ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
150 நாட்களாக வதைமுகாம்களில் வாடும் மக்களை விடுவிக்கக் கோரி அக்.17 இல் மீண்டும் லண்டனில் மாபெரும் பேரணி – பிரித்தானிய தமிழர் பேரவை ஐப்பசி 17ம் திகதியோடு, முள்வேளியின் பின்னால் வதைமுகாங்களில் எமது மக்கள் அடைக்கப்பட்டு 150 நாட்கள் ஆகின்றது. இதனை உலகிற்கு மீண்டும் – மீண்டும் நினைவூட்டி நீதிகேட்குமுகமாக லண்டனில் மாபெரும் பேரணியை பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது. ஐப்பசி மாதம் 17ம் திகதி (17/10/2009) மதியம்12.00 மணிக்கு லண்டன் எம்பாக்மண்ட் இல் ஆரம்பமாகும் இப்பேரணி ஹட் பார்க்கில் முடிவடையும். திறப்புப் போராட்டத்தின் ஓர் அங்கமாக நடைபெறும் இப்பேரணியில் “வதைமுகாங்களில் அடைக்கப்பட்டுள்ள மக்கள் அனைவரும் இயல்பு நிலை வாழ்க்கைக்கு திரும்பவேண்டும், எமது மக்களை கொன்றொ…
-
- 8 replies
- 1.1k views
-
-
150 பிக்குகள் போட்டியிடுவதால் தேர்தல் திணைக்களத்துக்கு நெருக்கடிJUL 17, 2015 | 13:17by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 150இற்கும் அதிகமான பௌத்த பிக்குகளும் போட்டியில் இறங்கியுள்ளதால், வாக்களிப்பு நிலையங்களை அமைப்பதில் தேர்தல்கள் திணைக்களத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பௌத்த விகாரைகளிலும் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், இம்முறை 150இற்கும் அதிகமான பௌத்த பிக்குகளும் போட்டியிடுவதால், அவர்கள் தங்கியுள்ள இடங்களில் வாக்களிப்பு நிலையங்களை அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எத்தனை வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும், எங்கெங்கு அமைக்கப்படும் என்பது குறித்து இறுதியான தீர்ம…
-
- 4 replies
- 1.1k views
-
-
150 பில்லியன் ரூபாவினை, செலுத்த... அரசாங்கம் தவறியுள்ளதாக குற்றச்சாட்டு. அரசாங்க வேலைத்திட்டங்களுக்காக நிர்மாணவியல் துறைக்கு செலுத்த வேண்டிய 150 பில்லியன் ரூபாவினை அரசாங்கம் செலுத்த தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை தேசிய நிர்மாணவியல் சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். கடந்த ஒரு வருடக் காலத்திற்கு செலுத்த வேண்டிய இந்த தொகையை அரசாங்கம் செலுத்தாது தொடர்ந்தும் இழுத்தடிப்பு செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த நிதி செலுத்தமையினால் 4 ஆயிரம் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், 100 பாரிய நிறுவனங்கள் என்பன பெரும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியு…
-
- 2 replies
- 330 views
-
-
150 மில்லியன் அமெரிக்க டொலருக்காக இலங்கையின் இறைமை அடகுவைக்க முடியாது – ஜனாதிபதி 24 June 10 01:40 am (BST) 150 மில்லியன் அமெரிக்க டொலருக்காக இலங்கையின் இறைமையை அடகுவைக்க முடியாதென ஜனாதிபதி மஹிந்த ராஜப்கஷ தெரிவித்துள்ளார். ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டத்தை நீட்டிப்பது தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆறு மாத காலத்திற்கு சலுகைத் திட்டத்தை நீடிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் 15 முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளது. எனினும், இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவைக் கூட்டத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சலுகைத் திட்டம் தொடர்பி…
-
- 1 reply
- 1k views
-
-
தேசப்பற்றாளர் என தன்னை அடையாளப்படுத்தி அரசியல் நடத்திவரும் தேசிய சுதந்திர முன்னிணயின் தலைவரும், வீடமைப்புத்துறை அமைச்சருமான விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச, 150 மில்லியன் ரூபா பணத்தை கசினோ சூதாட்ட மையத்தில் முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வஜிரா ஜானகி நெத்திகுமார என்ற பெண் ஊடாகவே இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு சலாகா கசினோ மையத்தில் இந்த பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை எவ்விதவொரு தொழிலையும் செய்யாத, பெற்றோரிடம் எந்தவொரு சொத்தும் இல்லாத சசி வீரவன்ச, இவ்வளவு பாரிய தொகை பணத்தை எவ்வாறு, எங்கிருந்து, முதலீடு செய்தார் என்பது தற்போது தெற்கு அரசியலின் ஆளும் கட்சிக்குள் முணுமுணுக்கப்படும் கேள்வியாகும். எனினும், சசி வீரவன்ச, வஜிர ஜானக…
