ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142785 topics in this forum
-
யுத்தத்தை விற்று அதன் மூலம் தேர்தல்களில் வெற்றி பெற முயற்சியும் கேவலமான இராஜதந்திர உத்தியை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். வடமத்திய மற்றும் சபரகமுவ மாகாணசபைத் தேர்தல்களை வெற்றி பெறும் நோக்கில் கிளிநொச்சியை 24 மணித்தியாலத்திற்குள் பிடிக்க முடியும் என்ற பிரச்சாரத்திற்கு தற்போது என்னவாயிற்று என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். யுத்தத்தை காட்டி மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும் என அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார். மாகாணசபைத் தேர்தல்களின் போது அரசாங்க பயங்கரவாதத்தின் காரணமாக பல்வேறு இடர்களை சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களுக்கு உளமார்ந்த நன்றிகளைத் தெர…
-
- 0 replies
- 617 views
-
-
இலங்கையில் அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்று எட்டப்பட வேண்டும் - பான் கீ மூன் 02 அக்டோபர் 2012 இலங்கையில் அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்று எட்டப்பட வேண்டுமேன ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸூடன் நடத்திய சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் பின்னரான நாட்டின் நிலைமைகள் குறித்து கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரச்சினைகளுக்கு கால தாமதமின்றி அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார். http://www.globaltamilnews.net…
-
- 0 replies
- 306 views
-
-
மனிதாபிமான உதவிகளை வழங்கும் அரசின் முயற்சிக்கு பூரண ஒத்துழைப்பு - ஐ.நா. அலுவலகம் அறிக்கை வீரகேசரி நாளேடு 9/3/2008 7:35:00 PM - வன்னியில் தங்கியிருப்போருக்கும் வன்னியிலிருந்து வெளியேறுவோருக்கும் மனிதாபிமான உதவிகளை வழங்க அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்த அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வன்னிப் பிராந்திய நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டிருக்கும் பொது மக்கள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு சுதந்திரமாக நகர்வதற்கு வழிவகுக்கும் நோக்கில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள அறிவித்தலை இலங்கைக்கான…
-
- 0 replies
- 769 views
-
-
தமிழகத்தில் இயங்கும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான மூன்று இயக்கங்களுடன் விடுதலைப்புலிகள் தொடர்புகளை வைத்திருப்பது குறித்து இந்திய புலனாய்வு பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். [size=3][size=4]இந்த விடயம் தொடர்பான தகவல்களை இந்திய - இலங்கை புலனாய்வு பிரிவினர் பரிமாறிக்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப்புலிகளின் சட்டமா அதிபர் இலங்கேஸ்வரனின் மனைவி, தனது கணவர் இறந்து விட்டதாக கூறி, ஆவணங்களை சமர்பித்து, கடவூச்சீட்டு ஒன்றை பெற்று கொண்டு, தமிழகத்திற்கு செல்ல முயற்சித்த போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால், அண்மையில் கைதுசெய்யப்பட்டார்.[/size] [size=4]இவர் தமிழகம் செல்ல அங்குள்ள முன்னாள் விடுதலைப்புலிகள் உதவி இ…
-
- 0 replies
- 620 views
-
-
சங்குப்பிட்டியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் – உயிருடன் எரியூட்டப்பட்டு , கடலில் வீசப்பட்டுள்ளார் adminOctober 13, 2025 பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் கரையொதுங்கிய பெண்ணின் தலையில் பலமாக தாக்கியமைக்காக சான்றுகளும் , முகத்தில் எரியக் கூடிய திரவம் ஒன்றினை ஊற்றி எரியூட்டிமைக்கான சான்றுகளும் காணப்படுவதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கி இருந்த நிலையில் , குறித்த பெண் காரைநகர் பகுதியை சேர்ந்த 02 பிள்ளைகளின் தாயாரான 36 வயதான சுரேஷ்குமார் குலதீபா என அடையாளம் காணப்பட்ட நிலையில் , யாழ் . போதனா வைத்தியசாலையில் சடலம் இன்றைய தினம் திங்கட்கிழமை உடற்கூறாய்…
-
- 2 replies
- 327 views
-
-
பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவுக்கு பிரச்சாரத்தையும் மக்களிடையே பாரட்டுக்கள் கிடைக்கும் செய்திகளையும் வெளியிட வேண்டாம் என உயர் மட்டத்தில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நீதியரசரையும் அவரது நீதிமன்ற நடவடிக்கைகளையும் பாராட்டி, அவர் தற்காலத்தின் மீட்பர் என புகழ்ந்து லங்காதீபவில் இன்று வெளியிடப்படவிருந்த கட்டுரையை வெளியிடாது நிர்வாக அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். இந்தக் கட்டுரையில் ஜனாதிபதி தொடர்பில் சிறிய விமர்சனமும் நீதியரசரின் செயற்பாடுகளைப் பாராட்டி எழுதப்பட்டுள்ளதாக அரசாங்கத்திற்கு தகவல்கள் கிடைத்ததாகவும் இதனையடுத்து அழுத்தங்களை ஏற்படுத்தி அந்தக் கட்டுரை வெளியிடப்படுவது இன்று தடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகளை உடைத்த…
-
- 1 reply
- 1.5k views
-
-
(எம்.ஆர்.எம்.வஸீம்) கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம் சடலங்களை எரிக்காமல் நல்லடக்கம் செய்வது தொடர்பாக ஆராய குழுவொன்றை அமைக்க நடவடிக்கை எடுத்துவருகின்றோம். இதுதொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜாசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என ஜனாதிபதி சட்டத்தரணியும் ஜனாதிபதியின் சட்ட ஆலாேசகருமான அலி சம்பரி தெரிவித்தார். கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு இறக்கும் முஸ்லிம்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு இறக்கும் முஸ்லிம்களின் சடலங்களை எரிக்காமல், நல்லடக்கம் செய்வது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா…
-
- 2 replies
- 308 views
-
-
25 Oct, 2025 | 03:07 PM வங்காள விரிகுடா கடல் பகுதி மற்றும் நாட்டின் கிழக்கு ஆழமற்ற கடல் பகுதிகளில் பலத்த காற்று, கனமழை மற்றும் கடல் கொந்தளிப்பானதாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை 12.00 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்திற்கு இது செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து, ஞாயிற்றுக்கிழமை (26) க்குள் ஒரு ஆழமான காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, ஞாயிற்றுக்கிழமை (27) காலை தென்மேற்கு மற்றும் அதை அண்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் ஒரு சூறாவளி புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு, அடுத்த 48 மணி நேரத்தில் ஆந்திரப் பிரதேச கடற்கரை…
-
- 0 replies
- 106 views
- 1 follower
-
-
தற்போது வந்த செய்தியாம்( தட்ஸ்தமிழ்) http://thatstamil.oneindia.in/ இந்த செய்தியை தான் தமிழ்நெற் குறிப்பிடிகிரதோ தெரியவில்லை... Sri Lanka's air force jets bombed a house in the northern jungles believed to be frequented by the leader of the Tamil Tiger rebels on Wednesday, while infantry clashes killed 23 rebels and one soldier, the military said. It was not clear what damage or casualties were caused by the raid targeting Velupillai Prabhakaran with bombings of a house in Vattakachchi, a village in the rebel stronghold, said air force spokesman Wing Commander Janaka Nanayakkara. http://www.axilltv.com/bkpost-2.php?newsid=341577
-
- 10 replies
- 2.9k views
-
-
மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பணிநீக்கம் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பித்துவந்த ஆசிரியர் ஒருவர், சில மாணவர்களுடன் இணைந்து பல பாடசாலை மாணவிகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதோடு, பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டுள்ளமை நிரூபிக்கப்பட்டதையடுத்து அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்காக நியமிக்கப்பட்டு ஆசிரியர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வந்த குறித்த ஆசிரியர், சில மாணவர்களுடன் இணைந்து பல மாணவிகளின் நிர்வாணப் புகைப்படங்களை வைத்து அச்சுறுத்தி அவர்களைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன. ஆசிரியர் மற்றும் மாணவர்கள் சிலர் மேற்கொண்ட இச்செயல்களை முல்லைத்தீவு இளைஞர்கள் கண்டறிந்துள்ளனர்.…
-
-
- 2 replies
- 248 views
-
-
தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்காக கனடா தமிழ் இளையோர் 30 மணிநேர உண்ணாநிலை [வியாழக்கிழமை, 25 செப்ரெம்பர் 2008, 01:33 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள ரொறன்ரோ பெரும்பாகத்தில் தமிழ் இளையோர்கள் 30 மணிநேர உண்ணாநிலை கவனயீர்ப்பு நிகழ்வினை நடத்தவுள்ளனர். தாயகத்தில் இடம்பெயர்ந்து உண்ண உணவின்றி வாடும் மக்களுக்கு உணவு வழங்கிட ஆதரவு தெரிவிக்குமாறு கோரி இந்த உண்ணாநிலை கவனயீர்ப்பு நிகழ்வினை கனடா வாழ் தமிழ் இளையோர்கள் தொடங்கவுள்ளனர். இந்த நிகழ்வு 10865 Bayview Ave இல் அமைந்திருக்கும் றிச்மன்ட்கில் பிள்ளையார் கோவிலில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (26.09.08) மாலை 4:00 மணி தொடக்கம் அடுத்த நாள் சனிக்கிழமை இரவு 10:00 மணிவரை நடைபெறவுள்ளது. …
-
- 0 replies
- 754 views
-
-
Published By: Digital Desk 1 17 Nov, 2025 | 08:08 AM திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(16) மாலை நிறுவப்பட்ட புத்தர் சிலை பெரும் பதற்றத்துக்கு மத்தியில், நேற்றிரவே அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது. குறித்த புத்தர்சிலை நிறுவப்பட்டமை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் உத்தரவிற்கமைய இந்த சிலை அகற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், பேஸ்புக் பதிவில் குறித்த காணொளியை வெளியிட்டு, அமைச்சர் ஆனந்த விஜேபாலவிற்கு குறித்த சிலை அகற்றப்பட்டமைக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், இந்த விடயம் தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில், திருகோணமலை பகுதியில் எந்த வித அனுமதி…
-
-
- 6 replies
- 417 views
- 1 follower
-
-
தமிழக அரசு இன்னும் பதினெட்டு நாள்களுக் குள் தமிழீழத்தை ஆதரித்து சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செய்யாவிடில் தீவுத்திடலில் 1000 தமிழர்கள் தீப்பந்தம் ஏந்தி தமிழீழத்துக்கு வெளிச்சம் காட்டுவோம். இவ்வாறு தெரிவித்திருக்கிறார் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ். இலங்கைத் தமிழர்களை சுட்டுக்கொல்லும் சிங்கள அரசைக் கண்டித்தும் இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியும் பா.ம.க. சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் சென்னை ஆழ்வார் பேட்டை இலங்கைத் தூதரகம் முன்பு நேற்று நடந்தது. போராட்டத்துக்கு பா.ம.க. நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் தலைமை வகித்தார். அங்கு அவர் பேசியவை வருமாறு: ஈழத் தமிழர்களைக் கூண்டோடு ஒழித்து விடவேண்டும் …
-
- 1 reply
- 2.4k views
-
-
இலங்கை விவகாரத்தில் இந்திய மத்திய அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் வழங்க வேண்டும் என இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வலியுறுத்தியுள்ளார். இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்து இலங்கை அரசுடனான இந்திய உறவுக்கு பாலமாக விளங்கிய கிருஸ்ணா தற்போது, தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது பதவி விலகல் கடிதததை இந்திய பிரதமரிடம் கையளித்த பின்னர், செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே இலங்கை விவகாரம் குறித்து கருத்துரைத்தார். அவர் அதன்போது, இலங்கையில் தமிழ் மக்களின் புனர்வாழ்வு மற்றும் அடிப்படை உரிமைகளின் பாதுகாப்பு தொடர்பில் இந்திய மத்திய அ…
-
- 5 replies
- 834 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர்கள் 13 பேருடன் சீனா செல்கிறார் மஹிந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 13 சேர் சீனாவுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனா - இலங்கை உறவை மேம்படுத்தும் வகையில் விடுக்கப்பட்டுள்ள அழைப்பின் பேரில் இந்த விஜயம் அமையவுள்ளது. பல்வேறு கட்சிகளை பிரதிநிதிதுவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களே சீனா செல்லவுள்ளனர். சீனா செல்லும் குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/174291/ந-ட-ள-மன-ற-உற-ப-ப-னர-கள-ப-ர-டன-ச-ன-ச-ல-க-ற-ர-மஹ-ந-த#sthash.mmqw8GUy.d…
-
- 0 replies
- 222 views
-
-
