ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
3 நாட்களில் 100 இலட்சத்திற்கு மேல் வருமானம் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் (அத்துகல்புர நுழைவு) திறந்து வைக்கப்பட்ட முதல் மூன்று நாட்களில் மீரிகம முதல் குருநாகல் வரையிலான பகுதியில் 50,000 வாகனங்கள் பயணித்துள்ளதோடு 100 இலட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். 15-01-2022 சனிக்கிழமை அன்று மீரிகமவில் இருந்து குருநாகல் வரையான பகுதி திறந்து வைக்கப்பட்டதையடுத்து, முதல் 12 மணித்தியாலங்களுக்குள் பொதுமக்கள் இலவசமாக பயணிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை 16-01-2022 மதியம் 12.00 மணிக்குப் பிறகு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்க கட்டணம் வசூலிக்கப்பட்டது. …
-
- 0 replies
- 230 views
-
-
p>மூன்று நாள்களின் பின்னர் எனது கை விரலில் பேனையின் தழும்பு பதியும் அளவுக்கு நான் 21 ஆயிரம் கையெழுத்துகளையிட நேரிட்டதென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பொலன்னறுவையில் நேற்றையதினம் (01.06.2020) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனை, சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு வரவழைப்பதற்காக, சட்ட மா அதிபரால் தயாரிக்கப்பட்ட ஆவணங்களில், அரசாங்கத்தின் தலைவன் என்ற ரீதியில், மூன்று நாள்களில் 21 ஆயிரம் கையெழுத்துகளையிட நேரிட்டது. மஹேந்திரனை, மத்திய வங…
-
- 3 replies
- 602 views
-
-
3 நாட்களுக்கு... எரிவாயு விநியோகம் இடம்பெறாது: வரிசையில் காத்திருக்க வேண்டாம் – லிட்ரோ! நாட்டில் இன்றும் (வெள்ளிக்கிழமை) சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அத்தோடு, எதிர்வரும் திங்கட்கிழமை முதலே எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும் என்றும் எனவே, 3 நாட்களுக்கு எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களைக் கோரியுள்ளது. நேற்றையதினம் இலங்கையை வந்தடையவிருந்த 3,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் நாட்டுக்கு வருவதற்கு மேலும் தாமதமாகும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த கப்பலுக்கு இலங்கையில் எரிபொருளை வழங்க முடியாமையால், எரிபொருளைப் …
-
- 1 reply
- 149 views
-
-
3 நாட்களுக்குப் பின் மத்தலவில் இருந்து புறப்பட்டது இராட்சத விமானம் – 14 மில்லியன் ரூபா வருமானம் மூன்று நாட்களாக மத்தல அனைத்துலக விமான நிலையத்தில் தரித்து நின்ற- உலகின் மிகப் பெரிய சரக்கு விமானமான அன்ரனோவ் -225 விமானம் நேற்று மாலை பாகிஸ்தான் நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. மலேசியாவில் இருந்து 24 விமானப் பணியாளர்களுடன் வந்த இந்த விமானம் மத்தல விமான நிலையத்தில் கடந்த 18ஆம் நாள் காலை 6.35 மணியளவில் தரையிறங்கியது. எரிபொருள் நிரப்பவும், விமானப் பணியாளர்கள் ஓய்வெடுப்பதற்காகவும் தரையிறக்கப்பட்ட இந்த விமானம் நேற்று பிற்பகல் 4.45 மணியளவில் மத்தலவில் இருந்து புறப்பட்டு பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் நோக்கிச் சென்றது. இந்த விமானம் மத்தல விமான நிலை…
-
- 8 replies
- 1k views
-
-
3 நாட்கள் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கத் தீர்மானம் - லால்காந்த செவ்வாய், 15 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] மூன்று நாட்கள் தொடர்ச்சியாகப் பணிப்புறக்கணிப்புப் போராட்டதை முன்னெடுக்கப் போவதாக அகில இலங்கை தொழிலாளர் சம்மேளத்தின் தலைவரும் ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினருமான லால் காந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்… தமது கோரிக்கைகளுக்கு சிறீலங்கா அரசாங்கத்திடம் இருந்து உரிய பதில் கிடைக்காவிட்டால், சம்பள உயர்வு கோரி கடந்த 10 ஆம் திகதி அகில இலங்கை தொழிற்சங்க சம்மேளனம் நடாத்திய பணிப்புறக்கணிப்பு போராட்டத்தின் தொடர்ச்சியாகவ…
-
- 0 replies
- 536 views
-
-
