Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ் நாட்டில் ஆட்கடத்தல் பாலியல் வல்லுறவுக்கள் படுகொலைகள் செய்த டக்கிளஸ் தேவானந்தாவுடன் மன் மோகன்சிங் சந்திப்பு :roll: :idea: :?:

    • 2 replies
    • 2.1k views
  2. முள்ளிவாய்க்காலில் இறந்தவர்கள் பயங்கரவாதிகள் அல்ல அப்பாவி பொதுமக்கள் – சி.வி. முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயங்கரவாதிகள் அல்ல என்றும் அவர்கள் அனைவரும் அப்பாவி தமிழ் மக்கள் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்தோடு, விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ள அவர், தங்கள் சமூகத்திற்கு அநீதி இழைத்ததால்தான் அவர்கள் ஆயுதம் ஏந்தி போராட தூண்டப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் குறித்த நேர்காணலில், விடுதலைப் புலிகள…

    • 17 replies
    • 2.1k views
  3. சிறிலங்கா விமானப்படையின் புதிய தளபதி எயர்வைஸ் மார்ஷல் ககன் புலத்சிங்கள JUN 02, 2015 | 8:33by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா விமானப்படையின் புதிய தளபதியாக எயர்வைஸ் மார்ஷல் ககன் புலத்சிங்கள நியமிக்கப்படவுள்ளதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சிறிலங்கா விமானப்படைத் தலைமையகத்தில் நேற்று நடந்த விமானப்படையின் பணிப்பாளர் சபைக் கூட்டத்தில், தற்போதைய விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கோலித குணதிலக இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தம்மை கூட்டுப்படைகளின் தளபதியாக நியமிக்கவுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்துள்ளதாகவும். எயர் மார்ஷல் கோலித குணதிலக, குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா பாதுகாப்…

    • 0 replies
    • 2.1k views
  4. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நாளை 55 வது பிறந்த நாள். இத்தினத்தில் அல்லது மாவீரர் தினமான நாளை மறுதினத்தில் தமிழர்களுக்கு பெரும் ஆச்சரியம் ஒன்று நிகழும் என்று இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. மேலும், இலங்கை இறுதிப்போரில் விடுதலைப்புலிகளின் தலைவர் கொல்லப்பட்டுவிட்டதாக அவ்வியக்கத்தைச் சேர்ந்த பத்மநாதன் அறிவித்தார். ஆனால், நெடியவன் இதற்கு மறுப்பு தெரிவித்தார். பழ.நெடுமாறன், வைகோ உட்பட தமிழ் தலைவர்கள் பலரும் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவே அறிவிப்பு செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாளை வரும் பிரபாகரன் பிறந்தநாளை உலகமே எதிர்ப்பார்க்கிறது. நாளை அல்லது நாளை மறுதினம் மாவீரர் தினத்தில் தோன்றி மாவீரர் தின உரையாற்றுவார் பிரபாகரன் என்று…

    • 4 replies
    • 2.1k views
  5. இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள அமைப்பான விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு இந்திய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு குறித்த விபரங்களை, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், தமிழக காவல்துறை ஆணையர் மற்றும் சேலம், சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி பிரதி காவல்துறை ஆணையர், கியூ பிரிவு, குற்றப் புலனாய்வு, நுண்ணறிவுப் பிரிவு காவல்துறையினர் போன்றோருக்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சின் இணைச்செயலாளர் தர்மேந்திர சர்மா, அனுப்பி உள்ளார். தமிழரு…

  6. எப்பிடி இருந்த நான் இப்படி மாறிட்டன்

  7. பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த விதமான நிபந்தனைகளுமின்றி, பகிரங்க ஆதரவு தெரிவித்தமை தியாக வேள்வித் தீ அணைந்துவிட்டதாவென்ற கேள்வியெழுப்பியுள்ளது கூட்டமைப்பின் ஜனநாயகப்பிரிவு. யாழ்.ஊடக அமையத்தினில் இன்று நடந்த அவசர பத்திரிகையாளர் சந்திப்பினில் தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் மற்றும் இளைஞரணி செயலாளர் வி.எஸ.சிவகரன் ஆகியோருடன் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர். அதே வேளை தமிழரசுக்கட்சியின் பிரதி தலைவர் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் உட்பட வடக்கு-கிழக்கிலுள்ள பல கூட்டமைப்பு பிரமுகர்களும் தமது ஆதரவை தெரிவித்திருந்தனர். அங்கு உரையாற்றிய இளைஞரணி செயலாளர் வி.எஸ.சிவ…

