Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இன்னும் 10 வருடங்களுக்காவது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சி பீடத்தில் இருக்கும் என்பதன் காரணமாக தாம் அரசாங்கத்துடன் இணையப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றத்தில் இன்று (24) தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=24157

  2. படத்தின் காப்புரிமை BUDDHIKA WEERASINGHE Image caption மஹிந்த ராஜபக்ஷ இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றதாக கூறி சர்வதேச சமூகத்திடம் ரணில் விக்கிரமசிங்க நாட்டைக் காட்டிக்கொடுத்துவிட்டார் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் முன்னணியின் 22 ஆவது பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்:- போர்க் காலகட்டத்தில…

  3. "ராஜகிரிய கிளைமோர்" நபர் விடுதியில் கைது - அதனால் தமிழர்கள் வெளியேற்றமும் சரியே: கேகலிய ரம்புக்வெல. ராஜகிரியவில் கிளைமோரைப் பதுக்கியவர்கள் கொழும்பு விடுதிகளில்தான் தங்கியிருந்தனர் என்றும் இத்தகைய செயற்பாடுகளினால்தான் கொழும்பு விடுதிகளிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டனர் என்றும் அந்நடவடிக்கை இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை அல்ல என்றும் சிறிலங்கா பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அவர் தெரிவித்ததாவது: தொப்பிக்கல பிரதேசத்தை கைப்பற்றிய பின்னர் கிழக்கில் தேர்தல் நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. கிழக்கில் 99 விழுக்காடு பிரதேசத்தை அரசாங்கம் கைப்பற்…

  4. "ராஜபக்ஷ தரப்பினரை நாம் தனிமைப்படுத்துவோம்": எமது வெற்றி வேட்பாளரை 7ஆம் திகதி களமிறக்குவோம் (நமது நிருபர்) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் பரந்துபட்ட கூட்டணியை அமைத்து டிசம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் எமது வெற்றி வேட்பாளரை அறிவிப்போம். நாம் ராஜபக்ஷவை தனிமைபடுத்தவதோடு எமது வேட்பாளர் மைத்திரிபோலிருக்க மாட்டார் என்று அமைச்சர் ராஜித தெரிவித்தார். குளியாப்பிட்டியவில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், எமது வேட்பாளர் யார்? என எங்கு சென்றாலும் வினவுகின்றார்கள். நாம் பரந்து பட்ட கூட்டணியை அமைத்து கடந்த முறைபோன்று வெற்றிபெறும் வேட்பாளரை தக்க தருணத்தில் களமிறக்குவ…

  5. கெல்லம் மெக்ரே - "அந்த நாள் வெகு தொலைவில்" இல்லை எஸ். சிறிதரன் - கூறியதாக சிங்கள வார இதழ் கூறுகிறது மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான போர் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தும் நாளிலேயே தமக்கு நித்திரை வரும் எனவும் அப்போதே தாம் மகிழ்ச்சியடைவேன் எனவும் இலங்கை போர் குற்றங்கள் தொடர்பான நோ பையர் ஷோன் என்ற படத்தை இயக்கிய கெல்லம் மெக்ரே கனடாவில் நடைபெற்ற தமிழ் கலாசார விழாவின் போது கூறியுள்ளார். அந்த விழாவில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன், அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என கூறியதாக அரசாங்கத்தின் சிங்கள வார இதழ் தெரிவித்துள்ளது. தமிழ் கலாசார விழாவை புலிகளின் ஆதரவு அமைப்பான கனேடிய தமிழர் ஒன்றியம் நடத்தியது. மலேசியாவில், க…

  6. "ராஜபக்ஷக்கள் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற வாய்ப்பு" (ஆர்.யசி) ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இரண்டாக பிளவுபடுவதனால் மகிழ்ச்சியடைய முடியாது. எதிரணியில் பலவீனமாக உள்ள நபர்கள் அடுத்த 10 ஆண்டுகளில் மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நாம் தனித்து ஆட்சியமைக்கும் வியூகங்களை வகுக்க வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். குருநாகல் பிரதேசத்தல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/27574

  7. ம.அருளினியன் காலம் கடந்து கருணாநிதி கையில் எடுத்திருக்கிறார் 'டெசோ’ அமைப்பை. அதன் சார்பில் நடத்தப்படுகிறது ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடு. அது என்னவிதமான விளைவுகளை உருவாக்கும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஈழத் தமிழர்கள் இதை எப்படிப் பார்க்கிறார்கள்? சேசுராஜ், முன்னாள் போராளி. (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) ''ஈழத் தமிழர்களுக்காக கருணாநிதி உண்ணாவிரதம் இருந்து, அதன் தொடர்ச்சியாக ஈழத்தில் போர் நிறுத்தப்பட்டுவிட்டதாக அறிவித்தபோது, நான் வெள்ளான் முள்ளிவாய்க்காலில், தற்காலிகமாக மருத்துவமனை ஆக்கப்பட்டிருந்த ஒரு பாடசாலையின் தரையில் காயப்பட்டு அரைகுறை சுயநினைவுடன் படுத்துக்கிடந்தேன். அந்தச் சிறிய பாடசாலையில் சுமார் 100 வரையான காயப்பட்ட போராளிகளு…

