ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142799 topics in this forum
-
ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனிற்கான பாதுகாப்பு கடமையில் ஈடுபடுகின்ற 16 விசேட அதிரப்படையினருக்கு எதிராக யாழ்.மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டினை வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் ( இலங்கை தமிழ் அரசுக் கட்சி ) , முன்னாள் விடுதலைப்புலிகள் போராளி உறுப்பினர் தனுபன் ( தற்போது இலங்கை தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர் ) ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பில் முறைப்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த 6 - 08- 2020 திகதி யாழ்.மத்திய கல்லூரியில் தேர்தல் வாக்கு எண்ணும் நிலையத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் வாக்கெண்ணுதலை பார்வையிடுகின்ற முகவர்களாக நியமிக்கப்பட்டு அதன் நிமித்தம் பணியில் இருந்தோம். …
-
- 28 replies
- 2.3k views
-
-
வடபோர் முனையில் சிறிலங்காப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடபெற்ற சமரில் அரச படைகளுக்கு ஏற்பட்டுள்ள பாரிய இழப்பை அடுத்து இராணுவ விசாரணைக்கென கொழுப்பிலிருந்து இரு இராணுவ அதிகரிகளை உள்ளடக்கிய குழு ஒன்று யாழ் சென்றுள்ளது. இன்று பலாலி இராணுவ படைத்தளத்திற்கு சென்றடைந்த இக்குழு படைத் தளபதிகளிடம் விசாணைகளை நடத்திவிட்டு பலாலி படைத்தளத்திலிருந்து உலங்கு வானூர்தி மூலம் வரணி, கிளாலி, நாகர்கோவில் படைத்தளத்திற்கு சென்று படைத்தளபதிகளுடன் விசாரணைகள் நடத்ததியுள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&
-
- 11 replies
- 2.3k views
-
-
[size=4]கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனுக்கு இந்தியாவின் வி.கே.கிருஸ்ண மேனன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.[/size] [size=4]இலங்கையில் தனது சக தமிழர்கள் உட்பட சிறுபான்மையினர் மீதான அடக்குமுறைக்கு எதிராகவும் மனித உரிமைகள் மேம்பாட்டுக்கு ஆற்றிய பெரும் பங்களிப்பிற்குமே ராதிகா சிற்சபேசனுக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது.[/size] [size=4]வி.கே.கிருஸ்ண மேனன் இன்ஸ்டிடியூட்டின் இயக்குனர் டொக்டர் Cyriac Maprayil தெரிவிக்கையில், மனித உரிமைக்காக தைரியமான போராடிய இளம்பெண் என்ற வகையில் அதனைப் பாராட்டுவதற்கே இவருக்கு இந்த ஆண்டுக்கான விருதை வி.கே.கிருஸ்ண மேனன் இன்ஸ்டிடியூட் அறிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.[/size] [size=4]இலங்கையில் பிறந்த ராதிகா சிற…
-
- 21 replies
- 2.3k views
-
-
முகமாலை கிளாலியில் இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல் சம்பவம் தொடர்பாக சில ஊடகங்கள் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இந்த ஊடகங்கள் குறிப்பிட்டுள்ள தகவல்களைப் போன்று அரசாங்கப் படையினர் பின்வாங்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாதுகாப்புத் தொடர்பான தகவல்களை வெளியிடும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு முகமாலை, கிளாலி பிரதேசங்களில் இடம்பெற்ற மோதல்களில் 43 இராணுவ படைவீரர்கள் கொல்லப்பட்டதுடன், 160 படைவீரர்கள் காயமடைந்துள்ளனர். மோதல்கள் இடம்பெற்ற வேளையில் 38 படைவீரர்கள் காணாமல் போயிருந்ததா…
-
- 3 replies
- 2.3k views
-
-