-
- 1 reply
- 676 views
-
-
150 மில்லியன் ரூபா பெறுமதியா இயந்திரங்கள் கடத்தல்; அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மீது வழக்கு! நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் M. L. A. M. ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரின் மகன் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 150 மில்லியன் ரூபா பெறுமதியான நிர்மாணப் பணிகளுக்கான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை கடத்தியமை தொடர்பில் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி பிர…
-
- 3 replies
- 706 views
-
-
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல இடங்களில் 150 லீற்றர் கசிப்பு போதைப்பொருளுடன் 30 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் போது கசிப்பு விற்பனை செய்யும் இடங்கள் கசப்பு உற்பத்தி நிலையங்கள் என்பன பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டன. மறைத்து வைக்கப்பட்ட நிலையிலும், விற்பனை செய்யப்பட்ட நிலையிலும் சுமார் 150 லீற்றர் கசிப்புகளும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பெருமளவிலான உபகரணங்களும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்…
-
- 0 replies
- 122 views
- 1 follower
-
-
150 வருடங்களின் பின் பொலிஸ் தேசிய கீதத்தில் ஏற்பட்ட மாற்றம்: ஏற்பட்ட மாற்றம்! வடக்கு இளைஞனால் தமிழில் பொலிஸ் கீதம்! 150 வருடங்களுக்கு பின்னர் இலங்கை பொலிஸ் கீதம் தமிழ் மொழியில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு எழுதப்பட்டுள்ளது. இதனை வடமாகாணத்தின் வவுனியா இளைஞன் பாடியுள்ளார். வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலக வளாகத்தில் நேற்று பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர இதனை வெளியிட்டு வைத்தார். வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் 150 வருடங்களுக்கு பின்னர் பொலிஸ் கீதம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ள தே…
-
- 2 replies
- 346 views
-
-
150,000 இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலேயே இன்னமும் வாழ்கிறோம்: சி.வி 'எந்த ஒரு இனமும் தொடர்ந்து அடிமைப்பட்டிருக்க விரும்ப மாட்டாது. யார் இல்லை என்று கூறினாலும், நாங்கள் இன்று ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் இராணுவத்தினரின் மேலாண்மையின் கீழ்த்தான் வாழ்கின்றோம். இந்தியாவின் அனுசரணையால் வடமாகாண சபை என ஒன்று கிடைத்தாலும் எம்மால் எம்மைச் செவ்வனே ஆள சட்டம் இடங்கொடுக்கவில்லை என்பதே யதார்த்தம். எனவே, எமது மொழி, இடங்கள், மதங்கள், கலாசாரப் பின்னணி என்பன மற்றையோரால் சூறையாடப்படாமல் அவற்றைப் பாதுகாத்து சுமூகமாக எல்லோருடனும் சகஜ வாழ்வு வாழக்கூடிய விதத்திலேயே எமது வரைவை முன்வைத்துள்ளோம்' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்…
-
- 2 replies
- 477 views
-
-
புதன்கிழமை, யூலை 21, 2010 மாத்தறையில் இருந்து கிளிநொச்சிக்கு 1500 கஞ்சா பொதியுடன் சென்று கொண்டிருந்த இராணுவ சிப்பாய் அனுராதபுரத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 4 மணிக்கு அனுராதபுரத்தில் பொலிசார் இவரை சோதனையிட்டபோது 1500 பொதி கஞ்சா இருந்ததாகவும். இதனை தான் மாத்தறையில் கொள்வனவு செய்ததாகவும் கிளி நொச்சிக்கு கொண்டுபோய் அங்கு மக்களிற்கு பொதி ஒன்று 100 ரூபாய்க்கு விற்கமுற்பட்டதaக்வுm கூறியுள்ளார். சிங்கள இராணுவத்தினர் இவ்வாறான போதைப்பொருள் வியாபாரத்தினை தமிழர் பிரதேசங்களில் தொடர்ந்து செய்து வருகின்ரமை குறிப்பிடத்தக்கது. Eelanatham.net
-
- 0 replies
- 880 views
-
-