  8. சிங்கள அரசின் அதிபர் ராசபட்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் தமிழகமெங்கும் நடந்தது. மதுரை மதுரையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் இணைந்த இவ்வார்ப்பாட்டத்தை நடத்தின. 12௧1௨008 காலை 11.00 மணிக்கு மதுரை மேலமாசிவீதிவடக்குமாசி வீதி சந்திப்பில் நடந்த இவ்வார்ப்பட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி மதுரை நகரச் செயலாளர் இராசு தலைமை தாங்கினார். தமிழ்த் தேசிய விடுதலை இயக்க செயற்குழு உறுப்பினர் கருப்பையா முன்னிலை வகித்தார். "தமிழர் இரத்தம் குடிக்கும் ராஜபட்சே திரும்பிப் போ!", "இனக்கொலை புரியும் ராஜபட்சே திரும்பிப் போ!", "கொலைவெறியன் ராஜபட்சேவுடன் இந…

  9. [size=4]ஒரு பக்கம் கலைஞர் டெசோ வெற்றிக்கரமாக நடந்த முடிந்தது என கலைஞர் முரசு கொட்ட, மறுப்பக்கம் தமிழ் அமைப்புகள் எல்லாம் ஒரே கொதிப்போடு தமிழகமெங்கும் கூட்டம் போட்டு கருணாநிதியை வாட்டு வறுத்தெடுக்கின்றன. கருணாநிதியின் நிலையில்லாத பேச்சை திமுக தொண்டர்களே விமர்சிப்பதும் நடக்கின்றன. இத்தகைய தகிப்புகளுக்கிடையே நாம் தமிழர் கட்சி ஆகஸ்ட் 17 ம் தேதி சென்னை சிந்தாதிரிப்பேட்டையில், 'ஈழம் அரசியல் அல்ல..! அவசியம் ! ’என டெசோ எதிர்ப்பு கூட்டத்தை, கொட்டும் மழையென பாராமல் நடத்தி முடித்தது.[/size] [size=4]நாம் தமிழர் கட்சியின் சேப்பாக்க பகுதி செயலாளர் சிவக்குமார்[/size] [size=4]" சொந்த தொகுதி மக்கள் எங்களையே காப்பாற்றாத கலைஞரா ? ஈழ மக்களை காப்பாற்ற போகிறார்.சுதந்…

  10. "ராஜீவ் கொலை... 7 தமிழர்களும் விடுதலையாவது உறுதி" - அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' வானொலியின் 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் 'தமிழ் தேசம்' வாரப் பத்திரிகையின் ஆசிரியரும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமை குழு உறுப்பினருமான தோழர் தியாகு வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: http://yourlisten.com/ttbsradio/-7

  11. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு நேற்று வெளியிட்டிருந்த தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களது பேட்டி, உண்மையில் தன்னாலேயே வழங்கப்பட்டது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் “புதினம்” செய்திப் பிரிவிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 387 views
  12. "லக்ஸபான'' காரணம் காட்டி ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து உதவி திகதி: 28.05.2010 // தமிழீழம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய பகுதிகளுக்கு "லக்ஸபான'' மின்விநியோகத்தை வழங்கும் செயற்றிட்டம் நேற்று கிளிநொச்சியில் அங்குரார்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் இருந்து 132 வலுவுள்ள மின்சாரத்தை கிளிநொச்சி, சுன்னாகம் மின்நிலையங்களுக்கு வழங்கி, அவற்றின் ஊடாக ஏனைய பகுதிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் இருவருடங்களில் பூர்த்தி செய்யப்படும் என்று சிறீலங்கா மின்சாரசபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இருந்து கிளிநொச்சியில் வரை சுமார் 73 கிலோ மீற்றர் தூரத்திற்கு மின் இணைப்புப்பணியை மேற்கொள்வதற்காக ஜப்பான் ஜெய்சிக்கா நிறுவனம் 3,200 மில்லி…

