Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இவ்வாண்டு தைத் திங்கள் 4ம் நாள் முரசுமோட்டைச் சண்டையில் காயமடைந்து விடுதலைப்புலிகளால் கைது செய்யப்பட்டிருக்கும் சிங்கள இராணுவச் சிப்பாயான Lance Corporal H.M.Saman Puspakumar க்கு தலையில் காயமேற்பட்டுள்ளதால் அவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்கக் கூடிய மருத்துவ வசதிகளை செய்து தரும் படி கிளிநொச்சி வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்திடம் கோரியுள்ளனர். போரின் போது இடம்பெயர்ந்து செல்லும் மக்களை குண்டு வீசியும்.. கைது செய்து படுகொலை செய்தும்.. பாதுகாப்புக் கருதி.. இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் செல்லும் மக்களை சுட்டும்... கைது செய்தும்.. முகாம்களில் அடைத்து வைத்தும் சித்திரவதை செய்யும் சிங்கள அரசின் மனிதாபிமானம் எங்கே..??! தமிழர்கள் தாம் வாழா விட்டாலும் …

  2. ஞாயிற்றுகிழமை, மே 15, 2011 போர்க்குற்ற அறிக்கையில் இருந்து இலங்கையை காப்பாற்ற வேண்டும் என்றால் வடக்கு கிழக்கிற்கு உடனடியாக அரசியல் தீர்வு வழங்க வேண்டும் என்ற செய்தியுடன் இந்திய அணி கொழும்பு வருகின்றது. அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, அதற்கு மேலாகச் சென்று அதிகாரப் பகிர்வை வழங்குவதற்குத் தயாராகி வருவதாக அரசு கூறிவரும் நிலையில், அப்படி ஒரு தீர்வில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களும் மாகாணங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்த உள்ளது. விரைவில் கொழும்பு வரவுள்ள இந்திய உயர் மட்டக் குழு இந்த விடயத்தை இலங்கை அரசுக்குத் தெளிவுபடுத்தும் என்று புதுடில்லியில் ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர…

  3. தமிழீழ மக்கள் அரசியலில் இன்று கூட்டமைப்பு ஒரு முக்கிய திருப்பு முனையில் நிற்கிறது. சிறிலங்கா அரசாங்கத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் காத்திரமான முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படாததைத் தொடர்ந்து கடும் அதிருப்தி கொண்ட நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் தீர்வு தொடர்பில் மூன்று முக்கிய விவகாரங்கள் குறித்து இரு வாரங்களுக்குள் சிறிலங்கா அரசாங்கம் தமது நிலைப்பாட்டை எழுத்து மூலம் தெளிவுபடுத்த வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது. இக்குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சிறிலங்கா அரசாங்கம் எழுத்து மூலமான பதிலை வழங்காது விட்டால், பேச்சுவார்த்தைகளில் இருந்து விலக நேரிடும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி…

  4. மகிந்த மீது பாலியல் துஷ்பிரயோகம்....

    • 0 replies
    • 2.6k views
  5. உட்காயங்களால் உதிரும் சிங்களம் – இதயச்சந்திரன் வன்னி மண்ணில் நிகழ்த்தப்படும் இனப்படுகொலையை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருப்பதாக ஐ.நா வின் பொதுச் செயலாளர் பான் கீன் முன் தெரிவித்திருக்கின்றார். மக்கள் முற்றாக வன்னியை விட்டு வெளியேறும் நாளை எதிர்பார்த்துக்கொண்டிருக்க

  6. கிளிநொச்சி போய் விட்டது , ஏன் எல்லமே பொகுது என்று கவலயுலன் இருக்கும் எம் உரவுகலுக்கு இது நல்ல பதில் தரும் என்று நினைகிறேன் இந்த வருடம் எமக்காகும் http://www.tamilkathir.com/news/803/58/04-...view_audio.aspx

