ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142762 topics in this forum
-
ஓபமாவின் வெற்றி சொல்லும் செய்தி முதலில் ஓபமாவின் வெற்றியின் முன்னால் உள்ள செய்தி அல்லது உண்மை என்னவென்றால் அவர் ஒரு கறுப்பின ஐனாதிபதியல்ல அவர் ஒரு அமெரிக்க ஐனாதிபதிஇதில் எந்த சமரசமும் அவர் செய்யமாட்டார் செய்யவும் முடியாது அடுத்தது உலகவழக்கில் இப்போதெல்லாம் தேர்தல்களில்வாக்களிக்கும்ப
-
- 23 replies
- 2.9k views
-
-
ஈழம்: மத்திய அரசின் ஆதரவு தேவைகருணாநிதி 04.02, 2007 மத்திய அரசின் ஆதரவுடன் ஈழத் தமிழர்களைக் காப்போம் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு மத்திய அரசின் ஆதரவோடும், துணையோடும் தீர்வு காண வேண்டும் என்றும் இந்திய அரசின் ஆதரவோடு இலங்கைத் தமிழர்களைக் காப்போம் என்றும் கூறியுள்ளார். இலங்கைத் தமிழர்களின் அபிலாஷைகளை முழுமையாக நிறைவேற்ற மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசின் நடவடிக்கைக்காக காத்திருப்போம், இலங்கைத் தமிழர்களைக் காப்போம். ஏன்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
- 9 replies
- 2.9k views
-
-
யாழ்ப்பாணத்தில் சிறிலங்காப் படைமுகாம் முற்றாக எறிந்து நாசம் Written by Seran - Oct 06, 2007 at 10:57 AM யாழப்பாணத்தில் அமைந்திருந்த சிறிலங்காப்படைப்புலனாய்வாள
-
- 0 replies
- 2.9k views
-
-
யாழ் மருத்துவ பீடத்தில் கல்வி கற்ற புஷ்பகந்தன் 700 க்கும் மேட்பட்ட வைத்தியர்களிற்கான தரப்படுத்தலில் முதலாம் இடத்தை பெற்று சாதனை: கடந்த வருடம் இலங்கையில் உள்ள அனைத்து மருத்துவ பீடங்களிலும் பட்டப்படிப்பை முடித்து வெளியேறிய 700 க்கும் மேட்பட்ட வைத்தியர்களிற்கான தரப்படுத்தலில் முதலாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார் ஈ.ஜே.புஷ்பகாந்தன் எனும் தமிழ் மாணவன். மட்டக்களப்பு சிவானந்த பாடசாலையில் உயர் கல்வி கற்ற புஷ்பகந்தன், உயர் கல்வியை யாழ் மருத்துவ பீடத்தில் தொடர்ந்தார். அங்கே பல் குழல் பீரங்கிகளின் சத்தங்களின் மத்தியில் இருந்து கொண்டு, தொடர்ச்சியான மின்சார வசதிகள் கூட இல்லாத நிலையிலே படித்தும், இலங்கையில் பல்வேறு வசதிகள் கொண்ட மற்ற பல்கலைக்கழகங்களில் கல்வி கற்ற தமி…
-
- 13 replies
- 2.9k views
-
-
தேவாலயம் ஒன்றின் அருகில் இடம்பெற்ற இந்த வெடிப்பில் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். - அத தெரண காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 5 பேரில் 3 பேர் இராணுவச்சீருடை அணிந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாராங்கள் தெரிவித்துள்ளன. - சக்தி தொலைக்காட்சி வத்தளை கேகிக்த வீதியில் தற்கொலைத் தாக்குதலில் 5 பாதுகாப்பு தரப்பினர் கொல்லப்பட்டுள்ளனர், 4 பேர் காயமடைந்துள்ளனர். - அத தெரண. மக்கள் பாதுகாப்புபடை (Civil Defence Force) முகாம் ஒன்றினுள் இடம்பெற்ற இச்சம்பத்தில் முகாம் பொறுப்பதிகாரி உட்பட 5 பேர் கொல்லப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். - சக்தி தொலைக்காட்சி
-
- 9 replies
- 2.9k views
-
-
