ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
கட்டுரை தகவல் எழுதியவர்,யூ.எல்.மப்றூக் பதவி,பிபிசி தமிழுக்காக 54 நிமிடங்களுக்கு முன்னர் இன்று(ஜூன் 26) சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம். நீண்ட காலப் போதைப் பழக்கத்தை கைவிட ஒருவர் எடுத்துக் கொண்ட முயற்சி பற்றியது இந்தக் கட்டுரை. ஹெரோயின் போதைப் பொருள், இலங்கைக்கு அறிமுகமான 1983ஆம் ஆண்டு காலப்பகுதியில் அதைப் பயன்படுத்தத் தொடங்கியவர் ஜெயம். அப்போது அவருக்கு 23 வயது. அதற்கு முன்பாக பாடசாலைக் காலத்தில் 14 வயதிலேயே மதுபானம் குடிக்கத் தொடங்கிவிட்டார். இந்தப் பழக்கம் அவரது 52 வயது வரை நீடித்தது. இதன் காரணமாக பல்வேறு துன்பங்களை அவர் அனுபவித்தார். குறிப்பாகத் தனது கௌரவத்தை 'போதைப் பழக்கம்' இல்லாமல் ஆக்கிவிட்டதாக …
-
- 4 replies
- 549 views
- 1 follower
-
-
38 ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் நாடு திரும்ப முயற்சி by : Dhackshala கொராேனா வைரஸ் பரவலின் காரணமாக 143 நாடுகளில் இருக்கும் 38 ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்குவர முயற்சிப்பதாக வெளிவிவகார அமைச்சு அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சு அமைச்சரவைக்கு அறிவித்துள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘கொராேனா வைரஸ் தாெற்று காரணமாக 143 நாடுகளில் இருக்கும் 38 ஆயிரத்தி 983 இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்குவர முயற்சிக்கின்றனர். இவர்களில் 27ஆயிரத்தி 84 5பேர் அந்த நாடுகளில் இருக்கும…
-
- 2 replies
- 459 views
-
-
38 ஆவது ஜெனிவா கூட்டத்தொடர் ஜூன் 18 முதல் ஜூலை 6 வரை (ரொபட் அன்டனி) இலங்கை தொடர்பில் கேள்வி எழுப்ப சர்வதேச அமைப்புக்கள் முயற்சி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 38 ஆவது கூட்டத்தொடர் எதிர் வரும் ஜூன் மாதம் 18 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 6ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளதுடன் இந்தக்கூட்டத் தொடரில் இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதே மனித உரிமை அமைப்புக்கள் கேள்விகளை எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. 38 ஆவது கூட்டத் தொடருக்கு இலங்கையிலிருந்து விசேட தூதுக்குழுவினர் கலந்துகொள்ளப்போதில்லை என்றும் ஜெனிவாவில் தங்கியுள்ள இலங்கை வதிவிட பிரதிநிதி அலுவலகத்தின் அதிகாரிகள் இதில் ப…
-
- 0 replies
- 368 views
-
-
38 இந்திய மீனவர்களை விடுவித்தது இலங்கை! (படங்கள்) இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 38 பேர் இன்று (04) இலங்கை - இந்திய கடல் எல்லைப் பகுதியில் வைத்து இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை கடற்பரப்பில் உள்ள இலங்கை - இந்திய சர்வதேச கடல் எல்லையில் வைத்தே இவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் கடந்த மாதம் 20 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றச்சாட்டுக்காக கைதுசெய்யப்பட்டனர். சில நாட்களுக்கு முன்னால் இலங்கை 136 இந்திய மீனவர்களை விடுவித்திருந்த நிலையில், மொத்தமாக இவ்வருடத்தில் 174 இந்திய மீனவர்களை இலங்கை அரசாங்கம் விடுவித்துள்ளது. …
-
- 0 replies
- 234 views
-
-
38 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் விடுவிப்பு கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 38 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான ஆவணங்கள் இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலாரிடம் இராணுவத்தால் கையளிக்கப்பட்டன. கரைச்சி, கண்டாவளைப் பகுதிகளில் உள்ள தனியாரின் காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளன. அவற்றின் உரிமையாளர்களை இனங்கண்டு காணிகளைக் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த நடவடிக்கைகள் பிரதேச செயலர்கள் ஊடாக நடைபெறும் என்று மாவட்டச் செயலாளர் தெரிவித்தார். http://newuthayan.com/story/19632.html
