ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த விதமான நிபந்தனைகளுமின்றி, பகிரங்க ஆதரவு தெரிவித்தமை தியாக வேள்வித் தீ அணைந்துவிட்டதாவென்ற கேள்வியெழுப்பியுள்ளது கூட்டமைப்பின் ஜனநாயகப்பிரிவு. யாழ்.ஊடக அமையத்தினில் இன்று நடந்த அவசர பத்திரிகையாளர் சந்திப்பினில் தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் மற்றும் இளைஞரணி செயலாளர் வி.எஸ.சிவகரன் ஆகியோருடன் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர். அதே வேளை தமிழரசுக்கட்சியின் பிரதி தலைவர் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் உட்பட வடக்கு-கிழக்கிலுள்ள பல கூட்டமைப்பு பிரமுகர்களும் தமது ஆதரவை தெரிவித்திருந்தனர். அங்கு உரையாற்றிய இளைஞரணி செயலாளர் வி.எஸ.சிவ…
-
- 37 replies
- 2.1k views
-
-
-
1400 கோடி செலவில் இந்தியாவில் குளிர்பான நிறுவனம் அமைக்கும் முரளிதரன். இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளீதரன் கர்நாடக மாநிலம் சாமராஜநகரா மாவட்டத்தில் உள்ள படன குப்பேயில் குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் 1,400 கோடி ரூபா முதலீடு செய்ய உள்ளதாக கர்நாடக தொழில்துறை அமைச்சர் பாட்டீல் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் பற்றி அவருடன் முரளீதரன் கலந்துரையாடியுள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளீதரன் குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும் நிறுவனம் அமைக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக ஆரம்பத்தில்; 230 கோடி ரூபாய் முதலீட்டில் திட்ட…
-
-
- 24 replies
- 2.1k views
-
-
தொலைபேசி உரையாடலை உறுதி செய்தது ஐ.நா Wednesday, May 4, 2011, 9:27 உலகம், சிறீலங்கா ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூனுக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஷக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றமையை, ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் நேற்றைய தினம் உறுதி படுத்தியுள்ளார். நேற்றைய நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது, தமக்கும், பான் கீ மூனுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்ற அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இது தொடர்பில் நிவ்யோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, கேள்வி எழுப்பப்ட்டது. இதற்கு பதில் வழங்கிய பான் கீ மூன…
-
- 0 replies
- 2.1k views
-
-
ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக அமெரிக்கா குற்றப்பத்திரம் தயாரித்தது: பஷில் இலங்கைக்கு எதிராக சில உள்ளூர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்ச்சியாக சதி செய்து வருவதாக கூறியுள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை ஒன்றையும் தயாரித்திருந்ததாக கூறியுள்ளார். எம்பிலிபிட்டியவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கையில் தமிழ் புலிகள் ஒழிக்கப்பட்டாலும் தப்பிச் சென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் சிலர், வெளிநாட்டுச் சக்திகள் சிலவற்றின் உதவியுடன் நாட்டை சீர்குலைக்க ஒன்றுதிரண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சில …
-
- 0 replies
- 2.1k views
-
-