கடந்த 10 ஆம் திகதி நடந்ததைப் போன்று அதைவிடப் பாரிய அளவில் மூன்று நாள்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க ஜே.வி. பி. மீண்டும் ஏற்பாடுகளைச் செய்து வரு கின்றது. தொடர் வேலை நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக் கும் ஜே.வி.பியின் தொழிற்சங்கங்கள், இது தொடர்பாக ஐ.தே.கட்சி மற்றும் ஏனைய தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசித்து விட்டு, போராட்டத்துக்கான திகதிகள் தீர்மானிக்கப்படும் என்றும் அறிவித்திருக் கின்றன. தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக் கப்படும்வரை தொடர்ச்சியாகப் போராட் டம் நடத்துவ÷ த எமது திட்டம். இந்த வேலை நிறுத்தப் போராட்டம் மூலம் முழு நாடுமே ஸ்தம்பித்துப் போகும் என்றும் இந்தப் போராட்டத்திற்குப் பிறகாவது அரசு தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக…
-
- 0 replies
- 538 views
-
-
3 பதில் பொலிஸ் மா அதிபர்களை கோரும் பூஜித மூன்று பதில் பொலிஸ் மா அதிபர்களை நியமிக்குமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர பொலிஸ் ஆணைக்குழுவிடம் முன்மொழிந்துள்ளார் . இது தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே, குறித்த பதவிக்கு ஏற்கனவே 12 பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 7 பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் வியாழக்கிழமை(23) இடம்பெறவுள்ள பொலிஸ் ஆணைக்குழுவின் சந்திப்பின் போது பரிந்துரை செய்யப்பட்ட பெயர்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படும் என்றார். http://www.virakesari.lk/article/7796
-
- 0 replies
- 326 views
-
-
3 பரிந்துரைகளை மாத்திரமே இலங்கை அமுல்படுத்தியுள்ளது -ஐரோப்பிய ஒன்றியம் தேர்தல்கள் தொடர்பாக தங்களால் முன்வைக்கப்பட்டுள்ள 26 பரிந்துரைகளில் மூன்று பரிந்துரைகளை மாத்திரமே இலங்கை அமுலாக்கி இருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்கள் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 16ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான கண்காணிப்பு நடவடிக்கைகளை, ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு நேற்று ஆரம்பித்தது. கொழும்பைத் தளமாக கொண்டு நாட்டின் 9 மாகாணங்களிலும் கண்காணிப்பு நடவடிக்கைகளை அந்த குழு மேற்கொள்ளவுள்ளது. இந்நிலையில், நேற்று இலங்கைக்கு வருகைத் தந்த 30 பேர் அடங்கிய குறித்த குழு கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டது. இதன்போது உரையாற்றிய ஐர…
-
- 0 replies
- 407 views
-
-
சீன அதிபர் ஷி ஜின்பிங் இரண்டு நாள் பயணமாக போயிங் 747 என்ற விசேட விமானத்தில் 170 பேர் கொண்ட குழுவுடன் இன்று சிறீலங்காவை வந்தடைந்தார். சிறீலங்காவில் தங்கியிருக்கும் அவர் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வதுடன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதுடன், பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கான 20 புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடவுள்ளார். மூன்று பில்லியன் ரூபா முதலீடுகளுடன் இன்று இலங்கை வரும் சீனா ஜனாதிபதிக்கு இன்று கொழும்பில் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டு கோலாகல வரவேற்பளிக்கப்பட்டன. இதனையொட்டி கொழும்பு மா நகர் சீன, இலங்கை கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன் இரு நாட்டு …
-
- 0 replies
- 346 views
-
-
(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்) நாடு தற்போதுள்ள எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் குறுகிய காலத்தில் நாட்டின் வெளிநாட்டு கையிருப்பை 3 பில்லியன் டொலராக அதிகரிக்கா விட்டால் எம்மால் மட்டுமல்ல எவராலும் நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாது என ஊடகத்துறை,போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (09) இடம்பெற்ற சேர்பெறுமதி வரி (திருத்தச்)சட்டமூலம்,உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. …
-
- 1 reply
- 342 views
-
-