  8. இலங்கைக்கு அடுத்த வார செல்லவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வன்னிக்குச் செல்வதற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. மேலும் வாசிக்க

    • 6 replies
    • 2.1k views
  9. யாழ் ஆனைக்கோட்டை பெரியபுலம் ம.வி ஆசிரியை ஒருவர் நேற்று மாணவன் ஒருவனால் கடுமையாயாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.தலையிலும் முகத்திலும் காயங்களுக்கு உள்ளான ஆசிரியை சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளார். பாடசாலையில் இடம்பெற்ற சிரமதானப் பணியின் போது அப்பணியினைச் செய்யாமல் இருந்த மாணவனை நோக்கி, மேற்பார்வை செய்து கொண்டிருந்த இந்த ஆசிரியை எதற்காக சும்மா இருக்கின்றாய் பணியினை செய் என கூறியவேளை, அங்கு இருவருக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது மாணவன் ஆசிரியையை தாக்கியதாக பாடசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆசிரியையை தாக்கிய மாணவரைக் பொலிஸார் கைது செய்த போதும் அவர் அரசியற் செல்வாக்கின் பின்னணியில் விடுவிக்கப்பட்டதாக செய்திகள்…

  10. தனியார் வர்த்தகர்கள் மூலம் யாழுக்கு உணவுப் பொருட்களை அனுப்ப தயார்: இந்தியா [ஞாயிற்றுக்கிழமை, 5 நவம்பர் 2006, 06:48 ஈழம்] [ச.விமலராஜா] யாழ்ப்பாண குடாநாட்டுக்கு தனியார் வர்த்தகர்கள் மூலமாக உணவுப் பொருட்களை அனுப்ப தயாராக இருப்பதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. சிறிலங்காவுக்கான இந்தியத் தூதரகத்தின் பேச்சாளர் நக்மா மாலிக் இதனை உறுதி செய்துள்ளார். "சிறிலங்காவின் தனியார் வர்த்தகர்கள் இந்தியாவிலிருந்து பொருட்களை கொள்முதல் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்" என்றும் நக்மா மாலிக் கூறினர். "சிறிலங்காவுக்கான பருப்பு மற்றும் சர்க்கரை ஏற்றுமதி தடை நீக்கப்பட்டு வர்த்தகர்கள் ஊடாக 2 ஆயிரம் தொன் பருப்பும் 6 ஆயிரம் தொன் சீனியையும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய…

  11. மகிந்தவுக்கு ஆதரவளிக்கும்படி இந்தியா அழுத்தம்: தமிழ் தேசிய கூட்டமைப்பு இணக்கம்!! சிறிலங்காவின் அரசமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அரசதலைவர் மகிந்த மேற்கொண்டுள்ள திட்டங்களுக்கு நாடாளுமன்ற பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என்றும் மகிந்த இந்த ஆதரவரை வழங்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இந்தியா அழுத்தம் வழங்கியுள்ளதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. இணைக்கப்படாத வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு காணி மற்றும் காவல்துறை தவிர்ந்த அதிகாரங்களை பகிர்ந்தளித்து – மகிந்தவின் திட்டப்படி – தீர்வு பொதி ஒன்றை முன்மொழிந்து தமிழர் பிரச்சினைக்கு முடிவு ஒன்றை காணவேண்டும் என்று இந்தியா விரும்புவதாகவும் - தீர்வ…

    • 32 replies
    • 2.1k views
  12. கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதியில் கடந்த சில தினங்களாக கடல் மீன்பிடி அமோகமாக இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக கரைவலை, மாயவலை, தோணி வலை கடல் மீன்பிடியாளர்களுக்கு மீன்பிடி அமோகமாக இடம்பெற்றுவருவதால் கடற்றொழிலாளர்கள் புதிய ஆர்வத்துடன் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் கீரி இன மீன் அதிகம் பிடிபடுவதால், கடுவாடு போடப்பட்டு வெளிமாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றது. இன்று செவ்வாய்க்கிழமை நிந்தவூர் பிரதேசத்தில் கரைவலை மீன்பிடியாளர்களுக்கு பல லட்சம் ரூபா பெறுமதியான கீரிமீன்கள் பிடிபட்டன. இந்த மீன்கள் உள்ளூர் வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டதுடன் கருவாடாகவும் பதப்படுத்தப்பட்டன - http://malarum.com/article/tam/2014/10/28/6527…

