Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்காவில் முக்கிய பிரமுகர்களின் பயணத்தின் போது வீதித் தடைகள் ஏற்படுத்துவது சட்டவிரோதமானது என்றும் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவது என்றும் தாம் தீர்ப்பளித்ததை மாற்ற முடியாது என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் சிறிலங்கா தலைமை நீதிபதி சரத் என்.சில்வா தெரிவித்ததாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

  2. தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா படைகளினது போரின் போது பல்வேறு போர்குற்றங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டிய நிலையில் உள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை ஐ.நாவின் அமைப்படையினரின் செயற்பாடுகளுக்கான ஆலோசனைக்குவுக்கு ஐ.நா பொதுச்செயலாளர் பான கீ முன் அவர்கள் தேர்வு செய்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் டெய்லி மிறர் செய்தி வெளியிட்டுள்ளது. http://naathamnews.com/2012/01/27/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/

  3. சர்வதேச தலையீட்டில் இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே எனதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுதியான நிலைப்பாடாகும். எக்காரணத்தை கொண்டும் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாது என பிரதான எதிர்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதேபோல் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐ.நா பேரவையில் கலந்துகொள்வது தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும். எமது ஜெனிவா பயணம் குறித்த தீர்மானம் ஐ.நா விசாரணை அறிக்கையிலேயே தங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டது. அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மாநாட்டில் இலங்கை மீதான சர்வதேச விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்துவதற்காக தமிழ்த் தேசியக் கூ…

  4. ஜனாதிபதி இன்று யாழுக்கு விஜயம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றையதினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். மருதங்கேணி பகுதியில் கடல்நீரை நன்னீராக மாற்றும் திட்டத்தினை இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கவுள்ளது வைத்த பின்னர் , தொடர்ந்து ஜனாதிபதி பல்வேறு அமைப்புகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார் என்று தெரியவருகின்றது. யாழ்ப்பாணம் – தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்திற்கு விசேட விஜயம் செய்துள்ள ஜனாதிபதி இன்று இந்த நிலையத்தை திறந்து வைத்தார். யாழ்ப்பாண மக்களுக்கு சிறந்த குடிநீர் விநியோகத்தை வழங்கும் நோக்கோடு கடல் நீரை குடிநீராக்கும் இத்திட்…

  5. கில்லாரி கிளின்டனின் தேர்தல் செலவுக்கு புலிகள் பண உதவி -- ஸிரீ லன்கா அரச உத்தியேர்கபூர்வ செய்தி. http://www.defence.lk/new.asp?fname=20071213_05

  6. நோயாளர்களுக்கான படகுச்சேவை ஒன்றினை ஏற்படுத்துமாறு இரணைதீவு மக்கள் கோரிக்கை கிளிநொச்சி இரணைதீவு பகுதி மக்களின் மருத்துவத்தேவைகளுக்கு ஏற்ற வகையில் நோயாளர்களுக்கான படகுச்சேவை ஒன்றினை ஏற்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சி பூநகரிப்பிரதேசத்திற்குட்படட இரணைதீவுப் பகுதியில் மக்கள் மீள்குடியேறியதையடுத்து குறித்த பிரதேச மக்களின் மருத்துவத்தேவை நிவர்த்தி செய்யப்படுவதில் காலதாமதங்கள் காணப்படுகின்றன. எனத்தெரிவித்த இரணைதீவு மக்கள் இரணைதீவிலிருந்துநோயாளிகளைக் கொண்டு செல்வதற்கு ஏற்றவகையில் நோயாளர்களுக்கான படகுச்சேவையை மேற்கொள்ள சம்பந்தப்படட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். பூர்வீகமாக மக்கள் வாழ்ந்த குறித்த தீவில் வெளியேற…

  7. ஆயுதங்களை தேவைப்படும் நிலையில் விடுதலைப்புலிகள் இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். அரியலூரில் அனைத்து சமூக மக்களும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பில் இணையும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவர் பேசியதாவது : 'விடுதலைப் புலிகளுக்காக ஆயுதங்கள் கடத்தி வருவதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். ஆயுதம் தேவைப்படும் நிலையில் விடுதலைப் புலிகளுக்கு இல்லை. விடுதலைப் புலிகளுக்கு கடற்படை, வான்படை, தற்கொலைப் படை என அனைத்து படைகளும் இருக்கின்றன. அவர்களுக்காக தனி அரசே செயல்பட்டு வருகிறது. விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமாக பல கப்பல்கள் இர…

