ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142769 topics in this forum
-
யாழில் கைது செய்யப்பட்ட “டில்லு” குழுவுடன் சேர்ந்து இயங்கிய தென்னிலங்கையை சேர்ந்த நால்வர் நேற்றைய தினம் வட்டுக்கோட்டை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரும் தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் ஒருவர் விமானப்படையில் இருந்து விலகியவர் எனவும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜா-எல பகுதியை சேர்ந்த இருவரும் கொட்டாவப் பகுதியை சேர்ந்த ஒருவரும் அங்கொடையை சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை டில்லு குழு என்னும் 9 பேரை கொண்ட குழுவொன்றை கொக்குவில் தலையாளி பகுதியில் பதுங்கியிருந்த போது பொலிசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு இராணுவ சீருடை உட்பட வாள்கள் கத்திகள் என்பன கைப்பற்றப்பட்டிருந…
-
- 0 replies
- 314 views
-
-
“த.தே.கூ.வின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் நயவஞ்சக அரசாங்கத்தினடம் விலைபோய் விட்டனர்” தமிழ்தேசிய கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நல்லாட்சி அரசாங்கம் என கூறப்படும் நயவஞ்சக அரசாங்கத்திடம் விலைபோய் விட்டார்கள். அதனாலேயே தமிழ் மீனவர்கள் சாகவேண்டும் என நினைத்து அரசு செய்யும் எல்லாவற்றுக்கும் துணைபோகிறார்கள். மேற்கண்டவாறு வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சமாச தலைவர் நா.வர்ணகுலசிங்கம் கூறியுள்ளார். வடமாகாண மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து கூறும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்:- வடமாராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோதமாக வெள…
-
- 0 replies
- 318 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சாணக்கியம், நல்லிணக்கம், இராஜதந்திரம் அனைத்தும் இனப்படுகொலையே என் பதாதைகளை ஏந்தியவாறு காணாமல் ஆக்கபட்டோரின் உறவுகள் இன்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக சுழற்சிமுறை உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கபட்டிருந்தது. இன்று மதியம் 12 மணியளவில் வவுனியா கந்தசாமி கோவிலில் தேங்காய் உடைத்து விசேடவழிபாடுகளை மேற்கொண்ட காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள், கந்தசாமி கோவில் வீதி வழியாக மணிக்கூட்டு கோபுரச்சந்தியை அடைந்து அங்கிருந்து கண்டி வீதி வழியாக தொடர் போராட்டம் மேற்கொள்ளு…
-
- 1 reply
- 528 views
- 1 follower
-
-
“தடை செய்யப்பட்ட ஆயுதங்களின் பாவனையால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகம்” ஒரு உதவிப் பணியாளர் சர்வதேசத்தால் தடை செய்யப்பட்ட கிளஸ்ரர் மற்றும் இரசாயனக் குண்டுகள் கூடுதலாகப் பாவித்தமை பலியானவர்களினதும் காயப்பட்டவர்களினதும் எண்ணிக்கையைக் கூட்டியுள்ளது என்றும், இதுவானது மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றத்தைப் பிரதிபலிக்கிறது என்றும், உதவிப் பணியாளர் ஒருவர், காத்தொலிக்க செய்திச் சேவைக்கு கூறியுள்ளார். “வன்னிப் போர் இடங்களானது, இன்று கட்டிடங்கள் ஏதும் அற்று, தேவாலயங்கள் ஏதும் அற்று, ஒன்றுமே இல்லாமல், யாவுமே அழிக்கப்பட்டு, ஒரு புதைக்கும் நிலமாக உள்ளது” எனவும் அவர் கூறியுள்ளார். மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட பல கொடுமைகளை நேரில் பார்த்த சாட்சியானதால் தான் இரகசி…
