ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
27ம் தேதி, சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் அமிதாபுக்கு நன்றி தெரிவித்து தந்தி கொடுக்கின்றனர் சென்ற ஆண்டு கொழும்பு நகரில் சிங்கள இனவெறி அரசின் தயவில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, கலந்து கொள்ள மறுத்தார் இந்தியாவின் மூத்த நடிகர் திரு. அமிதாப் பச்சன் அவர்கள். அவரது துணிச்சலான முடிவை ஒட்டுமொத்தத் தமிழினமும் பாராட்டியது. அந்த திரைப்பட விழாவை நடத்துகிற அமைப்போ, மன சாட்சியே இல்லாமல், அமிதாபை அந்த விழாவின் சிறப்புத் தூதுவர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது. இதைப் பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல் தமிழரின் உணர்வுகளை மதித்த அமிதாபுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில், ஆயிரக்கணக்கான நன்றி கூறும் தந்திகளை ந…
-
- 0 replies
- 757 views
-
-
கடற்சமரில் வீரச்சாவடைந்த புலிகளின் விபரம் வெளியிடப்பட்டுள்ளன. வெள்ளி 02-02-2007 22:06 மணி தமிழீழம் [சிறீதரன்] கடந்த நவம்பர் மாதம் 27ம் நாள் கடற்பரப்பில் இடம்பெற்ற சமரில் களப்பலியாகிய போராளிகளின் விபரங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளால் வெளியிடப்பட்டுள்ளன. லெப்.கேணல் மான்பாலன் என்றழைக்கப்படும் திருமலைமாவட்டத்தை சொந்த இடமாகவும், கிளிநொச்சி விசுவமடுவை பிந்திய முகவரியாகவும் கொண்ட வடிவேல் nஐயகீர்த்தன், கடற்புலிகளின் கப்டன் தாய்மொழியன் என்றழைக்கப்படும் யாழ் மாவட்டத்தை சொந்த இடமாக கொண்ட கோபாலப்பிள்ளை சதீஸ்வரன் ஆகிய இருபோராளிகளுமே வீரச்சாவை அணைத்துக் கொண்டுள்ளனர். இந்த மாவீரர்களின் நடுகல் இன்று மாலை 6 மணிக்கு முல்லைத்தீவு மாவீரர் துயிலும் இல்லத்தில் முழுமையான படைய …
-
- 6 replies
- 2k views
-
-
28 அமைச்சுகள் , 40 இராஜாங்க அமைச்சுகளுக்கான விடயங்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டது 28 அமைச்சுகளுக்கும் 40 இராஜாங்க அமைச்சுகளுக்கும் என ஒதுக்கப்பட்டுள்ள விடயங்கள்,சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் நியதிச் சட்டநிறுவனங்கள், நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சட்டங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சரவையை அமைக்கும்போது தேசிய முன்னுரிமை, கொள்கைப் பொறுப்புகள் மற்றும் பணிகள் கருத்தில்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு அமைச்சுக்கும் உரிய விரிவான பணிகளுக்கேற்ப முன்னுரிமையை வழங்குதல் மற்றும் குறித்த நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இலகுபடுத்தும் வகையில் இராஜாங்க அமைச்சுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அமைச்சுக் கட்டமைப்பை வகுக்கும்போது…
-
- 0 replies
- 526 views
-
-
யாழ்.மாவட்டத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு 28 ஆயிரத்து 637 மெற்றிக் தொன் மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்.மாவட்டத்திலுள்ள 21 ஆயிரத்து 268 மீனவர்களினாலேயே மேற்படி எடையுள்ள மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன. யாழ்.மாவட்டத்தின் மீன்பிடித்துறை அபிவிருத்திக்காக 2010 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 49 திட்டங்களின் கீழ் 407 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளன. இதன்மூலம் மீனவர்களின் மீன்பிடித்தல் முறைகள் அபிவிருத்தி செய்யப்பட்டன. யாழ்ப்பாணத்தில் பிடிக்கப்படும் மீன்கள், உள்ளூர் நுகர்வினைத் தவிர்ந்த ஏனையவை வெளிமாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அவ்வாறு ஏற்றுமதி செய்யப்படுபவற்றில் நண்டு, இறால், கணவாய் என்ப…
-
- 1 reply
- 403 views
-
-
