Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் சேதத்திற்கு இழப்பீடாக 6.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீடு பெறும் வாய்ப்பை இழக்க நேரிடும் என்று சுற்றுச்சூழல் நீதி மையம் வலியுறுத்துகிறது. இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்காததன் காரணமாகவே இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கடந்த 2021 மே மாதம் நீர்கொழும்புக்கு அப்பால் ஆழமற்ற கடலில் தீப்பற்றி அழிவுற்றது. இதனால் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புக்கு பாரிய சேதம் ஏற்பட்டது. சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உரிய இழப்பீடு கோருவதற்கு அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என சுற்றுச்சூழல் நீதி மையம் குற்ற…

  2. 6.6மில்லியன் பவுண்ட்ஸ் நிதியுதவியை வழங்குவதாக மைத்திரியிடம் டேவிட் கமரன் உறுதி! [Saturday 2015-11-28 09:00] போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையை கட்டியெழுப்புவதற்கு பிரித்தானிய அரசு நிதி உதவி செய்யவுள்ளது. இலங்கைக்கு எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு 6.6மில்லியன் பவுண்ட்ஸ்களை பிரித்தானியா உதவியாக வழங்கவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரன் தெரிவித்துள்ளார். மோல்டோவில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது இந்த உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையை கட்டியெழுப்புவதற்கு பிரித்தானிய அரசு நிதி உதவி செய்யவுள்ளது.…

  3. 6.9 மில்லியன் மக்களின் ஆதரவு... இன்னும் இருப்பதால், ஜனாதிபதி பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை – ஜோன்ஸ்டன் இலங்கையில் உள்ள 6.9 மில்லியன் மக்களின் ஆதரவு இன்னும் இருப்பதால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தனது இராஜினாமாவை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்த அமைச்சர், மக்கள் ஆணையை ஜனாதிபதி இன்னும் வைத்திருப்பதாக தான் நம்புவதாக தெரிவித்தார். ஜனாதிபதிக்கு இன்னும் மக்களின் ஆதரவு உள்ளது என்பதை நிரூபிக்க தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தற்போது முன்னெடுக்கப்படும் பொதுப் போராட்டங்கள் சிறு போராட்டங…

  4. புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 60 அகதிகளை, பிரித்தானியா வரும் செவ்வாய்க்கிழமை சிறிலங்காவுக்கு நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிராக வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் ஹீத்ரோவுக்கு அருகில் உள்ள ஹார்மொன்ஸ்வோர்த், கோல்புறூக் தடுப்பு முகாம்களுக்கு முன்பாக எதிர்ப்புப் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்படும் அகதிகள் அங்கு கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்படக் கூடிய, கொல்லப்படக் கூடிய ஆபத்துக் கூட உள்ளதால், அதனைத் தடுத்து நிறுத்த முன்வருமாறு பிரித்தானிய அமைப்பு ஒன்று அழைப்பு விடுத்துள்ளது. http://thaaitamil.com/?p=36021

  5. 60 அரசியல்வாதிகளுக்கான தண்ணீர் விநியோகம் துண்டிக்கப்படும் நீர் கட்டணத்தை செலுத்த தவறிய பல்வேறு நிலைகளில் உள்ள 60 அரசியல்வாதிகளின் நீர் விநியோகத்தை துண்டிக்க நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளது. இந்த அரசியல்வாதிகள் செலுத்த தவறிய குடிநீர் கட்டணங்களின் மொத்த மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமாகும் . அமைச்சர்கள், எம்.பி.க்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் குடிநீர் கட்டணத்தை செலுத்த தவறியவர்களாவர் . மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தத் தவறிய ஓய்வுபெற்ற அமைச்சர்களின் ஓய்வூதியத்தில் இருந்து நிலுவைத் தொகையை மீட்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் . இது தொடர்பி…