-
- 0 replies
- 211 views
-
-
தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வானிலை ஆய்வுத் துறையால் நிறுவப்பட்ட 38 தானியங்கி வானிலை அமைப்புகளில் 11 பேட்டரிகளின் ஆயுட்காலம் முடிவடைவதால் செயலிழந்துள்ளன. ஜப்பானிய உதவியின் கீழ் 570 மில்லியன் ரூபா செலவில் இவை நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மஹஇலுப்பல்லம, வகொல்ல, செவனகல, பொலன்னறுவை, அரலகங்வில, பலாங்கொட, சிறிகடூர, அகுனுகொலபலஸ்ஸ, தெனிய, தவலம, குடவ ஆகிய இடங்களில் உள்ள 11 தானியங்கி வானிலை நிலையங்கள் கடந்த வருடம் (2023) ஜூலை மாதம் முதல் செயலிழந்துள்ளதாகவும் கணக்காய்வு மூலம் தெரியவந்துள்ளது. 2019 மற்றும் 2021 க்கு இடையில் தானியங்கி வானிலை நிலையங்களில் பராமரிப்பு மேற்கொள்ளப்படவில்லை என்றும் தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2010 மற்றும் 2019…
-
- 1 reply
- 326 views
- 1 follower
-
-
Published By: Rajeeban 11 Sep, 2024 | 12:31 PM இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் தனது பிரஜைகளிற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து பாக்கிஸ்தான் சீற்றமடைந்துள்ளது . இலங்கை அரசாங்கம் 38 நாடுகளின் பிரஜைகள் விசா இல்லாமல் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. எனினும் இந்த பட்டியலில் தனது நாடு இடம்பெறாதமை குறித்து பாக்கிஸ்தான் சீற்றமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாக்கிஸ்தானிற்கான இலங்கை தூதுவர் ரவீந்திரவிஜயகுணவர்த்தன ,இதனை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார் என பாக்கிஸ்தானையும் இந்த பட்டியலில் இணைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார் என தகவல்கள் வெளியாக…
-
-
- 7 replies
- 447 views
- 1 follower
-
-
38 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டபெண் யாழில் கைது! பல்வேறுமோசடிகளில்ஈடுபட்டு நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டபெண் நேற்றுக்காலை யாழ்ப்பாணப் பொலிஸாரால் யாழ் புகையிரதநிலையத்தில் வைத்துமடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். வவுனியாப் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடையசசிகலாஎன்றகுடும்பப் பெண் இலங்கைபூராகவும் பல தரப்பட்டபணமோசடிகளில் ஈடுபட்டுவந்துள்ளார். இவர் குறித்து பொலிஸ் நிலையங்பளில் முறைப்பாடு கள்மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவரை பிடிக்க 38 பிடியாணைகள் நீதிமன்றங்கள் பிறப்பித்த போதிலும் நீண்டகாலமாகபொலிஸாருக்கு தண்ணி காட்டி தப்பித்து வந்துள்ளார். இதேவேளையாழ்ப்பாணத்திலும் வெளிநாட்டு…
-
- 1 reply
- 367 views
-
-
புதன் 18-04-2007 06:10 மணி தமிழீழம் [சிறீதரன்] 38 பில்லியன் ரூபாக்கள் அச்சிடப்பட்டுள்ளன – ஐதேக குற்றச்சாட்டு சிறீலங்கா அரசாங்கம் தனது மிகஅதிகளவு எண்ணிக்கையான அமைச்சர்களை கொண்ட அமைச்சுக்களது தேவைகளையும் செலவீனங்களையும் ஈடுசெய்யும் வகையில் 38 பில்லியன் ரூபா பெறுமதியான பண நோட்டுக்களை அச்சிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. ஒவ்வொரு அமைச்சுக்களுக்கும் அலுவலகங்கள் வழங்கப்படாது வீட்டு ஓதுக்கீடாக மாதம் ஒன்றுக்கு ஒவ்வொரு அமைச்சுக்கும் ஒரு இலட்சம் ரூபா செலவு செய்வதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள். அவர்கள் மேலும் தெரிவிக்கையில் நாட்டில் நகர்புறங்களில் மக்களின் பொருட்களை கொள்வனவு செய்யும் திறன் 30 வீதத்தாலும் கிராமப்புறங்களில் 50 வீதத…
-
- 0 replies
- 587 views
-
-