28 இந்திய மீனவர்கள் கைது எல்லை தாண்டி வந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் 28 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை, பாம்பன், தூத்துக்குடி பகுதிகளில் உள்ள கடலோரக் குப்பங்களை சேர்ந்த இந்த மீனவர்களை இன்று கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களை காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் சென்ற ஒரு இயந்திரப் படகு மற்றும் இரண்டு நாட்டுப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இம்மாதம் மூன்றாம் திகதி எட்டுபேர், ஆறாம் திகதி 29 பேர், பத்தாம் திகதி நான்குபேர் என முன்னதாக 41 மீனவர்கள் இவ்வாறு கைதாகியுள்ளனர். இதன்படி இன்று கைதானவர்களுடன் சேர்த்து மொத்தம் 69…
-
- 1 reply
- 343 views
-
-
28 கோடி ரூபாய் பெறுமதியான ஆணிகள் திருடப்பட்ட விவகாரம் : விசாரணைகள் ஆரம்பம்- அமைச்சர் பந்துல புதிய களனி பாலத்தில், பொருத்தப்பட்டிருந்த 28 கோடி ரூபாய் பெறுமதியான ஆணிகள் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ச்சியாக கருத்து வெளியிட்ட அவர், தெமட்டகொட மற்றும் ரத்மலானை புகையிரத நிலையங்கள், ரயில் பாலங்கள் உள்ளிட்ட பல இடங்களில் திருட்டுச் சம்பங்கள் தொடர்ச்சியாக அறங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. இவற்றை கட்டுப்படுத்த ம…
-
- 7 replies
- 693 views
- 1 follower
-
-
தமிழக கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட இருபத்தெட்டு இலங்கை மீனவர்கள், இந்திய கடலோர காவற்படையினரால் பிடிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரிப் பகுதியில் இருந்து அறுபத்தைந்து கடல்மைல் தென்கிழக்கே, நேற்று இரவு ஆறு விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பொழுது, இவர்கள் அனைவரையும் தாம் கைது செய்ததாக, இந்திய கடலோர காவற்படையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும், இன்று காலை தமிழகம் தூத்துக்குடி துறைமுகத்தில், காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் http://www.pathivu.com/?p=1357
-
- 0 replies
- 586 views
-
-
Published By: DIGITAL DESK 3 15 AUG, 2023 | 10:43 AM (எம்.மனோசித்ரா) இந்தோ-பசிபிக் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு நேற்று திங்கட்கிழமை (14) கொழும்பில் ஆரம்பமானது. அமெரிக்க இந்தோ - பசிபிக் கட்டளை, இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர கடற்படை இணைந்து கொழும்பு - ஷங்ரிலா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மாநாடு எதிர்வரும் 17 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்ற இதன் ஆரம்ப நிகழ்வில் அமெரிக்க தூதுவர் ஜூலி சங், காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன, பாதுகாப்புப் படைகளின் பிரதானி, ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் சிறப்பு விரு…
-
- 0 replies
- 112 views
- 1 follower
-
-
28 பில்லியன் ரூபாவிற்கு மேல் நட்டமடையும் ஸ்ரீ லங்கன் விமான சேவையில் அதிக சம்பளம் பெறும் 4 அதிகாரிகள் 2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாத இறுதியில் எமது நாட்டிற்கு 9,402 பில்லியன் ரூபா கடன் சுமை இருந்தது. நாளுக்கு நாள் இந்த கடன் சுமை அதிகரித்து வருவதுடன் நாட்டு மக்களான, நாமே இதனை மீளச் செலுத்த நேரிடுகிறது. அதிக சம்பளம் பெறுகின்ற ஒரு சிலரின் அசமந்த நிர்வாகத்தினால் தொடர்ச்சியாக நட்டமடையும் நிறுவனமான ஸ்ரீ லங்கன் விமான சேவையும் கடன் சுமை அதிகரிக்க காரணமாக அமைகின்றது. நாடு மற்றும் நிறுவனத்திற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் அநேகமான ஊழியர்கள் இது குறித்து அதிருப்தி அடைந்துள்ளனர். ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின…
-
- 0 replies
- 368 views
-
-
28 புதிய அமைச்சர்கள், 40 இராஜாங்க அமைச்சர்கள் விபரம் – Live Updates 28 அமைச்சர்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்யும் நிகழ்வு தற்போது இடம்பெற்றுவருகின்றது. இராஜாங்க அமைச்சர்கள் சமல் ராஜபக்ஷ – உள்ளக பாதுகாப்பு உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்தமுகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார் பியங்கர ஜெயரத்ன – வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார் துமிந்த திசாநாயக்க – சூரிய சக்தி காற்று நீர்மின் உத்பத்தி கருத்திட்ட இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார் தயாசிறி ஜயசேகர – கைத்தறி துணிகள் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார் …