எமது மண்ணில் அகலக்கால் பரப்பி நிற்கும் வன்பறிப்புப்படைகளை முற்றாக அழித்தொழிக்கும் வல்லமை எமது வீடுதலைப்போராட்டத்திற்கு எப்பொழுதும் உண்டு என்பது பலதடவைகள் உண்மையாக்கப்பட்டுவிட்ட போதிலும் மீண்டும் ஒரு முறை அதனை உறுதிப்படுத்தும் காலம் நெருங்கியுள்ளது என இன்று வெளியாகியுள்ள விடுதலைப்புலிகள் மகளிர் அமைப்பின் அதிகார பூர்வ ஏடான ‘சுதந்திர பறவைகள்” ஏட்டின் பிரதான தலைப்புச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. வன்னியைக் கைப்பற்றும் பெரும் கனவுடனும் தமது முழுப்படைப்பலத்துடனும் சிங்களப் பேரினவாத அரசாங்கம் போரைத் தொடங்கியுள்ளது. எனினும் சிங்களப்படைகளால் அவர்கள் அறைகூவல் விடுத்த காலப்பகுதிக்குள் அதனை மேற்கொள்ள முடியவில்லை. சில பகுதிகளில் இறுக்கமாகவும் பல பகுதிகளில் தளர்வாகவும் வி…
-
- 4 replies
- 2.9k views
-
-
பேருந்தில் தமிழில் உரையாடிய தம்பதியர் மீது தாக்குதல் இந்தியாவில் கர்நாடக பேருந்தில் ஊட்டி வந்த தமிழக தம்பதியர்கள் தமிழில் உரையாடியதால் நேற்று இரவு தாக்கப்பட்டுள்ளனர். கர்நாடக காவல்நிலையத்தில் அத்தம்பதியர்கள் புகார் கொடுத்தும் காவலர்கள் வாங்க மறுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி டவுன் பகுதியில் வசிப்பவர் ரமேஷ். இவரது மனைவி சுதா. இவர்கள் இருவரும் தங்கள் 4வயது பெண் குழந்தையுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு மைசூர் அருகேயுள்ள கோயில் ஒன்றுக்கு சென்றனர்.நேற்று மாலை மைசூரில் இருந்து ஊட்டி வந்த கர்நாடக பஸ்சில் ஏறினர். பஸ்சின் கடைசி சீட்டில் ரமேஷும், சுதாவும் அமர்ந்திருந்தனர். கடைசி சீட்டில் மொத்தம் 6 பேர் அமர்ந்திருந்தனர். பஸ் மைசூருக்கும், குண்டல்பேட்டைக்கும் இடைப…
-
- 12 replies
- 2.9k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம், வருத்தம் தெரிவித்த.. ஜனாதிபதி கோட்டா! தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பு பிற்போடப்பட்டமைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு நேற்று (புதன்கிழமை) கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த சந்திப்பு பிற்போடப்பட்டமையினால், இடையூறுகள் ஏற்பட்டிருந்தால் அதற்கு தான் வருத்தம் தெரிவிப்பதாக ஜனாதிபதி அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வெகு விரைவில் சந்திப்பிற்கான திகதியை அறிவிப்பதாக ஜனாதிபதி உற…
-
- 31 replies
- 2.9k views
- 1 follower
-
-
155 இலக்க மொரட்டுவ மட்டகுளி பஸ்ஸில் குண்டுவெடித்தது
-
- 13 replies
- 2.9k views
-
-
தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை ஒரு போதும் சிறிலங்கா படையால் பிடிக்க முடியாது என்று அவரது மூத்த சகோதரியான கனடாவில் வசிக்கும் வினோதினி இராஜேந்திரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 2.9k views
-
-