அம்பலமாகிக்கொண்டிருக்கும் சிங்களத் தேசப்பற்றாளர்கள் -வேலவன்- 'இப்பொழுது அரசியல் விளையாட்டின் ஒரு ஆட்டம் தான் நிறைவுக்கு வந்துள்ளது. அதற்குள் இரண்டாவது ஆட்டம் ஆரம்பமாகியுள்ளது" எனக் கூறுகிறார் ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க. வரவு-செலவுத்திட்டத்திற்கு எதிராக ஜே.வி.பி வாக்களித்த போதிலும் அது நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில் இவ்வாறு அவர் கூறியிருக்கிறார். வரவு-செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பைத் தொடர்ந்து கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற வாக்கெடுப்பில் மகிந்த ராஜபக்ச வெற்றிகண்டுவிட்டார். இந்த வெற்றிக்கு அவர் எடுத்த முயற்சிகள் காய்நகர்த்தல்கள் என்பன சிறிலங்காவின் படுமோசமான அரசியல் நடவடிக்கைகளுக்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துவிட்டது. கையூட்டு…
-
- 0 replies
- 2.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வு அமைப்பு பொட்டு அம்மான் தலைமையில் இயங்கி வருகின்றது. அது மிகவும் நவீனமான புலனாய்வு அமைப்பாகும். அதன் உயர்ரகத் தகவல்கள் மிகவும் துல்லியமானவை என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" நாளேடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 2.1k views
-
-
முகநூலில் இந்த கட்டுரையை வாசித்தேன். யாழ்கள வாசகர்களும் படிக்க இங்க இணைக்கிறேன். இக்கட்டுரையை எப்பிடி இங்கே இணைக்கலாம் என்றெல்லாம் ஒருவரும் அடிக்க வரப்படாது. வாசித்ததை பகிர்ந்துள்ளேன். பழ றிச்சர்ட் என்பவர் எழுதிய இக்கட்டுரையை உங்கள் வாசிப்புக்கு இங்கே பகிர்கிறேன். இராணுவத்தில் இணைந்த பெண்களை மானபங்கபடுத்தும் தமிழ் சமூகமும் ஊடகங்களும் ================================== பேருந்தில் தனியாக ஒரு பெண் சென்றாலே உரசி பார்க்கும் சமூகம் இது. இந்த சமூகத்தில், அதீதமான முறையில் ஆணாதிக்கமும் ஒடுக்கியாளும் மனனோபாவமும் நிலவும் இராணுவத்தில் பெண்கள் எதிர்நோக்கும் ஒடுக்குமுறையை சமானியர்களால் அத்தனை இலகுவாக கற்பனை செய்திட முடியும் என்று நான் நினைக்கவில்லை. இராணுவத்தில் பெண்க…
-
- 7 replies
- 2.1k views
-
-
இலங்கைக்கு அடுத்த வார செல்லவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வன்னிக்குச் செல்வதற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 6 replies
- 2.1k views
-
-
இலங்கையில் பிரிவினைவாதத்தை எதிர்க்கிறோம்: பாகிஸ்தான் அரச தலைவர் தொப்பி முசாரப் [வெள்ளிக்கிழமை, 31 மார்ச் 2006, 14:31 ஈழம்] [கொழும்பு நிருபர்] இலங்கையில் பிரிவினைவாதத்தை பாகிஸ்தான் எதிர்ப்பதாக அந்நாட்டு அரச தலைவர் பர்வேஸ் முசாரப் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரச ஊடகமான "டெய்லி நியூஸ்" நாளேட்டுக்கு அவர் அளித்துள்ள நேர்காணல்: இலங்கையில் பிரிவினைவாதத்தை நாம் எதிர்க்கிறோம். சிறிலங்காவின் இறையாண்மையும் பிரதேச ஒற்றுமையும் மதிக்கப்பட வேண்டும். சிறிலங்கா தலைவர்களது எந்த ஒரு பயணத்தையும் பாகிஸ்தான் மகிழ்வோடு வரவேற்கிறது. சிறிலங்கா நாட்டவரையும் சிறிலங்காவின் தலைவர்களையும் எமது உண்மையான நண்பர்களாக நாம் எண்ணுகிறோம். சிறிலங்கா ஒரு ஜனநாயக நாடு. மக்களால்…
-
- 12 replies
- 2.1k views
-
-