    • 13 replies
    • 2.1k views
  13. எதிர்கட்சி புதிய ஆட்சி அமைக்க முயற்சி: இலங்கை அரசு கவிழும் ஆபத்து கொழும்பு,ஏப். 16- இலங்கையில் ராணுவத் துக்கும் விடுதலைபுலிகளுக்கும் இடையே போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில் தமிழர் பகுதி களில் பொதுமக்கள் மீது ராணுவம் குண்டு வீசியது. அப்பாவி பொதுமக்களையும் வியாபாரிகளையும் ராணு வத்தினர் கடத்தி பணம் பறிப்பது அவசிய பொருள்கள் விலை உயர்வு, போன்றவைகளால் அரசு மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கொழும்பு ராணுவ விமானதளம் மீது விடுதலைப் புலிகள் விமான தாக்குதல் நடத்தியது. அதிபர் ராஜபக்சே மீதும் பிரதமர் ரத்தினஸ்ரீரி விக்கிரநாயகே மீதும் மக்களுக்கு நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளது. இந்த நிலையில் எதிர்கட் சியான ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வ…

    • 7 replies
    • 2.1k views
  14. விரும்பினால் படியுங்கள் http://img390.imageshack.us/img390/4503/wolftalkhc5.jpg நன்றி : உதயன்

    • 4 replies
    • 2.1k views
  15. சிறீலங்காவுக்கு 4 நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர், ஆயுததாரியும் பல மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினரும்,கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையானை சந்திக்க உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இச்சந்திப்பு திருமலையில் நிகழ உள்ளது. இதற்கிடையே இதே பிள்ளையானை பிரிட்டன் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று முன்னர் ஒரு சிறிலங்கா விஜயத்தின் போது சந்திக்க மறுத்துவிட்டிருந்தது. அதற்கு பிள்ளையானும் அவரின் குழுவினரும் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களை ஐரோப்பிய பிரதிநிதிகள் குழுவினர் காரணமாகக் காட்டி இருந்தனர். ஆனால் பிரிட்டன் கருணா விடயத்தில…

    • 9 replies
    • 2.1k views
  16. இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் தாம் ஈடுபட்டதாக பிரித்தானிய முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் லியாம் பொக்ஸின் நெருங்கிய நண்பரான அடெம் வெரிட்டி தெரிவித்துள்ளார். இலங்கையில் நீண்ட காலமாகஅமுலில் இருந்த அவசரகாலச் சட்டத்தை நீக்குவதற்கு லியாம் பொக்ஸ் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். உத்தியோகபூர்வ விஜயங்களில் தனது நண்பரை சட்டவிரோதமான முறையில் அழைத்துச் சென்ற குற்றச்சாட்டின் காரணமாக, லியாம் பொக்ஸ் அண்மையில் தனது பதவியை துறக்க நேரிட்டது. அடெம் வெரிட்டி, லியாம் பொகஸூடன் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அடெம் வெரிட்டி மிக நீண்ட மௌனத்தின் பின்னர் முதல் தடவையாக, லியாம் பொக்ஸூட…

  17. சமஷ்டி முறை பிரச்சினைக்கு தீர்வா? ஒற்றையாட்சி தொடர்பான எமது சிந்தனைகளில் ஏற்பட்ட பிளவு நிலை சந்தர்ப்பத்திலேயே நாம் இனப் பிரச்சினையை நாட்டின் முக்கிய விவகாரமாகப் பேச ஆரம்பித்தோம். தேசியப் பிரச்சினை தொடர்பாக பேசும் போது ஒற்றையாட்சி என்ற சிறைக்குள் சிறைப்பட்டிராமல் மாற்றாக சமஷ்டி தீர்வு குறித்து சிந்தித்துப் பார்க்க முடியாதா? இவ்விடயம் குறித்து பேராதெனிய பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானக் கல்விப் பிரிவைச் சேர்ந்த கலாநிதி டெஸ்மன் மல்லிகாராய்ச்சி கருத்துத் தெரிவிக்கையில் ‘மாட்டிற்கு தும்பிக்கையைப் பொருத்தியவுடன் மாடு ஒருபோதும் யானையாக முடியாது. அதனால் தும்பிக்கையுடன் யானைக்குரிய இதர அங்கங்களைப் பொருத்தினால் மட்டுமே அது யானையாக முடியும்;" என்றார். சமஷ்டி ப…

