Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த முத்துக்குமார் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், முத்துக்குமார் படத்திறப்பு விழாவும் திலீபன் திடலில் பெரியார் திராவிட கழகத்தைலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில தலைவர் சீமான் பேசினார். அவர் பேசும்போது, ’’புதுக்கோட்டையை புலிக்கோட்டையாகவும், வடகாட்டை வவுணியாவாகவும் மாற்றியவர் முத்துக்குமார். எங்களுக்கெல்லாம் பாடமாமாக திகழ்ந்தவர் இன்று என்முன் படமாக உள்ளார். எவ்வளவோ கூட்டத்தில் நான் பேசியுள்ளேன் அப்போதெல்லாம் எனக்கு பாதுகாப்பாகநிற்பார் முத்துக்குமார், ஆனால் அவரது இழப்பு எங்களுக்கான பாதுகாப்பை எண்ணிப்பார்க்க தூண்டுகிறது. த…

  2. இன்றைய கேலிச்சித்திரம் நன்றி GTN.

  3. “நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் ! நான் ! நான் !,“ என மக்களுக்குத் தமது மன உறுதியைப் பாட்டால் உணர்வுகளையும் இலட்சியங்களையும் மக்களின் மனதில் ஆழப் பதிய வைத்து நீங்காத இடம் பிடித்தவர் புரட்சித் தலைவர் எம். ஜீ. ஆர்.ஆவர். அவருடைய அரசியல் வாரிசாகத் தன்னைப் பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் நிலை நிறுத்திச் சாதனை படைத்த பெண்மணியாகத் திகழ்பவர்தான் செல்வி ஜெயலலிதா. எம்.ஜீ.ஆரின் பாடல் வரிகளை வரிக்கு வரியாக சாதனை படைக்கும் சாமர்த்தியம் ஆய்வு:பத்மா படைத்தவராக செல்வி ஜெயலலிதா காணப்படுகிறார். நிறைந்த மனத் திடமும் மதி நுட்பமும் கொண்டு செயல்படும் திறமை படைத்தவர் செல்வி ஜெயலலிதா. அவர் எதையும் இலேசில் நினைத்து விடமாட்டார். ஆனால் நினைத்து விட்டாலோ எதனையும் நிறை வேற்றாது விடவும் மாட்டார்…

    • 18 replies
    • 2.4k views
  4. சைப்ரஸ் தீவின் துருக்கி மொழிச் சிறுபான்மையினர் இனப்பிரச்சினை காரணமாக எழுந்த போரின் பின்னர் பிரிந்து தனி நாடு கண்டுள்ளனர். இன்று வரை துருக்கியை தவிர உலகில் வேறு எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை...ஏன் இப்படி ஒரு வழியிலாவது நாம் தமிழீழம் அமைக்கலாம். இந்த நாடு பற்றிய தகவல்கள் மற்றும் விவாதங்களை தொடருங்கள். http://en.wikipedia.org/wiki/Northern_Cyprus

  5. கடந்த வாரம் கல்வியங்காடு மைதானத்தில் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர் இதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மைதானத்தில் கிரிகெட் விளையாடிக்கொண்டிருந்த மாணவர்கள் இடையே மோதல் இடம்பெற்றுள்ளது. இதில் ஐந்து மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த இவர்கள் யாழ் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் நேற்று ஒருவர் மரணமடைந்தார். சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளதாக பொலிஸ் பரிசோதகர் கிரிசாந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். sankthai.com