புளுத் டுத் ஹெட் செட்டுடன் பரீட்சையில் மாட்டிய முஸ்லீம் மாணவி உயர் தர பரீட்சையை புளுத் டுத் உதவியுடன் எழுதிய முஸ்லீம் மாணவி கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பகுதியில் உள்ள முக்கிய பாடசாலை ஒன்றில் நேற்று (11) உயர்தர பரீட்சைக்காக முஸ்லீம் மாணவி ஒருவர் பாடத்திற்கு தோற்றி இருந்தார். இந்நிலையில் குறித்த மாணவி தனது உடலை முழுவதும் முஸ்லீம் கலாச்சார உடையுடன்(ஹபாயா) அணிந்து வந்திருந்தார். பரீட்சை ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் சந்தேகத்திற்கிடமாக குறித்த மாணவியின் சத்தம் அடிக்கடி வெளிவந்த வண்ணம் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த சிங்கள சகோதரரான பரீட்சை மண்டப மேற்பார்வையாளர் பொலிஸாரின் உதவியை…
-
- 15 replies
- 2.1k views
- 1 follower
-
-
மகிந்தவுக்கு ஆதரவளிக்கும்படி இந்தியா அழுத்தம்: தமிழ் தேசிய கூட்டமைப்பு இணக்கம்!! சிறிலங்காவின் அரசமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அரசதலைவர் மகிந்த மேற்கொண்டுள்ள திட்டங்களுக்கு நாடாளுமன்ற பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என்றும் மகிந்த இந்த ஆதரவரை வழங்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இந்தியா அழுத்தம் வழங்கியுள்ளதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. இணைக்கப்படாத வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு காணி மற்றும் காவல்துறை தவிர்ந்த அதிகாரங்களை பகிர்ந்தளித்து – மகிந்தவின் திட்டப்படி – தீர்வு பொதி ஒன்றை முன்மொழிந்து தமிழர் பிரச்சினைக்கு முடிவு ஒன்றை காணவேண்டும் என்று இந்தியா விரும்புவதாகவும் - தீர்வ…
-
- 32 replies
- 2.1k views
-
-
படையினரால் கடத்தப்பட்ட யுவதி ஆபத்தான நிலையில் - பண்டார வன்னியன் Thursday, 22 March 2007 12:04 யாழ்ப்பாணம் மிருசுவில் உசன் பகுதியில் 53ஆம் பிரிவு சிறிலங்காப் படையினரால் கடத்திச் செல்லப்பட்ட 26வயதுடைய இளம் யுவதிஒருவர் கொடூர பாலியல் வன்புணர்ச்சியின் பின் மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த யுவதி 53வது சிறிலங்காப் படைப்பிரிவினரால் கடந்த சில தினங்களுக்கு முன்னர். பலாத்காரமாகக் கடத்திச்செல்லப்பட்டிருந்தத
-
- 6 replies
- 2.1k views
-
-
விகடனில் வெளிவந்த ஒப்புதல் வாக்குமூலம் உலுக்கும் உண்மைகள்! [Friday, 2011-09-02 10:39:34] 'பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரையும் மரணத்தில் இருந்து காப்பாற்றுங்கள்!' என நீள்கின்றன கண்ணீர்க் கோரிக்கைகள். கடந்த 21 வருடங்களாகக் கடிதங்கள், புத்தகங்கள் மூலமாக ஒலிக்கும் இந்தக் கதறல் யார் மனதையும் உலுக்காமல் போனதுதான் வேதனை. இவர்கள் மீதான குற்றத்துக்கு சாட்சிகள் இல்லை; ஆவணங்கள் இல்லை. 'தூக்குத் தண்டனையைச் சுமக்க வேண்டிய ஆட்கள்தான் இவர்கள் என்பதற்கு அதிகாரி கள் காட்டும் ஒரே ஆதாரம்... இவர்களின் ஒப்புதல் வாக்குமூலம்தான். "செய்த தவறையும் சதிக்கான பங்களிப்பையும் அவர்களே ஒப்புதல் வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டுவிட்டார்கள். அப்படி இருக்க, வேறு சாட்சி எதற்கு?" என்கிறது அதிகாரத் தரப்பு…
-
- 2 replies
- 2.1k views
-
-