  7. புலிகளின் இலக்கு யாழ்ப்பாணமா?: "லக்பிம" வார ஏடு தமிழீழ விடுதலைப் புலிகளின் அடுத்த இராணுவ நகர்வு எது என்பதில் சிங்களத் தரப்பு கடும் குழப்பமடைந்திருப்பதனை வெளிக்காட்டும் வகையில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு களமுனையைச் சுட்டிக்காட்டும் சிங்கள ஏடுகளில் ஒன்றான "லக்பிம" சிங்கள வார ஏடு "புலிகளின் இலக்கு யாழ்ப்பாணமா?" என்று இந்த வாரம் "ஆய்வு" கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ளதாவது:விபரங்களுக்கு

    • 5 replies
    • 2.6k views
  8. மட்டக்களப்பில் இராணுவ புலனாய்வுப்பிரிவினருடன் சேர்ந்து செயற்பட்ட மதி என்று அழைக்கப்படும் இராசமாணிக்கம் மதியழகன் என்ற நபர் இன்று நண்பகல் இலங்கை நேரப்படி 2மணியளவில் அவரது வீட்டில் வைத்து இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். மேலதிக விபரங்களுக்கு www.thinakkathir.com

  9. அண்மையில் முள்ளிவாய்க்காலில் கொடூரமான பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிப் படுகொலை செய்யப்பட்ட சகோதரி இசைப் பிரியா தொடர்பில் சேனல் 4 வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஒருசில முஸ்லிம் சகோதரர்கள் புலிகளால் காத்தான்குடிப் பள்ளிவாயிலில் மேற்கொள்ளப்பட்ட படுகொலை தொடர்பான படங்களைப் பதிவேற்றி, சேனல் 4 இனால் ஏன் இதை வெளியிட முடியவில்லை என்ற ரீதியில் கேள்வி எழுப்பிப் பதிவுகள் இட்டு வருவதை அவதானித்தேன். இது தொடர்பில், காய்தல் உவத்தல் அற்ற வகையில் என்னுடைய கருத்தைப் பதிவு செய்ய விழைகின்றேன். விடுதலைப் புலிகளால் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி மிக வெளிப்படையானது. ஏராளமான தமிழ் அன்பர்கள் இதை அறிவார்கள்; அது குறித்துத் தமது கருத்தை/ வருத்தத்தை வெளிப்பட…

  10. வடக்கு மாகாணத்தில் புலியின் கலையாத தடங்களில் மனக்கலக்கம் கொள்பவராகவே இருக்கிறார்! - திணமணி ஆசிரியர் தலையங்கம். [samstag 2012.07.14 14.32.27] ஜனாதிபதி ராஜபக்ஷவைப் பொறுத்தவரை, இலங்கையின் வடக்கு மாகாணத்தில் புலியின் கலையாத தடங்களில் மனக்கலக்கம் கொள்பவராகவே இருக்கிறார் என்பதை அவரது சமீபத்திய நடவடிக்கைகளும், அறிவிப்புகளும் வெளிப்படுத்துகின்றன. இவ்வாறாக இன்றைய திணமணிப் பத்திரிக்கையின் ஆசிரியர் தலையங்கம் இலங்கையின் வடக்கு தேர்தல் அறிவிப்பு பற்றியதாக தொடர்ந்து செல்கிறது. அந்த கட்டுரையின் முழு வடிவம், அண்மையில் இங்கிலாந்து சென்ற ராஜபக்ஷ, அங்கு வாழும் புலம்பெயர் இலங்கைத் தமிழர்களின் கடும் எதிர்ப்பால் தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டுத் திரும்பியதன் தொடர்ச்ச…