-
- 0 replies
- 982 views
-
-
விசா விதிகளை மீறியதாக இலங்கையில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு திருப்பியனுப்பப்பட்ட தமிழ்நாட்டு ஊடகவியலாளர் ம.க. தமிழ் பிரபாகரன், காவலில் வைக்கப்பட்டிருந்தபோது உளவியல்ரீதியில் துன்புறுத்தியப்பட்டதாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் ஒலி வடிவில் கேட்க http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/12/131228_tamilprabakaran.shtml
-
- 6 replies
- 1.6k views
-
-
“தனித்த பயணத்தை ஆரம்பிக்க தயார்” : எஸ்.பி.திசாநாயக (ஆர்.யசி) ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து செயற்பட தயாரில்லாத நபர்களை நிராகரித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தனித்த பயணத்தை ஆரம்பிக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தயார் என அமைச்சர் எஸ்.பி.திசாநாயக தெரிவித்தார். இம்முறை மே தினக் கூட்டம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பலத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார். கண்டியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/19100
-
- 0 replies
- 155 views
-
-
“தமிழருக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை – விக்கிக்கு சகுணம் பிழைக்க வேண்டும்” நாசமறுப்பான்.. மாகாண சபையில் அமைச்சர்களைப் பதவி நீக்கும் அதிகாரம் முதல் அமைச்சருக்கு இல்லை ஆளுநருக்கே உண்டு என இன்று சிறிலங்கா நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சட்டத்தரணியும், முன்னாள் அமைச்சரும், தமிழ்த் தேசிய வாதியும், தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுப்பவருமான டெனீஸ்வரனும், அவரது ஆதரவாளர்களும், முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிரானவர்களும் மாபெரும் வெற்றியாக கொண்டாடி மகிழ்கின்றனர். மறுபுறம் தமிழ் மக்களின் உரிமை மீட்பர்களாகிய இவர்கள், மாகாணசபைக்கு அதிகாரம் இல்லை, குப்பையும் கொட்ட முடியாது, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநரிடமே அதி…
-
- 1 reply
- 423 views
-
-
Published By: VISHNU 16 APR, 2023 | 10:51 AM “தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம் “ என்ற தொனிப்பொருளில் அடையாள உண்ணாநோன்புப் போராட்டமும் தமிழர் தாயகம் தழுவிய மாபெரும் கையெழுத்துப்போரும் இன்று (16.04.2023) ஞாயிற்றுக்கிழமை நல்லூர் நல்லை ஆதீன முன்றலில் இடம்பெறுகின்றது. 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சமயத்தலைவர்கள், தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழக சமூகத்தினர் என பலருடைய பாரிய ஒத்துழைப்புடன் இந்த அடையாள உண்ணாநோன்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. தமிழர் மரபுரிமைகளை அழியவிடாது பாதுக்காக குறித்த எழுச்சிப்போராட்டத்தில் பேதங்களை கடந்து தமிழராக அனைவரும் ஒன்றுபட்டு த…
-
- 4 replies
- 612 views
- 1 follower
-
-