வடக்கில் தமிழர் காணிகளை விழுங்க ‘ஜே’ வலயம் உருவாக்கம்! மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் ‘ஜே’ வலயத்தினுள் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவுகளும் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவும் உள்வாங்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக பிரதேச செயலகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மகாவலி அபிவிருத்தி அதிகார சபையால் ஏற்கனவே ‘எல்’ வலயத்தினுள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுகளைச் சேர்ந்த 34 கிராம அலுவலர் பிரிவுகள் உள்வாங்கப்பட்டுள்ளன. அவற்றில் கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட 8 கிராம அலுவலர் பிரிவுகளை உடனடியாக மகாவலி அபிவிருத்தி அ…
-
- 37 replies
- 2.9k views
- 2 followers
-
-
பாய்ச்சலுக்கு புலிகள் தயராகி விட்டாhக்கள்.......!!! சிங்கள படைகள் முன்னெடுத்து வரும் வலிந்து தாக்;குதலை முறியடிக்க தற்காப்பு சமரை நடத்தி வரும் புலிகள் எத்தனை காலத்திற்க்கு இதனை செய்யப் போகிறார்கள் என்பது விடை தெரியாத கேள்வியாக உள்ளது.... மூதுரில் இருந்து தொடங்கப்பட்ட தாக்குதலில் இருந்து இது வரை 125 போரளிகளை வீடுதலைப்புலிகள் இழந்துள்ளார்கள் இத்தனை போராளிகளையும் பலி கொடுத்து அவர்கள் சும்மாய் இருக்க போவதில்லை.... மாறாக அவர்களும் தமது பலத்தை மீண்டும் ஒரு முறை நிருபிக்க வேண்டிய இக்கெட்டான நிலைக்குள் சிக்கியிருக்கிறார்கள். பலம் இழந்தார்கள் புலிகள் என பறை சாற்றும் சிங்கள பேரினவாத படைகளிற்க்கு பெரும் அடி கொடுக்க புலிகள் நிச்சயம் முனைவார்கள். …
-
- 10 replies
- 2.9k views
-
-
தனக்கு இங்குள்ளவர்களிடமிருந்து உயிராபத்தும், அவர்கள் மூலம் விரும்பத்தகாத செயற்பாடுகளும் இடம்பெற்றுவருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார். நிட்டம்புவவில் சந்திரிகா குமாரணதுங்கவின் 63 ஆவது பிறந்த தினமான 29 ஜூன் அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இதனைத்தெரிவித்துள்ளார். அங்கு கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று தனக்கு தனிப்பட்ட உயிர் அச்சுறுத்தல் உள்ளதாகவும் நிற்சயமாக அது தற்போது பிரபாகரனால் அல்ல எனவும் தெரிவித்துள்ளார். அதேவேளை ஏற்கனவே தான் இந்த நாட்டில் வாழும் வறியமக்களுக்கு உதவும் பொருட்டு சர்வதேச ரீதியில் ஒரு அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றை பதிவு செய்துள…
-
- 19 replies
- 2.9k views
-
-
கொரோனா தொற்றுக்குள்ளான இளம் ஊடகவியலாளர் ஒருவர் யாழில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், சாவகச்சேரியை சேர்ந்த 29 வயதான ஞானப்பிரகாசம் பிரகாஷ் என்ற இளம் ஊடகவியலாளரே இவ்வாறு கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார். சுயாதீன ஊடகவியலாளராக செயற்பட்டு வந்த பிரகாஷ், ஒரு மாற்றுத் திறனாளியாவார். கொடிகாமத்தை சேர்ந்த பிரகாஸ் , சுயாதீன ஊடகவியலாளராக யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் , செய்திகள் எழுதி வந்ததுடன் , உள்நாட்டு, வெளிநாட்டு இணையத்தளங்களும் செய்திகளை கட்டுரைகளை எழுதி வந்தார். அதேவேளை சில இணையத்தளங்களில் செய்தி பதிவேற்றுனராகவும் கடமையாற்றி வந்தார். அத்துடன் முகநூலில் உடனுக்கு உடன் உள்நாட்டு , வெளிந…
-
- 59 replies
- 2.9k views
- 2 followers
-
-
கட்டுரையை முழுமையாகப்படிக்க படத்தை அழுத்துங்கள்.