    • 1 reply
    • 2.6k views
  11. என் தோழர்கள் பலருக்கு நான் இப்படி எழுதுவது வருத்தத்தைக் கொடுக்கும். அவர்கள் விரும்புவதை நானும் விரும்பி பதிவுகளாக்கும்போது தூக்கிப்பிடிக்கும் அவர்கள் தோள்கள் ஒரு பெண்ணாகவும் ஒரு தாயாகவும் நான் உணர்ந்து சில விசயங்களைப் பதிவு செய்யும்போது கிணற்றில் போட்ட கல்லாக இருக்கும். ஆரம்பகாலங்களில் இவை எல்லாம் என்னை மிகவும் பாதித்தன. ஆனால் இன்று நான் ஓரளவுக்கு இந்தப் பாதிப்புகளிலிருந்து வெளியில் வந்துவிட்டதாகவே நினைக்கிறேன். அதுதான் வீரவணக்கங்கள் குறித்த ஒரு பார்வையை முன்வைக்கும் அவசியத்தை வளர்த்திருக்கிறது.Image ஈழப்போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் மும்பை ஆசாத் மைதானத்தில் 25/02/2009-ல் ஆதித்தமிழர் பேரவையும் அருந்ததியர் அமைப்பும் இணைந்து நடத்திய உண்ணாநிலை போராட்டத்தில் அவர்க…

    • 8 replies
    • 2.6k views
  12. முடிந்தவர்கள் இதனைக் கண்டியுங்கள். இவன் ஒரு தமிழின விரோதி. இந்த ஒலிபரப்பு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டுமென்பது இவரது நோக்கம் போல் தெரிகிறது. http://www.tamilmedianz.com/

    • 0 replies
    • 2.6k views
  13. முஸ்லிம்களின் தாய்மொழியாக சிங்கள மொழியை ஏற்கவேண்டும் என பேருவளை நகர சபையில் தீர்மானம் நிறையேற்றப்பட்டுள்ளமை தொடர்பில் தனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். பேருவளை நகர சபை தலைவர் மஸாஹிம் மொஹமட் அவர்களுக்கு தனது நன்றியை வெளியிட்டுள்ள வாசு தற்போது நாட்டின் இறையாண்மைக்கு ஆப்பு வைக்க சில சக்திகள் செயற்பட்டு வரும் நிலையில் அரசியலமைப்பிற்கு மதிப்பு வழங்கும் இது போன்ற செயற்பாடு நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் எனவும் முஸ்லிம்கள் சிங்கள மொழியை கற்பதில் ஆர்வம் காட்ட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.madawalaenews.com/2018/12/blog-post_4.html

    • 27 replies
    • 2.6k views
  14. கொழும்பில் அழகான தமிழ்ப் பெண்கள் ஒய்யார நடை போட்டுச் செல்வது கண்கொள்ளாக் காட்சியாகும் என்று ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற உள்நாட்டு இறைவரி தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பின் வெள்ளவத்தை, மட்டக்குளி, கொட்டாஞ்சேனை போன்ற பகுதிகளில் அழகான தமிழ்ப் பெண்கள் ஒய்யாரமாக நடைபோட்டுச் செல்வது கண்கொள்ளாக் காட்சியாகும். அந்தக் காட்சியை கண்ணை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். இவ்வாறானதொரு நிலைமையை உருவாக்கிய பெருமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே சாரும். இன்று மட்டக்குளியிலிருந்து கொட்டாஞ்சேனை முதல் வெள்…

  15. ரீ.எல்.ஜவ்பர்கான், எஸ்.பாக்கியநாதன் தற்போதைய வெப்பமான காலநிலைக் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளரிப்பழம் மற்றும் சிகப்பு வத்தவப்பழங்கள் அதிகளவு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆரையம்பதி பிரதேச செயலகப்பிரிவுள்ளள கிரான்குளம், புதுக்குடியிருப்பு தாளங்குடா மற்றும் கொக்கட்டிச்சோலை பகுதிகளிலும் வெள்ளரிப்பழம் அதிகளவில் செய்கை பண்ணப்பட்டு வருகின்றது. ஒரு வெள்ளரி பழம் 75 ரூபாய் முதல் 150 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இதேவேளை மட்டக்களப்பில் செவ்வாய்க்கிழமை மு.ப.11.30 மணிக்கு வெப்பநிலை 33.4 பாகை சென்றிகிரேட் என வானிலை நிலையப் பொறுப்பதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்தார். இவ் அளவீடுகள் தலா முண்று மணித்தியாலங்களுக்கு ஒருதடவை அளவிடப்…