    • 2 replies
    • 2.1k views
  18. JAFFNA ALLAIPITTY Tuesday, 05 September 2006 காணாமல் போன மதகுருவை கண்டு பிடித்து தருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை. யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் காணாமல் போனதாக கூறப்படும் வணக்கத்துக்குரிய ஜிம்பிறவுண் அடிகளார் மற்றும் அவரது உதவியாளர் பற்றிய தகவலை எதிர்பார்த்து காத்திப்பதாக யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் அடிகளார் ஸ்ரீலங்கா ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடித்தில் தெரிவித்துள்ளார். 11:51:04 கடந்த 15 நாட்களாக காணாமல் போயுள்ளள இவர்களின் நிலை குறித்து தாம் கவலையடைவதாகவும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் உயிருடன் இருக்கின்றனரா இல்லையா என்பது கூட தெரியவில்லை என குறிப்பிட்டுள்ள ஆயர், கடந்த 20 ஆம் திகதி கடற்படையின…

  19. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்படுமாயின், அது சிறிலங்கா அரசு முகங்கொடுக்கக்கூடிய காத்திரமான அமைப்பாக திகழக்கூடிய வாய்ப்பு இருப்பதாக தேசிய சமாதானப்பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி ஷிஹான் பேரேரா தெரிவித்துள்ளார். இது குறித்து எழுப்பப்பட்ட வினாக்களுக்கு தெளிவு படுத்தும் வகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,'நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்படுவது தொடர்பான கருத்துக்களின் பிண்ணனியினை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர் தமிழர்கள் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். இம் மக்களிடையே தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு வெகுவாக ஆதரவு காணப்படுகிறது.தற்போது விடுதலைப்புலிகள் இல்லை என சொல்லப்படும் நிலையில், அவர்கள்…

    • 3 replies
    • 2.1k views
  20. பெத்த மனதைக் கல்லாகி பிள்ளைகள் இருவரையும் மண்ணாக்க நினைத்த தாய்: கிளிநொச்சியில் சம்பவம் [Friday, 2011-03-11 06:56:23] பிறந்து ஒரு நாள் கூட நிறைவடையாத இரு சிசுக்களைப் புதைத்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிசுக்களின் தாய் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியின் அக்கராயன்குளம் பகுதியிலுள்ள அண்ணா சிலையடி குடியிருப்பில் பிறந்தவுடன் புதைக்கப்பட்ட இரட்டை சிசுக்களையே அக்கராயன் பொலிஸார் பெத் வியாழக்கிழமை இரவு மீட்டுள்ளனர். வீட்டின் பின்புறமாகவுள்ள பகுதியில் குழி தோண்டி இரட்டை சிசுக்கள் புதைக்கப்பட்டதை கண்ட அயலவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய இரகசியத் தகவலையடுத்து மேற்படி இரட்டை சிசுக்கள் மீட்கப்பட்டதாக அக்கராய…

  21. புலிகளால் சகோதரிகள் கடத்தப்பட்டனர் கடத்தப்பட்டவர்களின் சகோதரி சாட்சியம்:- குளோபல் தமிழ் செய்தியாளர்:- 12 டிசம்பர் 2015 யாழில் கடந்த 1990ம் ஆண்டு விடுதலைப்புலிகளால் தனது இரு சகோதரிகளும் கடத்தப்பட்டதாக அவர்களின் சகோதரி வாக்கு மூலம் அளித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வு சனிக்கிழமை காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. அந்த சாட்சியமர்வில் சாட்சியம் அளிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், மானிப்பாய் வீதி ஓட்டுமட பகுதியில் நாம் வசித்து வந்த வேளை 1990ம் ஆண்டு 2ம் மாதம் 22ம் திகதி விடுதலைப்புலி உறுப்பினர் நசீர் என்பவரின் தலைமையில் வீடு புகுந்த ஒரு குழுவினர் என…