முல்லைத்தீவு பிரதேசத்தில் 9 இராணுவ அணிகள் முன்னகர்வு வீரகேசரி நாளேடு 1/11/2009 11:51:52 PM - முல்லைத்தீவு பிரதேசத்தில் 9 இராணுவ அணிகள் முன்னகர்வு முயற்சியில் ஈடுபட்டுள்ளன. புலிகளின் இலக்குகள் மீது கடும் தாக்குதலை நடத்தியவாறு முன்னேற்ற முயற்சி தொடர்கின்றது. இதனால், முல்லைத்தீவு பகுதிக்குள் புலிகள் முடக்கப்பட்டுள்ளனர் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்தார். புதுக்குடியிருப்பு, விசுவமடு, தருமபுரம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய நான்கு பிரதேசங்களுக்குள் புலிகள் முடக்கப்பட்டுள்ளனர். படையினரின் முன்னேற்ற முயற்சிகளை முறியடிக்கும் வகையில் புலிகள் பதில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஆனாலும் படையினர் அதனை முறியடித்துள்ளனர் என்றும் அவ…
-
- 0 replies
- 2.2k views
-
-
தம்பி வந்திட்டானா? தம்பி வந்திட்டானா? அவனை பார்க்காமல் சாகமாட்டேன் என்று கூறியவர் அந்த ஏக்கத்துடனேயே மரணித்துவிட்டார் விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளராக இருந்த எழிலனின்( சிசிதரன்) தந்தை கிருஸ்ணப்பிள்ளை சின்னத்துறை. இன்று 20-11-2018 அன்று மரணமடைந்த எழிலனின் தந்தையின் பூதவுடல் இல 156 விவேகானந்தசகர் கிளிநொச்சியில் வைக்கப்பட்டுள்ளது. இவரது இறுதி நிகழ்வு நாளை மறுதினம் (வியாழக்கிழமை) காலை பத்து மணிக்கு இடம்பெறவுள்ளது. என வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும் எழிலனின் மனைவியுமான அனந்தி சசிதரன தெரிவித்துள்ளார் இறுதி காலம் வரை தனது மகள் எழிலன் வருவான் என்றும் அவனை பார்க்க…
-
- 18 replies
- 2.2k views
-
-
ஒரு காலத்தில் தமிழீழம் தனிநாடு கிடைத்துவிடும் என்று தமிழ் இளைஞர்களுக்கு வாக்குறுதி வழங்கி, நாட்டுப் பிரிவினை நெருப்பை எரியவிட்டார் ஒருவர். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் புறந்தள்ளப்பட்ட மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான அவரோ - விடுதலைப்புலிகளுக்கு எதிர்ப்பு ஊடகங்கள் சில வற்றில் மறுபடியும் முக்கியத்துவம் பெற்றுக்கொண்டு வருகிறார். இவர் வேறு யாரும் இல்லை. தற்பொழுது செயலிழந்த நிலைக்குப் போய்விட்ட ஓர் அரசியல் கட்சியான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் என்று தொடர்ந்து உரிமை கொண்டாகின்றவரும் கிளிநொச்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வீரசிங்கம் ஆனந்தசங்கரி அவர்களே! இலங்கை நீதி மன்றம் ஒன்றின் தீர்ப்பின் வாய்ப்பை ஒட்டித் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்…
-
- 0 replies
- 2.2k views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்றிலிருந்து ஆரம்பம்! கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் கொன்றுகுவிக்கப்பட்ட பேரவலத்தை நினைவுகூரும் வகையில் இன்றிலிருந்து எதிர்வரும் 18ஆம் நாள் வரை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் கடைப்பிடிக்கப்படுகின்றது. நினைவேந்தல் வாரத்தினை ஒற்றுமையாகவும், வன்முறையின்றியும் கடைப்பிடிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. 2009ஆம் ஆண்டு மே மாதம் ஒரு குறுகிய பிரதேசத்துக்குள் மக்கள் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்ட இறுதி நாட்களை முள்ளிவாய்க்கால் நினைவு வாரமாக தமிழ் மக்களால் அனுட்டிக்கப்பட்டுவருகின்றது. இந்நினைவு வா…
-
- 12 replies
- 2.2k views
-
-