-
- 9 replies
- 1.7k views
-
-
28 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி (இரண்டாம் இணைப்பு) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன் எச்.என்.டீ.ஏ (HNDA) மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில் பொலிசார் மேற்கொண்ட கண்ணீர்ப்புகைத் தாக்குதலில் காயமடைந்த 28 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (முதலாம் இணைப்பு) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அருகில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆர்ப்பாட்டம் செய்த குழுவினர் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் ஆர்ப்பாட்டத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. - See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=441003744322829836#sthash.QRI8lQjK.dpuf
-
- 2 replies
- 568 views
-
-
28 வருடங்களின் பின், போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது - எஸ்.நிதர்ஷன் 28 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட பொன்னாலை – பருத்தித்துறை வீதிக்கான போக்குவரத்து இன்று (06) காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 1990 ஆம் ஆண்டு முதல் குறித்த வீதி உட்பட பல பிரதேசங்கள் இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டன. எனினும், அண்மைக்காலமாக குறித்த பகுதிகள் விடுவிக்கப்பட்டுவரும் நிலையில், நேற்று (5) குறித்த வீதி விடுவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விடுவிக்கப்பட்ட பொன்னாலை – பருத்தித்துறை வீதிக்கான போக்குவரத்து இன்று (06) காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் யாழ…
-
- 0 replies
- 397 views
-
-
28 வருடங்களின் பின்னா் திறக்கப்பட்டது காங்கேசன்துறை, பொன்னாலை வீதி! பருத்தித்துறை - காங்கேசன்துறை - பொன்னாலை வீதி 28 வருடங்களின் பின்னா் மக்களின் பாவனைக்கு கட்டுப்பாட்டுடன் இன்றையதினம்(13-04-2018) திறந்து வைக்கப்பட்டது. நாட்டில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலைகளின் காரணமாக 1990 ஆம் ஆண்டு மூடப்பட்ட பருத்தித்துறை - காங்கேசன்துறை - பொன்னாலை வீதி இன்றையதினம் மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்ட நிநலையில் இந்த வீதியின் ஊடாக காலை 6 மணி தொடக்கும் இரவு 7 மணிவரை பொது மக்கள் சகல வாகனங்களிலும் பயணிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதேவேளை, பருத்தித்துறை - பொன்னாலை வீதியின் ஒரு…
-
- 7 replies
- 1.3k views
-
-
மன்னார் நகர நுழைவாயிலில் சுமார் 28 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான கட்டிடம் இன்று திங்கட்கிழமை(29.10.18) மதியம் மன்னார் நகர உதவி பிரதேசச் செயலாளர் திருமதி சிவசம்பு கணகாம்பிகை அவர்களினால் கூட்டுறவு திணைக்கள அதிகாரியிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான அவசர கலந்துரையாடல் கடந்த சனிக்கிழமை (27) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்றது. இதன் போது கலந்து கொண்டிருந்த வடமாகாண ஆளுனர் றெஜினோலட் குரே மன்னார் நகர நுழைவாயிலில் இராணுவத்தின் வசம் காணப்…
-
- 0 replies
- 350 views
-
-
28 வருடங்கள் கழிந்தும் எத்தரப்பும் வெற்றி பெற முடியாமலிருக்கும் யுத்தம் [11 - May - 2007] * ஐ.தே.க. எம்.பி. சரத் ரணவக்க இலங்கையில் யுத்தம் ஆரம்பித்து 28 வருடங்கள் நிறைவடைந்துள்ளபோதும் எத் தரப்பும் அதில் வெற்றி பெற முடியவில்லையென ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் சரத் ரணவக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற அவசரகால சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்; "இலங்கையில் யுத்தம் ஆரம்பித்து 28 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனால், யுத்தத்தில் இதுவரை வெற்றி பெற முடியவில்லை. தற்போது யுத்தம் சில வருடங்களாகவே நடைபெறுகின்றதென்ற போலியான தோற்றப்பாட்டை உருவாக்க சிலர் முற்படுகின்…
