ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
கோட்ட அபய ஜனாதிபதியாக பதவி துறந்ததை உத்தியோகபூர்வமாக அறிவித்தார் சபாந்ந்ந்யகர். மேலும் நாளை கூடுகிறது பாராளுமன்றம் எனவும் அடுத்த ஏழ நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி தேர்வு இடம்பெறும் எனவும் அவர் அறிவித்தார். https://www.dailymirror.lk/latest_news/Parliament-to-meet-tomorrow-new-Prez-to-be-elected-within-seven-days-Speaker/342-241134
-
- 51 replies
- 2.3k views
- 2 followers
-
-
“புலிகள் பயங்கரவாதிகளானால், அவர்களை அழித்த அரசின் நடைமுறையும் ஒருவித பயங்கரவாதமே” - சுமந்திரன் January 23, 2019 இந்த நாடு, ஒரேயொரு பிரச்சினையை, பல வருடங்களாகச் சந்தித்து வருகிறது. அதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்ற ஒரேயோர் எண்ணத்தில் தான், தான் இந்த அரசியலுக்குள் பிரவேசித்ததாகவும் அது வெற்றியளித்தாலோ அல்லது தோல்வி கண்டாலோ, தன்னுடைய அரசியல் பயணம் தொடர்பான தீர்க்கமான முடிவொன்றை எடுக்கவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாட்டின் தேசிய பிரச்சினைக்கான தீர்வுக்காக, புதிய சமூக ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்படல் வேண்டுமென்றும் அதற்கான சகல முயற்சியையும் தான் எடுப்பதாகவும் தெர…
-
- 21 replies
- 2.3k views
-
-
UN's Legal Threats to Press
-
- 0 replies
- 2.3k views
-
-
விடுதலைப்புலிகள் அமைப்பை அதன் தலைமைத்துவத்தோடு அழித்து, போரில் அந்த அமைப்பை தோற்டித்த போதிலும் வேறு விதமான முறையில் அந்த அமைப்புக்கு மீண்டும் உயிரூட்டும் இரகசியமானதும் தந்திரோபாயமானதுமான முயற்சியொன்றை ஆசியாவின் பலமிக்க நாடொன்றின் புலனாய்வு பிரிவின் உதவியோடு மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை அரச புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அரசியல் ரீதியாக இந்தியாவுடன் முரண்பாடுகளை கொண்டுள்ள குறித்த நாட்டின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சிலர் இரகசியமான முறையில் இலங்கை வந்து, விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய சிலரை சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இலங்கையில் இருந்த விடுதலைப்புலிகளின் முன்னணி தலைவர்கள் அழிக்கப்பட்டாலும் சர்வதேச ரீதியாக செயற்பட்டு…
-
- 1 reply
- 2.3k views
-
-
[size=4]யாரும் யாருக்கும் அடிமையாக இருக்கக் கூடாது. நாட்டிற்கோ, சமூகத்துக்கோ, கலாசாரத்துக்கோ, தனிப்பட்ட நபருக்கோ அடிமைத்தனமாக வாழ்பவர்களை, மீட்டெடுக்கும் வகையில் ஐ.நா,. சார்பில் டிசம்பர் 2 அம் திகதி, சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. போரில் தோல்வி அடைந்த நாட்டினரை, அடிமைகளாகச் சிறையில் வைக்கும் வழக்கம் பழங்காலத்தில் இருந்தது. நாளடைவில் கைதிகளை சாதகமான வழியில் பயன்படுத்த தொடங்கினர். இவ்வாறு தொடங்கியது தான் அடிமைப் பணி. ஐரோப்பிய நாடுகள், காலனி நாட்டு மக்களை அடிமைகளாக்கினர். தற்போதைய நவீன உலகிலும், அடிமைகள் இருக்கின்றனர். கட்டாயப்படுத்தி வேலை பார்ப்பவர்கள், கடத்தப்படுதல், கொத்தடிமைகள், குழந்தை தொழிலாளர், பாலியல் தொழிலாளர் என பல வழிகளில் இன்னல்பட…
-
- 6 replies
- 2.3k views
-
-
யாழ்ப்பாணத்தில் கடலில் நடந்து செல்வதற்கான வசதி அறிமுகம்; மகிழ்ச்சியில் மக்கள்! யாழ்ப்பாணம் ஒல்லாந்தர் கோட்டைக்கு பின்புறமாகவுள்ள பண்ணை கடற்கரைச் சுற்றுலா மையத்தில் கடலில் நடக்கும் வசதி மேம்படுத்தப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த திட்டத்துக்காக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சு, யாழ். மா…