அண்மைக்காலங்களாக சிறிலங்கா விமானப்படையானது தமிழப்பகுதிகள் மீதான விமானத் தாக்குதல்களுக்கு, அண்மையில் உக்ரேன் நாட்டிலிருந்து கொள்வனவு செய்த நவீன குண்டுவீச்சு விமானக்களை பயன்படுத்தி வருகிறது. இத்தாக்குதல்களில் தினந்தோறும் பல தமிழ் மக்கள் கொல்லப்பட்டு வருவதும், அவர்களின் வாழ்வாதராங்கள் அனைத்துமே இல்லாதொழிக்கப்பட்டு வரும் நிலையில், சிறிலங்கா விமானப்படையினரின் குண்டு வீச்சு விமானங்களை இந்திய விமானப்படையினரின் விமானிகளே ஓட்டி வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரேன் நாட்டிலிருந்து சிறிலங்காவானது அண்மையில் கொள்வனவு செய்த ‘MIG27, MIG29′ போன்ற நவீன தொழில்நுட்ப குண்டுவீச்சு விமானங்களை செலுத்தக்கூடிய விமானிகள் சிறிலங்காவிடம் இல்லை என்பதும், குறுகிய காலத்தில் அவற்…
-
- 0 replies
- 2.2k views
-
-
சீக்கியனை மட்டும் மன்னிப்பீர்கள்... தமிழனை மட்டும் தண்டிப்பீர்களா?: இயக்குநர் பாரதிராஜா கேள்வி [புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2008, 09:48 மு.ப ஈழம்] [பூ.சிவமலர்] மகாத்மா காந்தியைக் கொன்றதற்காக கோட்சே இனத்தை அழித்தீர்களா? முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக்கொன்றது சீக்கியர் என்பதற்காக அந்த இனத்தையே அழித்துவிட்டீர்களா? என்று இயக்குநர் இமயம் பாரதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் இருந்து வாரமிருமுறை வெளிவரும் ஜூனியர் விகடனுக்கு பாரதிராஜா வழங்கிய நேர்காணலின் முக்கிய பகுதிகள்: "இராமேஸ்வரம் போராட்டம் எப்படி இருந்தது?" "இதுவரை நடிகர்கள் கலந்துகொண்ட நெய்வேலி போராட்டமாகட்டும், ஒகேனக்கல் போராட்டமாக இருக்கட்டும், காவேரிக்கான போராட்டமாக இருக்கட்டும்... அந்…
-
- 5 replies
- 2.2k views
-
-
சினிமாவிலும் சிங்கள சதி சரத் அசின் அம்சா! "உலகத்தின் கண் பார்க்க... ஈழமே வீழ்ந்துவிட்டது. சுதந்திரத்துக்காக சொந்த மண்ணில் வாழ்ந்த தமிழினம் கருவறுக்கப்பட்டுவிட்டது. இனி போராடி எந்தப் பலனும் இல்லை என முடங்கிக்கிடந்த உணர்வாளர்களில் நானும் ஓர் ஆள்தான். சாப்பாடு இல்லை, தூக்கம் இல்லை, பத்திரிகைகளைப் படிக்கும் எண்ணம்கூட இல்லை. அந்த அளவுக்கு ஈழத்தின் வீழ்ச்சி என்னை வீழ்த்திப்போட்டது. ஆனால், நம்மை வீழ்த்திய சிங்களக் கொடூரத்துக்கு எதிராக இன்றைக்கு உலகத் தமிழினமே சங்கிலிபோல் கோத்துக்கொண்டு நிற்கிறது. ராஜபக்ஷே ஒரு போர்க் குற்றவாளியாக கூண்டில் ஏற்றப்பட அத்தனை விதமான முன்னெடுப்புகளையும் தமிழ் ரத்தங்கள் செய்துகொண்டு இருக்கின்றன. இந்த நேரத்தில் ஈழத்தின் வீழ்ச்சி குறித்து மனம்…
-
- 1 reply
- 2.2k views
-
-
விக்கிலீக்ஸ் இணையம் அம்பலமாக்கிய தகவல் தமிழ் அரசியல்வாதிகள் மீது சட்ட நடவடிக்கை [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-06 07:28:53| யாழ்ப்பாணம்] விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அரசியல் தலைவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகி வருவதாக அரசாங்க உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ் விவகாரத்தில் முக்கிய தமிழ் அரசியல் தலைவர்கள் உட்பட பலருடைய பெயர்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. அரசாங்கத்தைப் பற்றிய தகவல்களை இராஜதந்திரிகளுக்கு வழங்கினார்கள் என்ற அடிப்படையில் அரச புலனாய்வுச் சட்டத்தின் கீழ் இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியுமா என்பதையிட்டு அரசாங்கத் தின் உயர் மட்டத்தில் ஆராயப்பட்டு வருவதாக வும் தகவல்…
-
- 0 replies
- 2.2k views
-
-