    • 7 replies
    • 2.6k views
  16. 29/06/2009, 13:40 [கொழும்புச் செய்தியாளர் மயூரன்] சிறைப்பிடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் கொல்லப்படலாம்? வன்னியில் சிறைப்பிடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் மூத்த, மற்றும் இடைநிலை உறுப்பினர்களை படுகொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. சிறீலங்கா படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் கீழ்மட்ட உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்குவதற்கான திட்ட வரைபு மேற்கொள்ளப்பட்டு வருவதாக. அரசின் சட்டப் பிரிவை ஆதாரம்காட்டி கொழும்பின் ஆங்கிலப் பத்திரிகை தெரிவிக்கிறது. விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து மேல்மட்ட, இடைநிலை உறுப்பினர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதாகவும், யாராவது கைது செய்யப்பட்டிருந்த…

  17. தனது உண்ணாவிரதத்திற்கான பதிலாக ஸ்ரீலங்கா அரசாங்கம் கனரக ஆயுதபாவனைகளை நிறுத்த உறுதியளித்தமை திருப்தி அளிக்கிறது என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். மேலும் இன்னும் கனரக ஆயுதங்களின் பாவனை ஸ்ரீலங்காவால் தொடரப்படுகிறதே என கேட்கப்பட்டபோது.. அவை சிறிதளவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பாவிக்கப்படுகின்றன என்று கூறி.. உதாரணத்திற்கு மழை நின்றாலும் தூறல் நிற்பதில்லையல்லவா என்னும் பழமொழியையும் எடுத்துக்காட்டாகக் கூறினாராம். மூலம்: இந்து http://www.hindu.com/2009/04/29/stories/2009042950070100.htm

  18. மட்டக்களப்பில் கிளைமோர் தாக்குதல் - ஆறு சிங்கள காவல்துறையினர் பலி Wednesday, 31 January 2007 11:33 மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலைப் பகுதியில் வைத்து சிங்களக் காவல்துறையினரின் ஊர்தியை இலக்கு வைத்து இன்று நண்பகல் கிளைமோர் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதன்போது ஆறு சிங்களக் காவல்துறையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் 12பேர் படுகாயமடைந்துள்ளனர். வந்தாறுமூலை பல்கலைக்கழகத்திற்கு அருகிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. விடுமுறையில் வீடு சென்ற காவல்துறையினரே இத்தாக்குதலுக்கு இலக்கானதாக சிங்களப் படைத்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சங்கதி

    • 4 replies
    • 2.6k views
  19. ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ரணில் முன்மொழிந்த புலிகளுக்கு எதிரான சர்வதேச பாதுகாப்பு வலைப்பின்னல் மஹிந்த சிந்தனைக்குள் பின் கதவால் எப்படி வந்தது?

    • 9 replies
    • 2.6k views
  20. புலிகளின் அமெரிக்க கிளை தலைவர் திடீர் கைது ஏப்ரல் 26, 2007 நியூயார்க்: விடுதலைப் புலிகள் அமைப்பின் அமெரிக்கக் கிளையின் தலைவராக கருதப்படும் கருணாநகரன் கந்தசாமி என்பவரை அமெரிக்க போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் அமெரிக்கப் பிரிவின் இயக்குநராக இருந்து வருகிறார் கந்தசாமி. நியூயார்க்கின் குயீன்ஸ் என்ற பகுதியில் புலிகள் அமைப்பின் அலுவலகம் உள்ளது. இந்த அமைப்பின் நடவடிக்கைகளை கவனித்து வருகிறார் கந்தசாமி. நிதி திரட்டுவது, வழக்குகளுக்கான வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்வது உள்ளிட்ட பணிகளை கந்தசாமி கவனித்து வருகிறார். அமெரிக்க அரசு விடுதலைப் புலிகள் அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவித்து அதை தடை செய்துள்ளது. இந்த நிலையில், விடுதலைப் புலிக…

