ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
அடுத்த மே மாதத்துக்குள் 2600 சிறுவர்களை புத்த பிக்குகள் ஆக்கும் அரசின் திட்டத்துக்கு உள்நாட்டு மனித உரிமைகள் அமைப்புக்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. புத்த சமயத்தைக் கட்டி எழுப்புதல், சிறுவர்களின் வறுமையைப் போக்குதல் ஆகிய நோக்கங்களை அடைவதற்காக இத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது என்கின்றார் பிரதமரும், சமய விவகார அமைச்சருமான டி.எம்.ஜயரட்ண. அவர் இது குறித்து மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:- புத்தர் பெருமான் ஞானம் அடைந்து 2600 ஆண்டுகள் அடுத்த மே மாதத்துடன் நிறைவடைகின்றன. அதை முன்னிட்டே 2600 சிறுவர்கள் பிக்குகள் ஆக்கப்பட உள்ளார்கள். இவர்களின் வறுமை நிலை போக்கப்படும். பல்கலைக்கழக கல்விக்கு நிதி உதவிகள் வழங்கப்படும். பொதுமக்களிடம் இருந்து தேவையான நித…
-
- 7 replies
- 778 views
-
-
2600 வருடங்களுக்கு முன்னரே கொரோனா வைரஸ் தொடர்பில் புத்த பெருமான் கூறிவிட்டார் என கலபொட அத்தே ஞானசார குறிப்பிட்டார். மத நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறுகையில், அன்னதானம் பெற சென்ற பிக்கு ஒருவருக்கு வித்தியாசமான உணவு தானமாக வழங்கப்பட்டிருந்ததை அவதானித்த புத்த பெருமான் அதனை உண்ணுவதை தடை செய்தார். குறித்த உணவு பாம்பு கறி என கூறியே புத்த பெருமான் அதனை தடை செய்தார். குறித்த உணவை உற்கொண்டால் ஒருவகை காய்ச்சல் வரும் என அவர் அன்றே கூறிவிட்டார். பாம்பு குதிரை வௌவால் பன்றி உள்ளிட்ட 10 வகையான மாமிசங்களை புத்த பெருமான் தடை செய்துள்ளார் https://www.madawalaenews.com/2020/02/2600.html
-
- 1 reply
- 730 views
-
-
இலங்கையர் 269 பேரை கனடாவிற்கு அழைத்துச் செல்வதாக கூறி டோகோ இராஜ்ஜியத்தில் அநாதரவாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பிரதான சந்தேக நபர்களை கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இவர்களில் முக்கிய சந்தேக நபராக கருதப்படும் கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த கந்தையா ஜெயராஜன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து பிரதான சந்தேகத்திற்குரியவரான கந்தையா பூபாலசிங்கம் எனப்படும் மோகன் ராஜ் என்பவர் வெள்ளவத்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வவுனியா கணேசபுரத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. கனடாவில் குடியுரிமை பெற்ற இவர், பமாகோ, மலேசியா, டோகோ, கி…
-
- 0 replies
- 1.1k views
-
-
26ஆவது நாளாக... தொடரும், போராட்டம் – இளைஞர்களுக்கு... இலவச, பேருந்து சேவை அரசாங்கத்துக்கு எதிராக காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் 26ஆவது நாளாக இன்றும் (புதன்ழமை) தொடர்கிறது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தற்போதைய அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதேநேரம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி அலரி மாளிகைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 8ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தப் போராட்டத்தில் இளைஞர்கள் சிலர் தொடர்ச்சியான உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு இலவச பேருந்துகளை வழங்க நடவட…
-
- 0 replies
- 144 views
-
-
27 அரசியல் கைதிகளுக்கு ஜனவரி 4 வரை விளக்கமறியல் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் 27 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் ஜனவரி மாதம் 4 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இன்று திங்கட்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதிபதி அருணி ஆட்டிக்கல முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவர்களுக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முன்னிலைப்படுத்தப்பட்ட அரசியல் கைதிகளில் சிங்களவர்களும் உள்ளடங்குகின்றனர். அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், பிரான்ஸிலுள்ள ரூபன் என்பவரின் தகவலுக்கு அமையவே இவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்ப…