இராணுவ இக்கட்டுநிலையை பதற்றத்துடன் மதிப்பிடுகிறார் ஜனாதிபதி [18 - April - 2008] கே.ரட்னாயக்கா 2002 இல் கைச்சாத்திடப்பட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கையை உத்தியோகபூர்வமாக கைவிட்டு கிட்டத்தட்ட மூன்று மாதங்களில், வடக்கின் மீதான இராணுவ நடவடிக்கைகள் சேற்றுக்குள் புதைந்து போன நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வேகமான வெற்றி என்ற இலங்கை அரசாங்கத்தின் எதிர்பார்ப்புகள் மங்கிப் போய்க்கொண்டிருக்கின்றன. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இந்த நிலைமையைப் பற்றி கலந்துரையாடுவதற்காக வடக்கில் யுத்தக் களத்தில் இருந்த இராணுவத் தளபதிகளுடன் தேசிய பாதுகாப்புச் சபையின் கூட்டமொன்றை மார்ச் 28 ஆம் திகதி தனது இல்லத்தில் கூட்டினார். வட பிராந்திய தளபதிகள் நால்வருடன் …
-
- 2 replies
- 2.2k views
-
-
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எந்த ஒரு வேட்பாளரையும் ஆதரித்துப் பிரசாரம் செய்ய மாட்டேன் என வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். தமிழ் மண்ணில் இருந்து தமிழர்களின் உரிமைகளுக்காக நியாயமாகக் குரல் கொடுப்பவர்களைத் தவிர வேறு எவரையும் ஆதரித்து பிரசாரம் செய்வதில்லை என்பது தனது கொள்கை சார் முடிவு என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:- எங்கள் மண்ணில் வரலாறு, அதற்கு முன் கண்டிராத சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட யாழ். மக்களின் இடப்பெயர்வை எங்களுக்கு பரிசளித்தவர் சந்திரிக்கா. செம்மணிப்புதைகுழி உள்ளிட்ட பல பேரவலங்களை இவரது ஆட்சியில்தான் தமிழர்கள் முகம்கொடுத்தோம். தமிழர்களுக்கெதிரான போரில் 75% வெற்றி தன்னுடையது என்று அவரே உ…
-
- 7 replies
- 2.2k views
-
-
இந்தக் குரலுக்கு உரியவளுக்கு 22வயது. இவளுக்கு ஒரு 3வயது ஆண் குழந்தை இருக்கிறான். வன்னிக்குள் வாழ்ந்து வன்னிக்குள்ளேயே வாழ்வை ஆரம்பித்தவளின் வாழ்வு இன்று எங்கே செல்வதெனத் தெரியாத நிலமையில் இருக்கிறாள். இவளது காதல் கணவன் முள்ளிவாய்க்காலில் காணாமற்போய்விட்டான். அவள் உயிருடன் இருப்பதற்கான தடயங்கள் எதுவுமற்று ஒன்றரை வருடங்கள் சென்ற பின்னும் அவனைத் தேடிக்கொண்டிருக்கிறாள். தனது குழந்தைக்காக அன்றாடத் தேவைகளுக்கு யாராவது உதவுவார்கள் என்ற நம்பிக்கையில் உதவிகள் கோரியவளை ஏமாற்றியோர் தான் அதிகமென அழும் இந்த 22வயதுப் பெண்ணின் கதைகளிலிருந்து இதோ…. ஒலிப்பதிவைக் கேட்க இணைப்பில் அழுத்துங்கள். இந்த 22 வயதுப் பெண்ணுக்கு ஒரு சுயதொழில் முயற்சிக்கு இலங்கை ரூபா 30ஆயிரம் ர…
-
- 4 replies
- 2.2k views
-
-
இலங்கை நேரம் காலை 08:00 இன் போது: சஜித் பிரேமதாச 9,99,720 (48.69%) கோட்டாபய 9,12,534 (44.44%) அனுரகுமார 66,054 (3.22%) சிவாஜிலிங்கம் 8,566 (0.42%) ஏனையவை 66,467 (3.24%)
-
- 18 replies
- 2.2k views
- 1 follower
-
-
சிறிலங்கா மாவட்டத்தில் உள்ள அனுராதபுரம் வான் படைத்தளத்தின் மீது கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம் 22 ஆம் நாள் 21 பேரடங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணி தாக்குதல் தொடுத்த போது முகாமிலிருந்த வான்படையின் ஆயுதக்களஞ்சியத்தின் திறப்பு உரிய இடத்தில் இருக்காமையால் படையினருக்கு உரிய ஆயுதங்களை வழங்க இயலாமல் போய்விட்டது என்று சிறிலங்காவின் ஐவரடங்கிய விசாரணைக் குழு கண்டறிந்துள்ளது. 20 நிமிடங்களின் பின்னரே ஆயுதக்களஞ்சியத்தின் திறப்பைக் கண்டுபிடித்துள்ளனர் எனவும் அந்த விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. அந்த ஐவரடங்கிய விசாரணைக்குழுவில் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரன்னகொட, மேஜர் ஜெனரல் எம்.ஏ.எம்.பீரிஸ், ரியர் அட்மிரல் ஜே.எஸ்.கொலம்பகே, எயார் வைஸ் மார்ச…