    • 4 replies
    • 401 views
  6. நாம் ஒரு சவாலான காலகட்டத்தில் வடக்கு மாகாண சபைத் தேர்தலைச் சந்தித்தோம். 60 ஆண்டுகளாக நாம் சந்தித்த துன்ப துயரங்களை விட இந்த 4 ஆண்டுகளில் கொடூரமான காலகட்டங்களை நாம் எதிர்கொண்டுள்ளோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வெற்றியடைந்ததன் பின்னர் அவ்வெற்றிக்குப் பங்காற்றிய மக்கள் சந்திப்பொன்று இன்று காலை 11 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அலுவலகமான அறிவகத்தில் நடைபெற்றது. இதன்போதே மாவை சேனாதிராஜா எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார் ‘பௌத்த பேரின வாத அரசுகளினால் எமது அடையாளங்கள் அழிந்து போய்க் கொண்டிருந்த காலகட்டத்தில் ஆளும் அரசாங்கத்தின் அடக்கு முறைகளுக்குள்ளும் அரச அ…

    • 0 replies
    • 361 views
  7. 60 ஆண்டுகளுக்கு பின்னர் புனரமைக்கப்படும் வெள்ளவாய்கால்; 15 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட இருபாலை தெற்கு கிராமசேவையாளர் பிரிவில் உள்ள ஆனந்தபுரம் கிராமத்தை ஊடறுத்து செல்லும் வெள்ளவாய்க்கால் புனரமைப்புக்கு யாழ்.கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,கோப்பாய் பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் 15 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறித்த வெள்ளவாய்க்கால் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக புனரமைக்கப்படாமல் காணப்பட்டது.இதனால் அப்பகுதியில் வாழும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பல அசெளகரியங்களை எதிர்நோக்கி வந்தனர்.குறிப்பாக மழைகாலங்களில். பாடசா…

  8. கடந்த தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான ஆதரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கிய போது எழுத்து மூல ஒப்பந்தத்திற்கு மைத்திரி தரப்புச் சம்மதித்திருந்தது, எனினும் அதனை கூட்டமைப்பின் தலைவர் திரு.இரா.சம்பந்தன் அவர்கள் மறுத்திருந்தார். அதன்போது அந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட மைத்திரிபாலா சிறிசேனா, சந்திரிகா குமாரதுங்க மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் திரு. இரா. சம்பந்தனின் செயலால் அதிர்ச்சியடைந்தனர். 60 ஆண்டுகள் இங்கே சிங்கள இனம் உங்களை ஏமாற்றிய பின்புமா நீங்கள் ஒரு எழுத்து மூல ஒப்பந்தத்தை தவிர்க்கிறீர்கள் என திரு. இரா. சம்பந்தனை சந்திரிகா குமாரதுங்க வினாவியுள்ளார். இவ்வளவு காலமும் எழுத்தில் போடப்பட்ட எந்த ஒப்பந்தமும் நடக்காதபோது இப்போது மட்டும் ஏன் எழுத்தில் ஒப்பந்தங்கள் தேவை…

  9. 60 ஆண்டுகாலம் சிங்கள ஆட்சியாளர்களுடன் தீபாவளி கொண்டாடிய தமிழ் தலைவர் இரா.சம்பந்தன்.!

  10. சிறிலங்கா அற்பதாயிரம் ஏக்கர் கா|ணிகளை அமெரிக்காவிற்கு நீண்டகால குத்தகைக்கு வாழைப்பழ செய்கைக்காக கொடுத்துள்ளது. இந்த ஒப்பந்தத்தினை எதுவித வெளிப்படைத்தன்மை இன்றி அமெரிக்கா செய்துள்லதாக இலங்கையின் சூழலியல் காப்பாளர் பியால் பராக்கிரம குறிப்பிட்டுள்ளார். . இந்த காணிகள் அனைத்தும் இலங்கையின் இயற்கைச்சூழலை பாதுகாக்கும் காடுகள் ஆகும். இதுவரை 60 ஆயிரம் ஏக்கர் காடுகள் வாழைப்பழச்செய்கைக்காக அமெரிக்க கம்பனி ஒன்றினால் அழிக்கபப்ட்டு பயிர்ச்செய்கைக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது. . இந்த காணித்துண்டங்களில் 15 ஆயிரம் ஏக்கர் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் நிலங்களாகும். . இனி அமெரிக்கா எப்படி தமிழர்கள் உரிமை பற்றியும் போர்க்குற்றம் பற்றியும் சிங்களத்துடன் இறுக்கம் காட்டும்?? htt…