    • 0 replies
    • 2.2k views
  8. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அதியுச்ச நிலையை உலகறியச் செய்த தாக்குதல்களை வழிநடத்திய உத்தம வீரன் தான் கேணல் சாள்ஸ் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  9. வீரவன்சவும் சம்பிக்கவுமே துரோகிகள்: விக்கிரமபாகு _ இனவாதத்தை தூண்டிவிட்டு இனப்பிரச்சினை தீர்வு விடயத்தை குழப்பியடிக்கும் விமல் வீரவன்ச, சம்பிக்க போன்றவர்களே உண்மையான தேசத்துரோகிகளாவர். அவ்வாறானவர்களை அரசாங்கம் அமைச்சுப் பதவிகளிலிருந்து தூக்கியெறிய வேண்டும் என்று நவசமசமாஜக்கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின்படி செயற்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்திருக்கின்ற போதும், குறித்த அமைச்சர்கள் மாத்திரம் அதனை எதிர்ப்பதன் நோக்கம் என்னவெனவும் அவர…

    • 3 replies
    • 856 views
  10. சிறைச்சாலைகள் ஆணையாளர் பதவிக்கு மும்முனைப் போட்டி சிறைச்சாலைகள் திணைக்களத்தின் தற்போதைய ஆணையாளர் நாயகம் ஹோஹண புஷ்பகுமார இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து அந்தப் பதவிக்கு தற்போதைய சிறைச்சாலைகள் ஆணையாளர்கள் மூவர் மத்தியில் கடும் போட்டி நிலவுவதாக சிறைச்சாலை அதிகாரிகளின் ஒன்றியம், சட்டம், சமாதானம் மற்றும் சிறைச்சாலைகள் புனருத்தாபன அமைச்சர் திலக்மாரப்பனவுக்கு கடிதமூலம் அறிவித்துள்ளதாகத் தெரியவருகின்றது. தற்போதைய சிறைச்சாலை ஆணையாளர்கள் எவருக்கும் ஆணையாளர் நாயகமாகப் பதவியேற்கக் கூடிய தகுதி இல்லையயனவும் அந்தப் பதவிக்கு இலங்கை பரிபாலன சேவை அதிகாரியயாருவரே நியமிக்கப்படவேண்டுமெனவும் அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இந்தக் கடிதத்த…

  11. 23 SEP, 2024 | 03:11 PM இலங்கை தனது இறுதி நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்துள்ளது என ஜேவிபியின் மத்தியகுழு உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார். இந்த ஜனாதிபதியின் பதவிக்காலத்திற்கு பின்னர் நீங்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை பார்க்கமாட்டீர்கள் என அவர் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கும் அரசியல் உறுதிப்பாடுடைய ஒருவர் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார், இந்த நோக்கத்திற்கு மக்கள் தங்களின் ஆதரவை தரவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம் என தெரிவித்துள்ள சுனில் ஹந்துநெத்தி நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்பதை உறுதி செய்துள்ளார். https://www.virakesari.lk/article/194619

  12. பிரதமருக்கு ஒரு வாரகால அவகாசம் வழங்கினர் முஸ்லிம் தலைமைகள்! இலங்கையில் முஸ்லிம் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு ஒருவாரத்துக்குள் தீர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நேற்று (திங்கட்கிழமை) முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இதன்போது இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. முஸ்லிம்களின் பாதுகாப்பு விடயங்கள், கைதுசெய்யப்பட்டுள்ள அப்பாவிகளில் மீதமுள்ளவர்களை விடுதலை செய்தல், கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம், வாழைச்சேனை பி…

  13. போர்நிறுத்தல் உடன்பாட்டின் முறிவும் ஈழப்போரின் இன்றைய பரிமாணமும் -எரிமலை- நான்காம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகி விட்டது. வலுவாக்கப்பட்டு, குவிக்கப்பட்ட ஆயுதப்படைகளின் துணையுடன் போரின் மூலம் மட்டுமே தமிழீழ மக்களின் விடுதலை இலட்சியத்தினைத் தோற்கடித்து விடலாம் என்ற முடிவுடன் முரண்பாட்டின் மையத்திற்குப் போரினை சிறிலங்கா மீள அழைத்து வந்துள்ளது. மறுபுறம், இந்தப் போரினை எதிர்கொள்ள வேண்டிய தவிர்க்க முடியாத கால கட்டத்திற்குள் தமிழீழ தேசமும்- புலிகள் அமைப்பும் நுழைந்துள்ளது. இந்தப் பின்னணியில் இந்தப் போரின் எதிர்காலப் பரிமாணம் என்ன, ஈழப்போரின் புதிய அத்தியாயம் வெறுமனே தமிழர் (புலிகளின்) படைகளுக்கும், சிங்களப் படைகளுக்குமிடையேயான போர் என்ற வரைபுக்குள் அடங்கிவிடுமா …