1500 கிராம உத்தியோகத்தர்கள் வெற்றிடம் நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்களுக்கான 1500 வெற்றிடங்கள் காணப்படுவதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த வெற்றிடங்களுக்கு எதிர்வரும் நாட்களில் பரீட்சைகளை நடத்தி, தகுதி வாய்ந்தோரை தெரிவு செய்யவுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்தார். அவ்வாறு இல்லாவிட்டால், ஏற்கெனவே, நடைபெற்ற பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அதிக புள்ளிகளை பெற்றுக் கொண்ட விண்ணப்பதாரிகளை இணைத்துக் கொள்வதற்கு இயலும் எனவும் அவர் கூறியுள்ளார். பொதுத் தேர்தலின் பின்னர் இது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://newuthayan.com/1500-கிராம-உத்தியோகத்தர்கள்/
-
- 0 replies
- 284 views
-
-
1500 நாட்களை எட்டியது காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் வவுனியாவில் சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்றுடன் ஆயிரத்து 500 நாட்களை எட்டியுள்ளது. இதனை முன்னிட்டு குறித்த உறவுகளால் (ஞாயிற்றுக்கிழமை) காலை கவனயீர்ப்புப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா கந்தசாமி ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்று, பின்பு அங்கிருந்து பேரணியாக மணிக்கூட்டுச் சந்தியூடாக சுழற்சி முறையில் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவரும் கொட்டகையை வந்தடைந்தனர். இதன்போது, ‘எங்கே எங்கே பிள்ளைகள் எங்கே’, ‘வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்’, ‘ஓமந்தையில் கையளிக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே?’…
-
- 0 replies
- 209 views
-
-
1500 நாட்கள் பொருளாதாரப் புரட்சி வேலைத் திட்டத்தை திட்டத்தை பிரதமர் வெளியிடவுள்ளார் இலங்கையை அபிவிருத்திசெய்வதற்கான தேசிய அரசின் 1500 நாட்கள் பொருளாதாரப் புரட்சி வேலைத்திட்டத்தை பிரதமர் ரணில்விக்கிரமசிங்க, வரவு-செலவுத் திட்டத்துக்கு முன்னர் வெளியிடவுள்ளார் என அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. நியூசிலாந்துப் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று இந்தியாவுக்கு விஜயம் செய்யும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வெள்ளியன்று நாடு திரும்பவுள்ளார். அதன்பின்னர், 1500 நாட்கள் வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் அவர் பலதரப்பினருடனும் சந்திப்புகளை நடத்தவுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வறுமை ஒழிப்பு…
-
- 0 replies
- 235 views
-
-
1500 ரூபா சம்பள அதிகரிப்பிற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம்! பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டு உடன்படிக்கையை மீள கைச்சாத்திட பெருந்தோட்ட நிறுவனங்கள் இணங்கியுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார். பொகவந்தலாவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் தெரிவித்தார் அடிப்படை சம்பளமாக 1350 ரூபாவுடன் 1500 ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்க பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார் அத்துடன் 1700 ரூபா சம்பளத்திற்கான அழுத்தத்தை பிரயோகித்ததை அடுத்தே, 1500 ரூபா சம்பள அதிகரிப்புக்கான இணக்கப்பாட்டிற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் வந்துள்ளதாகவும் இலங்கை தொ…
-
- 0 replies
- 188 views
-
-
வெளிநாடுவாழ் இலங்கையர்கள் 1,500 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. உள்நாட்டு அலுவல்கள் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி நாவின்ன நேற்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே இரட்டைக் குடியுரிமைகளை வழங்கினார். இரட்டை குடியுரிமைகளை வழங்கும் நடவடிக்கைகளை கடந்த மகிந்த அரசு இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் 6000 வெளிநாடு வாழ் இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமையை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வாக்களிக்கும் உரிமையைத் தவிர்ந்த ஏனைய அனைத்து உரிமைகளும் இரட்டைக் குரிமையைப் பெறுவோருக்கு கிடைக்குமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். எதிர்வரும் காலங்களிலும் தகுதியானோருக்கு இரட்டைக் க…