  11. [saturday December 09 2006 07:21:38 PM GMT] [virakesari.lk] 60 ஆயிரம் ரூபா சம்பளம் எடுத்தாலும் கஞ்சியைத்தான் குடிக்கவேண்டியுள்ளது யாழ். பல்கலைக்கழக பேராசிரியரின் குமுறல் குடாநாட்டில் 60ஆயிரம் ரூபா சம்பளம் எடுத்தாலும் அங்கு கஞ்சிக்கு கூட வழியில்லாமல்தான் இருக்கிறேன் என்று யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ஒருவர் கூறுகிறார். குடாநாட்டில் இருந்து நேற்று முன்தினம் கொழும்பிற்கு வந்த அவர் அங்குள்ள நிலைமைகள் குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார். "பலநோக்கு கூட்டுறவு சங்கங்களில் மாத்திரமே அரிசி, மா, சீனி போன்றன விநியோகிக்கப்படுகின்றன. அவ்வாறு விநியோகிக்கப்படும் பொருட்கள் அனைவருக்கும் கிடைப்பதில்லை. நீண்டவரிசையில் காத்திருந்தே இவற்றை பெறவேண்டியுள்ள…

  12. 60 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது - எஸ்.கர்ணன் மாதகல் கடலில் 60 கிலோகிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவரை, இன்று புதன்கிழமை (20) அதிகாலை கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். - See more at: http://www.tamilmirror.lk/177477/-க-ல-க-ர-ம-கஞ-ச-வ-டன-ஒர-வர-க-த-#sthash.ZRRAwQl4.dpuf

  13. தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் அனுமதியின்றி பெங்களூரிலிருந்து செய்மதி தொலைபேசிகள் மற்றும் அவற்றிற்கு தேவையான 200 உபகரணங்களை கொண்டு சென்ற கொழும்பைச்சேர்ந்த ஒருவரை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத்திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சந்தேகநபரின் மற்றொரு பயணப்பையிலிருந்து 50 கிலோகிராம் பயிரிடும் விதைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார். இந்த பயிர் விதைகள் கமத்தொழில் திணைக்களத்தின்; அனுமதியின்றி கொண்டுவரப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 43 வயதான இந்த நபர்; தொடர்ந்து; இந்தியாவிற்கு சென்றுவருபவர் என்றும் இந்தியாவிலிருந்து இன்று அதிகாலை இலங்கைக்கு சென்ற விமானத்திலேயே அவர் இந்த பொருட்களை…

  14. 60 நாட்களில் 14 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டம் ஆரம்பம் 60 நாட்களில் 14 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டம் குருநாகலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த திட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று (சனிக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது. ‘கிராமத்துக்கு வீடு – நாளைய நாடு’ என்ற இந்த வீடமைப்பு திட்டத்தின் முதலாவது வீட்டை அமைப்பதற்காக குருநாகல் – கிரிபாவ – வராவௌ கிராமத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது பிரதமரின் வழிகாட்டுதலுக்கு அமைய செயற்படுத்தப்படும் இந்த வீடமைப்புத் திட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தலா ஒரு வீடு என்ற அடிப்படையில் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதற்கமைய, 14 ஆயிரத்து 22 கிராம சேவகர் பிரிவில் தலா ஒரு வீடு என்ற அடிப்படையி…