-
- 26 replies
- 2.3k views
-
-
சிறிலங்காவின் பொருளாதாரத்தை அழிக்கும் பாரிய தாக்குதல்களை நடத்துவோம்: சு.ப.தமிழ்ச்செல்வன் அறிவிப்பு. சிறிலங்காவின் பொருளாதாரத்தை அழிக்கும் வகையிலான பாரிய தாக்குதல்களை நடத்துவோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அறிவித்துள்ளார். ரொய்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு இன்று வியாழக்கிழமை அவர் அளித்த நேர்காணல் விவரம்: சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் அமைதிப் பேச்சுக்கள் நடத்துவது சாத்தியமற்றது. சிறிலங்கா அரசாங்கத்தின் பொருளாதார நிலைகளே எமது தாக்குதல் நிலைகளாக இருக்கும். அவைகள்தான் சிறிலங்கா இராணுவ நடவடிக்கைகளுக்கும் இராணுவ ஆட்சிக்கும் உதவி செய்கின்றவையாக உள்ளன. உதாரணமாக எண்ணெய்க் களஞ்சியங்கள் மீது நாம் தாக…
-
- 2 replies
- 2.3k views
-
-
கொழும்பு உருகொடுவத்தையில் குண்டு ஒன்று வெடித்துள்ளது. இதில் எவருக்கும் காயம் இல்லை. ஒரு எலக்ரிக் ட்ரான்ஸ்போர்மர் கடுமையான சேதமடைந்துள்ளது http://www.khaleejtimes.com/DisplayArticle...tinent&col= http://www.iht.com/articles/ap/2007/06/12/...N-Sri-Lanka.php
-
- 2 replies
- 2.3k views
-
-
கெப்பறிறிக்கொல்லவையில் மனிதப் புதைகுழியில் இருந்து கண்கள், கைகள் கட்டப்பட்ட நிலையில் ஒரு பெண் உட்பட 16 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சூழலில் இன்னும் அடையாளம் காணப்படாத அந்தச் சடலங்கள் தமிழர்களுடையவையாக இருக்கலாம் என சந்தேகம் வலுத்திருக்கின்றது. பெரும்பான்மையினரான சிங்களவர்கள் அதிகம் வாழும் பிரதேசத்திலலேயே இந்தச் சடலங்கள் மீட்கப்படட்டள்ளன. ஆனால் இந்தப் பிரரேசத்தில் இத்தகைய எண்ணிக்கையில் மக்கள் காணாமல் போகவில்லை என்று பிரதேசவாசிகள் கூறுகின்றனர். எனவே, வெளியில் எங்கோ சுட்டுக் கொல்லப்பட்டு இங்கு கொண்டு வந்து புதைக்கபட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது. புதைகுழிகள் அவரச அவரசமாகத் தோண்டப்பட்டு, துரித கதியில் சடலங்கள் மேலோட்டமாகப் புதைக்கப்பட்ட தடயங்கள் காணப்பட…
-
- 4 replies
- 2.3k views
-
-
போனஸ் ஆசனத்தைப் பெற மறுக்கிறார் மௌனகுருசாமி Monday, 19 May 2008 கிழக்கு மாகாண சபைக்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு தேர்தலின் மூலம் கிடைத்த போனஸ் ஆசனங்களில் ஒன்றுக்கு நியமிக்கப்பட்ட முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மௌனகுருசாமி அந்தப் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டார். தொடர்ந்து வாசிக்க
-
- 11 replies
- 2.3k views
-
-
பிரபாகரன் தமிழர்களை, நமது மண்ணை தன் வீரத்தால் அடையாளப்படுத்தினார்: சிறீதரன் [ சனிக்கிழமை, 04 யூலை 2015, 06:35.22 PM GMT ] பிரபாகரன் தமிழர்களை நமது மண்ணை தன் வீரத்தால் அடையாளப்படுத்தினார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வரணி மத்திய கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூடத் திறப்புவிழா நேற்று நடைபெற்றுள்ளது. பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கலந்துகொண்டார். தொழில்நுட்ப ஆய்வு கூடத்தை திறந்துவைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து பேசிய அவர், இந்தப்பாடசாலையின் வரலாற்றில் இந்த தொழில்நுட்ப ஆய்வு கூடத்தின் வரவு ஒரு…
-
- 31 replies
- 2.3k views
-
-