38 வருடங்களாக கிளிநொச்சியில் எனக்கு எவரும் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை - லும்பினி விகாராதிபதி ஜ வெள்ளிக்கிழமைஇ 23 சனவரி 2009 ஸ ஜ ஞானேஸ்வரன் ஸ வன்னியிலிருந்து அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு பொது மக்களுடன் வருகைதந்த பிக்கு ஒருவரும் கிளிநொச்சியில் வைத்து படையினரிடம் சரணடைந்துள்ளார். கிபிலுவரசுமணசார என்ற பௌத்த பிக்குவே தர்மபுரம் பகுதியில் வைத்து சரணடைந்துள்ளார். இவர் 1933 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் திகதி தென்பகுதியில் பிறந்தவர். பின்னர் 1960 இல் ஆசிரிய சேவையில் இணைந்து 1970 இல் இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம் சென்றார். இதன்பின் கிளிநொச்சி லும்பினி விகாரையில் கடந்த 38 வருடங்களாக பணியாற்றியுள்ளார். கிளிநொச்சியில் எனக்கு எவரும் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லையென சுமணசார தேரர் த…
-
- 25 replies
- 5.1k views
-
-
38 வருடங்களாக வாழ்ந்த வீடு... பிக்குகளால் அழிப்பு! கண்ணீர் மல்க வாக்குமூலம்! சிறிலங்காவில் பெளத்த இனவாத அரச ஆதரவுடன்... பிக்குகளால் நிர்மூலமாக்கப்பட்ட குடியிருப்பு உரிமையாளரின் வாக்குமூலம்... சிறிலங்காவில் அரச ஆதரவுடன் இடம்பெறும்... சிங்கள பெளத்த பயங்கரவாதம்! பிக்குகளால் நிர்மூலமாக்கப்படும் தமிழரின் குடியிருப்பு!
-
- 0 replies
- 385 views
-
-
சுமார் 380 அகதிகளுடன் அவுஸ்ரேலியா நோக்கிச் சென்ற படகு ஒன்று இந்தோனேசியக் கடற்பரப்பில் நேற்றுக் கவிழ்ந்ததில் 300 இற்கும் அதிகமானோர் காணாமற்போயுள்ளனர். கிழக்கு ஜாவா கடற்பகுதியில் கவிழ்ந்த இந்தக் கப்பலில் பயணம் செய்த 76 அகதிகளை மீட்டுள்ளதாக ஜாவா அவசரகால மீட்பு பணியகத்தின் தலைமை அதிகாரி கூறியுள்ளார். மரத்தினாலான இந்தப் படகில் அளவுக்கதிகமானோர் பயணம் செய்துள்ளதாகவும், இராட்சத அலைகளால் தாக்கப்பட்டு அது கவிழ்ந்திருக்கலாம் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். இநதப் படகில் பல்வேறு நாட்டவர்கள் பயணம் செய்ததாகவும், அவர்களில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கரையில் இருந்து 90 கி…
-
- 2 replies
- 766 views
-
-
பாதுகாப்புக் காரணங்களைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்படவிருந்த விசா வழங்கும் விசேட திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ விவகாரங்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். நாட்டின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் தெரிவு செய்யப்பட்ட 39 நாடுகளின் பிரஜைகளுக்கு எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியிலிருந்து இலங்கைக்கு வருகை தருவதற்கான விசா வழங்கும் விசேட திட்டத்திற்கு அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டிருந்தது. எனினும் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல்களை அடுத்த…
-
- 0 replies
- 346 views
-
-
இந்தியாவின் மிகப் பெரும் ஊழல்களில் ஒன்றான அலைக்கற்றை மோசடியின் பிரதான சூத்திரதாரி முத்துவேல் கருணாநிதியும் அவரின் குடும்ப அரசியல் வியாபாரிகளும் என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தமிழக முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற வியாபார அரசியல் அமைப்பின் தலைவருமான மு.கருணாநிதி வன்னிப் படுகொலைகளின் போது இந்திய மத்திய அரசு மற்றும் இலங்கை அரசுகளுடனான வியாபார அரசியல் ஒப்பந்தங்களுக்காக தமிழ் நாட்டில் அரசியல் எழுச்சிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு நாடகமாடியவர். 39 பில்லியன் டாலர் பெறுமானம் மிக்க அதிர்ச்சி தரும் இந்த ஊழல் விவகாரத்தின் பின்புலத்தில் பல உள்ளூர் பிரமுகர்களிலிருந்து வெளிநாட்டுத் தலைகளும் தொடர்பு பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்திய அரசியல் வியாபரமும் …
-
- 3 replies
- 1.7k views
-
-
39 மாத காலப் பகுதியில் 36 தடவைகள் வெளிநாட்டுப் பயணங்கள்! முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித சாதனை வியாழன், 10 பெப்ரவரி 2011 15:29 வெளிநாட்டு அமைச்சராக பதவி வகித்த 39 மாத காலப் பகுதியில் 36 தடவைகள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு இருக்கின்றார் ரோஹித போகொல்லாகம. இவற்றுள் இந்தியாவுக்கு 10 தடவைகளும், பிரித்தானியாவுக்கு 08 தடவைகளும், சீனாவுக்கு 04 தட்வைகளும், அமெரிக்காவுக்கு 04 தடவைகளும் சென்று இருக்கின்றார். இவரது வெளிநாட்டுப் பயணங்களுக்காக ஒட்டுமொத்தம் 02 கோடியே 70 இலட்சத்து 67 ஆயிரம் ரூபாய் செலவாகி உள்ளது. tamilcnn