-
- 2 replies
- 1.7k views
-
-
அநுராதப்புரத்தில் கைவிடப்பட்ட வீடொன்றிலிருந்து 280 குண்டு துளைக்காத கவசங்கள் பொலிஸார் இன்று மீட்டுள்ளனர். நேற்றைய தினம் மதவாச்சியில் வைத்து லொறியொன்றை சோதனையிட்ட் பொலிஸார் அதிலிருந்து 68 குண்டு துளைக்காத கவசங்களை கைப்பற்றினர். அத்துடன் இது தொடர்பில் இருவரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கலிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து சந்தேக நபர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இன்று அநுராதபுரத்தில் கைவிட்ட வீடொன்றிலிருந்து மேலும் 280 குண்டு துளைக்காத கவசங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். செய்தி அவையடங்கி http://www.kalakam.com/forum/viewtopic.php?t=177
-
- 2 replies
- 2.3k views
-
-
2800 அப்பாவித்தமிழர்கள் பலி-7ஆயிரம் பேர் படுகாயம்:இலங்கை அரசுக்கு ஐநா கண்டனம் சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரில் இருந்து ஐ.நா. மனித உரிமை தூதர் நவி பிள்ளை, இலங்கை பிரச்சனை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், ‘’இலங்கையில், பாதுகாப்பு வளைய பகுதிகளுக்குள் இலங்கை ராணுவம் தொடர்ந்து குண்டு வீசி வருகிறது. பொதுமக்கள் தங்கி உள்ள இதர இடங்கள் மீதும் குண்டு வீசி வருகிறது. அப்பாவி தமிழர்களை விடுதலைப்புலிகள் மனித கேடயங்களாக பிடித்து வைத்திருப்பதாகவும், தப்பிச்செல்ல முயல்பவர்களை சுட்டுக்கொல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவர்கள் சிறுவர்களை வலுக்கட்டாயமாக இயக்கத்தில் சேர்ப்பதாக தெரிகிறது. இத்தகைய செயல்கள், சர்வதேச மனித உரிமை மற்றும்…
-
- 0 replies
- 677 views
-
-
2800 இலட்சம் மெட்ரிக் தொன் மீன்கள் ஏற்றுமதி இலங்கைக்கு இவ்வருட இறுதிக்குள் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை கிடைக்கும் எனத் தெரிவித்த அமைச்சர் மஹிந்த சமரவீர, ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீக்கப்பட்ட பின்னர் 2800 இலட்சம் மெட்ரிக் தொன் மீன்கள் அங்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். இது தொடர்பாக கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவிக்கையில், கடந்த ஆட்சிக்காலத்தில் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகைத் தடை செய்யப்பட்டது. இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஆட்சியில் நாட்டில் ஜனநாயகம், மனித உரிமைகள், மக்கள் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டதால், இவ்வருட இறுதிக்குள் எமக்கு மீண்டும் ஜீ.எஸ்.…
-
- 4 replies
- 493 views
-
-
284 இலங்கையர்கள் மாத்திரமே சீனாவில் தற்போது உள்ளனர் சீனாவின் வுஹான் நகரிலுள்ள இலங்கை மாணவர்களையும், அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு விசேட விமானத்தை அனுப்புவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் விடுத்த கோரிக்கையை சீன அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்ஹ இதுதொடர்பாக தெரிவிக்கையில் Hubei வெளிநாட்டு அலுவலகமும் வுஹான் நகர சபையும் பேஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகமும் இதுகுறித்து ஆராய்ந்து வருவதாக கூறினார். சீனாவில் 284 இலங்கையர்கள் மாத்திரமே தற்போது உள்ளனர். சீனாவிலிருந்து 580 பேர் தற்போதைய நிலையில் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மேல…
-
- 0 replies
- 331 views
-
-
பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் இருவர் விடுதலை எம்.எஸ்.எம்.நூர்தீன் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்று வந்த இரண்டு கைதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதிவியேற்று, இரண்டாண்டுகள் பூர்த்தியாவதையொட்டி ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ், இன்று (08) காலை, விடுதலை செய்யப்பட்டனர். மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் ஏ. பிரபாகரன் மற்றும் ஜெயிலர் கே.மோகன் உட்பட சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை நலன்புரி உத்தியோகத்தர்கள் முன்னிலையில், இக் கைதிகள் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். - See more at: http://www.tamilmirror.lk/189398/ப-த-மன-ன-ப-ப-ன-க-ழ-க-த-கள-இர-வர-வ-ட-தல-#sth…