    • 27 replies
    • 2.1k views
  22. இந்தத் திரி இங்கு பதியப்படக் கூடியதுதானா என்பதுபற்றி யோசிக்காமல் எழுதுகிறேன். ஆனாலும், அண்மைய நாட்களில் உலக செய்திகளில் தலைப்புச் செய்தியாக ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் இந்த நிகழ்வுபற்றி எமக்குள் பல்வேறான கருத்துக்கள் இருக்கலாம். இதுபற்றிப் புரிதலுக்கான ஒரு தளமாக இதனை நினைத்ததனால் இங்கு எழுதுகிறேன். நான் நினைப்பவை சரியாக இருக்கவேண்டும் என்றில்லை. எனது முஸ்லீம்கள் பற்றிய பார்வை இலங்கையில் அந்த இனத்துடனான எனது இனத்திற்கு இருக்கும் உறவின் அடிப்படையேலேயே அமைந்திருக்கிறதென்பதனை முதலில் தெரிவித்துக்கொண்டு எழுதுகிறேன். நான் என்னை எவ்வளவுதான் மனிதாபிமானியாக, நடுவுநிலமை வாதியாகக் காட்டிக்கொள்ள எத்தனித்தாலும்கூட, முஸ்லீம்கள் என்றோ அல்லது சிங்களவர்கள் என்றோ வரும்போது, நா…

    • 36 replies
    • 2.1k views
  23. சிவா அய்யாதுறை – தமிழ்நாடு தனி நாட்டிற்கான முதல் இணையதள நேரலைக்கூட்ட தமிழாக்கம் இந்திய நேரப்படி இன்றிரவு (05-சூன்-2014) 8.30 மணிக்குத் தொடங்கவிருந்த அவரது நேரலை ஒரு மணி நேரம் தாமதமாகவே தொடங்கியது. இந்த நேரலையின் தொடக்கம் முதல் இறுதி வரை அவர் முழுதும் ஆங்கிலத்திலேயே அவரது உரையை தொடர்ந்தார். அதனால் எல்லா தமிழர்களையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக நாம் இதை மொழியாக்கம் செய்து இங்கு பதிவிட்டுள்ளோம். அவரது இந்த நேரலை நிகழ்ச்சியானது இரு பகுதிகளாக நடைபெற்றது. முதல் பாதி அவரது தமிழ்நாடு தனிநாடு என்பதற்கான அவசியத்தினையும் அதன் காரணங்களையும் எடுத்துரைத்தார். அதில் சில பின்வருமாறு. “உலகத்தில் எல்லாமும் ஒரு கூட்டாக இயக்கமாகத்தான் செயல்படுகிறது . அதன் கூறுகளாவன 1.இடமாற்றம் (T…

    • 0 replies
    • 2.1k views
  24. களநிலைமைகளும் காத்திருக்கும் இலக்கும். 05.10.2007 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை நிகழ்ச்சி http://www.yarl.com/videoclips/view_video....8c2af215d4e544d

  25. திருகோணமலை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் பாரிய டோரா அணி மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் மூன்று டோராக்கள் கடுமையாக சேதமாக்கப்பட்டுள்ளன. கிழக்கு கடற்பரப்பில் கொக்குத்தொடுவாய் தொடக்கம் கொக்கிளாய் புல்மோட்டை வரையான பகுதியில் சிறிலங்கா கடற்படையின் 21 டோரா பீரங்கிப் படகுகளைக் கொண்ட அணிமீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டது. நள்ளிரவு 12 மணிக்கு ஆரம்பமான இத்தாக்குதல் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிவரை நீடித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. மூன்று மணிநேரம் நடந்த தீவிர தாக்குதலில் சிறிலங்கா கடற்படையின் மூன்று டோராப் பீரங்கிப் படகுகள் கடும் சேதங்களுக்கு உள்ளாகின. இத்தாக்குதல் நடைபெற்றுக்கொண்டிருந்த போது…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.