ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை காரணம் காட்டி முஸ்லீம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன வன்முறைகளுக்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ள தமிழ் மக்கள் பேரவை இன வன்முறைகளில் ஈடுபட்டவர்களை பிணையில் விடுத்த நடவடிக்கையையும் கண்டித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் இலங்கை நீதித்துறையால் ஒருபோதும் முறையான நீதி விசாரணைகள் இடம்பெறாத என்பதை மீண்டும் நிரூபித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள் தமிழ் மக்கள் பேரவை, இதனால் முஸ்லீம்கள் மீதான இன வன்முறைகள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து இலங்கையில் வாழும் சிறுபான்மையின சமூகங்களில் ஒன்றான முஸ்லீம்கள் முழுமையாக ஓரம்கட்டப்பட்டு வருகின்றனர். குறிப்பாக முஸ்லீம…
-
- 3 replies
- 941 views
-
-
புவி வெப்பமடைவதால் நீர்கொழும்பு நீரில் மூழ்கிவிடும் அபாயம் [06 - December - 2007 பயங்கரவாதத்தைவிட புவி வெப்பமடைதல் அதி பயங்கரமான விடயமென தெரிவித்த அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா எதிர்காலத்தில் நீர்கொழும்பு நீரில் மூழ்கிவிடும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒதுக்கீட்டுச் சட்ட, குழுநிலை விவாவதத்தில் மேலும் உரையாற்றிய அவர், புவி வெப்பமடைதல் உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. பயங்கரவாதத்தைவிட புவி வெப்பமடைதலே அதி பயங்கரமானது. புவி வெப்பமடைதலைத் தடுக்க சூழல் பாதுகாப்புத் திட்டங்கள் அவசியமாகும். இவை ஒருபுறமிருக்க அவற்றை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தவும் வேண்டும். புவி வெப்பமடைதலினால் பல நகரங்கள் கடலில் மூழ்கு…
-
- 6 replies
- 2.1k views
-
-
வடக்கு கிழக்கு மக்கள் காணி, காவல்துறை அதிகாரங்களை தருமாறு எப்போதும் கோரவில்லை என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகள் மட்டுமே காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை கோருவதாக அவர் கருத்து வெளியிட்டுள்ளார். காணி இல்லாதவர்களுக்கு அரசாங்கம் காணிகளை வழங்குவதுடன், காவல்துறையினரின் பாதுகாப்பையும் வழங்கி வருகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்கும் உத்தேசம கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கே காணிமற்றும் காவல்துறை அதிகாரங்கள் தேவைப்படுகின்றது என சுட்டிக்காட்டியுள்ள அவர் வடக்கு கிழக்கு மக்களுக்கு காணிகளை வழங்குவதற்கு …
-
- 0 replies
- 621 views
-
-
ஐஸ்கிரீம் வியாபாரிகள்போல் குண்டு தாக்குதலை நடத்த புலிகள் திட்டம் பிரிகேடியர் நாணயக்கார எச்சரிக்கை வீரகேசரி நாளேடு துவிச்சக்கரவண்டிகளில் ஐஸ்கிரீம் விற்பனை செய்பவர்கள் போன்று குண்டுத்தாக்குதல்களை நடத்துவதற்கும் வெடிபொருட்களை இடமாற்றம் செய்வதற்கும் விடுதலைப்புலிகள் திட்டமிட்டுள்ளனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். மோதல்களில் பெண் புலி உறுப்பினர்களே தலைமை தாங்குவதாகவும் புலிகள் இயக்கத்திற்கு ஆளணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமையே இதற்கு காரணம் என்றும் அவர் கூறினார். பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே இராணுவச் பேச்சாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் இங்கு மேலும் கூறுகையில், ஒர…
-
- 4 replies
- 1.6k views
-
-
சலசலப்பின்றி நிறைவடைந்தது அமைச்சரவை கூட்டம்! In இலங்கை June 18, 2019 10:54 am GMT 0 Comments 1076 by : Dhackshala அமைச்சரவைக் கூட்டத்தின்போது, நாடாளுமன்ற தெரிவுக்குழு விவகாரம் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விடயங்கள் குறித்து எந்தவொரு கருத்தையும் ஜனாதிபதி முன்வைக்கவில்லை என்று அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பான தெரிவுக்குழு தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே கடந்த வாரம் ஜனாதிபதியினால் அமைச்சரவை ஒத்திவைக்கப்பட்டது என்ற பரவலான கருத்து நிலவிவருகின்ற நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை கூடியது. ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள ஸ்தாபிக்கப்பட்ட நாடா…
-
- 0 replies
- 568 views
-
-