    • 2 replies
    • 696 views
  15. புதன்கிழமை, யூலை 20, 2011 எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தும் வகையில் வட மாகாணத்துக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படை உயரதிகாரிகள் இருவர் தலைமையிலான 60 பேர் கொண்ட விசேட பொலிஸ் அதிரடிப்படை அணி ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. . பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரிலேயே இந்தப் படையணியை பொலிஸ்மா அதிபர் வட மாகாணத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். . பிரதிப் பொலிஸ்மா அதிபர்களான சாலிந்த மற்றும் அபேன்சு ஆகியோரே இந்தப் படையணிக்குத் தலைமை தாங்குகின்றனர். . வடமாகாணத்தில் அரசுக்குப் பாதமாகக் காணப்படும் வாக்குச் சாவடிகளுக்கு எந்த நிமிடமும் செல்வதற்குத் தயாராக இருக்க வேண்டுமென்றும் அவர்களுக்கு …

    • 0 replies
    • 741 views
  16. நாளாந்தம் பதிவாகும் கொரோனா மரணங்களில், 60 வயதிற்குட்பட்டவர்களின் மரண வீதம் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. கடந்த 15 ஆம் தேதி முதல் இன்றுவரை பதிவாகியுள்ள கொரோனா மரணங்களில், 60 வயதிற்குட்பட்டவர்களின் மரண எண்ணிக்கை 37 க்கும் 40 க்கும் இடையில் காணக்கூடியதாக உள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று உறுதிப்படுத்தப்பட்ட கொவிட் மரணங்களில் 39 பேர், 60 வயதிற்குட்பட்டவர்கள். நேற்றைய தினம் உறுதி செய்யப்பட்ட கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 186 ஆகும். அவர்களில் நான்கு பேர் 30 வயதிற்குட்பட்டவர்கள். இவர்களில் ஒருவர் பெண். ஏனைய மூவரும் ஆண்கள் ஆவர். மேலும் 35 பேர், 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களாவர். அவர்களில் 18 பெண்களும் 17 ஆண்களும்…

  17. 07 வயதுச் சிறுமி ஒருத்தியை 60 வயது முதியவர் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி உள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனைப் பிரதேசத்தில் இக்பாலியல் வல்லுறவு இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனைப் பொலிஸ் நிலையப் பொலிஸார் இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் இம்முதியவரை கைது செய்துள்ளார்கள். இதே நேரம் சப்ரகமூவா மாகாணத்தின் ரூபன்வெல்ல பிரதேசத்தில் 14 வயதுச் சிறுமி ஒருத்தியை 22 வயது வாலிபன் ஒருவர் கற்பழித்துள்ளார். இவரையும் பொலிஸார் கைது செய்துள்ளார்கள். http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=7074:-60-----07---&catid=126:2010-05-07-12-27-22&Itemid=676

  18. 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்... பூஸ்டர் தடுப்பூசி! 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றுவதற்கு தொற்று நோய் தொடர்பான தேசிய ஆலோசனைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “30 – 60 வயது பிரிவினருள் நோய்களினால் பீடிக்கப்பட்டவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. அத்துடன், புற்றுநோய், சிறுநீரக நோய், சீறுநீரக சத்திர சிகிச்சை மேற்கொண்டோர் என நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி ஏற்றுவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. இதற்கு மேலதிகமாக சுக…

  19. 60 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு ஓய்வு அளிக்கும் உத்தரவு இரத்து. 60 வயதுக்கு மேற்பட்ட இலங்கையின் தாதியர் சேவையின் நான்கு தரங்களில் உள்ள ஊழியர்களுக்கு ஓய்வு அளிக்கும் உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இரத்து செய்துள்ளது. அதன்படி, ஏற்கனவே ஓய்வுபெற்று அனுப்பப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் மீண்டும் பணியில் சேருமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளது. https://athavannews.com/2023/1355535

  20. 60 வயதுக்கு மேல் சேவையாற்ற முடியாது! அனைத்து அரசு அதிகாரிகளும் 60 வயதை எட்டியதும் பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற உத்தரவுக்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி நேற்று (05) பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, இந்த உத்தரவு அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கமைய, அனைத்து அரச ஊழியர்களும் 60 வயதை நிறைவு பெற்றவுடன் பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று இந்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு அரசாங்க ஊழியரும் 55 வயதை எட்டிய பின்னரோ அல்லது அதற்கு…