-
- 0 replies
- 481 views
-
-
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- இன்று நண்பகல் 12 மணி வரையில் 45 வீதமானவர்கள் வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் பல பகுதிகளில் மதியம் வரையில் 45 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் நண்பகல் அளவில் 50 வீதமானவர்கள் வாக்களித்துள்ளதுடன், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில்ழ 38 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர். கண்டி மாவட்டத்தில் 60 வீதமானவர்களும், பொலனறுவை மாவட்டத்தில் 55 வீதமானவர்களும் வாக்களித்துள்ளனர். மாத்தளையில் 62 வீதமானவர்களும், அனுராதபுரத்தில் 30 வீதமானவர்களும், மாத்தறையில் 45 வீதமானவர்களும், களுத்துறையில் 40 வீதமானவர்களும் குருணாகல் மாவட்டத்தில் 50 வீதமானவர்களும் வாக்களித்துள்ளனர…
-
- 0 replies
- 364 views
-
-
கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்திற்கு நாளை காலை 7 மணி வரை பொலிஸ் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பிரதேசத்தில் அனைவரையும் வீடுகளுக்குள் சென்று அமைதியைப் பேணுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலதிக தகவல்களுக்கு.. http://tamilworldtoday.com/?p=27293
-
- 0 replies
- 413 views
-
-
3ஆம் இணைப்பு‐ கே.பி எனப்படும் கே.பத்மநாதன் ஐலண்ட் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலின் இறுதிப்பகுதி ‐ தமிழில் புவுN 01 யுரபரளவ 10 01:49 யஅ (டீளுவு) விடுதலைப் புலிகளின் சர்வதேசப்பிரதிநிதியாக இருந்து இலங்கை அரசால் மலேசியாவில் வைத்து கைது செய்து கொண்டு செல்லப்பட்ட கே.பி எனப்படும் கே.பத்மநாதன் ஐலண்ட் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலின் இறுதிப்பகுதி இது 2006 தொடக்கம் 2009 வரையான போர்க்கள நிலவரங்களை எப்படி நீங்கள் அறிந்து கொண்டீர்கள்? முதலில் கிழக்கு பின்னர் வன்னி கள நிலவரங்கள் குறித்து விடுதலைப் புலிகள் உங்களுக்கு அறியத் தந்தார்களா? போர்ப்பிராந்தியத்திலிருந்து வெகு தொலைவில் நானிருந்தேன். கிழக்கு மற்றும் வன்னிக்கள முனைகளில் என்ன நடைபெறுகிறது என்பதனை நான் அறிந்தவன…
-
- 2 replies
- 1.8k views
-
-
உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்த காணிகளில், 1,000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும் என்ற, புதிய அரசாங்கத்தின் அறிவித்தலுக்கமைய அவற்றின் 3ஆம் கட்ட காணிகளை மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், நாளை செவ்வாய்க்கிழமை (07) சென்று பார்வையிடவுள்ளதாக யாழ். மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன், திங்கட்கிழமை(06) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 1,000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதுக்கமைய வளலாய் மற்றும் வசாவிளான் பகுதியிலுள்ள 430 ஏக்கர் காணிகள் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டது. அக் காணிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுமக்களிடம் கையளித்தார். இந்நிலையில் மிகுதிக் காணிகளினையும் விடுவிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, அந்த…
-
- 0 replies
- 460 views
-
-
போர் பல்லாயிரம் பெண்களை விதவைகளாக்கி விட்டுள்ளது. கணவர்களை மட்டுமே நம்பிய மனைவிகளின் நிலமையோ நட்டாற்றில் தத்தளிக்கும் அந்தரமாய்ப் போயுள்ளது. நாளும் நம்மை நாடி வரும் குரல்களிலிருந்து கிடைக்கும் தகவல்கள் வறுமையின் கொடுமையும் வாழ்வு மீதான அவநம்பிக்கைகளுமாகவே இருக்கிறது. இந்தக்குரலுக்குரிய 40வயது அக்காவின் கணவன் 2007 மாவீரமாகிவிட்டார். 3பிள்ளைகளோடு தனித்துப்போனாள். பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிவிடும் கனவோடு போராடும் இந்தப் பெண்ணுக்கு உதவிக்கு யாருமில்லை. நிம்மதியாய் படுத்துறங்கக்கூட ஒரு நிரந்தரமான கூரையில்லாது உக்கிய குடிசைக்குக் கீழ் மழைக்குளிர் பசியோடு வாழ்கிறார்கள். தற்காலிகமாக மழையிலிருந்து தம்மைக்காப்பாற்ற பொலித்தீனால் கூரையை மூடிக் கொண்டு வாழ்கிறார்கள். தனித்…
