ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
சீனா ஏற்கனவே அம்பாந்தொட்டையிலும், கொழும்பிலும் சங்கிரிலா நிறுவன ஏழு நட்சத்திர ஹோட்டல்களை கட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. இப்போ சீனாவின் தேசிய விமான தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (CATIC) எனும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட கம்பனி கொழும்பில் 500 மில்லியன் டொலர்களில் முதலீடு செய்து கொழும்பில் ஓர் ஹோட்டலினை கட்டுகின்றது. உண்மையில் சீனா பாதுகாப்பு நிறுவனங்கள் இந்தியா, இலங்கை, பர்மா, பாகிஸ்தான், வங்காள தேசம் ஆகிய நாடுகளில் தான் இந்த வியாபாரங்களை செய்கின்றது. மேற்கைத்தைய நாடுகளில் இந்த வியாபாரம் செல்லுபடியாகாது. அமெரிக்கா, கனடா உட்பட பல மேற்கைத்தைய நாடுகள் இத்தகைய நிறுவனங்களை தடைசெய்துள்ளது. ஆகவே சீனா வியாபாரம் செய்யப்போகின்றதா அல்லது வேறு ஏதாவது செய்யப்போகின்றதா என்பதனை பொறுத்திரு…
-
- 2 replies
- 966 views
-
-
3 வயதுக் குழந்தையுடன் வானில் ஏற்றிச் செல்லப்பட்ட பெண் பரந்தனில் இருந்து தப்பி வந்தார்! சாவகச்சேரியில் இருந்து 3 வயதுக் குழந்தையுடன் வான் ஒன்றில் ஏற்றிச்செல் லப்பட்ட பெண் சாதுரியமாகச் செயற் பட்டதால் பரந்தனில் இருந்து மீண்டு வந் துள்ளார். சாவகச்சேரி சிவன் கோயிலடியைச் சேர்ந்த சந்திரசேகரம் தர்சினி(வயது 28) என்பவருக்கே இந்த நிலை ஏற்பட்டது. இச் சம்பவம் தொடர்பாக அப்பெண் தெரிவித்தவை வருமாறு: நேற்று முற்பகல் 11 மணியளவில் எனது 3 வயதுக் குழந்தையுடன் சாவகச் சேரி ஆஸ்பத்திரியை நோக்கி நடந்து சென் றேன். அவ்வேளை ஆஸ்பத்திரிக்கு சமீபமாக நின்ற வானில் இருந்த நால்வர் எனது வாய்க்குள் துணியை அடைத்து விட்டு என்னையும் குழந்தையும் வானில் ஏற்றிக்கொண்டு கிளிநொச்சிப் பக்கம் சென்றனர…
-
- 0 replies
- 1k views
-
-
3 வருடங்களின் பின்னர் தமிழில் பாடப்பட்ட தேசிய கீதம் ! இன நல்லிணக்கம் மற்றும் அதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று காலி முகத்திடலில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தேசிய கீதம் பாடப்பட்டது. 2015 முதல் 2019 வரையான நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது தேசிய நிகழ்வுகளின் தமிழ் மொழியில் தேசிய கீதம் படப்பட்டபோதும் கோட்டாபய அரசாங்கத்தில் புறக்கணிக்கப்பட்டது. தேசிய சுதந்திர தின நிகழ்வின் இறுதியில் மேல் மாகாணத்தில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களால் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமை குறிப்பிடத்தக்…
-
- 0 replies
- 591 views
-
-
3 வருடங்களில் 417 படுகொலைகள்; 2006 - 2008 இடையில் குடாநாட்டில் பயங்கரம்; ஆனால் ஒரு கொலையாளிகூட அகப்படவில்லை. யாழ். மாவட்டத்தில் 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் 417 பேர் நீதிக்குப் புறம்பான வகையில் கொல்லப்பட்டுள்ளனர் என்று அரச ஆவணங்களில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் "சுட்டுக் கொல்லப்பட்டனர்" என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாதுகாப்புக் கருதி அவரது பெயர் விவரங்கள் வெளியிடப்படவில்லை. பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபின்னர் செய்யப்பட்ட பதிவுகளின் அடிப்படையில் இந்தக் கொலைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இவர்களின் பெயர்கள், முகவரிகள், கொல்லப்பட்ட திக…
-
- 2 replies
- 473 views
-
-