-
- 4 replies
- 2.9k views
-
-
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தமிழர்களைப் பாதுகாக்கத் தவறியமை தொடர்பாக ஐ.நா வெளியிட்ட உள்ளக அறிக்கையில் கறுப்பு மையினால் அழிக்கப்பட்ட பக்கங்கள் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு எவ்வாறு கிடைத்தன என்று இலங்கை கேள்வி எழுப்பியுள்ளது. கறுப்பு மையினால் அழிக்கப்பட்டு, தணிக்கை செய்யப்பட்ட 29 பக்கங்கள் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும புலம்பெயர் தமிழர்களுக்கு கிடைத்துள்ளன. இறுதிக்கட்ட யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் குறித்து உறுதியான தகவல்களை வெளியிட முடியாது என குறிப்பிட்ட பகுதிகள் தணிக்கை செய்யப்பட்டிருந்தன. இவை எவ்வாறு புலம்பெயர் அமைப்புக்களிடம் கிடைத்தன என இலங்கை அரசு, ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கேள்வி எழுப்பியுள்ளது. இதேவேளை, ஐக்கிய நாடுகள் அமைப்பின…
-
- 5 replies
- 2.9k views
-
-
விடுதலைப் புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளர் கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் கைதுசெய்யப்பட்டமை தொடர்பாக தற்போது பரவலாக சந்தேகங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக கே.பி. கைதுசெய்யப்பட்டதாக மலேசியா மற்றும் தாய்லாந்து காவல்துறையினர் உத்தியோகபுர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை. கே.பி.சர்வதேச காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு, இலங்கைப் பாதுகாப்புப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டாரா அல்லது இலங்கை அதிகாரிகளுடன் ஏற்படுத்திக் கொண்ட இரகசிய ஒப்பந்தத்திற்கமைய இலங்கை பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் இலங்கை வந்தாரா என்பது குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன. மலேசியாவின் ஐந்து நட்சத்திர விடுதியொன்றில் கே.பி. இருந்த போது கைதுசெய்யப்பட்டதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்தது. கே.பி.…
-
- 18 replies
- 2.9k views
-
-
En tamilsk mann bosatt på Vestlandet skal være en av de mektigste lederne i den militante fløyen av LTTE-geriljaen på Sri Lanka, skriver Aftenposten. Tamilen har bodd i Norge siden 2005. Flere kilder peker ut mannen som en sannsynlig arvtaker etter LTTE-lederen Velupillai Prabhakaran, som ble drept i mai, skriver avisen. USA, EU og India er blant dem som ser på LTTE som en terroristorganisasjon. http://www2.nrk.no/teksttv/index.asp?chann...=0&page=106 நோர்வோக்கு 2005 ஆம் ஆண்டில் வந்து மேற்கு பகுதியில் வசிக்கும் ஒருவர் புலிகளின் புதிய தலைவர…
-
- 14 replies
- 2.9k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆஸ்தான பாடகர் சாந்தன் படையினரால் விடுதலை செய்யப்பட்டுள்ளார் அரசின் புனர்வாழவு வழங்கும் திட்டத்தின் கீழ் இவர் வவுனியா மாவட்டத்தில் உள்ள தர்மபுரம் புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இலங்கையின் பிரபல திரைப்பட இயக்குநர் ஒருவர் அரசு-புலிகளுக்கு இடையிலான யுத்தத்தை மையப்படுத்தி பிரமாண்டமான முறையில் திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளார். அவர் அப்படத்தில் புலிகள் இயக்கத்தின் கலைஞர்களையும் இணைத்துக் கொள்ளத் திட்டம் இட்டுள்ளார். இதற்காக அவர் அண்மையில் தர்மபுரம் புனர்வாழ்வு முகாமுக்கு நேரில் சென்றிருந்தார். அவர் அங்கு புலிகள் இயக்கத்தின் கலைஞர்களைச் சந்தித்து உரையாடினார். அவரின் சிபாரிசின் பேரில் சாந்தன் உட்பட சில கலைஞர…
-
- 2 replies
- 2.9k views
-
-
டாக்டர் சுகந்தன் கயிலாசநாதன்,வயது 32 ,இன்னுமொரு இந்திய டாக்டரும் டொரோண்டோ பெரும்பாகத்தில் உள்ள ஒரு ஹோட்டல் ஒன்றில் மயக்க மருந்து கொடுத்து தன்னை பாலியல் வல்லுறவு செய்ததாக பெண் ஒருவர் பொலிசாரிடம் புகார் செய்ததை அடுத்து இருவரும் கைது செய்யபட்டு பிணையில் விடுதலை செய்யபட்டுள்ளார்கள் . டாக்டர் சுகந்தன் கயிலாசநாதன் மார்க்கம் செப்பெர்ட் பகுதியில் உள்ள மருத்துவமனையை நடாத்திவருகின்றார். http://toronto.ctv.ca/servlet/an/local/CTVNews/20110224/tor-doctors-bail-speak-110224/20110224?hub=TorontoNewHome http://news.nationalpost.com/2011/02/18/two-doctors-charged-with-drugging-sexually-assaulting-woman/