-
- 9 replies
- 1k views
-
-
1500 வேட்பு மனுக்கள் தாக்கல் பொதுஜன பெரமுனவின் 5 மனுக்கள் உட்பட 29 நிராகரிப்பு (எம்.சி.நஜிமுதீன், ஆர்.யசி) எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 248 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 1500 இற்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களினால் தாக்கல் செய்யப்பட்டன. அத்துடன் நாடளாவிய ரீதியில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் 29 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 93 உள்ளூராட்சிமன்றங்களுக்கான முதலாம் கட்ட வேட்பு மனுத் தாக்கல்கள் ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட வேட்புமனுத்தாக்கல் நேற்று நண்பகலுடன் நிறைவுக்கு வந்தது. அதற்கிணங்க 17 மாநகர சபை, 23…
-
- 1 reply
- 457 views
-
-
15000 தமிழ் இளைஞர் யுவதிகள் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என தடுத்து வைக்கப்பட்டுள்னர் வடக்கைச் சேர்ந்த 15000 இளைஞர் யுவதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க ஜே.வி.பி தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கொண்டு உரையாற்றிய போது தெரிவித்துள்ளார். போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு 15 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் வடக்க கிழக்கு மக்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நேரில் சென்று பார்த்தால மட்டுமே செய்தால் மட்டுமே பிரதேச மக்க…
-
- 0 replies
- 403 views
-
-
150வது நிலவரம் தொடர்பான விளம்பரம் - 1 http://www.yarl.com/videoclips/view_video....b5e3f94d95b11da 150வது நிலவரம் தொடர்பான விளம்பரம் - 2 http://www.yarl.com/videoclips/view_video....5400904f03d8e6a
-
- 9 replies
- 1.8k views
-
-
153 அகதிகளையும் இந்தியாவிடம் ஒப்படைக்க அவுஸ்ரேலியா முயற்சி! [Thursday 2014-07-10 09:00] அவுஸ்ரேலியாவில் படகுக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ள 153 அகதிகளையும் இந்திய அரசாங்கத்திடம் கையளிக்க அவுஸ்ரேலிய அரசாங்கம் பேச்சு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அகதிகள் படகு, பாண்டிச்சேரியில் இருந்தே புறப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. அத்துடன் இந்தியாவின் அகதிமுகாம்களில் தங்கியிருந்த இலங்கை அகதிகளே இதில் அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே அவர்களை இந்தியாவுக்கு திருப்பியனுப்ப அவுஸ்திரேலிய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டது. எனினும் இதனை மறுத்துள்ள இந்தியாவின் அவுஸ்ரேலியாவுக்கான உயர்ஸ்தானிகர் பிரைன் நந்தா, அவ்வாறான கோரிக்கை எவையும் விடுக்கப்படவில்லை என்று குறிப்பிட…
-
- 0 replies
- 251 views
-
-
ஆஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரிச் சென்று கப்பலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 153 புகலிடக் கோரிக்கையாளர்களையும் திருப்பி அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை என அந்நாட்டு அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 7 ஆம் திகதி புகலிடத் தஞ்சம் கோரி 153 பேர் படகில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றனர். இவர்களின் நிலை என்னவென்று நீண்ட நாடகளாகத் தெரியாமல் இருந்த நிலையில் அவர்களை கைது செய்து தடுத்து கப்பலில் வைத்திருப்பதாக அந்நாட்டு அரசு நீதிமன்றில் தெரிவித்திருந்தது. இந்நிலையில் அவரகளை இலங்கையிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து இருந்தது. ஆனால் அரசின் இந்த நடவடிக்கைக்கு நீதிமன்று இடைக்காலத் தடை விதித்திருந்தது. கப்பலில் தடுத்து வைக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையா…
-
- 0 replies
- 292 views
-
-