3 வருடத்தில் சேதமுற்ற வீதி ; மக்கள் விசனம் பல மில்லியன் ரூபா செலவில் காபெற் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டு மூன்று வருடங்கள் முடியும் முன்னரே சேதமுற்ற வீதி தொடர்பில் பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தின் ஸ்கந்தபுரம் முட்கொம்பன் பிரதான வீதி முதற்தடவையாக காப்பெற் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டது. மிக மோசமான நிலையில் காணப்பட்ட வீதி காபெற் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டதனால் பொது மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் அப்பிரதேச மக்களின் மகிழ்ச்சி மூன்று வருடங்கள் கூட நிலைத்திருக்கவில்லை. காரணம் குறித்த வீதி பல இடங்களில் மிக மோசமாக சேதமுற்றுள்ளது. இன்னும் சில வாரங்கள் சேதமுற்ற பகுதிகள் முற்று முழுதாக…
-
- 0 replies
- 364 views
-
-
Posted on : Mon Jun 4 7:16:01 EEST 2007 3 வாரங்களுக்குள் வந்து மீளக்குடியமருங்கள் இல்லையேல் உங்கள் காணி உரிமை ரத்தாகும்! இடம்பெயர்ந்த பன்குளம் மக்களுக்கு எச்சரிக்கை மூன்று வாரங்களுக்குள் வந்து மீளக் குடியமருங்கள். இல்லையேல் உங்களது காணி உரிமைகள் ரத்துச்செய்யப்பட்டு அவை வேறு ஆள்களுக்குச் சொந்தமாக வழங்கப்படும். இவ்வாறு பன்குளத்தைச் சொந்த இட மாகக் கொண்டு இப்போது திருகோண மலை நகரில் உள்ள நலன்புரி நிலையங் களில் தங்கி இருக்கும் தமிழ் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எச்சரிக்கும் பணிப்புரை மொறவேவ(பன்குளம்) பிரதேச செயலரினால் நேற்று விடுக்கப்பட்டது. பன்குளம்(மொறவேவ) பிரதேசத்தில் வாழ்ந்த 200 தமிழ்க்குடும்பங்கள் அண் மைக் கால இராணுவ நடவடிக்கைகளால் இட…
-
- 0 replies
- 1.1k views
-
-
3 விடுதலை புலி உறுப்பினர்களின் சடலங்கள் மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது e-Paper 3/5/2008 2:31:05 PM மன்னார் நிருபர் - மோதல்களின் போது உயிரிழந்த 03 பெண் புலிகளின் சடலங்களை படையினர் நேற்று 6.30 மணியளவில் மன்னார் வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளனர். அடம்பன் பகுதியில் இடம் பெற்ற மோதல்களின் போது உயிரிழந்த புலிகளின் சடலங்களையே தாம் வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது . இச்சடலங்களை இன்று மதியம் 1.30 மணியளவில் மன்னார் வட்ட நீதிவான் டி.ஜே. பிரபாகரன் வைத்திய சாலையில் சென்று பார்வையிட்டார். பின்னர் பிரதே பரிசோதனையின் பின் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார் http://www.virake…
-
- 0 replies
- 1.4k views
-
-
'3 விடுதலைப்புலிகளை மலேசியா நாடுகடத்தும்' விடுதலைப்புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று விடுதலைப்புலிகள் அமைப்பின் சந்தேக நபர்களை மலேசியா இலங்கைக்கு நாடுகடத்தவுள்ளதாக அந்த நாட்டின் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலும், ஏனைய நாடுகளிலும் உள்ள தமது தொடர்புகள் மூலம் இவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பை மீள உருவாக்க முயற்சித்ததாக, தனது பெயரை வெளியிடாத அந்த அதிகாரி பிபிசி சிங்கள சேவையிடம் கூறினார். பல நாடுகளில் தடை செய்யப்பட்ட அந்த அமைப்புக்கு நிதி சேகரிப்பது மற்றும் அதற்கான பரப்புரைகளை செய்வது ஆகிய நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் மலேசியாவில் உரிய விசா மற…
-
- 3 replies
- 760 views
-
-