மணலாற்று சிலோன் தியட்டர்ப் பகுதியில் சிறிலங்காப் படையினர் ஊடுருவ முயற்சித்த போது தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி சிறிலங்காப் படையினர் இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் ஆயுத முகவரான குமரன் பத்மநாதன் (கே.பி.)குறித்து மீண்டும் ஆரம்பத்திலிருந்தே விசாரணைகளை முன்னெடுக்குமாறு பிரதமர்ரணில் விக்கிரமசிங்க கடந்த 10ஆம் திகதி பொலிஸ்மா அதிபருக்குப்பணிப்புரை விடுத்துள்ளார். கே.பியின் விசாரணை அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்தால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதையடுத்து பிரதமர், ரணில் விக்கிரமசிங்கவால் இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபரின் கருத்து நிலைப்பாட்டுக்கு அமைய சுடுகலன்கள் சட்டத்தின் கீழ் கே.பிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களைத் தாக்கல் செய்ய இயலாதெனத் தெரியப்படுத்தப்பட்டிருந்தது. இதற்கமைய கே.பிக்கு எதிராக ஆரம்பத்திலிருந்து விசாரணைகளை ஆரம்பிக் குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசி…
-
- 0 replies
- 376 views
-
-
வவுனியா வைத்தியசாலையில் பிறந்த சிசுவின் மரணத்திற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் PrashahiniAugust 22, 2024 வவுனியா வைத்தியசாலையில் பிறந்த சிசுவின் மரணத்திற்கு நீதி கோரி வைத்தியசாலை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மரணித்த சிசுவின் உறவினர்கள் மற்றும் பொது மக்களால் நேற்று (21) மாலை குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. வைத்தியசாலையின் முன்பாக வீதியில் அமர்ந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், வவுனியா வைத்தியசாலை வைத்தியர்களின் அசமந்தத்தால் மரணித்த சிசுவிற்கு நீதி வேண்டும் எனவும், வைத்தியசாலையின் உள்ளக விசாரணையில் நம்பிக்கையில்லை. சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரண இது தொடர்பில் கவனம் செலுத்தி ஒரு விசாரணை குழுவை அமைத்து பாதிக்கப்பட்ட…
-
- 0 replies
- 349 views
-
-
அமெரிக்காவானது படைகளின் நிலைப்பாடு தொடர்பான உடன்படிக்கையின் கீழ் இலங்கையிடமிருந்து பெருமளவு இராணுவ சலுகைகளை நாடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அந்நாட்டுக்கும் இலங்கைக்குமிடையில் பேச்சுவார்த்தைகளின் கீழுள்ள படைகளின் நிலைப்பாடு தொடர்பான அந்த உடன்படிக்கை வரைபின் பிரதியொன்றின் மூலமே மேற்படி தகவல் அறியப்பட்டுள்ளதாக இலங்கையின் முன்னணி ஆங்கிலப் பத்திரிகையொன்று தெரிவிக்கிறது. அந்த உடன்படிக்கையில் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளில் பல இலங்கையின் இறையாண்மையைப் பாதிப்பனவாக உள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க விமானங்களும் கப்பல்களும் தரித்திருத்தல் மற்றும் பரிசோ…
-
- 10 replies
- 919 views
-
-
விகாரைகள் அமைக்க அதிக நிதி ஒதுக்கிய சஜித்துக்கு சுமந்திரன் ஆதரவளித்ததன் காரணத்தை வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் மாவட்டக் கிளை உறுப்பினருமான சண்முகம் ஜீவராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழரசுக் கட்சியின் தலைவர், புதிதாக தெரிவான தலைவர் உள்ளிட்ட பலர் இல்லாத கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பிலும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கிளிநொச்சி, திருகோணமலை, முல்லைத்தீவு மாவட்ட தமிழரசுக் கட்சிக் கிளைகள் பொது வேட்பாளரை ஆதரிப்பது என தீர்மானித்துள்ள நிலையில், நேற்றைய தீர்மானம் கவலைக்குரியது. விகாரைகள் அமைக்க அதிக நிதி ஒதுக்கிய சஜித்துக்கு சுமந்திரன் ஆதரவளித்ததன் காரணத்தை வெளிப்படுத்த வேண்டும். 2010 ஆம் ஆண்டு எவ்வாறு சுமந…
-
-
- 4 replies
- 699 views
- 1 follower
-
-
Watch Mithivedi on the net For the first time ever in the history of Tamil cinema, a film has been released on the net. Mithivedi, which deals with the landmines issue in Sri Lanka, was released on the net on February 17th. According to a press note, movie buffs in US, Canada, Europe, Middle East and Australia can watch the film on the website www.mithivedi.com.au on the pay per view rental basis. Daniel Balaji, who has acted in a number of Tamil films and television serials and known for his performance in Kaakha Kaakha as one of Suriya’s friends, has played the menacing Sri Lankan Army Lieutenant and Neelima has played an Eelam Tamil woman trying to save her b…