155 ஆம் இலக்க பேருந்து குண்டுவெடிப்பு தொடர்பில் தமிழ் மக்கள் சந்தேகம் [புதன்கிழமை, 17 செப்ரெம்பர் 2008, 08:30 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு நகரில் உள்ள கோட்டன் பிளேஸ் சுற்று வட்டத்திற்கு அருகில் சிறிலங்காவின் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 155 ஆம் இலக்க பேருந்தில் குண்டுவெடித்தமை தொடர்பாக தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. குறித்த பேருந்தில் தமிழர்களே கூடுதலாக பயணம் செய்வது வழமையாகும். ஆகவே, கொழும்பில் உள்ள தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்காக சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் திட்டமிடப்பட்ட முறையில் இக்குண்டு வெடிக்க வைக்கப்பட்டிருக்கலாம் என தமிழ் மக்கள் சந்தேகம் தெரி…
-
- 0 replies
- 1.1k views
-
-
156 இந்திய பிரஜைகள் இந்தியா பயணம் இலங்கையில் சிக்கியிருந்த 156 இந்திய பிரஜைகள் விசேட ஏர் இந்தியா விமானம் (AI 1202) மூலமாக 2020 ஜூன் 15 ஆம் திகதி கொழும்பிலிருந்து கொச்சி மற்றும் பெங்களூருக்கு பயணமானார்கள் கொவிட்19 காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் உலகளவில் சிக்கியிருக்கும் இந்திய பிரஜைகளை இந்தியாவுக்கு அழைத்துவருவதற்காக இந்திய அரசின் மூன்றாவது கட்டத்தின் ஓர் அங்கமாக இந்த விமானப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜைகளை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அப்பயணிகளின் பாதுகாப்பான பயணத்துக்காக வாழ்த்துக்களை பகிர்ந்திருந்தார். அவர்கள் சொந்த நாட்டுக்கு திரும்புவதையிட்டு அவர் மகிழ்ச்சியை வெளிப்படு…
-
- 1 reply
- 432 views
-
-
ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மாரிசன் படகில் ஆஸ்திரேலியாவுக்கு சென்றபோது இடைமறிக்கப்பட்டு கடலிலே நிறுத்திவைக்கப்பட்டிருந்த 157 தமிழ் தஞ்சக் கோரிக்கையாளர்களை தமது நிலப்பரப்புக்கு கொண்டுசெல்ல ஆஸ்திரேலியா தீர்மானித்துள்ளது. சிட்னியில் செய்தியாளர்களை சந்தித்து இந்த முடிவை அறிவித்த ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மாரிசன், ஆஸ்திரேலியா கொண்டுசெல்லப்படுபவர்கள் அங்குள்ள தடுப்புக்காவல் மையங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என்று கூறினார். இந்தியத் தூதரக அதிகாரிகள் பார்க்கும் வரை ஆஸ்திரேலிய மண்ணில் வைக்கப்படும் இவர்களை, அதன் பின்னர் எவ்விதமாக கையாள வேண்டும் என்பதை தமது கொள்கையின் அடிப்படையிலும் சட்டங்களின் அடிப்படையிலும் ஆஸ்திரேலியா முடிவுசெய்யும் என்று அவர் க…
-
- 0 replies
- 290 views
-
-
ஆஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி சென்று, நடுக்கடலில் வழி மறிக்கப்பட்டு, அந்த நாட்டு அரசினால் சுங்கக் கப்பலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 157 இலங்கையர்கள் தொடர்பான வழக்கில் அந்நாட்டு அரசாங்கம் உயர் நீதிமன்றில் தனது பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை உயர் நீதிமன்றம் வழங்கிய காலக்கெடுவில் இருந்து 19 மணி நேரம் கழித்தே அரசு தாக்கல் செய்துள்ளது என்று ஏ.பி.சி. செய்திசேவை அறிக்கையிட்டுள்ளது. இந்த மனு தொடர்பான விசாரணை ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடந்த 7 ஆம் திகதி 157 இலங்கையர்கள் படகு மூலமாக பயணித்திருந்தனர். இவர்களை கடலில் வழிமறுத்த ஆஸ்திரேலிய ரோந்துப் படையினர் சுங்கத் திணைக்களத்துக்…
-
- 0 replies
- 351 views
-
-
157 புகலிடக்கோரிக்கையாளர்களும் கொக்கோஸ் தீவு முகாமுக்கு மாற்றம்? சில வாரங்களாக சுங்க கப்பலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 157 இலங்கைப் புகலிடக்கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவிற்குள் அழைத்துச் செல்லப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட கப்பல் தற்போது கொகோஸ் தீவுகளின் அவுஸ்திரேலிய பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும், புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவின் குடிவரவு தடுப்பு முகாமிற்கு மாற்றப்படுவார்கள் எனவும் தெரிய வருகிறது கடந்த சில நாட்களாக 157 புகலிடக் கோரிக்கையலர்களை வைத்திருந்த சுங்கத் திணைக்களத்தின் கப்பல் தற்போது கொக்கஸ் தீவை நோக்கி செல்வதாக அவுஸ்ரேலியா தகவல்கள் தெரிவிக்கின்றன அங்கு இருக்கும் குடிவரவு திணைக்களம் இவர்…
-
- 2 replies
- 592 views
-