3-முறை உலகை சுற்றிவரும் தூரம் பயணித்த சிறிசேன – பணமே செலுத்தவில்லையாம்! முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஐந்து வருட ஆட்சிக் காலத்தில் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஹெலிஹொப்டர்களை பயன்படுத்தி ஒரு இலட்சத்து 31 ஆயிரத்து 277 கிலோ மீட்டர் தூரம் பயணித்தமை அம்பலமாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கொழும்பு பத்திரிகை ஒன்று இலங்கை விமானப்படை தலைமையகத்தில் இருந்து பெற்றுக்கொண்ட தகவல்களுக்கு அமையவே இந்த விடயம் அம்பலமாகியுள்ளது. சிறிசேன ஜனாதிபதியாக இருந்தபோது அவருக்கு அதிமுக்கிய பிரமுகருக்கான ஹெலிஹொப்டர்களே இலங்கை விமானப்படையால் வழங்கப்பட்டன. அதன்படி அவர் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான எம்ஐ-17 ஹெலிஹொப்டர்களை 535 தடவைகளும், பி-412 ஹெல…
-
- 1 reply
- 379 views
-
-
இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை கோரியும் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த கோரியும், லயோலா கல்லூரி மாணவர்கள் மேற்கொண்டுவரும் காலவரையற்ற உண்ணாவிரதம் 3-ஆவது நாளாக தொடர்கிறது. இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும், சர்வதேச விசாரணை கோரியும் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் எட்டு பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த காலவரையற்ற உண்ணாவிரதம் 3-ஆவது நாளாக இன்றும் நீடிக்கிறது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் அவர்களை, பழ நெடுமாறன் ,வைகோ , சீமான் , கோவை ராமகிருஷ்ணன் , மேலும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆதர…
-
- 4 replies
- 924 views
-
-
3,000 இந்திய இராணுவத் துருப்புக்கள் இன்று மாலை இலங்கை நேரப்படி 4 மணிக்கு இலங்கையில் இறங்கியதாகவும், அவர்கள் அனைவரும் உடனடியாய் முல்லைத் தீவை நோக்கி புலிகளுடன் போரிட செல்வதாய் இந்திய தலைவர்கள் கூறுகின்றனர். பாரதிய பார்வேட் பிளாக் கட்சியின் தலைவர் திரு. நகைமுகன் தமிழ்ச் செய்தி மையத்துடன் தொடர்பு கொண்டு அதிர்ச்சி தரக்கூடிய தகவல்களை எம்முடன் பகிர்ந்து கொண்ட பொழுது, இராச பக்சே அறிவித்துள்ள 48 மணி நேர போர்நிறுத்தம் என்பது இந்தியாவிலிருந்து 3,000 இராணுவத்தினர் முல்லைத் தீவை நோக்கி பயணிப்பதாயும், அவர்கள் அனைவரும் முல்லைத் தீவிலுள்ள புலிகளுடன் நேரிடையாக போரிட செல்வதாயும் கூறினார். மேலும் அவர், இந்திய வெளிவிவகாரதுறை அமைச்சர் நமது தமிழக முதல்வருக்கு இன்று எழுதியுள்ள கடிதத…
-
- 56 replies
- 5.8k views
- 1 follower
-
-
3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது! சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பெப்ரவரி 22 முதல் ஆகஸ்ட் 3 வரை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில், சேவையிலிருந்து தப்பியோடிய 3,504 முப்படை வீரர்கள் கைது செய்யப்பட்டதாக அமைச்சு சுட்டிக்காட்டுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் 2,937 பேர் இராணுவ வீரர்கள். மேலும், 289 கடற்படை வீரர்களும், 278 விமானப்படை வீரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. முப்படைகளில் இருந்து சட்டப்பூர்வமாக இராஜினாமா செய்யாத வீரர்கள் இராணுவத்தில் சரணடைவதற்காக கடந்த ஆண்டு பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டது. மேலும் …
-
- 1 reply
- 245 views
- 1 follower
-
-
