுகைகளையோ தமிழ் தேசியக் கூட்டமைப்பினரோ நானோ பெறப்போவதில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை காலை திருகோணமலையில் உள்ள தனது இல்லத்தில் இளைஞர் அமைப்புக்களை சேர்ந்தவர்களை சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், அரசியல் தீர்வை நோக்கிய எமது பயணம் எவ்விடத்திலும் தரிக்கப்போவதில்லை ஜனவரி 8 ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன எத்தகைய வெற்றியை அடைந்தாரோ அந்த வெற்றியை உறுதி செய்யும் வகையில் நடைபெறவுள்ள பா…
-
- 29 replies
- 1.1k views
-
-
May 1, 2019 A பிரபல தீவிர மதப் போதகரான சாகிர் நாயக்கின் பீஸ் ரீவி (peacetv) என்ற கேபிள் தொலைக்காட்சி அலைவரிசையை நிறுத்துவதற்கு டயலொக், டெலிகொம் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதற்கமைய நேற்று (30) ம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் இந்த கேபள் தொலைக்காட்சி அலைவரிசை நிறுத்தப்பட்டுள்ளது. இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் ஒளிபரப்பு செய்யப்படும் இந்த பீஸ் டிவி அலைவரிசையானது மத த…
-
- 0 replies
- 387 views
-
-
பிரிகேடியர் தமிழ்செல்வன்” - சில நினைவுகள் போராளியான அறிவன் எழுதிய சில பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வனின் சில நினைவுகள் இந்த மடலில் உணரப்பட்டுள்ளது அவருடனான சில நினைவுகள் பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் வீரச்சாவு ஐயோ நம்பமுடியவில்லை வெள்ளிகிழமை காலை (02-11-2007) 6.10 மணியளவில் அவரின் தங்ககம் குண்டுவீச்சுதாக்குதலிற்கு உள்ளாகியது. செய்திவந்ததும் போராளிகள் அவருக்கு ஒன்றுமே நடக்க கூடாது, நடவாது என அந்த பகுதிக்கு ஒடினர், எல்லா இடமும் மண் சிதறல்கள் ஒரு சில போராளிகள் வீரச்சாவு எல்லோரும் வீரச்சாவு அடைந்திருப்பார்களோ என்று எண்ணும் போதும் இல்லை இல்லை அவருக்கு ஒன்றும் நடந்திருக்காது என்ற அற்ப ஆசையில் இடிபாடுகளை அகற்றிய போது அவரது உயிரற்ற உடல் அப்போதும் கூட ஏன் இப்போதும் தா…
-
- 2 replies
- 2.8k views
-
-
நான் வல்வெட்டித்துறையில் பிறந்தவன்! எனக்கும் தேசிய உணர்வு உள்ளது!- அங்கஜன் [ ஞாயிற்றுக்கிழமை, 09 ஓகஸ்ட் 2015, 11:59.18 AM GMT ] தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு புறம் எங்களை சிங்கள கட்சிகள் என்றும், தேசிய கட்சி கள் என்றும் கூறிக்கொண்டு மறுபக்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தமிழர்களால் தெரிவு செய்யப்பட்டவர் அவருடைய ஆட்சியின் கீழ் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் எனவும் கூறிக் கொண்டிருக்கின்றது. மேற்கண்டவாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட தலைமை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்.மாவட்ட தேர்தல் நிலமைகள் தொடர்பாக இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். குறித்த சந்திப்பில் மேலும் அவர் …
-
- 11 replies
- 1.5k views
-
-
தீவிரவாதிகளின் தற்கொலை குண்டு தாக்குதலால் மூடப்பட்டிருந்த கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இரவு 7 மணி வரை ஆலயம் திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஆலயத்துக்கு வருகை தரும் பெரிய பைகள் எதுவும் எடுத்து வர வேண்டாம் எனக் கோரப்பட்டுள்ளது. பொலிஸார், கடற்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். https://newuthayan.com/story/15/கொச்சிக்கடை-அந்தோனியார்.html
-
- 0 replies
- 375 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருப்பதாகக் கருதப்படும் தென்னிலங்கை சிங்கள கிராம மக்களுக்கு ஆயுதங்களை வழங்க சிறிலங்கா காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 8 replies
- 1.7k views
-
-
சிறிலங்காவை எவ்வாறு ஆட்சி செய்ய வேண்டும் என்று இந்தியாவோ அல்லது வேறு எந்த நாடோ எமக்கு உத்தரவிட முடியாது என்று சிறிலங்கா அரசின் அமைச்சரும், அரச பேச்சுக்குழுவின் தலைவருமான நிமால் சிறிபால டி சில்வா கூறியுள்ளார். பிபிசிக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “சிறிலங்கா அரசதரப்பைப் பொறுத்தவரை, எந்த விடயங்கள் குறித்தும் பேசத் தயாராக இல்லை, பேசமாட்டோம் என்று மறுத்திருக்கவில்லை. காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் குறித்து மட்டுமன்றி வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்புப் பற்றிக் கூட நாங்கள் பேசமாட்டோம் என்று நிராகரித்திருக்கவில்லை. இருந்தாலும் நாங்கள் பேச்சு நடத்துகிறோம். இவை மிகவும் நுணுக்கமான சிக்கலான…
-
- 0 replies
- 927 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஆதரவளித்து அமோக வெற்றியடையச் செய்ய வேண்டும் என வட மாகாண சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் கேட்டுள்ளார். புன்னாலைக்கட்டுவன் ஆயற்கடவை பிள்ளையார் ஆலய மண்டபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தனை ஆதரித்து நடந்த பிரசாரக் கூட்டத்தில் வட மாகாண சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் கலந்து கொண்டார். இதேவேளை இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய சித்தார்த்தன் பேசுகையில்: எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிப்பு வீதத்தை அதிகரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை தொடர்ந்தும் ஒரு பலமான கட்சியாக வைத்திருக்க வேண்டும். இதன்மூலம் தமிழ் மக்களின் விடுதலைப் பயணம் தடையின்றி முன்னெடுத்துச் செல்ல …