3 பில்லியன் பெறுமதியான பொருட்களுடன் நாட்டை வந்தடைந்த கப்பல்! இந்திய மக்களால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மனிதாபிமான உதவித்தொகையுடன் கூடிய கப்பல் இன்று (24) இலங்கையை வந்தடைந்துள்ளது. அவற்றில் 14,712 மெட்ரிக் தொன் அரிசி, 250 மெட்ரிக் தொன் பால் மா மற்றும் 38 மெட்ரிக் தொன் மருந்துகள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மனிதாபிமான உதவியின் மொத்த பெறுமதி 3 பில்லியன் இலங்கை ரூபா என தெரிவிக்கப்படுகிறது.. இந்திய மக்களால் வழங்கப்பட்ட முதல் மனிதாபிமான உதவித்தொகை கடந்த மாதம் 22 ஆம் திகதி நாட்டை வந்தடைந்ததுடன் அதில் 9,000 மெட்ரிக் தொன் அரிசி, 50 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் 25 மெட்ரிக் தொன் மருந்துகள் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http:/…
-
- 4 replies
- 466 views
-
-
தொடக்கப்பட்டு 11 மாதத்தில் 3 பில்லியெண் ரூபாய்களை விழுங்கி நட்டத்தில் இயங்கிகொண்டு இருகின்றது மிகின் லங்கா விமான சேவை இந்திய மத்திய கிழக்கு பயணிகளை இலக்குவைத்து மிகின் லங்கா விமான சேவை தொடக்கப்பட்டது.இதன் நிர்வாக இயக்குனர்கள் இலங்கை அரச அதிபரின் குடும்பத்தினர் நண்பர்கள் அரசாங்கத்துக்கு ஆதரவாணவர்களால் நிரப்பட்டது குறிப்பிடதக்கது.மகிந்தாவின் சகோதரர் கோத்தபாய,விமானப்படை தளபதி ரொசான் குணத்திலக்க,அரச அதிபரின் செயலாளர் லலித் வீரதுங்க ,அரச அதிபரின் இன்னொரு செயலாளர் சச்சின் வாஸ் குணவர்த்தன ஆகியோர் நிர்வாக இயக்குணர் சபையில் அங்கம் வகிக்கின்றனர் 1.5 பில்லியென் ரூபாய் கடனை இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியிடனும்.500 மில்லியென் ரூபாயினை லங்கா புத்திர வங்கிலும் 1 பில்லியென்…
-
- 2 replies
- 1.6k views
-
-
3 பிள்ளைகளின் தந்தை ரயிலுடன் மோதி பலி : கிளிநொச்சியில் சம்பவம் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பரந்தன் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் உள்ள உமையாள்புரம் செல்லும் வீதியிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை மோட்டார் சைக்கிளில் சென்றநபரொருவர் கடந்து செல்ல முற்பட்ட வேளையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி கண்ணகியம்மன் கோவிலடி மலையாளபுரத்தைச் சேர்ந்த 36 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான மாரிமுத்து நாகராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்…
-
- 0 replies
- 305 views
-
-
மூன்று பிள்ளைகளுக்கு மேல் பெற்றால் அக்குடும்பத்திற்கு பணப் பரிசில் வழங்கவுள்ளதாக நிறைவேற்றப்பட்ட திட்டத்திற்கு இதுவரை யாரும் பதிவு செய்யப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, வல்வெட்டித்துறை நகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் தமிழ் மக்களின் இருப்பை பாதுகாப்பதற்காக 3 பிள்ளைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளும் குடும்பத்தினருக்கு வல்வெட்டித்துறை நகரசபையினால் மாதாந்தம் 10ஆயிரம் ரூபா மானியமாக வழங்க முன்வந்துள்ளபோதும் எவரும் பதிவுகளை மேற்கொள்ளவில்லை என வல்வெட்டித்துறை நகர பிதா தெரிவித்துள்ளார். 3 பிள்ளைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளும் குடும்பத்தினருக்கு, மாதாந்தம் 10ஆயிரம் ரூபா வழங்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலைய…
-
- 0 replies
- 362 views
-
-
யாழ்.சிறுப்பிட்டியில் பருவமடைந்த தனது மூன்று பிள்ளைகளை 6 வருடங்களாக வற்புறுத்தி பாலியல் உறவு கொண்ட தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 6 வருடங்களாக இம் மூன்று பெண் பிள்ளைகளையும் பாலியல் உறவு கொண்ட இந் நபரின் தொல்லை தாங்க முடியாது 3 வருடங்களாக தமது அப்பம்மா வீட்டில் அடைக்கலம் புகுந்தனர் இப் பெண்கள். இருந்தும் தனது தாயார் இல்லாத வேளைகளில் அவ் வீட்டில் புகுந்து அங்கு நிற்கும் தனது பிள்ளைகளில் யாராவது ஒருவரை பாலியல் உறவு கொண்டு விட்டு சென்றுவிடுவாராம் இந் நபர். கடந்த செய்வாய்க்கிழமை தந்தையின் தொல்லை அதிகமாகக் காணப்படவே அதிகாலை 3 மணிக்கு அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர் இப் பெண்கள். தற்போது கைது செய்யப்பட்ட த…