3,850 கோடி ரூபா செலவில் பத்தரமுல்லையில் முப்படைகளின் புதிய தலைமையகம் [Monday, 2011-04-18 09:21:21] முப்படைகளுக்குமான புதிய தலைமையகம் ஒன்றை 3 ஆயிரத்து 850 கோடி செலவில் நிர்மாணிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது.அதற்கமைய பத்தரமுல்லையில் 56 ஏக்கர்கள் கொண்ட நிலப்பரப்பில் முப்படைகளின் இப்புதிய தலைமையகம் அமையவுள்ளது. இங்கு ஆயுதப்படை, விமானப்படை மற்றும் கடற்படைகளுக்கான தலைமைச் செயலகங்கள், முப்படைத் தளபதிகளின் அலுவலகங்கள் என்பன அமையவுள்ளன. காலி முகத்திடலுக்கு அண்மையில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சும் கூட அங்கு கொண்டுசெல்லப்படவுள்ளது. இவற்றுடன் இராணுவப் படைகளின் பயிற்சிக் கல்லூரிகள், நடவடிக்கைச் செயற்கூடங்கள், தொழில்நுட்ப ஆய்வகங்களும் உள்ளடங்கும். புதிய தலைமையகத்தின்…
-
- 0 replies
- 698 views
-
-
இலங்கையர் என்று சொல்லிக் கொள்வதில் அதிகம் பெருமை அடைவதாக நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார். இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத் தாபனத்தினால் நடத்தப்பட்ட விசேட கௌரவிப்பு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது முரளீதரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் ஓய்வு பெற்றதன் பின்னர் முத்தையா முரளீதரன் முதல் தடவையாக தொலைக்காட்சி ஊடகமொன்றில் தோன்றி ரசிகர்களுடன் நேரடியாக உரையாடினார். 30 ஆண்டு காலமாக நாட்டில் நீடித்த பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்த ஜனாதிபதிக்கு தமது விசேட நன்றியை தெரிவிப்பதாக முரளீதரன் தெரிவித்துள்ளார். தமிழர், முஸ்லிம் மற்றும் சிங்களவர் என பிரிவினை பாராட்ட வேண்டிய அவசியம் கிடையாது என அவர் வலியுறுத…
-
- 33 replies
- 3.2k views
-
-
30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர் ஒருவருக்கு கனடாவில் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் கப்பல் பிரிவிற்கு பொறுப்பாக செயற்பட்ட ரவிசங்கர் கனகராஜா எனப்படும் சங்கிலி என்பவருக்கே கனேடிய அரசாங்கம் அரசியல் தஞ்சம் வழங்கியுள்ளது. பாரியளவிலான ஆயுதங்கள் நிரப்பப்பட்ட மூன்று கப்பல்களை புலிகளுக்காக இலங்கைக்கு கொண்டு வந்ததாக ரவிசங்கர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் வவுனியா நீதிமன்றம் ரவி சங்கருக்கு 30 ஆண்டுகால சிறை தண்டனை விதித்திருந்தது. இன்டர்போல் பொலிஸார் சர்வதேச பிடிவிராந்து உத்தரவு ஒன்றையும் ரவிசங்கருக்கு எதிராக விதித்திருந்தனர். எனினும், இந்த …
-
- 0 replies
- 373 views
-
-
30 ஆண்டுகளாக நடக்கும் கொலை வழக்கு: இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் டக்ளஸ் தேவானந்தா ஆஜர் - காணொலி காட்சியில் சென்னை நீதிபதி விசாரணை டக்ளஸ் தேவானந்தா | கோப்புப் படம் சென்னையில் 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்தபடி காணொலி காட்சி (வீடியோ கான்ஃபரன்ஸ்) மூலமாக விசாரணைக்கு ஆஜரானார். சென்னை 4-வது கூடுதல் அமர்வு நீதிபதி எம்.சாந்தி, மூடிய அறையில் விசாரணை நடத்தினார். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவரும், இலங்கை முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா 1986-ம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் தங்கியிருந்தார். அப…
-
- 1 reply
- 286 views
-
-