-
- 8 replies
- 2.2k views
-
-
குடத்தனையில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் படை அதிகாரியின் சடலம் மீட்பு வடமராட்சி கிழக்கில் சிறீலங்கா படை அதிகாரி ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி குடத்தனையில் இன்று காலை இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. குடத்தனைக் கடற்கரையில் அமைந்துள்ள கடற்கரை கண்காணிப்பு காவலரண் அருகே இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட படை அதிகாரி லெப்ரினட் பண்டார என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது சடலம் கொழும்பு கொண்டு செல்லப்படுகின்றது. http://www.pathivu.com/
-
- 2 replies
- 2.2k views
-
-
கனேடிய பொதுத் தேர்தலில் இலங்கைத் தமிழர்களின் செல்வாக்கு எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 14ம் திகதி கனடாவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் போது இலங்கைத் தமிழர்களின் வாக்குகள் ஆட்சியமைக்கும் கட்சிகள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையைச் சேர்ந்த 400இ000 த்திற்கும் மேற்பட்டோர் கனடாவில் வசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு கிழக்கு நிலவரத்தை மையமாகக் கொண்டு இலங்கைத் தமிழர்கள் ஆளும் கட்சி அல்லது எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. கனடாவின் லிபரல் கட்சி இலங்கைத் தமிழர் பிரச்சினைகளை ஓரளவு நியாயமாக அணுகக் கூடிய கட்சி எனத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது ஆட்சியில் உள்ள கன்சர்வேட்டிவ் கட்சி த…
-
- 14 replies
- 2.2k views
-
-
மரதன் ஓடிய மாணவர் திடீரென உயிரிழப்பு; திருக்கோவில் வைத்தியசாலையின் முன் பதற்றம் Published By: DIGITAL DESK 3 11 MAR, 2024 | 03:51 PM திருக்கோவில் பகுதியில் மரதன் ஓடிய மாணவர் ஒருவர் மரணித்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (11) இடம்பெற்றுள்ளது. திருக்கோவில் மெதடித்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த விதுர்ஷன் என்ற 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது. இன்றைய தினம் காலை மரதன் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட குறித்த மாணவன் போட்டி நிறைவுற்றதும் வகுப்பறைக்கு சென்றுள்ளார். இதன்போது வயிற்றுக்குள் கொழுவி பிடிப்பதாகக் கூறி திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றதாகவும் பின்னர் அவசர சி…
-
-
- 23 replies
- 2.2k views
- 1 follower
-
-
ஆறு நோயாளர் காவுவண்டிகளில் முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட படுகாயமடைந்த இராணுவத்தினர்!! மணலாறு காட்டுப் பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தில் காயமடைந்த படையினரை ஏற்றிய ஆறு நோயாளர் காவு வண்டிகள் முல்லைத்தீவு மருத்துவமனைக்கு சென்றுள்ளன. வன்னியில் இருந்து கிடைத்துள்ள நம்பகரமான தகவல்கள் இதனை தெரிவித்துள்ளன. இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:- நேற்று முன்னாள் முற்பகல் சில மணி நேரங்களுக்குள் குறித்த ஆறு நோயாளர் காவுவண்டிகள் மருத்துவமனைக்குச் சென்றதாகவும், அதில் இருந்து பல இராணுவத்தினர் காயம் அடைந்த நிலையில் சிகிச்கைக்காக இறக்கப்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. குறித்த இராணுவத்தினர் எந்த வகையில் காயம் அடைந்தனர…