-
- 0 replies
- 406 views
-
-
27 ஆண்டுகளின் பின் மயிலிட்டித் துறை திங்களன்று விடுவிப்பு இலங்கையின் மொத்த மீன்பிடியில் மூன்றிலொரு பங்கை தன்னகத்தே கொண்டிருந்த மயிலிட்டித் துறைமுகம் மற்றும் அதனோடு இணைந்த 54.6 ஏக்கர் நிலப்பரப்பு என்பன எதிர்வரும் 3 ஆம் திகதி மக்களிடம் மீள ஒப்படைக்கப்படவுள்ளது. 27 வருட இடப்பெயர்வு வாழ்வின் பின்னர் மயிலிட்டி மக்கள் தமது சொந்த மண்ணை மிதிக்கவுள்ளனர். மயிலிட்டித் துறைமுகம் விடுவிக்கப்படுகின்ற தகவல், யாழ்ப்பாண மாவட்டக் கட்டளைத் தளபதியால், யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்துக்கு நேற்று மாலை தெரிவிக்கப்பட்டுள்ளது. 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி …
-
- 3 replies
- 553 views
-
-
27 ஆம் திகதி, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது... 22 ஆவது திருத்த சட்டமூலம்! அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலம் எதிர்வரும் 27 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலம் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டு கடந்த 2ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது. இந்த திருத்தத்தின் மூலம் இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பவர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிய நியமனங்கள் மற்றும் அந்த நியமனங்களில் மாற்றங்களைச் செய்வதற்கு முன்னர் பிரதமருடன் ஜனாதிபதி கலந்தாலோசிக்க வேண்டும் எனவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாவதாக, பிரதமர…
-
- 0 replies
- 258 views
-
-
27 ஆயிரம் படையினர் உயிர்த்தியாகம் செய்து பாதுகாத்த மண்ணை கொள்ளையர்களுக்கு தாரை வார்ப்பதா? நாட்டின் இறையாண்மைக்காக 27,000 படையினர் உயிர் தியாகம் செய்து பல்லாயிரம் பேர் அங்கவீனர்களாகி இம் மண்ணை பாதுகாத்தது ''காணிகளை கொள்ளையர்களுக்கு'' தாரைவார்ப்பதற்கா என கேள்வி எழுப்பும் பொதுபலசேனா. வவுனியா ''சோபால புளியங்குளத்தில் தமிழர்களின் காணிகள் ஏனையோரால் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாகவும் இது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தினால்'' அனுப்பி வைக்கப்பட்ட கடிதமும் பிரதேச செயலாளரால் நிராகரிக்கப்பட்டதாகவும் அவ் அமைப்பு தெரிவித்தது. கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற பொதுபலசேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய இவ்அமைப்பின் தேசி…
-
- 1 reply
- 402 views
-
-
27 இந்தியர்கள் நேற்று வவுனியாவில் கைது!! இலங்கையில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 27 இந்தியர்கள் வவுனியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர் என குடிவரவு – குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது என்று வவுனியாப் பொலிஸார் தெரிவித்தனர். குடிவரவு – குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் வவுனியாவில் நேற்று ஆறு மணி நேர தேடுதல் நடத்தப்பட்டது. அதிலேயே உரிய அனுமதிப்பத்திரங்கள் இன்றித் தங்கியிருந்த இந்தியர்கள் கைதுசெய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 27 இந்தியர்களினதும் கடவுச்சீட…
-
- 1 reply
- 373 views
-
-
27 இந்திய மீனவர்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 27 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினால் மீண்டும் இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது. குறித்த 27 மீனவர்களும் கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் இலங்கையின் காரைநகர் மற்றும் மன்னார் கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். குறித்த 27 இந்திய மீனவர்களை ஒப்படைக்கும் பணிகள் காங்கேசன்துறையின் வடக்கு சர்வதேச கடற்பரப்பில் நேற்று முன்தின…
-
- 0 replies
- 387 views
-
-