  6. எனது கணவர் அன்ரன் பாலசிங்கம் அவர்களால் எழுதப்பட்டடு அவர் உயிருடன் இருந்த பொழுது 2005ம் ஆண்டு பிரித்தானியாவில் பெயர்மக்ஸ் பதிப்பகத்தின் வெளியீடாகப் பிரசுரிக்கப்பட்ட ''போரும் சமாதானமும்'' என்ற தமிழ் நூல் தற்போது இந்தியாவில் ''தமிழர் தாயகம் வெளியீடு'' என்றழைக்கப்படும் நிறுவனத்தினால் மீள்பிரசுரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ''தமிழர் தாயக வெளியீடு'' என்ற குறிப்பிட்ட நிறுவனத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதோடு, எனது கணவரின் எழுத்தாக்கங்கள் அனைத்துக்மான காப்புரிமையைக் கொண்டவராக எனது அனுமதியின்றியே இந்நூலை சம்மந்தப்பட்ட நிறுவனம் மீள்பிரசுரம் செய்துள்ளது என்பதை அனைவரின் கனத்திற்கும் கொண்டுவர விரும்புகிறேன் என திருமதி. அடேல் …

    • 4 replies
    • 2.4k views
  7. கனிமொழியை கைது செய்ய வேண்டும் சுப்பிரமணியம் சுவாமி இந்திய மத்திய அரசிடம் வேண்டுகோள்: திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியை கைது செய்ய வேண்டும் என ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி இந்திய மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கனிமொழி ஆதரவு தெரிவித்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கவிஞரும், பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சென்னை சங்கமம் நிகழ்வுகளில் விடுதலைப் புலிகளுக்கு சார்பானவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆளும் காங்கிரஸ் கூட்டமைப்பை பதவியிலிருந்து நீக்க மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்ட…

    • 6 replies
    • 2.4k views
  8. இலங்கை முஸ்லிம்களுக்கு சொந்தமான நாடு உலமாக்களின் முஸ்லிம் கட்சி உரிமை கோருகிறது [05 - June - 2007] இலங்கை பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான மண் என்று சிங்களப் பேரினவாதிகள் கூறி வருவது அப்பட்டமான பொய். அது மிகவும் கண்டிக்கத்தக்க கூற்றாகும். முதல் மனிதன் தோன்றிய வரலாற்றை நோக்குகின்றபோது இந்த மண் முஸ்லிம்களுக்கே சொந்தமானதாகுமென உலமாக்களின் முஸ்லிம் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் எம்.எம்.எம்.நூறுல்ஹக் எழுதிய `முஸ்லிம் பூர்வீகம்' நூலின் நான்காவது அறிமுக விழா அண்மையில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கருத்துரை வழங்கும்போதே அவர் இதனைக் கூறினார். `எழுவான்' வெளியீட்டகத்தின் ஏற்பாட்டில் அதன…

  9. யாழ். மாநகர சபை திடலில் கூட்டம் வைத்து புலிகளுக்கெதிராக எம்மால் பேச முடியுமா? [10 - February - 2008] *அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கேள்வி வடபகுதியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொழும்பு மாநகர சபைத் திடலில் கூட்டம் நடத்த முடியும். ஆனால், எமக்கு யாழ்ப்பாணம் சென்று யாழ். மாநகரத் திடலில் கூட்டம் வைத்து புலிகளுக்கு எதிராகப் பேச முடியுமா? எங்கே ஜனநாயகம் மீறப்படுகின்றது என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டுமென பெருந்தெருக்கள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்திற்கான புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நடும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இவ்வாறு கூறினார். பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா தலைமைய…

    • 5 replies
    • 2.4k views
  10. June 17, 2019 அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்திற்கு முன்பாக இன்று(17) காலை 9 மணி முதல் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம் ஆரம்பித்துள்ளனர். கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் அவர்களும்,கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவ சிறி க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள்,அளகக்கோன் விஜயரெட்னம் கல்முனை மாநகரசபை உறுப்பினர், சந்திரசேகரம் ராஜன் கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஆகியோர் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்துள்…

  11. முஸ்லிம் தனித்தரப்பு கோரிக்கை: மகிந்த நிராகரிப்பு இலங்கை அமைதிப் பேச்சுகளில் முஸ்லிம்கள் தனித்தரப்பாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார். முஸ்லிம்களை தனித்தரப்பாக பேச்சுகளில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. முஸ்லிம்களை தனித்தரப்பாக இணைத்தால் சிங்களவர்களும் தனித்தரப்பாக தங்களை இணைத்துக் கொள்ள கோரிக்கை விடுப்பார்கள் என்பதால் அதை நிராகரிப்பதாக மகிந்த கூறியுள்ளார். இதனிடையே இதுவிடயத்தில் ஒருமித்த முடிவை மேற்கொள்வதற்காக அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆலோசனை நடத்த முஸ்லிம் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது தகவல்மூலம்;-…