“தமிழர் தாயகம் தழுவியதான பூரண கதவடைப்புக்கு ஒத்துழைப்பு தாருங்கள்” : தமிழ் மக்கள் பேரவை… September 13, 2019 தமிழ் மக்களின் உரிமைகளையும் அபிலாஷைகளையும் வென்றெடுக்கும் வகையில் நடைபெறுகின்ற எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் அனைத்துத் தமிழ் உறவுகளும் ஓரணியில் ஒன்றுபட்ட குரலாக, தென்னிலங்கை தரப்புகளுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் இடித்துரைக்கும் வரலாற்றுக் கடமையில் ஒத்துழைக்க வேண்டியது ஒவ்வொரு தமிழர்களது கடமை என்று தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் செப்டம்பர் 16 ஆம் திகதி திங்கட்கிழமை வடக்கு கிழக்கு உள்…
-
- 0 replies
- 326 views
-
-
“தமிழர்களால் நாங்கள் பெருமையடைகிறோம்” பிரித்தானியாவின் பிரதமர் தெரேசா மே பிரித்தானியா மட்டுமல்லாது உலகலாவிய தமிழ்ச் சமூகத்தினருக்கு பிரித்தானியாவின் பிரதமர் தெரேசா மே தை பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது வாழ்த்துச் செய்தியை வீடியோவாக வெளியிட்டுள்ள அவர், “பிரிட்டன் பல்வேறு வழிகளில் வளர்ச்சியை பெற்றதற்கு தமிழ் சமூகத்தினர் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளனர். அவர்களால், நாங்கள் பெருமையடைகிறோம். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பழமையான இந்த பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாட எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தை முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகி…
-
- 4 replies
- 871 views
-
-
“தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13ஆம் திருத்தச் சட்டத்துக்குள் முடக்கும் சதி முயற்சியை தோற்கடிப்போம்” எனும் அரசியல் விளக்க கூட்டம்! தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் “தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13ஆம் திருத்தச் சட்டத்துக்குள் முடக்கும் சதி முயற்சியை தோற்கடிப்போம்” எனும் அரசியல் விளக்க கூட்டம் இடம்பெற்றது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணியளவில் ஸ்ரீ அரியாலை கலைமகள் சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஊடகப் பேச்சாளர் கனகரட்ணம் சுகாஷ், மகளிர் அணி செயலாளர் வாசுகி சுதாகர், யாழ் மாநகர சபை உறுப்பினர் ரஜீவ்காந் உட்பட ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகி…
-
- 0 replies
- 291 views
-
-
Friday, June 24, 2011, 23:23இந்தியா, உலகம் 2ஆம் இணைப்பு. இன்று (24.6.2011-வெள்ளிக்கிழமை) மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், மலேசிய செனட் சபை உறுப்பினரும் இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து கோரிக்கை மனு ஒன்றை இலங்கை தூதரிடம் சமர்ப்பித்தனர்.ஜுன் 1ஆம் தேதி முதல் 6ஆம் தேதிவரை இலங்கைக்கு ஆய்வு பயணம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோகரன் மாரிமுத்து, ஜோகாரி அப்துல் மற்றும் செனட்டர் இராமகிருஷ்ணன் தங்களது நேரடி அனுபவங்களின் தாக்கத்தை அடிப்படையாக கொண்டு இந்த மனு தாயாரிக்கப்பட்டதாக செய்தியாளர்களிடம் கூறினார்கள். இதுநாள் வரை இலங்கை அரசாங்கம் மலேசிய அரசாங்கத்திடமும், மலேசியர்களிடையே கூறிவந்த கருத்துக்களில் பலத்த முரண்பாடுகள் உள்ளதாக தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனர். …
-
- 1 reply
- 896 views
-
-