27 ஜனாதிபதி வேட்பாளர்கள் – மேலதிகமாக 200 மில்லியன் ரூபாய் நிதி செலவு. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக நேற்றைய தினம்வரையில் 27 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த 13 பேரும் சுயேட்சை வேட்பாளர்கள் 13 பேரும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளருக்காகவும் மேலதிகமாக 200 மில்லியன் ரூபாய் நிதியைச் செலவிட நேரிட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்…
-
- 0 replies
- 303 views
-
-
27 பாடசாலைகளில் ஒரேயொரு ஆசிரியர் 2016ஆம் ம் ஆண்டிற்கான புள்ளி விபரங்களின்படி இலங்கையில் 27 பாடசாலைகள் ஒரேயொரு ஆசிரியருடன் இயங்கி வருவது கண்டறியப்பட்டுள்ள நிலையில் 1500 பாடசாலைகள் 50க்கு குறைவான மாணவர்களுடன் இருப்பதும் தெரியவந்துள்ளது. அமைச்சின் இந்த சமீபத்திய ஆய்வறிக்கையின்படி இலங்கையில் 2 ஆசிரியர்கள் கொண்ட 108 பாடசாலைகளும் , 3-5 வரையிலான ஆசிரியர்களுடன் 801 பாடசாலைகளும் இயங்கி வருவதாக அறியப்படுகின்றது. குறிப்பாக வவுனியா, பதுளை, கேகாலை, பிராந்தியங்களில் 1-15 வரையிலான மாணவர்களே இருப்பதாக கண்டறிந்துள்ளார்கள் . இன்றைய நிலையில் 250 பாடசாலைகள் 15 அல்லது அதற்குக் குறைவான பிள்ளைகளைக் கொண்டுள்ளன. …
-
- 0 replies
- 252 views
-
-
27 பிரகடனங்களையும் அமுல்படுத்தினாலே ஜீ.எஸ்.பி வழங்கப்படும் – ஐரோப்பிய ஒன்றியம் 27 பிரகடனங்களையும் அமுல்படுத்தினாலேயே ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் வழங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்த வரிச் சலுகைத் திட்டத்தை மீளவும் வழங்குவதற்கு 27 சர்வதேச பிரகடனங்களையும் அமுல்படுத்த வேண்டுமென இன்றைய தினம் மீளவும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான கொழும்பு அலுவலகம் இது பற்றி அறிவித்துள்ளது. சர்வதேச மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சுற்றாடல் காரணிகள் மற்றும் நல்லாட்சி உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்த பிரகடனங்களை இலங்கை நிறைவேற்ற வேண்டுமென தெரிவித்துள்ளது. இந்த…
-
- 0 replies
- 330 views
-
-
புதிய அரசின் அமைச்சரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. அதன்படி அமைச்சரவை விவரங்கள் ரணில் விக்கிரமசிங்க- கொள்கை அமுலாக்கம் ஜோன் அமரதுங்க-கிறிஸ்தவ விவகாரம் மங்கள சமரவீர- வெளிவிவகார அமைச்சர் கரு ஜயசூரிய- புத்தசாசன அமைச்சர் ஜோசம் மைக்கல் பெரேரா- உள்நாட்டு அலுவல்கள் காமினி ஜயவிக்ரம பெரேரா- உணவு பாதுகாப்பு அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல- பெருந்தோட்ட கைத்தொழில் ரவி கருணாநாயக்க- நிதியமைச்சர் றவூப் ஹக்கீம்- நகர்புற அபிவிருத்தி நீர்வளத்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க- மின்சக்கி மற்றும் எரிசக்தி அமைச்சர் ராஜித சேனாரத்ன- சுகாதார அமைச்சர் துமிந்த திஸாநாயக்க- நீர்ப்பாசன அமைச்சர் கபீர் ஹாசி…
-
- 20 replies
- 1.6k views
-
-
பல்வேறு மொழிகள் நடைமுறையிலுள்ள இந்தியாவில், ஒரு மொழியில் தேசியக் கீதம் இசைக்கப்படும்போது, இலங்கையில் சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதத்தை பாடுவதற்கு எதிர்ப்பினை வெளியிடுவதன் நோக்கம் என்ன? என்று காணி மற்றும் காணி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க கேள்வி எழுப்பினார். கண்டியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் இன்னமும் பிரபாகரனின் சிந்தனையே ஓடிக்கொண்டிருக்கிறது. வடக்கில் எமது உறவுகள், பிள்ளைகள் அனைவரும் கடந்த 30 வருடங்களாக பிரபாகரனுக்குக் கட்டுப்பட்டே வாழ்ந்தனர். இதனால், இளைஞர்களின் மனதில் பிரபாகரன் இருக்கிறார். இதனால் அவரது பெயரை கூறியவுடன் கைத்த…
-
- 7 replies
- 1.1k views
-
-