-
- 20 replies
- 2.6k views
-
-
-மொஹொமட் ஆஸிக் கண்டி நகரிலுள்ள வெளிநாட்டு வேலை வழங்கும் நிறுவனம் ஒன்றிக்கு முன்பாக 14,12,7 வயதுகளை உடைய தனது மூன்று பிள்ளைகளையும் கைவிட்டுவிட்டு தலைமறைவான தந்தையை தேடி வலைவிரித்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர். கைவிடப்பட்ட குழந்தைகையில் 7 வயதுடைய பிள்ளை பெண் என்றும் மற்றைய இருவரும் ஆண்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். குழந்தைகளின் தாய், கண்டியிலுள்ள வெளிநாட்டு வேலை வழங்கும் நிறுவனம் ஒன்று மூலமாக மத்திய கிழக்கு நாடொன்றிற்கு பணிப் பெண்ணாகச் சென்றுள்ளார்.இந்நிலையில்,நேற்று மாலை அவரின் கணவர் தனது மூன்று பிள்ளைகளையும் குறித்த நிறுவனத்திற்கு அழைத்து வந்து அவர்களைக் அங்கு கைவிட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார். மேற்படி மூன்று பிள்ளைகளையும் கண்டி நீதவான் மன்றில் ஆஜர் செய்ய…
-
- 0 replies
- 442 views
-
-
3 பெண்களின் ஆதரவு கிடைத்திருக்காவிட்டால் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டிருப்போம் - ஜனாதிபதி Published By: DIGITAL DESK 5 09 MAR, 2023 | 05:14 PM (எம்.மனோசித்ரா) இலங்கை அண்மையில் எதிர்கொண்ட நெருக்கடிகளிலிருந்து மீள பாடுபட்டவர்கள் பிரதானமானவர்கள் 3 பெண்களாவர். இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் , திறைசேரி செயலாளர் ஜெனட் யெலன் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா ஆகியோரே அம்மூன்று பெண்களுமாவர். இவர்களது ஆதரவு கிடைக்கப் பெறாமலிருந்திருந்தால் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிட்டிருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 'அவள் தேசத்தின் பெர…
-
- 2 replies
- 609 views
- 1 follower
-
-
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தூக்குத்தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் கருணை மனு நிராகரிப்பட்டது. இதை எதிர்த்து தமிழ் உணர்வாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மூவரையும் செப்டம்பர் 7ம் தேதிக்குள் மூவரையும் தூக்கிலிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை அறிந்து தமிழ் உணர்வாளர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இன்று இரவு( 25.8.2011) 10 மணி அளவில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தலைமையில் உணர்வாளர்கள் ஒன்று கூடி இதை தடுப்பது எப்படி என்று சீமான் இல்லத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆலோசனையில் நாளை வெள்ளிக்கிழமை 26.8.2011 அன்று சென்னை உயர்நீதிமன்றத்த…
-
- 12 replies
- 2.1k views
-
-
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என்று திமுக தலைவர் கலைஞர் மீண்டும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வலியுறுத்தியுள்ளார். திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்பது தம்முடைய ஆசைகளில் ஒன்றாக இருந்த போதிலும் அந்த ஆசை உரிய நேரத்தில் நிறைவேற முடியாமல் போனதற்கான காரணத்தை அனுபவ ரீதியாக தமிழர்கள் அனைவரும் அறிவார்கள். டெல்லியிலேயே ராஜீவ்காந்தியை தாமும், முரசொலி மாறனும் சந்தித்தப்போது ஈழத்தமிழர் பிரச்சனை குறித்து முழுமையாக விவாதிக்கப்பட்டது. இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு மாறனையும…
-
- 1 reply
- 601 views
-
-
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் 3 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த 3 பேரும் ஏற்கனவே 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து விட்டனர். எனவே கருணை அடிப்படையில் தூக்குத் தண்டனையை ரத்து செய்து அவர்கள் மனுவை மறுபரிசீலனை செய்து தூக்குத் தண்டனையில் இருந்து அவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். நாம் ஏன் ஒருவருக்கு ஒருவர் சண்டை போட வேண்டும்?: முன்னதாக தேமுதிக அலுவலகத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பேசிய விஜய்காந்த், நான் சின்ன வயதில் இரு…