  12. சென்னை: விமானம் மூலம் தமிழகம் வந்த இலங்கையின் தமிழ் ஈழ விடுதலை அமைப்பு கட்சியின் எம்பியான நித்யானந்தம் உதயகுமார் விமான நிலையத்திலேயே தடுக்கப்பட்டு குடும்பத்தினருடன் திருப்பி அனுப்பப்பட்டார். இலங்கை தமிழர் கட்சிகளில் முக்கியமான இந்தக் கட்சிக்கு 4 எம்பிக்கள் உள்ளனர். இந்தக் கட்சியின் பொதுச் செயலாளராக உள்ள நித்யானந்தம் உதயகுமார் எம்பியும் ஆவார். இவர் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வியாழக்கிழமை இரவு ஏர்லங்கா விமானத்தில் மனைவி, 3 குழந்தைகளுடன் சென்னை வந்தார். ஆனால், விமான நிலையத்தில் இவர்களது ஆவணங்களை சரி பார்த்த குடிமைத்துறை அதிகாரிகள் உதயகுமாருக்கு அனுமதி மறுத்தனர். மனைவி, குழந்தைகள் வேண்டுமானால் சென்னைக்குள் நுழையலாம். உங்களுக்கு அனுமதியில்லை…

  13. ஜனாதிபதி மிரட்டினார்! மேடையில் தடுமாறிய டக்ளஸ்! Posted by uknews On April 9th, 2011 at 3:22 pm ஈபிடிபி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனக்கு ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவினால் மிரட்டல் விடுக்கப்பட்ட விடயத்தினை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது வாய் தடுமாறி வெளிப்படுத்தியிருக்கின்றார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த முகாமைத்துவ உதவியாளர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வும் தெரிவு செய்யப்பட் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்வும் நேற்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றன. அங்கு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஏ-9 வீதி, ஏ-23 வீதி என்பன 3 மாதம் தொடக்கம் ஒரு வருடத்திற்குள் திருத்தி அமைக்கப்படும். அண்மையில் ஜனாதிபத…

    • 2 replies
    • 2.4k views
  14. இந்தியாவை மிரட்டும் சீனாவின் போர் ஒத்திகை இந்திய எல்லையை ஒட்டியுள்ள திபெத் மலைப்பிரதேசத்தில் சீன விமானப் படையினர் குண்டுகளை வீசி போர் ஒத்திகை நடத்தி வருகிறார்கள். இந்த ஒத்திகையில் சீனாவின் ஜெ-10 ரக குண்டு வீச்சு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. திபெத்தில் 3,500 அடி உயரமுள்ள பீடபூமியில் இந்த ஒத்திகை நடைபெறுவதாகவும், இது போன்ற ஒத்திகை நடைபெறுவது இதுவே முதல் தடவை என்று அதிகாரிகள் தெரிவித்ததாக சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இரவு பகலாக நடைபெற்ற இந்த ஒத்திகையின் போது லேசர் துணையுடன் கூடிய குண்டுகளை குறிப்பிட்ட இலக்கில் வீசி வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த ரக போர் விமானங்கள் உயரமான மலைப்பகுதியில்(ஆக்சிஷன் …