“தமிழர்களின் நீண்ட கால கொள்கைகளை நீங்கள் சார்ந்த கட்சியுடன் சேர்த்து எரித்துவிடாதீர்கள்” - விக்னேஸ்வரன் “என்னுடைய உருவப் பொம்மையை ஒருமுறையல்ல ஆயிரம் முறை எரியுங்கள் அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன். ஆனால் தமிழ் மக்களின் நீண்ட கால கொள்கைகளை நீங்கள் சார்ந்த கட்சியுடன் சேர்த்து எரித்துவிடாதீர்கள் என்று தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்” என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பல்துறை சேவையாளர்கள் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். முதலமைச்சரின் வவுனியா வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் அரசுக் கட்சியினரால் தமிழ்…
-
- 0 replies
- 478 views
-
-
காணாமல் போனோர்” யார் இவர்கள்? இவர்கள் போராட்டங்கள் நடாத்துபவர்களின் உண்மையான இலக்குத்தான் என்ன? இதனால் எதை எதிர்பார்க்கிறார்கள்? காணாமல் போனவர்களுக்கு அரசாங்கம் மட்டுமா பொறுப்பு? மாத்தையா போல புலிகளால் கொல்லப்பட்டிருக்கலாம். அல்லது கருணா குழு என்றும் கொல்லப்பட்டிருக்கலாம். ஏகபோக போட்டியில், பழி வாங்கல்களில் தமிழ் இயக்கங்கள் ஆளாளுக்கு மாறி மாறி கொன்றிருக்கலாம்..! காணாமல் போன என்பவர்கள், வீட்டிற்கு சொல்லாமல் இயக்கத்துக்கு போனவர்களும் இருக்கலாம். கட்டாய ஆட்சேர்ப்பில் சேர்க்கப்பட்டவர்கள் இல்லை என்று என்ன உத்தரவாதம். படகு மூலம் அவுஸ்திரேலியா போகச்சென்றவர்கள் பாதியில் தொலைந்துமிருக்கலாம். காணாமல் போனவர்கள் தமிழர்கள் மட்டுமா என்ன? …
-
- 5 replies
- 776 views
-
-
பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று வந்த ஒரு சிங்களத் தலைவர் என்ற முறையில் கோட்டாபய ராஜபக்ஷ தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சனைகளுக்கு சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வு ஒன்றை பெற்றுத்தருவார் என்று நம்புகிறேன் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பிய வாழ்த்து செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரவித்துள்ளார் மேலும், "நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதே நேரம் அவர் தமது பொறுப்புக்களை உணர்ந்து சிறப்பான ஒரு ஆட்சிக்கு வித்திடுவார் என்று நம்புகின்றேன். நா…
-
- 10 replies
- 1.9k views
-
-
முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழருக்கு சொந்தமான காடுகளை அழிக்கிறார்கள் என சில தமிழ் ஊடகங்கள் தெரிவிப்பதை உலமா கட்சி வன்மையாக கண்டிப்பதுடன் இதன் உண்மைத்தன்மையை நிரூபிக்க முஸ்லிம் கட்சித்தலைவர்களும், குற்றம் சாட்டும் தமிழ் தரப்பும் கலந்து கொள்ளும் பகிரங்க மேடையை அமைக்க தமிழ் தரப்புக்களால் முடியுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்திருப்பதாவது, முப்பது வருடம் காடுகளுக்குள் வாழ்ந்து கொண்டு அவற்றை அழித்து வாழ்ந்த சிலருக்கு இப்போது காடுகளின் மீது காதல் வந்துள்ளது. இதன் காரணமாக முஸ்லிம்கள் காடுகளை அழிக்கிறார்கள் என சில சிங்கள இனவாதிகள் இ…
-
- 4 replies
- 482 views
-
-
இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி கவிழ்ப்பிற்கும், தனது இந்திய பயணத்திற்கும் இடையில் எந்தவித தொடர்பும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு - விஜயராம பகுதியிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டில், தமிழ் ஊடகவியலாளர்களை இன்று (செவ்வாய்க்கிழமை ) காலை சந்தித்தபோது, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு முன்னர் மேற்கொண்ட இந்திய பயணத்திற்கும், ஆட்சி கவிழ்ப்பிற்கும் ஏதேனும் தொடர்புள்ளதா என்ற கேள்விக்கு அளித்த பதிலில் அவர் இதனைக் கூறியிருந்தார். …