http://static2.tamilmirror.lk/assets/uploads/image_09057ea04d.jpgசெ. கீதாஞ்சன் முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கோணமடு பிள்ளையார் கோவிலில், 30 ஆண்டுகளுக்குப் பின்னர், இன்று (11) காலை சிவராத்திரி வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. 1990ஆம் ஆண்டுக்குப் பின்னர், ஸ்ரீ கோணமடு பிள்ளையார் கோவில் புனர்நிர்மானம் செய்யப்பட்டு, இம்முறையே சிவராத்திரி வழிபாடுகள் சிறப்புற நடைபெற்றுள்ளன. இதன்போது, முள்ளியவளை, தண்ணீருற்று, குமுழமுனை கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பலர் வழிபாடுகளில் கலந்கொண்டனர். அத்துடன், அப்பகுதியில் பொலிஸாரும் படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதாக, மக்கள் தெரிவித்தனர். Tamilmirror Online || 30 ஆண்டுகளின் பின்னர்…
-
- 1 reply
- 354 views
-
-
30 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு சிறிலங்காவில் வெப்பநிலை அதிகரிப்பு. சிறீலங்கா | ADMIN | OCTOBER 7, 2012 AT 09:01 சிறிலங்காவில் கடந்தவாரம் முப்பதாண்டு இல்லாத வகையில், அதிகளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது.கடந்தவாரம் வவுனியாவில் 40.1 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.பொலன்னறுவ மாவட்டத்தில் 40 பாகை செல்சியஸ் வெப்பம் நிலவியது. அனுராதபுர, பொலன்னறுவ, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு இதுபோன்று கடும் வெப்பநிலை காணப்படும் என்று சிறிலங்காவின் வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரியான ஜீவன் கருணாரத்ன கூறியுள்ளார். மலையகத்திலும் வெப்பநிலை சிறிதளவு அதிகரித்துள்ளது. கண்டியில் 32.6 பாகை செல்சியஸ் வெப்பநிலை காணப்பட்டது. அதேவேளை, கொழும்பில் சராசரி …
-
- 0 replies
- 696 views
-
-
30 ஆண்டுகளுக்கு முன்னால் உங்களின் யோசனை துளிர்த்து இருந்தால், 80 ஆயிரம் அப்பாவித் தமிழர்களை சிங்களவர்கள் கொன்று இருக்க மாட்டார்கள். புலிப் படையில் 30 ஆயிரம் பேர் உயிர் பலியாக வேண்டிய அவசியம் வந்து இருக்காதே! கொழும்பில் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற தகவல் கிடைத்ததும், அன்றைய ஜெயவர்த்தனாவுக்குத் தந்தி அனுப்பி கோரிக்கை மட்டும் வைத்து இருந்தால், பௌத்தர்கள் கோபம் அதிகமாகி இருக்காது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 387 views
-
-
30 ஆண்டுகளுக்கு முன்னால் உங்களின் யோசனை துளிர்த்து இருந்தால், 80 ஆயிரம் அப்பாவித் தமிழர்களை சிங்களவர்கள் கொன்று இருக்க மாட்டார்கள். புலிப் படையில் 30 ஆயிரம் பேர் உயிர் பலியாக வேண்டிய அவசியம் வந்து இருக்காதே! கொழும்பில் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற தகவல் கிடைத்ததும், அன்றைய ஜெயவர்த்தனாவுக்குத் தந்தி அனுப்பி கோரிக்கை மட்டும் வைத்து இருந்தால், பௌத்தர்கள் கோபம் அதிகமாகி இருக்காது. இவ்வாறு தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'விகடன்' குழுமத்தின் 'ஆனந்த விகடன்' வார இதழில் கருணாநிதிக்கு பகிரங்க கடிதம் பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகிரங்க கடிதத்தின் முழு விபரம் வருமாறு: தி.மு.க. தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிழல் தலைவர், முத்தமிழ் அறிஞர், முதல்வர் …
-
- 2 replies
- 844 views
-
-
தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உச்சநீதிமன்றத்திலேயே பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை உச்சநீதிமன்றத்தில் , சட்டத்தரணி பி.அருள்மொழிமாறன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- இந்திய நாடாளுமன்றத்தில், 1983 ஆம் ஆண்டு சட்டவிரோத குடியேற்ற சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து உச்ச கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த சட்டம் முழுவதும் சட்டவிரோதமானது. எனவே அந்த சட்டத்தை ரத்து செய்கிறோம் என்று உச்சநீதிமன்றம் 12-7-2005 அன்று தீர்ப்பளித்துள்ளது. பூடான் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு குடியேறிய 'சக்காஷ்' என்ற இனத்தை சேர்ந்த 65 ஆயிரம் ம…
-
- 0 replies
- 308 views
-
-
யாழ்ப்பாணம், வலி.வடக்கு பிரதேசத்தில் இராணுவத்தினரின் அதி உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட மயிலிட்டி கண்ணகி அம்மன் கோயிலில் வழிபாடு செய்வதற்கு இன்று மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது:- மயிலிட்டிப் பகுதியில் மீள்குடியேற்றத்திற்கு அனுமதி மறுத்துவந்த படைத்தரப்பு இன்று அந்தப் பகுதியில் உள்ள கண்ணகி அம்மன் கோயிலில் வழிபாடு செய்வதற்கு மக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அவ்வாறு வழிபாட்டுக்குச் செல்லும் மக்கள் காங்கேசன்துறைக்கு அண்மையில் உள்ள உயர் பாதுகாப்பு வலய எல்லைப் பகுதியில் படையினரின் பதிவு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படை வாகனங்களில் ஏற்றி ஆலயப் பகுதிக்கு கொண்டுசென்று விடப்பட்ட…
-
- 0 replies
- 429 views
-
-
30 ஆண்டுகால போர் - முள்ளிவாய்க்கால் தற்போது எப்படி இருக்கிறது? 11 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 30 ஆண்டுகாலம் நடைபெற்ற போர் மிகவும் கொடூரமாக முடிவடைந்த முள்ளிவாய்க்கால் பகுதியிலேயே லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. இறுதிக் கட்ட யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்…
-
- 1 reply
- 750 views
- 1 follower
-
-
28 OCT, 2023 | 02:02 PM (எம்.வை.எம்.சியாம்) நாட்டில் 30 ஆபத்தான மேம்பாலங்களும், 400 பாதுகாப்பற்ற ரயில் கடவைகளும் காணப்படுகின்றன. மேம்பாலங்களை நிர்மாணிப்பதாயின் 350 மில்லியன் ரூபா தேவைப்படுகிறது. இருப்பினும் 200 கோடி ரூபாயே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். மேலும் இவற்றை புனரமைக்க போதுமான நிதி இல்லை எனவும் நிதியை ஈட்டுவதற்கான பிரதான மூலம் வரியை அதிகரிப்பதாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். பம்பலப்பிட்டி ரயில் நிலையத்துக்கு செல்லும் மேம்பாலம் சேதமடைந்துள்ளதால் அதனை புனர்நிர்மானம் செய்தவற்காக ஜனாதிபதி 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியிருந்ததுடன் அத…
-
- 3 replies
- 420 views
- 1 follower
-
-
30 ஆம் திகதிக்குள் ஆயுதங்களை ஒப்படைக்குமாறு கிழக்கில் அறிவிப்பு Monday, July 18, 2011, 12:57சிறீலங்கா ஆயுத குழுக்கள் தாம் வைத்திருக்கும் ஆயுதங்களை விரைவாக ஒப்படைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பதிவு செய்யப்படாத ஐந்து இலட்சம் ஆயுதங்கள் இருக்கின்றனவாம். இவை பெரும்பாலும் கிராம குழுக்களிடமே உள்ளனவாம். இது தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் ;கிழக்கு மாகாணத்தில் செயற்படும் ஆயுதக் குழுக்கள் அவற்றிடமுள்ள ஆயுதங்களையே விரைவாக ஒப்படைக்க வேண்டுமென பொலிசார் அறிவித்துள்ளனர். ஆண்டு தோறும் நடக்கும் திருவிழா அறிவிப்பு போல சிறிலங்கா அரசாங்கம் இத்தகைய அறிவிப்புக்கள் செய்து வருகின்றது. ஆனால் கிழக்கில் ஆயுத நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. கிழக்கு மாகாணத…
-
- 5 replies
- 809 views
-