-
- 0 replies
- 681 views
-
-
வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்புடனான விசாரணைப் பொறிமுறைமை ஒன்றை உருவாக்க இலங்கை இணக்கம்? வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்புடனான விசாரணைப் பொறிமுறைமை ஒன்றை உருவாக்க இலங்கை இணங்கியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிராக சட்ட மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தி தண்டனை விதிக்கும் விசாரணைப் பொறிமுறைமையில் வெளிநாட்டு நீதவான்கள், பொதுநலவாய நாடுகள் நீதவான்கள், வெளிநாட்டு சட்டத்தரணிகள் மற்றும் விசாரணைகளின் பங்களிப்பும் உள்ளடங்கும் என தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங…
-
- 0 replies
- 451 views
-
-
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரும் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்கவை கைது செய்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அநுர திஸாநாயக்க இனக்குழுக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி தேசப்பற்றுள்ள மக்கள் சக்தியினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அநுர குமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட கருத்துக்களால் இன முரண்பாடுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சுகத் ஹேவாபத்திரன குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/309333
-
- 0 replies
- 249 views
- 1 follower
-
-
-
- 4 replies
- 1.6k views
-
-
சிறிய நாடான இலங்கை ஐக்கிய நாடுகள் அமைப்பு எதிராக செயற்பட முடியாது எனவும் அவ்வாறு எதிராக செயற்பட்ட லிபியாவின் கடாபிக்கு நேர்;ந்த கதியை ராஜபக்ஸ அரசாங்கம் ஆழமாக சிந்தித்து பார்க்க வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் ஒரு லட்சம் பேரை ஐக்கிய தேசியக் கட்சியில் இணைத்து கொள்ளும் ஆரம்ப நிகழ்வு பிரான்சின் பாரீஸ் நகரில் நடைபெற்ற போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிராக செயற்படும் ஈரானுக்கும் கடாபிக்கு நேர்ந்த கதி நேரக்கூடும். இந்தியா, அமெரிக்கா, மேற்குலக நாடுக்ள இலங்கையின் நட்பு நாடுகளாகும். அவர்களை பகைத்து கொண்டு உலக இலங்கையால் தனித்து வாழ முடியாது.இலங்கை சுதந்திரம…
-
- 0 replies
- 1k views
-
-
21 Sep, 2024 | 06:08 PM நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது. இதேவேளை, நாடளாவிய ரீதியில் 75 வீதம் முதல் 80 வீதம் வரையிலான வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள சில மாவட்டங்களில் பதிவான வாக்கு வீதங்களின் சதவீதம் கீழே, நுவரெலியா 80% மொனராகலை 77% பொலன்னறுவை 78% இரத்தினபுரி 75% கம்பஹா 80% கொழும்பு 75% - 80% அம்பாறை 70% கிளிநொச்சி 68% புத்தளம…
-
-
- 44 replies
- 2.2k views
- 2 followers
-
-
இலங்கை அரசு மீதான போர்குற்ற விசாரணை நடத்தவும், சுதந்திர பன்னாட்டு குழு அமைக்கவும்,போர்குற்ற விசாரணை தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்கவும் வலியுறுத்தி கோரிக்கை பேரணி நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இப்பேரணிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் திரு. சீமான் அவர்களும், நடிகர் திரு. மணிவண்ணன் அவர்களும் தலைமை தாங்குகிறார்கள். இப்பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் திரு. சீமான் கூறியபோது, ஈழ மக்கள் மீதான இலங்கை அரசின் ஒடுக்கு முறைக்கு இந்திய அரசு பக்க பலமாக இருக்கிறது. இது நிறுத்தப்படவேண்டும். தமிழ்நாட்டு அரசைப்பொறுத்தவரை அவர்கள் எங்கள் கோரிக்கையை செவிசாய்க்க ஆரம்பித்துள்ளார்கள். இது நமக்கு கிடைத்த வெற்றி. அதேபோல் இந்திய மத்திய …
-
- 1 reply
- 909 views
-
-