ஐரோப்பிய வலயத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கம் பலமடைந்து வருவதாக அங்கு வாழும் இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் த பேர்னிச்சர் என்ற ஐரோப்பியப் பத்திரிகைக்கு விசேட செவ்வி ஒன்றை வழங்கியுள்ளனர். இலங்கையில் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் ஒழிக்கப்பட்ட தீவிரவாதச் சக்திகள் ஐரோப்பிய நாடுகளில் செயற்பட்டு வருவதாக குறித்த இலங்கையர்கள் குறிப்பிட்டுள்ளதாக அப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணாமாக தங்களுக்கு அச்சுறுத்தல் வரும் சந்தர்ப்பங்களும் காணப்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர். அத்துடன், ஐரோப்பிய வலயத்திற்குள் இடம்பெறுகின்ற ஆட்கடத்தல், கொள்ளை, உள்ளிட்ட குற்றச்செயல்களுக்கு இவர்களே காரணம் எனவும் தெரிவிக்க…
-
- 15 replies
- 2.1k views
-
-
ராஜீவ் கொலையாளிகளை தூக்கிலிட கவர்னரின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம் :டோக்ரா ராஜீவ் கொலையாளிகளை தூக்கில் போட, கவர்னரின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம் என்று சிறைத்துறை இயக்குனர் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. டோக்ரா தெரிவித்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற விடுதலைப்புலிகள் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் ஏற்க மறுத்து தள்ளுபடி செய்து விட்டார். இதனால் அவர்கள் 3 பேரும் தூக்கில் போடப்படுவது உறுதியாகி விட்டது. இதற்கிடையில் தூக்கு தண்டனையை ரத்து செய்ய மீண்டும் கோர்ட்டுக்கு போவோம் என்று வக்கீல் புகழேந்தி அறிவித்துள்ளார். இந்த நிலையில் இவர்களுக்கு தூக்கு தண…
-
- 14 replies
- 2.1k views
-
-
வன்னியில் சிறீலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டுள்ள தாக்குதல் நடவடிக்கையால் இடம்பெயர்ந்துள்ள மூன்று இலட்சம் மக்கள் வெள்ளப் பெருக்கினாலும் அவலங்களைச் சந்தித்துள்ளனர். அவர்களின் துயிரினைத் துடைப்பதற்கு புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் இருந்து தமிழ் மக்களிடம் உதவிகள் கோரப்படுகின்றன. தற்போது பிரித்தானியாவில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுத்துமாத்துக்கள்
-
- 6 replies
- 2.1k views
- 1 follower
-
-
சிங்கள அரசு வெளிநாடுகளின் உதவிகளை பெற்றுக்கொண்டு போரை நடத்துகின்றது. நாம் வெளிநாடுகளில் வாழும் எமது மக்களின் பலத்தில் போராடுகின்றோம். எமது பலத்தை நாம் நிரூபிக்கின்ற போது என்ன உதவி வேண்டும் என்று வெளிநாடுகள் எம்மிடம் கேட்கும் நிலை வரும் என்று தளபதி கேணல் பானு தெரிவித்துள்ளார். மன்னார் களமுனைகளில் மிகச் சிறப்பாகச் செயற்பட்ட போராளிகளுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வாழ்த்தை உள்ளடக்கியதான சமர் ஆய்வுப் பிரிவின் சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளிக்கும் நிகழ்வில் சிறப்புரையாற்றும் போதே கேணல் பானு இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தனது சிறப்புரையில் மேலும் தெரிவித்ததாவது: தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் போர் மூலோபாயங்களுக்குச் செயல் வடிவம் கொடுப்பதற்கு நாம் ஒன்றுதிரண…
-
- 8 replies
- 2.1k views
- 1 follower
-
-
வடபோர்முனையில் புலிகளின் வெற்றி அவர்களின் படைவலு சமநிலயை நிருபித்துள்ளது -பி பி சி வடபோர்முனையில் விடுதலைப்புலிகள் ஈட்டிய வெற்றி அவர்களின் படைவலுச்சமநிலையை அவர்களிற்கு சாதகமாக திருப்பியுள்ளதாக உலக பி பி சி செய்தி தேவை தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. இரத்தத்தில் தோய்த சிறீலங்கா படையினரின் உடைபட்ட மூக்கு என்ற தலைப்பிலான ஆய்விலேயே மேற்காண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகளின் படைவலுவை சரியான முறையில் எடைபோடத்தவறியதன் காரணமாக வடபோர்முனையில் சிறீலங்கா படைகள் படுதோல்வியை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த 2002ம் ஆண்டிற்கு பின்பு ஒரேநாளில் சிறீலங்கா படைகள் பாரிய இழப்புக்களை சந்தித்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது.இச் சமரில் 200 படையினர் கொல்லப்பட்ட…