  14. கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் சமூதாயம் சார் சீர்திருத்த மாவட்ட அலுவலகத்தில் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு, திங்கட்கிழமை (26) நடைபெற்றது. தேசிய கைத்தொழில் பயிலுனர் அதிகார சபையின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தின் வளவாளர்களால் இக்கருத்தரங்கு நடத்தப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதியில் பல்வேறு குற்றச்;;சாட்டுடன் தொடர்புபட்டு, நீதிமன்றில் தண்டனைகளுக்கு உட்படுத்தப்பட்டு சமூதாயம்சார் சீர்திருத்த கட்டளைகளுக்கு அமைவாக பணிகளில் ஈடுபட்டு வருபவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் அவர்களுக்கான தொழில்சார் கற்கை நெறிகளை வழங்கி, தொழில்;களில் ஈடுபடுத்தும் நோக்குடன் இந்தக் கருத்தரங்கு நடத்தப்பட்டது. மூன்றாம் நிலைத்தொழி…

  15. தமிழரின் கொள்கையில் ஒருமைத்துவம் கொண்ட கணிசமானவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக வேண்டும் – சி.வி. தமிழரின் வருங்காலம், கொள்கையில் ஒருமைத்துவம் கொண்ட மக்கள் பிரதிநிதிகளில் கணிசமானவர்கள் இனிவரப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அப்போதுதான், தேசியக் கட்சிகளதும் அதனுடன் சேர்ந்த கட்சிகளதும் செயற்பாடுகளை எதிர்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர்களின் வாரம் ஒரு கேள்வியில், இந்த வாரம் தேர்தல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்துள்ள அவர், “நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் தேசியக் கட்ச…

  16. மன்னார் காற்றாலை திட்டம் மீள்பரிசீலனை மன்னார், விடத்தல்தீவு பகுதியில் இந்திய அதானி நிறுவனத்தினால் காற்றாலை மின் நிலையத்தை உருவாக்கும் திட்டத்தை மீள்பரிசீலனை செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். காற்றாலை மின் நிலையத்தை அமைப்பது தொடர்பாக இலங்கை அரசுக்கும் இந்திய அதானி நிறுவனத்துக்கும் இடையிலான ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் இன்று (14) அழைக்கப்பட்ட போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கலாநிதி அவந்தி பெரேரா இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். இது தொடர்பான மனுக்கள் இன்று எஸ். துரைராஜா, ஏ.எச்.எம்.டி. நவாஸ், ஷிரான் …

    • 0 replies
    • 509 views
  17. சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்தில், இந்தியா திருத்தங்களை செய்வதற்குத் தலையிடும் என்று இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு முன்னதாக, அதில் இந்தியா திருத்தங்களை மேற்கொள்ளும் என்று சிறிலங்கா இராஜதந்திரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். அதேவேளை, 13வது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட அரசியல்தீர்வு ஒன்றை நடைமுறைப்படுத்து குறித்தும் ஜெனிவா தீர்மானத்தில் உள்ளடக்க இந்தியா விரும்புவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்ததாக கொழும்பு ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது. இதனிடையே ஐ.நா மனிதஉரிமைகள் பே…

  18. இலங்கை இனப்பிரச்சினைக்கான நிலையான தீர்வுத் திட்டம் ஒன்றை நோக்கி சிறிலங்காவின் மகிந்த அரசு பயணிப்பதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 4 replies
    • 1.8k views
  19.  கங்காருகளிடம் அகப்பட்ட சுமந்திரன் ப.தெய்வீகன் அவுஸ்திரேலியாவில் அருவருப்புமிக்க நிகழ்வொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தேறியிருக்கிறது. அரசியல் நாகரிகம் தெரியாத அநாதைகளாக புலம்பெயர்ந்த தமிழினம் தூக்கி வீசப்பட்டுவிடுமோ என்று அச்சப்படக்கூடியளவுக்கு மிகவும் மன வேதனைக்குரிய நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிட்னி சம்பவம் முடிந்திருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தமிழ் அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றுக்காக சிட்னியிலுள்ள ஹோம்புஷ் ஆண்கள் பாடசாலைக்கு சென்றபோது, அங்கு கூடியிருந்த 30-40 தமிழ் இளைஞர் கோஷ்டி போட்ட கூத்துக்களையும் சுமந்…

    • 42 replies
    • 3.3k views
  20. இலங்கையில் அநுர அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு மாதத்தையும் கடந்து விட்ட நிலையில், மக்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்துள்ளதா என்பது தொடர்பில் கவலை வெளியிடப்பட்டது. நாட்டில் சடுதியாக அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளது. பணவீக்கம் குறைவடைந்துள்ளது என பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும் மக்கள் வாழ்க்கை செலவு மட்டும் எந்தவித மாற்றமும் இன்றி அதிகரிப்பிலேயே உள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். பாதகமான விளைவு கடந்த ரணில் அரசாங்கத்தின் இறுதிக்காலப்பகுதி சுமுகமான நிலையில் இருந்த போதும், தற்போது அது பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதாக பலர் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். இந்த மாதத்தில் பொருட்களின் விலைகளில் கணிசமான அதிகரிப்…