27 வயதில் 25 வருடங்களுக்கு முன் காணாமல் போன வைரவநாதன் 53 வயதில் ஹம்பாந் தோட்டை தடுப்பு முகாமில்! கடந்த 25 வருடங்களிற்கு முன்னர் காணாமற்போயிருந்த சுன்னாகம் பகுதியை சேர்ந்த நபர் ஹம்பாந்தோட்டையிலுள்ள தடுப்பு முகாமில் இருப்பதாகவும் அவரை அழைத்துச் செல்லுமாறும் ஹம்பாந்தோட்டை நீதிமன்றத்தால் அவரது உறவினர்களுக்கு கடிதம் மூலம் செவ்வாய்க்கிழமை (11.11.14) அறிவிக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் மத்தி, தேவாலய வீதியைச் சேர்;ந்த தற்போது 53 வயதாகும் கே.வைரவநாதன் என்ற நபரே, இவ்வாறு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு, ஆமர் வீதியிலுள்ள கடையொன்றில் பணியாற்றிக்கொண்டிருந்த போது, கடந்த 1990ஆம் ஆண்டு வைரவநாதனும் காணாமற்போயிருந்தார். இவர் காணாமல் போனதற…
-
- 3 replies
- 2.2k views
-
-
சிறிலங்காவைச் சேர்ந்த ஜெயத்ம விக்கிரமநாயக்க ஐ.நா பொதுச்செயலரின் இளையோர் விவகாரங்களுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் இந்த நியமனம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஐ.நா பொதுச்செயலரின் இளையோருக்கான தூதுவராகப் பதவி வகிக்கும், ஜோர்தானைச் சேர்ந்த அகமட் அல்ஹெந்டாவிக்குப் பதிலாக, ஜெயத்ம விக்கிரமநாயக்க அந்தப் பதவியைப் பொறுப்பேற்கவுள்ளார். இளையோர் அபிவிருத்தி தொடர்பான துறைகளில் தேசிய அளவில் பல்வேறு திட்டங்களில் பணியாற்றிய ஜெயத்ம விக்கிரமநாயக்க, தற்போது சிறிலங்கா நிர்வாக சேவை அதிகாரியாக இருக்கிறார். 1990ஆம் ஆண்டு பிறந்த இவர், நாடாளுமன்றச் செயலாளரின் செயலராகப் பணியாற்றி வரும் நிலையில், ஐ.நா பொதுச்செயலரின் தூதுவராக ந…
-
- 0 replies
- 524 views
-
-
27 வருடங்களுக்கு முன்னர் இரத்தினபுரியில் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை [15 - August - 2007] -த. மனோகரன்- 1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி அதாவது இருபத்தி ஏழு ஆண்டுகளுக்கு முன் இரத்தினபுரி மாவட்டத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டு நடத்தப்பட்ட இன வெறிப் பயங்கரவாத வரலாற்றுப் பதிவை மீள நோக்கும் நினைவு நாளாக இந்நாள் அமைகின்றது. ஆம். அமைதியாக நிம்மதியாக இருந்த இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்களைத் திடீரென்று கிளம்பிய ஆழிப் பேரலை அனர்த்தத்தைப் போன்று 1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி தோன்றிய இன வெறிப்பயங்கரவாதம் தாக்கி நிலைகுலைய வைத்தது. 1958 இல் கிளம்பிய இவ்வாறான பயங்கரவாதம் தோட்டப்பகுதி வாழ் தமிழ் மக்களைத் தாக்காத போதும் 1981 ஆம்…
-
- 0 replies
- 795 views
-
-
1990 ஒக்டோபர் 30…. இலங்கை முஸ்லிம்களின் சரித்திரத்தில் ஒரு கறுப்பு நாள். 27 வருடங்கள் நிறைவடைந்தாயிற்று. புத்தளம் தொடக்கம் புல்மோட்டைவரை அனுராதபுரம் தொடக்கம் திஹாரி வரை அவர்களது அகதி வாசம் வீசிய காலங்கள் கனதியானவை. உடுத்த உடுப்போடு மாத்திரம் வந்திருந்தார்கள். கொஞ்சம் வசதி வாயப்புகளோடு வாழ்ந்தவர்கள் கொழும்பிலிருந்த தங்கள் உறவினர்களிடம் வந்து தஞ்சமடைந்தார்கள். தொழில்வான்மை கொண்ட ஒருவனை வெறுங்கையோடு ஒரு சந்தைக்குள் கொண்டு போய் விட்டாலும் அவன் பிழைத்துக்கொள்வான். அந்த நியதிக்கு அமைவாக தலைநகரப்பகுதிகளை வந்து சேர்ந்த வட பகுதி முஸ்லிம் ஏதிலிகள் சிலர் மெது மெதுவாக தங்களது பொருளாதாரத்தை வளப்படுத்தும் முயற்சிகளை தொடங்கினர். அவர்களில் பலர் மீண்டும் தமது தாயகம் மீண்டு குடிய…
-
- 2 replies
- 619 views
-
-
July 12, 2019 யாழ் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் பாதுகாப்பு படைகளின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளில் 27.5 ஏக்கர் காணிகள் பொதுமக்களுக்கு மீண்டும் கையளிக்கும் நிகழ்வு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் இன்று (12) முற்பகல் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. யுத்தகாலத்தில் பாதுகாப்பு படையினரால் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களின் காணிகளை மீண்டும் அவர்களிடமே கையளிக்க வேண்டுமென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவுக்கமைய யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன…
-
- 0 replies
- 401 views
-
-