-
- 0 replies
- 756 views
-
-
முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு விவகாரம் தொடர்பாக ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், ‘’கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் 3 குற்றவாளிகளையும் தூக்கிலிடுவதை இப்போது தடுத்து நிறுத்துவதற்கு அரசியலமைப்பு சட்டப்படி அதிகாரம் இல்லை. எனவே நான் குறுக்கிட முடியாது என்று முதல்வர் ஜெயலலிதா சரியாகத்தான் கூறியுள்ளார். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால் ஆகஸ்ட் 15-க்குப் பிறகு உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனுத் தாக்கல் செய்வேன் என்ற எனது அச்சுறுத்தலின் காரணமாக 12 ஆண்டுகளாக செயலற்று இருந்த மத்திய அரசு இறுதியாக ஒரு முடிவெடுத்துள்ளது. செப்டம்பர் 9-ம் தேதி இவர்கள் மூவரையும் தூக்கிலிடும் முடிவில் இ…
-
- 1 reply
- 920 views
-
-
3 பேர் உயிரை காப்பாற்ற உண்ணாவிரதம்: பழ.நெடுமாறன் Saturday, October 1, 2011, 20:16 3 தமிழர்கள் உயிர்கள் காக்கப்பட வேண்டும். மரண தண்டனை அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதியன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழகமெங்கும் அனைத்து நகரங்களிலும், ஊர்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவிருக்கிறது. பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 தமிழர்கள் உயிர்காப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில், சென்னையில் காயிதே மில்லத் கல்லூரி அருகில் பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெறவிருக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடங்கி வைக்கிறார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி…
-
- 1 reply
- 781 views
-
-
3 பேர் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட மூவரும் தங்களது வாழ்க்கை எந்த நொடியில் முடிவுக்கு வருமோ என்ற கவலையுடன் 20 ஆண்டுகளை சிறையில் கழித்துள்ளனர். இது மிகவும் கொடுமையானது. எனவே 3 பேரின் கருணை மனுக்களை தள்ளுபடி செய்யும் முடிவை மறுஆய்வு செய்து அவர்களின் விடுதலைக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார். http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=arti…
-
- 0 replies
- 424 views
-
-
3 போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்கள் [ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2007, 21:11 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைக்காக களப்பலியாகிய 3 போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். விவரம் வருமாறு: 27.01.07 இல் சிறிலங்கா கடற்பரப்பில் பல கடற்கலங்களை தாக்கியழித்த போது கடற் கரும்புலிகள் இருவர் வீரச்சாவடைந்துள்ளனர். கடற்கரும்புலி லெப். எழுகடல் என்று அழைக்கப்படும் வவுனியா மாவட்டத்தை சொந்த முகவரியாகவும் மா.சந்தனம் 2 ஆம் சந்தி பாடசாலை அருகாமை கனகராயன்குளத்தை தற்காலிக முகவரியாகவும் கொண்ட கதிர்வேல் மகேந்திரன், கடற்கரும்புலி மேஜர் தீக்கதிர் என்று அழைக்கப்படும் முள்ளியான் இடைக்காடு வடமராட்சி கிழக்கு யா…
-
- 0 replies
- 847 views
-
-
3 போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்கள் [வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2007, 19:29 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைக்காக களப்பலியாகிய 3 போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். விவரம் வருமாறு: புல்மோட்டை கடற்பரப்பில் கடந்த திங்கட்கிழமை (12.02.07) சிறிலங்கா கடற்படையினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த லெப். யாழ்தேவி என்றழைக்கப்படும் இராசேந்திரன் நவறாஜி என்ற போராளியே வீரச்சாவடைந்தவர் ஆவார். மாவிலாற்றுப் பகுதியில் 21.01.07 அன்று சிறிலங்காப் படையினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். …
-
- 4 replies
- 1.6k views
-