-
- 14 replies
- 2.9k views
-
-
கடந்த 7ஆம் நாளன்று சிறீலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக சித்தரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் ஆற்றிய உரை உலகெங்கும் வாழும் தமிழ் மக்களிடையே கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது கூற்றை மறுதலிக்காது இறுமாப்புடன் சம்பந்தர் நடந்து கொள்ளும் நிலையில், அதனை அவரது தனிப்பட்ட கருத்தாக தணித்துவிட்டு நழுவிக் கொள்ளும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக உலகம் கொண்டிருந்த பார்வை பற்றிய தனது கருத்தை மட்டுமே சம்பந்தர் வெளிப்படுத்தினார் என்ற தொனியில் தமிழீழ தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உள்ள ‘மேதாவிகள்’…
-
- 1 reply
- 2.9k views
-
-
மட்டக்களப்பில் ஆசிரியையொருவர் மாணவனிற்கும், மாணவனின் தாயாருக்கும் தொலைபேசி வழியாக விடுக்கும் மிரட்டல் ஒலிப்பதிவு வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியை, தனது பாடசாலையில் கல்வி கற்கும் மாணவனையும், தாயாரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தல் விடுத்துள்ளார். அச்சுறுத்தப்பட்ட மாணவனின் தாயாரும் ஒரு ஆசிரியையாவார். தனது மகன் விவகாரத்தில், உங்கள் மகன் தலையிட்டால் மகன் இல்லையென நினைத்துக்கொள்ளுங்கள். எனது கணவர் என்ன செய்வார் தெரியுமா என அவர் மிரட்டல் விடுத்தது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மிரட்டலை கிழக்கு மாகாணத்தின் சுகாதாரத்துறை உயரதிகாரியொருவரின் மனைவியே விடுத்துள்ளார். இவ் விடயம்…
-
- 30 replies
- 2.9k views
-
-
கிளிநொச்சி வீழ்ந்தவுடன் மக்களை விட்டிருந்தால் 40.000 பேருடைய உயிரைக் காப்பாற்றியிருக்கலாம்… சி. கா. செந்திவேல் 18 November 10 05:28 am (BST) சிறீலங்காவின் இன்றைய சீத்துவக்கேடுகள் என்ன… சீரழிந்து போன தமிழர்கள் எப்படி சீர் பெறலாம்.. சிறீலங்கா இனவாத அரசு – இந்தியா – புலிகள் – புலம் பெயர் தமிழர் விட்ட தவறுகள் என்ன.. சுமார் 50 வருடங்களுக்கு மேலாக இலங்கையின் கம்யூனிச பாரம்பரியத்தில் வந்த , புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சி.கா.செந்திவேல் நேற்று சனி 13.11.2010 அன்று டென்மார்க் வந்திருந்தார். வயன் நகரத்தின் இலக்கிய மன்றத்தினரால் நடாத்தப்பட்ட கருத்தரங்கில் அவர் கூறிய கருத்துக்களில் முக்கியமானவை இங்கு தரப்படுகின்றன. ந…
-
- 24 replies
- 2.9k views
-
-
வாள் வெட்டுக்குழு என நினைத்தே சுட்டோம் என்கிறது பொலிஸ் தரப்பு. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் வாள் வெட்டுக்குழு என நினைத்து பொலிசார் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். என யாழ்.பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரேனிஸ்லாஸ் ஊடகங்களுக்கு தெரிவித்து உள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை நிறுத்துமாறு சைகை காட்டிய போது அவர்கள் நிறுத்தவில்லை. அதனால் வாள் வெட்டுக்குழு என நினைத்து பொலிசார் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். நிறுத்துமாறு பொலிசார் சைகை காட்டிய போது நிறுத்தி இருந்தால் பொலிசார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு இருக்க மாட்டார்கள். வ…
-
- 30 replies
- 2.9k views
-
-
ஜனாதிபதி மஹிந்த பார்படோஸ் இல் இருந்து இன்னும் நாடு திரும்பவில்லை. பார்படோஸ் நாட்டில் நடைபெற்ற கிரிக் கெட் உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தைப் பார்வையிடுவதற்காக அந்நாட்டுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ இன்னமும் நாடு திரும்பவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இதனால் நேற்றுமுன்தினம் கொழும் பில் நடைபெற்ற ஆளும் பொதுஜன ஐக்கிய முன் னணியின் மேதினப் பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதி கலந்துகொள்ளவில்லை. இந்த மேதின நிகழ்வுகள் தொடர்பாக நேற்றைய "சுடர்ஒளி" யின் முதல் பக்கத்தில் வெளியாகியிருந்த செய்தியில், ஜனாதிபதி நாடு திரும்பி, மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த தகவல் தவறானதாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மே தின நிகழ்வுகள் நடைபெற்றுக் கொ…
-
- 17 replies
- 2.9k views
-