Published By: DIGITAL DESK 3 29 SEP, 2024 | 06:00 AM 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இணையவழி ஊடாக உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 452,979 விண்ணப்பதாரர்கள் பங்குபற்றிய இந்த ஆண்டுக்கான சாதாரணதரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,527 நிலையங்களில் நடைபெற்றது. 387,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெறுபேறுகளை doenets.lk மற்றும் results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதேவேளை,…
-
-
- 8 replies
- 1.3k views
- 1 follower
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் ஆமர் வீதியில் உள்ள லொட்ஜ் ஒன்றில் யாழ். இளைஞர் ஒருவர் வெள்ளை வானில் வந்த படையினரால் நேற்று முன்நாள் வியாழக்கிழமை கடத்திச் செல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
-
- 8 replies
- 1.6k views
-
-
கோட்டா வரமாட்டார், சமல் ராஜபக்ஸவே வருவார்- அமைச்சர் பி. ஹரிசன் ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஸ களமிறக்கப்பட மாட்டார் எனவும், மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்துக்குள் அவரை களமிறக்குவதற்கு எதிர்ப்புக் காணப்படுவதாகவும் அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்தார். கெகிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைக் கூறினார். பாராளும ஸ்ன்றத்தில் பிரதிநிதி இல்லாத 10 கட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்வில் சமல் ராஜபக்ஸவே மும்மு…
-
- 1 reply
- 606 views
-
-
நவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள்OCT 27, 2015 வானத்தில் இருந்து வேகமாக வந்து கொண்டிருக்கும் மர்மப் பொருள் ஒன்று, அடுத்தமாதம் 13ஆம் நாள் சிறிலங்கா அருகே பூமியைத் தாக்கும் என்று நாசா விண்வெளி நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வானில் சுற்றிக் கொண்டிருக்கும் அடையாளம் தெரியாத மர்மப் பொருள் ஒன்றே சிறிலங்கா அருகே கடலில் விழவுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த மர்மப் பொருள், மூன்று தொடக்கம் 7 அடி வரை (சுமார் 2 மீற்றர்) நீளமுள்ளதாக இருக்கலாம் என்றும், இது ஏவுகணை ஒன்றின் பாகமாகவோ அல்லது, அல்லது சந்திரனுக்கு முன்னர் அனுப்பப்பட்ட விண்கலத்தின் பாகமாகவோ இருக்கலாம் என்று நாசாவின் நிபுணரான பில்கிரே தெரிவித்துள்ளார். சந்திரனுக…
-
- 1 reply
- 1.5k views
-
-
சிறிலங்கா இராணுவத்தினதும் மற்றும் ஆழ ஊடுவும் படையினதும் தாக்குதல்களில் இருந்து பாடசாலை மாணவர்களைக் காப்பாற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிளிநொச்சி பாடசாலை முதல்வர்களின் சங்கம் வலியுறுத்தியிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 691 views
-
-
கோதபாயவின் தலைமையில் ராஜபக்ஸக்களை மீளவும் கட்டியெழுப்ப முயற்சி: குளோபல்தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு: 09 நவம்பர் 2015 முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவின் தலைமையில் ராஜபக்ஸக்களை மீளவும் கட்டியெழுப்ப முயற்சிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் ஓர் கட்டமாகவே தினேஸ் குணவர்தன தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த திட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினதும் ஒத்துழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் தலைவராக தினேஸ் குணவர்தன செயற்பட்டாலும், உள்ளகத் தலைவராக கோதபாய ராஜபக்ஸ செயற்படுவார் என தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக வலுவான ஓர் கட்டமைப்பை …
-
- 0 replies
- 406 views
-
-
பயங்கரவாத்திற்கு எதிரான செயற்பாடுகளில் இந்தியா அனைத்து சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு ஆதரவை வழங்கும் என்று தெரிவித்த உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து, அண்மையில் பயங்கரவாத தாக்குதலை எதிர்கொண்டிருந்த இலங்கை மக்களுக்கும் உறுதியான ஆதரவை வழங்கும் என்றும் குறிப்பிட்டார். இந்தியாவின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சுதந்திர தின வாழ்த்துக்களை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்ளும் அதே வேளை , அண்மையில் பயங்கரவாத தாக்குதலை எதிர்கொண்டிருந்த இலங்கை மக்களுக்கு நாம் எமது உறுதியான ஆதரவை என்றும் வெளிப்படுத்தி நிற்கின்றோம். இந்திய பிரதமர் நரேந்திர மோடி…
-
- 0 replies
- 273 views
-