-
- 2 replies
- 2.2k views
-
-
சிறிலங்காவுக்கு மேலதிக "அதிர்ச்சிகள்" காத்திருக்கின்றன: புலிகளின் இராணுவப் பேச்சாளர். சிறிலங்காவுக்கு மேலதிக அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் எச்சரித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகமான த நேசனுக்கு இராசையா இளந்திரையன் அளித்துள்ள நேர்காணல்: சிறிலங்கா அரசாங்கமானது இரண்டு தடங்களில் பயணிக்கிறது. போர் ஒருபுறம் என்றும் மறுபுறம் அமைதி என்றும் கூறிவருகிறது. இரண்டையும் அடையக்கூடிய சாத்தியம் இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் கிழக்கில் இல்லை என்கின்றனர். புலிகள் எங்கும் இருப்பார்கள். மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலையில் நாம் நிலைகொண்டுள்ளோம். ஆனால் உங்களுக்குத் தெரியாது. சிறிலங்கா அரசாங்கமானது …
-
- 2 replies
- 2.2k views
-
-
மட்டக்களப்பில் கிளைமோர் தாக்குதல் - இரு அதிரடிப்படையினர் பலி - ஐவர் காயம் [ த.இன்பன் ] - [ மார்ச்ச 26, 2008 - 07:13 AM - GMT ] மட்டக்களப்பு மாவட்டம் தாண்டியடிப் பகுதியில் வைத்து இன்று காலை சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் இரு அதிரடிப் படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். தாண்டியடி - வலக்காலை வீதியூடாக கால்நடையாக சுற்றுக் காவலில் ஈடுபட்ட சிறப்பு அதிரடிப்படையினர் மீது இன்று காலை 9.00 மணிளவில் கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன்போது சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஐவர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு பொது மருத்துவமனையில் சேர்…
-
- 5 replies
- 2.2k views
-
-
இலங்கை கிரிக்கட் அணி தோல்வியின் எதிரொலி: தமிழர்கள் மீது சிங்களக் கும்பல் தாக்குதல்: பலர் வைத்தியசாலையில் அனுமதி [sunday, 2011-04-03 11:22:06] உலகக் கோப்பை கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்ததனையடுத்து இலங்கையின் யாழ்.குடா மற்றும் மலையகத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. சிறிலங்கா கிரிக்கற் அணி தோல்வியடைந்ததையடுத்து ஹற்றன் நகரில் தமிழ் தோட்டதொழிலாளர்கள் மீது சிங்கள குழு ஒன்று தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் காயமடைந்த தமிழர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறிலங்கா கிரிக்கட் அணி தோல்வியடைந்த உடன் கத்திகள் வாள்கள், தடிகளுடன் புறப்பட்ட சிங்களவர்கள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் ஏதும் அறியாத அப்பாவி தம…
-
- 5 replies
- 2.2k views
-
-
இலங்கைத் தமிழர்களையும், தமிழக மீனவர்களையும் காப்பதற்காக இலங்கையில் மீண்டும் போர் மூளும் என்றும் அதை பிரபாகரன் தலைமையேற்று நடத்துவார் என்றும் மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் விழிப்புணர்வு பிரசாரப் பயணம் ராமேஸ்வரத்தில் இன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வைகோ பேசியது: 1983-ல் இருந்து தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி வருகிறது. இலங்கையில் உரிமைக்காகப் போராடிய லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த அத்துமீறல்களை நடத்திய இலங்கையை நமது மத்திய அரசு எச்சரிக்கவில்லை. இந்தச் சூழலில் நாதியற்று கிடக்கும் தமிழக மீனவர்களையும் ஈழத் தமிழர்களையும் பாதுகாக்க இலங்கையில் மீண்டும் போர…
-
- 13 replies
- 2.2k views
-