  21. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அடுத்தவாரம் இந்தியா செல்லவுள்ள நிலையில், அவருடன் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர ஆகியோரும் இணைந்துகொள்ளவுள்ளதாக மிகவும் நம்பகரமான தரப்புத் தகவல்கள் மூலம் தெரியவருகிறது. இந்தியாவில் நடைபெறும் விசேட மாநாடொன்றில் கலந்துகொள்வதற்காகவே இவர்கள் இந்தியா செல்கின்றனர். எனினும், கருத்தரங்கின் பின்னர் இந்திய உயர்மட்ட அரச அதிகாரிகளை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் தலைமையில் முன்னெடுக்கப்படும் சர்வதேச அமைப்பொன்றின் முதலாவது மாநாடு ஏப்ரல் 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. http://www.saritham.com/?p=5…

    • 8 replies
    • 1.3k views
  22. பளை வைத்தியசாலை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர் கைது…. August 23, 2019 பளை வைத்திய சாலை வைத்திய அதிகாரி, வைத்தியர் எஸ். சிவரூபனுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என குற்றம் சாட்டி பளை வைத்திய சாலை வைத்திய அதிகாரி வைத்தியர் சி.சிவரூபனை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வைத்தியரை பயங்கரவாத தடுப்பு பிரிவனர் தடுத்து வைத்து தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அந்நிலையில் வைத்தியருடன் தொடர்பை பேணிய குற்றச்சாட்டில் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த மூவரை நேற்றைய தினம் பயங்கரவாத தட…

    • 1 reply
    • 677 views
  23. அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனுடனான சந்திப்புக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வொசிங்டனுக்கு அழைத்துள்ளதாக வெளியான ஊடகத் தகவல்களை அமெரிக்கா நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வொசிங்டனுக்கு வருமாறு அமெரிக்க இராஜாங்கச்செயலர் ஹிலாரி கிளின்ரன் அழைத்துள்ளதாக அண்மையில் வெளியான ஊடகத் தகவல்கள் தவறானவை. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசை மே 18ம் நாள் சந்திப்பதற்கே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவரது பயணத்தை அமெரிக்கா வரவேற்கிறது. அதேவேளை, சிறிலங்காவில் உள்ள எல்லா அரசியல்கட்சிகளுடனும் இணைந்து செயற்பட அமெரிக்கா எதிர்பார்க்கிறது. எனினும், சிறிலங்…

  24. பாராளுமன்றத்திற்குத் தெரிவான ரவிகரன் முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார் தேர்தலில் வெற்றிபெற்ற பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்றையதினம் முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு சென்று சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். வன்னி தேர்தல் தொகுதியில் தமிழரசுக்கட்சி சார்பாக போட்டியிட்டு மக்களின் ஆதரவுடன் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராச ரவிகரன் இன்று காலை 11.15 மணியளவில் இறுதிப்போரில் உயிரிழந்த மக்கள் நினைவான முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு சென்று போரில் உயிரிழந்த மக்களுக்காக வணக்கம் செலுத்தியிருந்தார். https://thinakkural.lk/article/312161

  25. யாழ். கடல்நீரேரியில் மோதல் கடற்புலிகளிற்கும் சிறிலங்கா படையினருக்கும் இடையே யாழ். கடல் நீரேரியில் இன்று காலை 7.45 மணியளவில் மோதல் ஒன்று நடைபெற்றுள்ளது. கொழும்புத்துறைக் கரையோரத்தில் அமைந்துள்ள படை நிலைகளிலிருந்து கடற்புலிகளின் படகுகள் மீது சிறிலங்கா படையினர் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து கடற்புலிகளும் தமது படகுகளிலிருந்து பதில் தாக்குதலை நடத்தினர். இம்மோதல் 15 நிமிடநேரம் நீடித்தது. யாழில் உள்ள ஆட்டிலறித் தளங்களிலிருந்து பூநகரிப் பகுதி நோக்கி எறிகணை வீச்சு மேற்கொள்ளப்பட்டது. இச்சம்பவத்ததைத் தொடர்ந்து கொழும்புத்துறைப் பகுதியில் பதட்டம் நிலவுகிறது. மீன்பிடித்தலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மீனவர்கள் உடனடியாகக் கரை திரும்பினர். படையினரின் எறிகணை வீச்சு…

    • 2 replies
    • 1.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.