-
- 7 replies
- 1.3k views
-
-
“தமிழர்கள் அனைவரும் ஏமாற்றப்பட்டுள்ளோம், கைவிடப்பட்டுள்ளோம்” சுதந்திர தினத்தை எப்படி கொண்டாட முடியும்? தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் என்ற முறையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களுக்கு ஆங்கிலத்தில் கிடைத்த கேள்விக்கு ஆங்கிலத்தில் கொடுத்த பதிலின் தமிழாக்கம் – கேள்வி:சுதந்திரக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வது சம்பந்தமாக தமிழ் மக்கள் பேரவையின் கருத்தென்ன? நீங்கள் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வீர்களா? பதில்: இன்று 2018ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ந் திகதி. 1948ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ந் திகதியில் இருந்து எழுபது வருடங்கள் பூர்த்தியாகி உள்ளன. 1948ல் ஆங்கிலேயரிடம் இருந்து எமக்கு சுதந்திரம் பெறப்பட்டதாக தமிழ் மக்களுக்குஅறிவிக…
-
- 2 replies
- 314 views
-
-
“தமிழர்கள் அழுக்கானவர்கள்”: அமெரிக்கத் தூதரின் கருத்தினால் சர்ச்சை [ சனிக்கிழமை, 13 ஓகஸ்ட் 2011, 11:58 GMT ] [ அ.எழிலரசன் ] இந்தியாவுக்கான அமெரிக்கத் துணைத்தூதுவர் தமிழர்கள் கறுப்பானவர்கள் அழுக்கானவர்கள் என்று தெரிவித்த கருத்துக்கு அமெரிக்கத் தூதரகம் வருத்தம் வெளியிட்டுள்ளது. எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நேற்று உரையாற்றிய அமெரிக்கத் துணைத்தூதுவர் மொறீன் சாவோ, 20 ஆண்டுகளுக்கு முன்னர் தான் கல்வி கற்றுக் கொண்டிருந்த போது கலாசாரம் மற்றும் மொழி பற்றி அறிந்து கொள்ள இந்தியாவுக்கு வந்ததாக கூறியிருந்தார். டெல்லியில் இருந்து ஒரிசாவுக்கு தொடருந்து மூலம் 24 மணி நேரப் பயணம் ஒன்றை மேற்கொண்டதாகவும், ஆனால் 72 மணிநேரம் கடந்தும் அந்தத் த…
-
- 10 replies
- 2.1k views
-
-
“தமிழர்கள் இஸ்ரேலியர்களுக்கு சளைத்தவர்கள் அல்லர். எம்மாலும் முடியும்”- ஊடக அமைய கேள்வி பதிலில் விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் அரசியல் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை வென்றெடுப்பதற்கு தெளிவான ஒரு மாற்று திட்டத்தை தமிழ் மக்கள் தேசிய கூட்டணி கொண்டிருக்கின்றது என்று தெரிவித்துள்ள அதன் தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன் தமிழ் கூட்டமைப்பு செயற்பட்டது போல தமிழ் மக்களின் எதிர்காலத்தை தனி ஒருவர் தீர்மானிக்கும் வகையில் தாம் செயற்படப்போவதில்லை என்றும் உலகம் முழுவதிலும் வாழும் தமிழ் மக்களை ஒன்றிணைத்து நிறுவன ரீதியான, அறிவின் அடிப்படையிலான, உபாயங்களின் அடிப்படையிலான, காத்திரமான பாராளுமன்ற செயற்பாடுகளின் ஊடாக மேற்கொள்வதே தமது திட்டம் என்று தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்…
-
- 0 replies
- 474 views
-
-
“நாங்கள் எங்கள் மக்களின் விடிவுக்காக எங்கள் மக்களின் இலட்சியப் பணிக்காக அவை கிடைக்கும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். கிளிநொச்சி ஜெயபுரம் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், போராட்டம் என்பது ஆயுதத்தை எடுத்துச் சுடுவது மட்டுமல்ல. அந்தப் பணிக்கு நாங்கள் உங்களை அழைக்கவில்லை. அகிம்சை ரீதியாக இராஜ தந்திர ரீதியாக சர்வதேசத்தின் மனச் சாட்சிகளை உலுக்கி எங்களுக்கான ஒரு தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு பணியில் நாங்கள் இறங்கியிருக்கிறோம். இந்தப் பணிக்கு உங்களிடம் நாங்கள் ஆணை கேட்கிறோம். வடக்கு மாகாண சபைய…