    • 8 replies
    • 2.6k views
  21. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள வன்னிப் பகுதிக்குள் ஊடுருவுதற்கான தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கொண்டுள்ள சிறிலங்கா படையினர், மன்னார் பகுதியிலுள்ள இலந்தைக்குளம் பகுதியில் இன்று காலை முதல் கடும் தாக்குதல்களை நடத்தி முன்னேறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இப்பகுதியிலுள்ள விடுதலைப் புலிகளின் முன்னணிக் காவல் அரண்கள் மீது படையினர் இன்று அதிகாலை 4.30 மணியவில் தாக்குதலைத் தொடுத்ததையடுத்து இரு தரப்பினருக்கும் இடையில் கடும் மோதல் ஆரம்பமாகியது. இத்தாக்குதல்களில் மூன்று படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 12 படையினர் காயமடைந்துள்ளனர் என இராணுவத் தலைமையகம் இன்று மாலையளவில் அறிவித்திருக்கின்றது. தொடர்ந்தும் அப்பகுதியில் தாக்குதல் நடத்தப்…

  22. முகநூலில் (Facebook) படம் போட்டவர் யாழில் படுகொலை ஜன 1, 2011 வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தின் குடத்தனை கிழக்கில் வீடு புகுந்து ஆயுததாரிகள் துப்பாக்கியால் சுட்டதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது: நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் குடத்தனை கிழக்கில் உள்ள இவரது வீட்டிற்குள் புகுந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் அவரது கணனியை காண்பிக்குமாறு கேட்டுள்ளனர். அதற்கிணங்க வீட்டினுள் அழைத்துச் சென்றபோது ஆயுததாரிகள் அவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இவரது மனைவி ஆயுததாரிகளை கட்டிப்பிடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த…

  23. [செவ்வாய்க்கிழமை, 12 செப்ரெம்பர் 2006, 18:59 ஈழம்] [ச.விமலராஜா] சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை ஒக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் நடைபெறும் என்று இணைத் தலைமை நாடுகள் அறிவித்துள்ளது. பிரசெல்சில் இன்று செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார ஆணையாளர் பெனிடா பெரிரோ வால்ட்னெர் கூறியதாவது: ஒக்டோபர் தொடக்கத்தில் ஓஸ்லோவில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்ற நம்பிக்கை ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், அமெரிக்கா மற்றும் நோர்வையை உள்ளடக்கிய இணைத் தலைமை நாடுகளுக்கு உள்ளது. ஒக்டோபர் இறுதியில்…

  24. வடக்கை கைப்பற்ற முனைந்தால் விளைவு பாரதூரமாக இருக்கும் - சு.ப. தமிழ்ச்செல்வன். சிறீலங்கா இராணுவம் வட பகுதியிலுள்ள முக்கிய தளங்களைக் கைப்பற்ற முனைந்தால், அதன் விளைவு பார தூரமாக அமையும் என, தமிழீழ அரசியல்த்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிறீலங்காப் படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் தமது முழுமையான பலத்தையும் பிரயோகிக்க நிர்ப்பந்திக்கப்படுவர் எனவும், அதன் வினைத்திறன் பாரதூரமாக அமையும் எனவும், தமிழ்ச்செல்வன் சுட்டிக்காட்டினார். நேற்று அமெரிக்காவின் ஏ.பி என்றழைக்கப்படும் அசோசியேட்டட் பிறஸிற்கு வழங்கிய செவ்வியில் தமிழீழ அரசியல்த்துறைப் பொறுப்பாளர் இதனைத் தெரிவித்திருக்கின்றார். நடைமுறையில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை மு…

  25. யாழ். தென்மராட்சியில் உள்ள மட்டுவில் சோலையம்மன் கோவிலடிப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவால் நேற்று இரவு மூன்று சகோதரர்கள் வரிசையாக நிற்கவிட்டு சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 8 replies
    • 2.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.