  15. பிரபாகரன் நான்காவது ஈழப்போரை ஆரம்பித்துவிட்டார் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் நான்காவது ஈழப் போரை திட்டமிட்ட முறையில் மெதுவாக ஆரம்பித்துவிட்டார் என்பது இரகசியமல்ல. சர்வதேச சமூகத்தின் காதுக்குள் நுழைந்து போக்குக் காட்டி விட்டு பிரபாகரன் மெல்ல மெல்ல தனது இலக்கை நோக்கி நகர்ந்து வருகிறார். தினமும் ஐந்து முதல் பத்து வரையான பாதுகாப்பு படையினரைக் கொல்லும் நோக்கில் நாள் ஒன்றுக்கு இரண்டு, மூன்று தாக்குதல்கள் திட்டமிட்ட முறையில் புலிகள் இயக்கத்தினரால் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு கடந்த ஆறு மாதங்களில் புலிகள் அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்ட பாதுகாப்பு படையினரதும் பொதுமக்களினதும் எண்ணிக்கை கொஞ்சநஞ்சமல்ல. முல்லைத்தீவு, கிளிநொச்சி,…

    • 4 replies
    • 2.4k views
  16. மட்டக்களப்பு கல்லடியிலுள்ள ஹோட்டலொன்றுக்குச் சொந்தமான நாய் ஒன்றினைக்; கொள்ளையிட முயன்றார்களென்ற சந்தேகத்தின் பேரில் களுவாஞ்சிக்குடிப் பிரதேச சபைத் தலைவரையும் அவரது மெய்ப்பாதுகாப்பாளர்களான பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மூவரையும் காத்தான்குடிப் பொலிஸார் இன்று (17) அதிகாலையில் கைதுசெய்தனர். இந்த நால்வரும் இன்று அதிகாலையில் கல்லடியில் அமைந்துள்ள பிரிட்ஜ் வியூ ஹோட்டலுக்குள் நுழைந்து அங்கிருந்த சுமார் 15 ஆயிரம் ரூபா பெறுமதியான டொக்கமன் இன நாயொன்றைக் கொள்ளையிட்டது தொடர்பாகவே இவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றது. களுவாஞ்சிக்குடி பிரதேச சபையின் தலைவரான மேகசுந்தரம் விநோதராஜ் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்க அங்கத்தவராவார். …

  17. கொழும்பில் உலவும் 26 'மனித வெடிகுண்டுகள்'! செவ்வாய்க்கிழமை, ஜூன் 16, 2009, 12:48 [iST] கொழும்பு: விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலைப் படையைச் சேர்ந்த 26 பேர் இன்னும் கொழும்பில் பதுங்கியிருப்பதாகவும், உரிய உத்தரவுகள் வராததால் அவர்கள் தாக்குதல் நடத்தாமல் இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. வன்னியில் போர் முற்றுவதற்கு முன்பே தற்கொலைப் படையினரை கொழும்பு மற்றும் தென் இலங்கைக்குள் விடுதலைப் புலிகள் ஊடுறுவ அனுப்பி விட்டதாக முன்பு தகவல்கள் வெளியாகின. இதனால் போர் முடிந்த பிறகும் கூட அரசு அவசர நிலையை தளர்த்தாமல் உள்ளது. மேலும் கொழும்பில் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கொழும்பு நகருக்குள் இன்னும் 26 தற்கொலைப் படையினர் நடமாடி வ…

    • 4 replies
    • 2.4k views
  18. சென்னை அப்பாவித் தமிழர்கள் மீதான தாக்குதலை ராணுவம் உடனடியாக நிறுத்த வேண்டும்.அதுதான் அந்நாட்டுக்கும் நல்லது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் இன்று நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: இலங்கைத் தமிழர்களுக்காக நடிகர் சங்கம் நடத்தும் இந்த போராட்டம் உணர்வு பூர்வமானது; உணர்ச்சிபூர்வமானது. இலங்கைத் தமிழர்களுக்காக திரையுலகம் நடத்தும் 3ஆவது போராட்டம். இது இலங்கையின் காதுகளுக்கு எட்ட வேண்டும். இங்கே பேச சில கட்டுப்பாடுகள் விதித்திருப்பதாகச் சொன்னார்கள். கட்டுப்பாடு இருந்தால் தான் மனம் சொன்னதை கேட்கும். அப்போது தான் எதையும் சாதிக்க முடியும். வெற்றி கிடைக்கும். இலங்…