'இந்திய மத்திய அரசு விரும்பினாலும் இலங்கை அரசாங்கத்தை கண்ணை மூடிக்கொண்டு காப்பாற்ற முடியாது' இலங்கை போர் குற்றச்சாட்டு தொடர்பில் ஐரோப்பிய நாடாளுமன்றம் சர்வதேச விசாரணையை நிராகரித்துள்ளது. இதன் அர்த்தம், சர்வதேச விசாரணை வேண்டாம் என்றால் உள்நாட்டில் விசாரியுங்கள் என்பதாகும். இந்தியாவிலும், ஐரோப்பாவிலும், இருக்கின்ற அரசாங்கங்களை சாராத மனித உரிமை அமைப்புகள் இலங்கை பிரச்சினையை தமது கரங்களில் எடுத்துள்ளன. எனவே இனிமேல் இந்தியாவின் மத்திய அரசாங்கம் விரும்பினாலும் கூட கடந்த காலங்களை போல இலங்கை அரசாங்கத்தை கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்து காப்பாற்ற முடியாது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, இறுதிக்கட்ட போ…
-
- 4 replies
- 2.3k views
-
-
குண்டு விழாத வீடுகளில், அமெரிக்காவுடனான அணுகுண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது பற்றி அளவளாவிக் கொண்டிருப்பீர்கள், இடைஞ்சலான நேரத்தில் கடிதம் எழுதுகிறேனா? எனக்குத் தெரியும், என் வீட்டுக் கூரையில் விழுந்த சிங்கள விமானத்தின் குண்டுகள் என்னைப் போல பல்லாயிரக்கணக்கான தமிழ்க் குழந்தைகளை அநாதை ஆக்கிய போது, நீங்கள் எதாவது நெடுந்தொடரின் நாயகிக்காகக் கண்ணீர் விட்டுக் கரைந்திருப்பீர்கள்...... என் அம்மாவும் அப்பாவும் அரைகுறையாய் வெந்துவீழ்ந்தபோது, உங்கள் வீட்டு வரவேற்பறைகளில் அரைகுறை ஆடைகளுடன் அக்காமாரெல்லாம் ஆடும் "மஸ்தானா, மஸ்தானாவின்" அரையிறுதிச் சுற்று முடிவுக்கு வந்திருக்கும். அண்ணனும், தம்பியும் நன்றாகப் படிக்கிறார்களா? அம்மா, அப்பாவின் மறைவுக்குப் பின்னால், எனக்…
-
- 15 replies
- 2.3k views
-
-
http://athirvu.com/knews/articleback.php?newsid=2736
-
- 3 replies
- 2.3k views
-
-
தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று ஆரம்பம்! தமிழ் மக்களின் விடிவுக்காக உண்ணா நோன்பிருந்து, தன்னுயிரை தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவு நாட்கள் இன்று ஆரம்பமாகவுள்ளது, தமிழர் தேசமெங்கும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட வளகத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் முதலாம் நாள் நிகழ்வு இன்று நண்பகல் 12 .30 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது. https://akkinikkunchu.com/?p=255795
-
- 15 replies
- 2.3k views
- 2 followers
-
-
மீண்டும் குண்டு மழை பொழிய குருதிநதி பெருக்கெடுத்து ஓடுகிறது ஈழத்துத் தெருக்களில். வான் புலிகளின் விமானத் தாக்குதல் உலகின் புருவத்தை உயர்த்திப் பார்க்க வைத்திருக்க, அதிர்ச்சியுடனும், மிரட்சியுடனும் திகிலடைந்து போயிருக்கிறது இலங்கை ராணுவம். இதன் தொடர்ச்சியாக இராமேஸ்வரம் பகுதிகளில் வைக்கப்பட்டிருக்கும் நவீன ரேடார் கருவிகளை வைத்து இந்திய அரசு இருபத்தி நான்கு மணி நேரமும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் நம்முடைய கேள்விகளுக்கு விடையளிக்க முன்வந்தார். ‘‘இலங்கை ராணுவத்தினர் ஒவ்வொரு முறை எமது மக்களின் மீது கொடூரமான விமானத் தாக்குதல்களை நடத்திய போதும், கொழும்புவில் இருக்கும் அவர்களது ‘கட…
-
- 3 replies
- 2.3k views
-
-