-
- 0 replies
- 444 views
-
-
February 9, 2019எங்கள் பிள்ளைகளை விடுங்கள் – எங்களின் ஆட்சியில் விடுங்கள் – தமிழீழ காலத்தில அந்த மாதிரித்தான் நாங்கள் வாழ்ந்துகொண்டு இருந்தனாங்கள். இப்பதான் இப்படி துன்பப்படுறம். இப்ப வந்தவையல் குப்பைகள் குப்பை ஆட்சி செய்யுதுகள்…..” என்றெல்லாம் தமது துயரை கொட்டி தீர்த்துள்ளார்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள். வடக்கின் ஆளுநர் அலுவலகம் முன்பாக இந்தத் தாய்மார்கள், மற்றும் உறவினர்கள், கண்ணீரால் தமது துயரை இன்று பதிவு செய்துள்ளார்கள். http://globaltamilnews.net/2019/112648/
-
- 19 replies
- 1.6k views
-
-
“தமிழீழ மக்களவை” குறித்து ஒரு பார்வை. சூ.யோ.பற்றிமாகரன் தமிழீழ மக்களவையின் இன்றைய முக்கியத்துவம் என்ன? உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் முதன்மைக் கவனத்திற்குரிய பிரச்சினையாகச் சிறிலங்காவின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகித் தவிக்கும் வன்னித் தமிழீழ மக்களின் பிரச்சினை விளங்குகிறது. அதீத மனிதாய தேவையில் அந்த மக்கள் உள்ள நிலை அனைவராலும் உணரப்படுகிறது. இந்நிலையில் அம்மக்களுக்கான சர்வதேச சட்டங்களுக்குரிய உதவிகளைப் பெற்றுக்கொடுக்க சர்வதேச அரசுக்களுடனும் சர்வதேச அமைப்புக்களுடனும் தாராண்மைவாத ஜனநாயகவழிகளில் போராடும் உரிமை புலத்து தமிழர்களுக்கு உண்டு இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க மக்கள் சக்தி ஒருங்கிணைவதற்குத் தமிழீழ மக்களவை காலத்தின் தேவையாகிறது. அடுத்து தமிழீழ மக்…
-
- 0 replies
- 1.2k views
-
-
“தமிழீழம் தனிநாடு என தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்”: மே 17 இயக்கம் தீர்மானம் மே பதினேழு இயக்கத்தினரால் “தமிழகமும் தமிழீழ விடுதலையும் – தற்போதைய சூழலில் நமது செயல்பாடுகள்” என்ற தலைப்பில் மதுரையில் கடந்த 19.12.2010 அன்று கருத்தரங்கம் நடைபெற்றுள்ளது. இக்கருத்தரங்கில் “தமிழீழம் தனிநாடு என தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்ற தீர்மானமும் இயற்றப்பட்டுள்ளது. அனைவரும் காண வேண்டிய காணொளி இணைப்பு மதுரை கருத்தரங்கத்தில் நிறைவேற்றப்பட்ட நான்கு தீர்மானங்கள் 1 . இந்திய பெருங்கடலை தமிழர் பெருங்கடல் என்று பெயர் மாற்றம் செய்து அழைக்க வேண்டும் என்று கேட்டுகொள்கிறோம். 2 ) தமிழீழம் தனிநாடு என தமிழக சட்டமன்றத்தி…
-
- 0 replies
- 774 views
-
-
[size=4]தமிழீழம் என்ற தனிநாட்டை இலங்கைக்குள் உருவாக்குவதற்கும், நாட்டைப் பிரிப்பதற்கும் தாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என ஐக்கிய தேசியக் கட்சி நேற்று திட்டவட்டமாகத் தெரிவித்தது.[/size] [size=4]அத்துடன், நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கில் செயற்படுபவர்களையும் தாம் கடுமையாக எதிர்க்கின்றோம் எனவும் அது தெரிவித்தது. எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே ஐ.தே.க. பொதுச் செயலாளரும், எம்.பியுமான திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.[/size] [size=4]தமிழகத்தில் நடைபெற்ற “டெசோ’ மாநாட்டில் இலங்கையிலிருந்து கலந்துகொண்ட நவசமசமாஜக் கட்சித் தலைவர் கலாநிதி விக்கிர…
-
- 2 replies
- 867 views
-