    • 0 replies
    • 472 views
  13. இலங்கையில் இருந்து இயங்கிய "லங்கா டிசென்ட்" இணையத்தளம் நேற்றுடன் தமது சேவைகளை இடைநிறுத்தியுள்ளது. பௌத்தநாட்டில் மீண்டும் ஜனநாயகம் மலரும் போது மீண்டும் தமது சேவைகள் தொடரும் என்ற ஆசிரியர் தலையங்கத்துடன் இந்த சேவை நிறுத்தப்பட்டுள்ளது. சிரச ஊடகம் மீதான தாக்குதல் மற்றும் சண்டே லீடர் செய்திதாளின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்டமை என்பவற்றை அடுத்தே இந்த முடிவை தாம் எடுத்துள்ளதாக "லங்கா டிசென்ட்" இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது http://tamilwin.com/view.php?2aIWnJe0dHj06...d426QV3b02ZLu3e

  14. "லட்சங்கள் கொடுத்து யாழில் சுயேட்சைகள் களமிறக்கம் தியாகராஜா துவாரகேஸ்வரன் சாடல்" ATBC செய்தி அலைகள் நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணல். http://www.yarl.com//articles/files/100303_Thiyagarajah_Thuvarageswaran.mp3

  15. லண்டனில் கடந்த வருடம் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தமிழ்ச் சிறுமியான துஷா கமலேஷ்வரன் தன்னால் எழுந்த நடக்க முடியாத போதிலும் தனது பெற்றோருடன் தனது பொழுதினை மிக மகிழ்ச்சியாக செலவழித்து வருகின்றார். அடுத்தமாதம் 20 ஆம் திகதி தனது 7 ஆவது வயதை கடக்கவுள்ள துஷாவினால் தற்போது எழுந்து நடக்கமுடியாது. தெற்கு லண்டனில் உள்ள கடையொன்றில் வைத்து கடந்த வருடம் மார்ச் மாதம் இவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார். இச்சிறுமியின் பெற்றோர் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் ஆவர். அதன்பின்னர் அச்சிறுமியின் இடுப்பிற்கு கீழான பகுதி செயலிழந்து போனதுடன் இவரால் இனிமேல் எழுந்து நடக்கமுடியாதென மருத்துவர்கள் குறிப்பிட்டனர். எனினும் தனது தன்னம்பிக்கையை இழக்காத துஷா பெற்றோர…

    • 4 replies
    • 1.1k views
  16. "லிட்ரோ" நிறுவனத்தின்... அறிவித்தல் ! விநியோகிப்பதற்கு தேவையான சமையல் எரிவாயு கையிருப்பில் இல்லை என லிட்ரோ நிறுவனம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. விநியோகத்திற்கு தேவையான எரிவாயு கையிருப்பில் இல்லை என்பதுடன், அத்தியாவசிய சேவைக்காக மாத்திரம் எரிவாயு விநியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . நேற்றைய தினம் விடுமுறை என்ற போதிலும் முத்துராஜவல லிட்ரோ எரிவாயு முனையத்திலிருந்து கணிசமான எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட்டதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2022/1280705

  17. "வசந்தன் சுடாதே..." என்று படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர் மகேஸ்வரன் கூறியதாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  18. ... வட கிழக்கில் 60% ஆன மக்களை முடிச்சாச்சாம், 40%ஆனவர்கள் மீதியாக எஞ்சியிருக்கிறார்களாம்? ...

  19. "வட மாகாண சபையின் கொடியினை எவ்வாறு பறக்கவிட வேண்டும் என எவரும் எங்களுக்கு சொல்லித்தர தேவையில்லை" (ரி.விருஷன்) "வட மாகாணத்தின் அதிகாரங்களை மத்திய அரசு கைப்பற்றும் முயற்சியில் உள்ளதா? என்ற சந்தேகம் தற்போது காணப்படுகிறது" என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு திரும்பிய முதலமைச்சரிடம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். "அடுத்த ஆண்டு பல்லாயிரக்காணக்கான மக்கள் கொல்லப்பட்டு 10ஆவது ஆண்டாக உள்ள நிலையில் அதனை அனைத்து மக்களும் ஒன்றாக சேர்ந்து அனுஸ்டிக்கக் கூடிய விதத்தில் அதற்கான குழுவை அமைத்து அவ் நின…

  20. "வட மாகாண தேர்தலை முதலில் நடத்துவதா? என்பதனை தேர்தல் ஆணைக்குழுவே தீர்மானிக்க வேண்டும்" (எம்.எம்.மின்ஹாஜ்) ஜயம்பதியும், சுமந்திரனும் அரசியலமைப்பு பணிகளை முன்னெடுத்து செல்வது உண்மையாகும். பிரதமரினதும், வழிநடத்தல் குழுவினதும் ஆலோசனைகளின் அடிப்படையிலேயே அவ்விருவரும் அரசியலமைப்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். அதில் தவறுகள் ஏதும் இல்லை" என பாராளுமன்ற சபை முதல்வரும் அரச தொழில் முயற்சி அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார். புதிய அரசியலமைப்பு விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜயம்பதி விக்ரமரத்ன எம்.ஏ சுமந்திரன் ஆகியோருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வினவிய போதே அவர் கேசரிக்கு மேற்கண்டவாறு த…