  21. தம்புள்ளைப் பள்ளிவாசல் பிக்குகளால் சேதமாக்கப்பட்ட விவகாரத்தையடுத்து சிறுபான்மையின மக்கள் மத்தியில் எழுந்துள்ள கொதிப்பு தணியும் முன்னரே கிழக்கில் திருகோணமலையில் 60 வருடகால பழைமை வாய்ந்த விநாயகர் ஆலயத்தையும் அகற்றுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை பொதுவைத்தியசாலை வளாகத்தினுள் அமைந்துள்ள இந்தப் பிள்ளையார் ஆலயத்தின் கும்பாபிஷேகம் எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த நடவடிக்கையானது தமிழ் மக்களின் கலாசார, சமய விடயங்களில் கைவைக்கும் விடயமாக மாறியுள்ளதுடன் இந்து மதத்தையும் பாதிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை பொதுவைத்தியசாலை வளா…

  22. எதிர்ப்பரசியல் மூலம் பெறமுடியாத தீர்வை இணக்க அரசியல் மூலம் பெறமுடியும் என்ற நம்பிக்கை எனக்கிருப்பதனால் தான் அரசுடன் இணைந்து செயற்பட்டு வருகிறேன். எனவே, அனைத்து மக்களும் அணிதிரண்டு எமது கரங்களைப் பலப்படுத்தினால் 30+30 வருடங்களாகப் பெறமுடியாத தீர்வை மூன்று வருடங்களில் பெற்றுத் தருவோம். இவ்வாறு பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆனைக்கோட்டைச்சந்திக்கு அருகில் உள்ள துரைராசா மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது கூறினார். மானிப்பாய்,வட்டுக்கோட்டைத் தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளைச் சந்தித்த அமைச்சர் தொடர்ந்து பேசுகையில் போது மேலும் தெரிவித்தவை வருமாறு: கடந்த காலங்களில் எமக்குக் கிடைத்த …

  23. புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தமது கட்சியினால், ஜே.வீ.பீக்கு எதுவித சவால்களும் இல்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார். விமல் தரப்பின் புதிய கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் கொள்கை தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் சுமார் ஒன்ரை மணிநேரம் உரையாற்றிய விமல், தமது கட்சி ஐக்கிய தேசிய கட்சிகும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குமே சவாலை ஏற்படுத்தும். பத்து வருடங்கள் பூர்த்தியாகும் முன்னர் இலங்கையர்கள்,தமது வீதிகளில் தமது எரிபொருளை கொண்டு, வாகனங்களை செலுத்தி செல்ல முடியும் என குறிப்பிட்டார். இந்த நாட்டை ஆட்சி செய்த கட்சிகளால் 60 வருடங்கள் …

  24. 60,000 இராணுவப் படை வீரர்களை பணி நீக்குவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருகிறது. * Thursday, February 3, 2011, 18:58 ஓய்வூதியம் வழங்காது 60,000 இராணுவப் படை வீரர்களை பணி நீக்குவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். மரக்கறி விற்பனை செய்தல், கழிவுகளை சுத்தம் செய்தல் போன்ற பணிகள் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த நிலைமை அரசாங்கத்தினால் படையினருக்கு ஏற்பட்டதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு …

  25. 600 இலங்கையரை திருப்பி அனுப்ப பிரிட்டன் தீர்மானம் By General 2012-09-25 22:27:32 பிரிட்டனில் தஞ்சமடைந்து புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 600 இலங்கையரை திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் பிரித்தானியாவில் தஞ்சமடைந்திருந்தவர்களே இவ்வாறு புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு திருப்பிஅனுப்பப்படவுள்ளனர் என தெரிய வந்துள்ளது. தற்போது இலங்கையில் சமாதான சூழ்நிலை காணப்படுவதையடுத்தே இவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர் என்றும் எதிர்வரும் ஆறு மாத காலத்துக்குள் இவர்கள் அனைவரையும் கட்டம் கட்டமாக இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கõன ஏற்பாடுகளை பிரித்தா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.