  19. புறகோட்டையில் குண்டு வெடிப்பு வீரகேசரி இணையம் 8/30/2008 12:02:19 PM - புறகோட்டையில் ஓல்கோட் மாவத்தையில் குண்டு வெடிப்பு , 35 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

  20. கல்முனை முஸ்லிம்களின் பூர்வீகமே ! கோடிஸ்வரனுக்கு பதிலடி! கல்முனை நகரம் தமிழர்களின் பாரம்பரிய நகரம் என்றும், அதை முஸ்லீம்கள் ஆக்கிரமித்து விட்டார்கள் என்றும் பொய்யான குற்றச்சாட்டுக்கள் ஒருசில தமிழ் அரசியல்வாதிகளால் பரப்பப்பட்டு வருவது இனங்களுக்கிடையே கசப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு இழி செலாகும். அவர்களின் வரலாற்றுப் பின்னணி தெரியாத இக்கூற்றை பொய்யென நிரூபிக்க தகுந்த ஆதாரங்கள் உள்ளன.கல்முனை முதலாம் வட்டாரத்தில் வாடி வீட்டுத் தெருவில் ‘பிசர்’ என்னும் பெயருடைய ஒரு ஆங்கிலேயன் அரசாங்கத்திடமிருந்த 38 ஏக்கர் காணியை வாங்கி அதில் தெங்குப் பயிர் செய்கையை 50 ஆண்டுகளாகச் செய்த பின் அவனிடம் மனேஜர் வேலை பார்த்து வந்த இராஜநாயகம் என்னும் தமிழருக்கு அதனை நன்கொடையாகக் கொடுத்து…

    • 26 replies
    • 2.4k views
  21. வத்திக்கான் செல்கிறார் மகிந்த [வெள்ளிக்கிழமை, 13 ஏப்ரல் 2007, 14:01 ஈழம்] [சி.கனகரத்தினம்] வத்திக்கானில் பாப்பரசர் பெனடிக்ட்டை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச சந்தித்துப் பேச உள்ளார். வத்திக்கானுக்கு எதிர்வரும் வாரம் மகிந்த் ராஜபக்ச பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பாப்பரசர் விடுத்திருந்த ஈஸ்டர் திருநாள் செய்தியில், தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசாங்கமும் வன்முறைகளை நிறுத்தி பேச்சுகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் சிறிலங்கா அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள கத்தோலிக்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு பாப்பரசரை மகிந்த சந்திக்க உள்ளார். இக்குழுவில் வெளிவிவகார அ…

  22. திருகோணமலையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கரும்புலித் தாக்குதல் படகின் இயந்திரக் கட்டமைப்பை வலுவாக கட்டியமைத்து, கரும்புலி வீரர்களை வழி அனுப்பியவர் லெப். கேணல் கடாபி என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 2.4k views
  23. புலிகளின் அசாதாரண பொறுமையும் சூழ்நிலை மாற்றமும் -ஜெயராஜ்- யுத்த நிறுத்த உடன்பாடு குறித்து விடுதலைப் புலிகள் கடைப்பிடித்த அசாத்தி யமான பொறுமை ஓரளவிற்கு நன்மையளித்துள்ளதென்றே கொள்ளமுடியும். அதாவது சிறிலங்கா அரசை சர்வதேச நாடுகளும் சர்வதேச அமைப்புக்களும் இனம் காண்பதற்கு அது பெரிதும் உதவியுள்ளது என்றால் அது மிகையாகமாட்டாது. சிறிலங்கா அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்பாட்டில் இருந்து ஒரு தலைப்பட்சமாக வெளியேறியமையானது சர்வதேச சமூகத்திற்கு ஏமாற்றம் அளித்ததென்பது வெளிப்படையானது. இதனைப் பல நாடுகளும் - அதாவது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் பிரதிபலிக்கவே செய்தன. சிறிலங்கா அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் இதற்கு முன்னர் யுத்த நிறுத்த உடன்பாடுகளைஃஇணக்கங்களை மேற்கொண்டி…

    • 1 reply
    • 2.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.