  21. இலங்கையின் வட பகுதிக்கு நேரில் சென்றுள்ள அமெரிக்க தூதரக அரசியல் துறை அலுவலர் ஜேக்கப் ஸ்ரிக்கி, அங்குள்ள மனித உரிமை நிலைமைகள், நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தல் போன்ற விடங்களில் இன்னும் முன்னேற்றம் காணப்பட வேண்டியிருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தமது வடபகுதிக்கான பயணம் குறித்து செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட ஜேக்கப் ஸ்ரிக்கி, வடபகுதியின் மனித உரிமை நிலைமைகள் மிகுந்த கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது என்றும், கொழும்புக்குச் செல்வதற்காக வந்த மக்கள் வவுனியாவில் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பது ஒரு சம்பவமாக இருந்த போதிலும், இந்த பகுதியின் நிலைமைகளை விளக்குவதற்கானதொரு சிறந்த உதாரணமாக இந்து அமைந்திருக்கின்றது என்றும் கூறினார். இதேபோன்று நல்ல…

    • 0 replies
    • 451 views
  22. "வடகிழக்கில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த துரித நடவடிக்கை எடுக்கவும்" வடக்கு – கிழக்­கில் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி மிகவும் முக்­கி­ய­மா­னது. உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை மேம்­ப­டுத்த துரித நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என ஐ.தே.க.வின் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் தெரிவித்தார். ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்று மாலை நடை­பெற்ற வடக்கு – கிழக்கை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான விசேட ஜனா­தி­பதி செய­ல­ணியின் கூட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு – கிழக்கு அபி­வி­ருத்­திக்­கான நட­வ­டிக்­கைகள் தாம­த­மாக இடம்­பெ­று…

  23. "வடக்கின் வசந்தத்தில்இருந்து விலகுவோம்" தம்பி பசில்– தேர்தலில் ஆதரித்தால் அபிவிருத்தி அண்ணன் மகிந்த 14 செப்டம்பர் 2013 “இலங்கையின் வடமாகாண சபைத் தேர்தலில் அரசாங்க தரப்பை ஆதரித்து வாக்களித்தால் வடக்கிற்காகன உதவிகளையும், அபிவிருத்திப் பணிகளையும் இரட்டிப்பாக செய்வேன்” என கிளிநொச்சி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியிருக்கிறார்.. வடக்கின் கிளிநொச்சிக்கான புகையிரத சேவையை ஆரம்பித்த ஜனாதிபதி, ஓமந்தையிலிருந்து முதலாவது பயணியாக கிளிநொச்சியைச் சென்றடைந்தார். அங்கு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போரினால் அழிவுக்குள்ளான பிரதேசத்தின் தேவைகள் அனைத்தையும் மந்திர வித்தைக்காரரைப் போல, தன்னால் உடனடியாகப் பூ…

  24. "வடக்கிலிருந்து தென்னிலங்கைக்கு பிணங்களை கொண்டு வந்த காலத்தை மீண்டும் உருவாக்க வேண்டாம்” (லியோ நிரோஷ தர்ஷன்) வடக்கு மற்றும் கிழக்கில் மாகாணத்தில் நிர்வாகம் முழுமையாக சீர்குழைந்துள்ளது. விடுதலை புலிகள் மீண்டும் உயிர்பெற்று வருகின்றனர். எனவே அரசாங்கம் உடனடியாக தேர்தலை நடத்தி மக்கள் ஆணையை பெற்றுக் கொள்ள வேண்டும். பொது மக்களுக்கு உண்மைகளை மூடி மறைத்து விட்டு பாதுகாப்பு படைகளை முகாமிற்குள் அரசாங்கம் முடக்கி விட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு குறித்து பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை என தற்போது பாதுகாப்பு அமைச்சினால் கூற முடியுமா என கூட்டு எதிர் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. எனவே அரசாங்கம் பதவி விலகியோ தேர்தலை நடத்தியோ நாட்டை பாத…

    • 1 reply
    • 513 views
  25. "வடக்கில் 22 ஆயிரம் பொருத்து வீடுகள் அமைப்பதற்கு தீர்மானம்" வடமாகாணத்தில் 22 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். வடமாகாணத்திலிருந்து 97 ஆயிரம் பொதுமக்கள் பொருத்து வீடுகளுக்கான கோரிக்கையை முன்வைத்து கடிதம் மூலம் தனக்கு அறிவித்தமையை அடுத்தே 22ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் சுவாமிநாதன் வீடொன்றுக்கான செலவீனம் 16 இலட்சம் ரூபாவாக மதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். வடமாகாணத்தில் பொருத்து வீட்டுத்திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக கருத்து வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.