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் காணப்படும் இடைஞ்சல்களில் ஒன்றாக, தென்னிலங்கையில் காணப்படும் சிங்கள தேசிய வாதம் மற்றும் தென்னிலங்கையில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளிடையே கருத்தொற்றுமை இல்லாமை ஆகியவை இருப்பதாக பிரஸ்ஸல்சில் இருந்து இயங்கும் சர்வதேச நெருக்கடிகள் தொடர்பான குழுவான 'ஐ.சி.ஜி', இலங்கை நிலவரம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறது. ஆனாலும் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது, இனவாதப் போக்குடையது என்று கூறி இந்த சிங்கள தேசியவாதத்தை புறந்தள்ளிவிட முடியாது என்றும் அந்தக் குழு தெரிவித்துள்ளது. சிங்கள தேசியவாதத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும் நிலையிலேயே, இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒரு நீண்ட காலத் தீர்வைக் காண அது உதவியாக இருக்கும் என்ற…
-
- 1 reply
- 2.3k views
-
-
தென்தமிழீழத்தில் புல்லுமலை நோக்கிய படை நடவடிக்கை ஒன்றை சிறீலங்கா படையினர் ஆரம்பித்துள்ளதாக மட்டக்களப்புச் படைத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று மதியம் இப்படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கனரக ஆயுதங்கள், எறிகணை, மற்றும் பல்குழல் சகிதம் முன்னேற்ற நகர்வு இடம்பெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து கருத்துரைத்திருக்கும் தமிழீழ இராணுவப் பேச்சாளர் திருமலையின் களயதார்தம் கடந்த 25 வருடங்களாக கரத்தடிப் போர் முறையே முன்னெடுக்கப்பட்டதாகவும் தற்போது புல்லுமலைப் பகுதி நோக்கி முன்னேறும் படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகளின் போராளிகள் களமாடி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். சம்பூர் மற்றும் வாகரை ஆக்கிரமிப்பு நடவடிக்கையை பெரும்வெற்றிச் செய்திய…
-
- 3 replies
- 2.3k views
-
-
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற எதிர்க்கட்சிகளின் மே தின ஊர்வலம் கோயில் வீதியூடாக வந்து கொண்டிருந்தவேளை, மானம் உள்ள நபர்கள் சிலர், ஊர்வலத்தில் சென்றவர்களுக்கு புலிக்கொடியை விரித்துக் காட்டியவாறு ஓடிச்சென்று மறைந்தனர். குறைந்தபட்சம் 5 நபர்கள் , தங்களது காற்சட்டைப் பைகளில் மறைத்து வைத்திருந்த புலிக்கொடியை எடுத்துக்கொண்டு மே தின ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களுக்கு காட்டியவாறு ஓடிச் சென்றனர்.
-
- 12 replies
- 2.3k views
-
-
இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி தமிழகத் தலைநகர் சென்னையில் தகவல் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களும் பணியாளர்களும் இருநாள் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர்.சென்னையில் 13.12.08 சனிக்கிழமை தொடங்கிய இந்தப் போராட்டத்தை தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் தொடங்கி வைத்தார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழின உணர்வாளரான இயக்குநர் சீமான் உள்ளிட்ட தமிழின உணர்வாளர்கள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினர். இயக்குனர் சீமான் ஆற்றிய உரையின் ஒளிப்பதிவுப் பகுதிகளைக் காண: http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=266
-
- 2 replies
- 2.3k views
-
-
வவுனியாவில் வீடு வீடாக சிங்கள புலனாய்வு கூலிப்படைகளும், ஒட்டுக்குழுக்களும் இணைந்து நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளன. கிராமம் கிராமமாக முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் களில் செல்லும் சிங்கள கூலிப்படைகளும் ஒட்டுக்குழுக்களும் மக்களிடம் படிவத்தை கொடுத்து கையெழுத்து வாங்குகின்றனர். ஒரு படிவம் நிரப்பினால் 50 ரூபாவும் பெற்றோலும் கொடுத்து சில பொது மக்களையும் வாடகைக்கு அமர்த்தபப்ட்டுள்ளனர். கையெழுத்து வைக்க மறுப்பவர்களை பெயர் விபரங்களுடன் படையினர்க்கு கொடுப்போம் எனவும் கையெழுத்து வாங்க செல்பவர்கள் மிரட்டி வருகின்றனர். வவுனியாவில் 12 000 படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாம். இதனைவிட முன் நாள் போராளிகளிடமும் கையெழுத்து வாங்கப்பட்டு வருகின்…