26 இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர் 02 நவம்பர் 2012 26 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் நாடு கடத்தியுள்ளது. விசேட விமானமொன்றின் மூலம் குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்த வார ஆரம்பத்தில் கிறிஸ்மஸ் மற்றும் கொகோஸ் தீவுகளைச் சென்றடைந்தவர்களே இவ்வாறு நாடு கடத்தப்படுவதாக அவுஸ்திரேலிய குடிவரவு குடியகழ்வு அமைச்சர் கிறிஸ் பொவுன் தெரிவித்துள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தும் நடவடிக்கையானது சர்வதேச நியதிகளுக்கு முரணான வகையில் அமையவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உரிய பயண ஆவணங்கள் இன்றி அவுஸ்திரேலியாவில் குறித்த இலங்கையர்கள் தொடர்ந்தும் தங்கியிருக்க அனுமதிக்க முடியாது எ…
-
- 0 replies
- 384 views
-
-
வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டாம் என கண்டி அஸ்கிரிய மகாநாயக்க தேரர் வராகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் தெரிவித்துள்ளார். அஸ்கிரிய மகாநாயக்கரை அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று சந்தித்த போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சலாவ இராணுவ ஆயுதக் களஞ்சியம் வெடித்துச் சிதறியதனைத் தொடர்ந்து வடக்கு இராணுவ முகாம்களை அகற்றுமாறு கோரிக்கை விடுக்கப்படுகின்றது. எனினும் வடக்கின் இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது. இராணுவ முகாம்களை அந்தந்த இடங்களில் பாராமரிப்பதன் மூலம் நாட்டையும் நாட்டு மக்களின் பாதுகாப்பினையும் உறுதி செய்து கொள்ள முடியும். நாட்டின் அனைத்து இன சமூகங்களுடனும் புரிந்துணர்வுடன் செயற்படுதல் உலக நாடுகளுடன் நட்புடன் செயற்படு…
-
- 0 replies
- 283 views
-
-
புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது : வானிலை தொடர்பான முக்கிய விடயங்களை எதிர்வுகூறுகிறார் நாகமுத்து பிரதீபராஜா Published By: Vishnu 07 Dec, 2025 | 08:41 PM தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகாக புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வு கூறியுள்ளார். 07.12.2025 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணி வானிலை எதிர்வுகூறலொன்றை விடுத்து, அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகாக புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இது மிக வலுவான ஈரப்பதன் கொண்ட கீழைக் காற்றுக்களுடன் இணைந்துள்ளது. ஏற்கனவே இலங்கை…
-
- 1 reply
- 125 views
- 1 follower
-
-
'கடல் கடந்து வாழ்கின்ற தமிழ் மக்களின் கண்ணீர் துடைக்கின்ற காவல் தெய்வம் கலைஞர் என்று நாம் கடந்த கால் நூற்றாண்டுகளாக எழுப்பிய குரல் வீண் போகக் கூடாது. அது பொய்யுரை அல்ல. மாறாக மெய்யுரை என்பதை நிலைநாட்டுங்கள்'. ஈழத் தமிழரின் நிலை கண்டு தமிழகத்தை ஒன்று திரட்டி டில்லி அரசு செவிசாய்க்கும் முறையில் தாங்கள் எழுப்பியுள்ள குரல,; எடுத்த தீர்மானம், துன்பம் தோய்ந்த எமக்குப் பெரும் ஆறுதல் அளிப்பனவையாக உள்ளன. இன்று 14ம் திகதி நீங்கள் கூட்டும் அனைத்துக் கட்சி மாநாட்டில் நிங்கள் எடுக்க இருக்கும் தீர்மானம் ஈழத்தமிழர்கள் வரலாற்றில ஒரு திருப்புமுனையாக அமையப் போவது உறுதி. தமிழக வரலாற்றில் உங்களைப் பேன்ற ஒரு தலைவன் இது வரை தோன்றியதுமில்லை. தோன்றப் போவதும் இல்லை வரலாறு தந்துள்ள …
-
- 0 replies
- 1.9k views
-
-
வரவுசெலவுத் திட்ட பாதுகாப்பு நிதி மூலம் வடக்கை மீட்டு. 2009ஐ அமைதியின் வருடமாக மாற்ற அரசாங்கம் உத்தேசம். தேசிய பாதுகாப்பு செலவினங்களுக்கு மேலதிகமாக இம்முறை வரவு செலவுத்திட்டத்தில, சுகாதாரம், பெருந்தெருக்கள், விவசாய அபிவிருத்தி, கமத்தொழில்சேவை, தேசத்தை கட்டியெழுப்புதல், தோட்ட உட்கட்டமைப்பு துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பிரதிநிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். 2009 ஆண்டுக்கான துண்டு விழும் தொகையில் 5.8 வீதத்தை தேசிய உற்பத்திகள் மூலம் ஈடுசெய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்வரும் நவம்பர் 6 ஆம் திகதி வரவுசெலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க உள்ளார். பெருத் தெருக்கள் மற்றும் அபிவிருத…
-
- 1 reply
- 873 views
-
-