-
- 20 replies
- 1.4k views
-
-
May 14, 2019 சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 164.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு முன்வந்துள்ளது. இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கவுள்ள 5 ஆவது கட்ட கடன் தொகையாக இது அமைந்துள்ளது. இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தலுக்கமைய இலங்கை மத்திய வங்கி அந்நிய செலவாணி கையிருப்புக்கான திட்டத்தை உரிய முறையில் கடைப்பிடிக்காமையினால் இந்த கடன் தொகை வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டிருந்தது. தற்போது இலங்கை மத்திய வங்கியின் அந்நிய ச…
-
- 1 reply
- 551 views
-
-
இக்பால் அலி யுத்த வெற்றிக்காக அதிகளவிலான பங்களிப்பு முஸ்லிம் தரப்பில் இருந்து கிடைத்துள்ளது. இந்நாட்டுக்காக முஸ்லிம் சகோரர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளார்கள். அதே போன்று தமிழ் மக்களும் செய்துள்ளனர். எந்த வேறுபாடுகளின்றி நாங்கள் எல்லோரும் மனிதர் என்றே நேசிக்கின்றோம் என்று என்று கண்டி பள்ளேகல இராணுவ முகாமின் பொறுப்பதிகாரி பிரிகேடியர் சாந்த ஹேரத் தெரிவித்தார் கண்டி கட்டுக்கலை ஜும்ஆப் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் தேசிய இராணுவ வீரர்களின் ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு விசேட துஆப் பிரார்த்தனை வைபவம் தலைவர் அப்சல் மரைக்கார் தலைமையில் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கண்டி பள்ளேகல இராணுவ முகாம…
-
- 6 replies
- 1.3k views
-
-
02 JUL, 2024 | 12:46 PM யாழ்ப்பாண வலயக் கல்விப்பணிப்பாளருக்கு எதிராக இலங்கை சிவசேனை சிவதொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர். யாழ்ப்பாண கல்வி வலயத்தில் இருந்து அவரை வெளியேற்றுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (02) யாழ்ப்பாண வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடம்பெற்றது. பலவேறு வாசகங்கள் எழுதிய பாதாதைகள் ஏந்தியும் கோசமிட்டும் தமது எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர். இதில் இலங்கை சிவசேனை சிவதொண்டர் தலைவர் மறவன் புலவு சச்சிதானந்தம், சிவ தொண்டர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டனர். https://ww…
-
-
- 50 replies
- 3.9k views
- 1 follower
-
-
கனடிய "ஈழமுரசு" பதிப்பு நடத்தும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 53 ஆவது பிறந்த நாள் விழாவில் பிரபல இயக்குநரும், தமிழின உணர்வாளருமான சீமான் பங்கேற்கவுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட, காணாமல் போன சம்பவம் குறித்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இராணுவ உத்தியோகத்தர்களை தடுத்து வைத்து விசாரணை செய்ய பாதுகாப்பு அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த இராணுவ உத்தியோகத்தர்களை தடுத்து வைத்து விசாரணை செய்ய இவ்வாறு பாதுகாப்பு அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது. இரண்டு லெப்டினன் கேணல்கள், ஒரு இராணுவ சார்ஜன்ட் மற்றும் கோப்ரல் உள்ளிட்டவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஏற்கனவே மூன்று பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ஒருவரும், இரண்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உ…
-
- 0 replies
- 451 views
-
-
13 JUL, 2024 | 12:25 PM கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கான மக்கள் சந்திப்பு செயற்றிட்டத்தின் கீழ் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன பங்கேற்கும் நிகழ்ச்சித் தொடரின் விசேட கூட்டம் வெள்ளிக்கிழமை (12) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராச்சியின் வரவேற்புரையை தொடர்ந்து இவ்விசேட கூட்டம் ஆரம்பமானது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மூச்செடுக்க முடியாத நாட்டை படிப்படியாக மீட்டெடுப்பதற்கு, செலவை குறைத்து வருமானத்தை அதிகரிப்பது தொடர்பாகவே அரசாங்கம் சிந்தித்துக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் 2…
-
- 0 replies
- 155 views
- 1 follower
-
-
பாகிஸ்தானிடம் இலங்கை அவசர இராணுவ உதவி [01 - December - 2007] * முன்னுரிமை அடிப்படையில் போர்த்தளபாடங்களை வழங்குமாறு வேண்டுகோள் பாகிஸ்தானிடமிருந்து இலங்கை அரசு அவசர இராணுவ உதவிகளைக் கோரியுள்ளது. 60 மில்லியன் டொலர் பெறுமதியான போர்த்தளபாடங்களை `மிகவும் முன்னுரிமை' அடிப்படையில் வழங்குமாறு பாகிஸ்தானிடம் இலங்கை அரசு கேட்டுள்ளதாக புகழ்பெற்ற பாதுகாப்புச் சஞ்சிகையான ஜேன்ஸ் டிபன்ஸ் வீக்லி, நேற்று முன்தினம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் நிறுத்த உடன்பாடு முறிவடையும் நிலை அதிகரித்துச் செல்கையில் தனது இராணுவ பலத்தை மேலும் அதிகரிக்கும் நோக்கில் இலங்கை அரசு இந்த இராணுவ உதவியைக் கோரியுள்ளதாகவும் அதில் தெரிவிக்க…
-
- 0 replies
- 1.7k views
-