-
- 2 replies
- 2.3k views
- 1 follower
-
-
கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளான நேற்று யாழ். குடாநாட்டில் உள்ள முருகன் ஆலயங்களில் சூரன் போர் மிக விமர்சையாக நடைபெற்றது. நல்லூர் கந்தன் ஆலயத்தில் நடந்த சூரன் போரில், பெருமளவு பக்தர்கள் கலந்து கொண்டனர். அதேவேளை சுதுமலை அம்மன் ஆலயத்தில் சூரன் போர் வெள்ளத்தில் நடந்ததும் குறிப்பிடத்தக்கது. http://www.seit…
-
- 8 replies
- 2.3k views
-
-
இலங்கையில் தமிழர்களுக்கு தனிநாடு கிடைத்தவுடன் கச்சதீவை இந்தியாவிடம் ஒப்படைத்து தமிழக மீனவர்களின் நலனை காப்போம் என யாழ்ப்பாணம் எம்.பி. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். ராமேஸ்வரம் வருகை தந்த இலங்கை யாழ்ப்பாணம் மாவட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) கட்சியை சேர்ந்த எம்.பி. சிவாஜிலிங்கம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; இலங்கை தமிழர்களுக்காக தமிழர் விடுதலை கூட்டணி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (டெலோ), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ,பி,ஆர்,எல்,எப்,) ,அகில இந்திய தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசிய அமைப்பு ஆகிய 5 கட்சிகளும் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி தமிழர்களுக்கு தனிநாடு கோரி போராடி வருகிறோம். எங்கள் அமைப்பில் விடுதலைபுலிகள் இல்லாவிட…
-
- 4 replies
- 2.3k views
-
-
விடுதலைப் புலிகளிடம் இருந்து விடத்தல்தீவைக் கைப்பற்றியுள்ளதாகக் கூறுகிறது இலங்கை இராணுவம் இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கேந்திர முக்கியத்துவம் மிக்க இடமாகிய விடத்தல்தீவு பகுதி வரை இராணுவம் முன்னேறியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம அறிவித்திருக்கின்றது. விடுதலைப் புலிகளின் கடும் எதிர்த் தாக்குதல்களுக்கு மத்தியில் இராணுவத்தினர் மன்னார் - பூனகரி பிரதான வீதியில் 12 கிலோ மீட்டர் தூரத்தைக் கைப்பற்றியிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார கூறியிருக்கின்றார். உயிலங்குளம் - அடம்பன், உயிலங்குளம் - ஆண்டான்குளம் ஆகிய விடுதலைப் புலிகளின் முக்கிய விநியோக வீதிகள் உட்பட சுமார் 120 சதுர கிலோ மீட்டர் பரப்…
-
- 2 replies
- 2.3k views
-
-
வன்முறையைக் கைவிட்டுப் பேச்சுக்குத் திரும்ப புலிகளுக்கு வற்புறுத்து ஆயுதக் குழுக்களின் பயங்கரவாதத்தை இலங்கை விரைந்து தடுக்க வேண்டும்! இணைத் தலைமைகள் கூட்டறிக்கை * விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாதம், வன்முறை ஆகியவற்றைக் கைவிட்டு உடன் அமைதிப் பேச்சுகளுக்கு மீளத் திரும்ப வேண்டும். * இலங்கை அரசு தனது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வன்முறை மற்றும் பயங்கரவாதச் செயல்களில் ஆயுதக் குழுக்கள் ஈடுபடுவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பகிரங்கமான கூட்டறிக்கை மூலம் கோரியிருக்கின்றன இலங்கைக்கு உதவும் நாடுகளின் இணைத் தலைமைகள். கருணா மற்றும் ஈ.பி.டி.பியின் வன்முறை மூலங்களின் தாக்குதல்களைத் தடுக்க இலங்கை அரசு தவறி விட்டதாகவும் இணைத் தலைமை கள் குற்றம் சு…
-
- 6 replies
- 2.3k views
-