-
- 4 replies
- 1.2k views
-
-
3பேர் கொண்ட நீதியரசர் குழாமை 9 பேர் ஆக உயர்த்த வேண்டும் என்கிறார் நிமால்… November 14, 2018 பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கான உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவினால் பிரதமர் பதவிக்கோ அல்லது அமைச்சரவைக்கோ எந்தவித பாதிப்புமில்லை என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு அறிவிக்கப்பட்டதையடுத்து நேற்று (14.11.18) இரவு பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உரையாற்றினார். பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தட…
-
- 0 replies
- 517 views
-
-
11.09.2007 அன்று வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் எழில்வேந்தன், லெப்.கேணல் திருவருள், லெப்.கேணல் வேங்கை உட்பட்ட கடற்புலி மாவீர்களினதும், லெப்.கேணல் தமிழ்மாறன் (கஜேந்திரன்) அவர்களினதும் 3ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
-
- 7 replies
- 1.9k views
-
-
3ம் நாள் சாகும் வரை உண்ணாநிலை போராட்டம் . சத்யராஜ், மணிவண்ணன், அமீர், திருமா ஆகியோர் பார்வையிட்டனர். Sunday, August 28, 2011, 17:42 மூன்றால் நாள் உண்ணா நிலை போராட்டம் தொடர்கிறது. மூன்று தமிழர் தூக்கு தண்டனையை ரத்து செய்ய மூன்று சகோரதரிகள் தொடர்ந்து உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டுள்ளனர். இரண்டு பேர்களின் உடல் நிலை சற்று பலவீனமாக தொடக்கி விட்டது. அவர்களுடன் முத்துக்குமார் ஆவணப்படத்தின் உதவி இயக்குனர் மகேந்திர வர்மா மற்றும் அகிலா, தமிழரசி ஆகியோரும் இன்று உண்ணாவிரதத்தை தொடங்கினர். போராட்டத்திற்கு ஆதரவு தர நிறைய அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் சத்யராஜ், மணிவண்ணன் , அமீர் மற்றும் பலர் வந்த வண்ணம் உள்ளனர். உண்ணாவிரத மேடையில் டைரக்டர் மணிவண்ணன் பேசியதாவத…
-
- 2 replies
- 1.3k views
-
-
3ம்இணைப்பு ‐ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய காங்கிரஸ் கட்சியின் கைப்பொம்மைகளாக செயற்படுகிறது ‐ ஸ்ரீகாந்தா ‐ சிவாஜிலிங்கத்தின் குரல் இணைக்கப்பட்டுள்ளது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் கொடுரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையே பொறுப்பென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றுள்ள எம்.பி. சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார். எதிர் வரும் பொதுத்தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகிச் சென்று புதிய கட்சியொன்றை உருவாக்கிய நிகழ்வின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது தமிழ்த் தேசியக் …
-
- 1 reply
- 526 views
-
-
3லட்சம் தமிழர்களின் உயிருக்கு பெரும் ஆபத்து:ஒட்டு மொத்த தமிழர்களும் குரல் கொடுங்கள்:ஜெ. இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், ’’இலங்கைத் தமிழர்களை அழிக்க இந்திய அரசாங்கம் ஆயுதங்கள் மற்றும் நவீன சாதனங்கள் அனுப்பியதையும், இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சிகள் அளித்ததையும் வேடிக்கை பார்த்தவர் முதல்-அமைச்சர் கருணாநிதி. தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையை தட்டிக் கேட்டு, அதற்காக மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கருணா நிதி திரும்பப் பெற்றிருப்பாரேயானால் இலங்கைத் தமிழர்களுக்கான மத்திய அரசின் உதவி அன்றே நிறுத் தப்பட்டிருக்கும். இலங்கைத் தமிழர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது. தமிழ் இனமே…
-
- 0 replies
- 686 views
-