-
- 1 reply
- 315 views
-
-
மட்டக்களப்பு ஓட்டமாவடி சூடுபத்தினசேனையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் இதுவரையில் 2850 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இன்று புதன்கிழமை (15) ஓட்டுமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம் நௌவ்பர் தெரிவித்தார். நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அடையாளப்படுத்தப்பட்ட ஒரே ஒரு இடம் ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குள் உள்ள பகுதியான மஜீமா நகர் சூடுபத்தினசேனை இந்த பொது மயானத்திலே இந்த உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுவருகின்றன. இதனை எமது சபை பெறுப்பேற்று மனிதவலு இயந்திரவலு என்பவற்றை பயன்படுத்தி மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றது. இதற்கு இராணுவத்தினர், சுகாதார பணியாளர்கள், ஒத்துழைப்புக்களை வழங்கிவருகின்றனர்.…
-
- 40 replies
- 2k views
- 1 follower
-
-
28அடி வள்ளங்களுக்கு சேத்துக் கடலில் இறால் பிடிப்பதற்கு அனுமதிக்கும் திருத்தம் நாடாளுமன்றில் இன்று முன்வைப்பு 28அடி நீளமான வள்ளங்களைப் பயன்படுத்தி சேத்துக் கடலில் இறால் பிடிப்பதற்கு அனுமதியளிக்கும், சட்டவரைவு மீதான திருத்தம், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் இன்றைய தினம் முன்வைக்கப் படவுள்ளது. இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம், கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, நாடாளுமன்றத்தில்…
-
- 0 replies
- 228 views
-
-
28ம் திகதி வடக்கு முதல்வர் - ஜனாதிபதி சந்திப்பு வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையிலான விஷேட சந்திப்பு எதிர்வரும் 28ம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. வடக்கில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மற்றும் இராணுவத்திடம் உள்ள இடங்களை மீள வழங்குதல் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தக் கலந்துரையாடல் கடந்த 18ம் திகதி இடம்பெறவிருந்த நிலையில், வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக பிற்போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=79225
-
- 0 replies
- 326 views
-
-
29 ஆண்டுகளாக கணவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என தவிக்கும் ரோஹனவின் மனைவி மன்றில் மனு மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் ரோஹன விஜயவீரவை நீதிமன்றில் முன்னிறுத்துமாறு அவரின் மனைவி ஸ்ரீமதி சித்ராங்கனி மனுத் தாக்கல் செய்துள்ளார். குறித்த மனுவில் சட்டமா அதிபர் உள்ளிட்ட 11 பேர் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர். 1989ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் திகதி உலபனே பிரதேசத்தில் ரோஹன விஜயவீர கைது செய்யப்பட்டு 29 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தனது கணவர் இது வரை உயிருடன் இருக்கிறாரா? இல்லையா என்பது தொடர்பில் சட்டரீதியாக இது வரை அறிவிக்கப்படவில்லை எனவும் எந்தவொரு நீதி மன்றிலும் தனது கணவரை ஆஜர் செய்யவுமில்லை எனவும் சித்ராங்கணி மனு…
-
- 0 replies
- 211 views
-
-
அரசியல் செல்வாக்கு மூலம் வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் நியமனம் பெற்ற 29 இராஜதந்திரிகள் உடனடியாக கொழும்புக்கு மீள அழைக்கப்பட்டுள்ளனர். இராஜதந்திர சேவையை புனரமைக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கே இவர்கள் மீள் அழைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.மேலும் நீண்டகாலமாக ஒரே நிலையத்தில் கடமையாற்றும் இராஜதந்திரிகளும் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://seithy.com/breifNews.php?newsID=125254&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 468 views
-