தமிழ் மக்களுக்கு எதிராக அல்லது அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத எவ்வித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றனவென நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் விஜயம் செய்த ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் கேட்டதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் பதில்நிலைத் தலைவர் போல் கொட்றி தலைமையிலான பிரதிநிதிகள் நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தனர். அவர்கள் வடக்கு மாகாண முதலமைச்சரை கைதடியிலுள்ள அவரது செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். இதன் போது இங்குள்ள நிலைமைகள் தொடர்பில் நீண்ட நேரம் இரு தரப்பினரும் பேசியிருந்தனர். சந்திப்பின் முடிவில் சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே முதலமைச்சர் மேற்கண்ட…
-
- 0 replies
- 322 views
-
-
யாழ் மாவட்டம் முழுவதும் சுமார் 3000 குடும்பங்கள் மலசல கூட வசதிகள் இன்றி சிரமம்! யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 3,012 குடும்பங்கள் மலசலக்கூட வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாக யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்றுமுன் தினம் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கலந்துரையாடலின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரன் மூர்த்தி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன், சாந்தை கிராமத்தில் பல குடும்பங்கள் மலசலக்கூட வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாகவும், அவர்களின் சுகாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தி மலசலக்கூடங்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்க…
-
- 1 reply
- 123 views
-
-
தமிழ்நாட்டு மாணவர்களாகிய நீங்கள் நமது மக்களின் அவலத்தைக்கண்டு பொங்கியெழுந்து ஈழத்தமிழ் மக்களுக்காய் குரல் கொடுப்பதையிட்டு பெருமகிழ்வடைந்து நிற்பதுடன், நோர்வேத் தமிழ் இளையோர் அமைப்புச் சார்பாக உங்களுக்கு நன்றி கூறுவதில் பெருவுவகை அடைகின்றோம் என நோர்வே தமிழ் இளையோர் அமைப்பு, அனைத்திந்திய மாணவர்ப் பெருமன்றத்திற்கு நன்றி கூறியுள்ளது. நோர்வே தமிழ் இளையோர் அமைப்பினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள முழுமையான கடிதம்............. அனைத்திந்திய மாணவர்ப் பெருமன்றம், தமிழ்நாடு. 16.10.2008 தமிழ் இளையோர் அமைப்பு, நோர்வே. நன்றி கூறுகின்றோம். தமிழ்நாட்டு மாணவர்களாகிய நீங்கள் நமது மக்களின் அவலத்தைக்கண்டு பொங்கியெழுந்து ஈழத்தமிழ் மக்க…
-
- 0 replies
- 697 views
-
-
08 Jan, 2026 | 06:21 PM வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கே பொத்துவிலில் இருந்து 236 கி.மீ. தென்கிழக்கு திசையில் காணப்படும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ச்சியாக வலுப்பெற்று வருகின்றது. இது தொடர்ச்சியாக மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது.ஆரம்பத்தில் மாதிரிகளிடையே அதன் நகர்வுப் பாதை தொடர்பில் ஒருமித்த கருத்து காணப்பட்டது. ஆனால் தற்போது மாதிரிகள் இரண்டு வகையான நகர்வுப்பாதைகளைக் காட்டுகின்றது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறியுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா வியாழக்கிழமை (8) மாலை 5.30 மணி எதிர்வுகூறியுள்ள…
-
-
- 4 replies
- 257 views
-
-
குவைத்தில் இயங்கி வரும் பல்வேறு தமிழ் அமைப்புக்களும் இணைந்து இலங்கையில் தமிழ் மக்கள் மீது சிங்கள் இனவெறி அரசு நடத்தி வரும் கொலைவெறி தாக்குதலைக் கண்டித்து மாபெரும் கண்டனக் கூட்டம் "இலங்கை தமிழ் தியாகிகள் அரங்கில்" நடந்தது. இக்கூட்டத்திற்கு குவைத் இந்திய யூனியன் முசுலீம் லீக்கின் அமைப்பாளர் மருத்துவர் அன்வர் பாட்சா அவர்கள் தலைமையேற்க தமிழர் சமூகநீதி பேரவையின் பொதுச் செயலாளர் இரா.க.சரவணன் விடுதலைச் சிறுத்தைகளின் இணைச் செயலாளர் அழ.பாண்டிச்செல்வன் தமிழோசை கவிஞர் மன்றத்தின் செயலாளர் இராவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இலங்கைப் போரில் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்களுக்கும் தமிழ் தியாகிகளுக்கும் அஞ்சலி தெரிவித்து ஒரு நிமிடம் மௌனம் அனுசரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமி…
-
- 1 reply
- 955 views
-