27/04/2009 அன்று முள்ளிவாய்க்கால் பதிவுகள்; கனரக ஆயுத பயன்பாட்டு நிறுத்தத்தினை அன்றை தினமே மீறிய மஹிந்த அரசு தமிழீழ நிருபர் வியாழக்கிழமை, ஏப்ரல் 29, 2010 child lost his leg கடந்த இரவினை பசியோடும்பட்டிணியோடும், காயமடைந்தவர்களின் முனகலோடும் கொல்லப்பட்ட உறவுகளிற்காக அழும் அலறலோடும் களித்த மக்களில் பெரும்பாலானோர் தூங்கவில்லை. அதே வேளை ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன போர் நிறுத்தத்தினை அல்லது தாக்குதல் நிறுத்தத்தினை கோரி நின்றன. கூடவே சிறிலங்கா அரசு கனரக ஆயுதங்கள் பாவிப்பதனை நிறுத்தவேண்டும் எனவும் நேற்று அறிவித்திருந்தன. இந்த நிலையில் மக்களும் இனி தாக்குதல் வேகம் குறைந்து விடும் என அப்பாவித்தனமாக நம்பினர். மேலதிக புகைப்படங்கள்.. http://www.flic…
-
- 0 replies
- 910 views
-
-
பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் சிறார்களின் போஷாக்கு மட்டத்தை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் அமைச்சில் நடைபெற்றது. பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள சிறார்களின் போஷாக்கு மட்டத்தை அதிகரிப்பது தொடர்பான வேலைத்திட்டத்தை, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனம் ஊடாக முன்னெடுப்பதற்கு இணக்கம் காணப்பட்டது. இதன் முதற்கட்ட நடவடிக்கையாக 270 பாடசாலைகளுக்கு இலவச மதிய சத்துணவு வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டது. அத்துடன், பெருந்தோட்ட அபிவிருத்தி நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சிறுவர் அபிவிருத்த…
-
- 0 replies
- 136 views
- 1 follower
-
-
27ஆண்டுகளாக கிட்டாத நீதி ; இனி அரசை நம்பிப் பயனில்லை கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு இலங்கை நீதிப் பொறிமுறை ஊடாக 27 ஆண்டுகள் கடந்தும் எந்த நீதியும் கிடைக்க வில்லை. நாம் பன்னாட்டு நீதிப்பொறி முறையே அவசியம் என்று வேண்டுகின்றோம். மட்டக்களப்பு சித்தாண்டி முருகன் ஆலய முன்றலில் கைதின்பின்னர் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறவுகள் மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளன. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பொதுச் செயலரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கத்துக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ள மனுவிலே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்…
-
- 0 replies
- 320 views
-
-
Friday, March 25th, 2011 | Posted by thaynilam 27ஆம் திகதி முதல் கொழும்பு – சென்னை ஏர் இந்தியா விமான சேவை மீண்டும் இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கும் சென்னைக்கும் இடையிலான ஏர் இந்தியா விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 27ஆம் திகதி முதல் இந்த விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனத்தை மேற்கோள்காட்டி இந்திய இணையத்தமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நிர்வாக பிரச்சினை காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் கொழும்பு – சென்னைக்கு இடையிலான ஏர் இந்தியா விமான சேவை இடைநிறுத்தப்பட்டிருந்தது. ஏர் பஸ் ஏ-321 விமானமே இந்த சேவைக்காக பயன்படுத்தப்படவுள்ளது. ஏர் இந்தியா விமான சேவையானது ஒவ்வொரு புதன்கிழமையையும் தவ…
-
- 0 replies
- 839 views
-
-
27 ஆம் திகதி மக்கள் ஆலயங்களில் விசேட வழிபாடுகளை நடாத்தவும் மணி அடிப்பதற்கும் யாழ். மாவட்டத்தில் தடை எதுவும் விதிக்கப்படவில்லை என யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்பெரேரா தெரிவித்துள்ளார். யாழ். பொலிஸ் தலைமையகத்தில் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இடம்பெற்றது. இதன் போது எதிர்வரும் 27 ஆம் திகதி இந்துக்களின் விழாவான காத்திகை விளக்கீடு கொண்டாடப்படவுள்ளது. எனினும் அன்றைய தினம் மாவீரர் நாளாக அமைகின்றது. அதனால் விளக்கீட்டினைக் கொண்டாடுதற்கு யாழ். மாவட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதா ? என ஊடகவியலாளர் ஒருவரினால் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளிக்கும் போதே பொலிஸ் மா மேற்கண்டவாறு தெரிவித்தார். …
-
- 4 replies
- 469 views
-