-
- 6 replies
- 2.1k views
-
-
இலங்கை எம்.பி.-க்களிடம் எகிறிய முதல்வர்! எதற்காக வருகிறார்கள்... என்ன செய்தியைக் கொண்டு செல்கிறார்கள்... ம்ஹ¨ம், தெரியவில்லை. ஆனால், மாதம்தோறும் ஏதாவது ஒரு நாள் திடீரென்று டெல்லியில் முகாமிடும் இலங்கைத் தமிழ் எம்.பி-க்கள்... பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சர், வெளியுறவுத் துறை செயலாளர்கள் எனப் பேச்சுவார்த்தைகள் நடத்தத் தவறுவது இல்லை. பலன்? டெல்லியில் இருந்து கொழும்புவில் இறங்கும்போது தமிழ் எம்.பி. ஒருவருக்கு மூக்கில் சின்னக் கொப்பளம். பேண்டேஜ் போட்டிருந்தார். விமான நிலையத்தில் அவரைச் சந்தித்த பிரமுகர் ஒருவர் ஏதோ கேட்க, 'இந்தியாவில் இருந்து மூக்குடைபட்டு வருகிறோம்' என்றாராம் அந்த எம்.பி. நிலைமை அப்படித்தான் இருக்கிறது! இந்நிலையில், சம்பந்தன் தலைமையில் …
-
- 8 replies
- 2.1k views
-
-
வெள்ளைவத்தையில் தமிழ் யுவதி ஒருவர் வெள்ளை வான் கும்பலாம் கடத்தப்பட்டுள்ளார். கடத்தபட்டவர் கிரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். மகாராஜா கூட்டு நிறுவனத்தின் கணனி பிரிவில் பணிபுரியும் யுவதியே கடத்தப்பட்டராவார். இன்று முற்பகல் வெள்ளைவத்தை விவேகானந்தா வீதியிலிருந்து காலி வீதியில் சென்று கொண்டிருக்கையில் இவர் வெள்ளை வான் கும்பலாம் கடத்தபட்டுள்ளார் http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&
-
- 17 replies
- 2.1k views
-
-
கரும்புலிகள் மண்ணின் மீட்பிற்காக தம்மை அர்ப்பணித்த தற்கொடையாளர்கள். கரும்புலிகள் மனித குலத்திற்கு எதிரானவர்கள் அல்ல மாறாக எம் இனத்திற்கேற்பட்ட அச்சுறுத்தல்களை எதிர்கொண்டவர்கள்.எதிரியின் இராணுவ பொருளாதார மையங்களே அவர்களது இலக்குகளாக இருந்தன. இவ்வாறு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமை செயலகம் விடுத்துள்ள கரும்புலிகள் நாள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் முழு வடிவம் வருமாறு தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/05/10 தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 05/07/2010 இன்று கரும்புலிகள் நாள். எமது உரிமை போராட்டத்தினை நசுக்கவும் அடக்கி ஒடுக்கவும் பெரும் எடுப்பில் வந்த பகைவர்களை எல்லாம்…
-
- 2 replies
- 2.1k views
-
-
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 15, 2011 ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு அறிக்கையினை வெளியிட முன்பாகவே தமக்கு காட்டுமாறும் அவ்வாறு காட்டினால் தாம் சில விடயங்களுக்கு ஒத்துப்போவது பற்றி பேசலாம் என இலங்கை தரப்பு ஐக்கிய நாடுகளை கேட்டுக்கொண்டது. இந்த இராஜீக வேலையினை பார்த்தவர் முன் நாள் அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரி ஒருவராவார். இவர் ஐக்கிய நாடுகளின் போர்க்குற்ற பிரிவு அதிகாரி லியன் பாஸ்கோவிடம் கதைத்து கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. . இந்த வேளையில் அமெரிக்க தரப்பும், ஐக்கிய நாடுகளும் இரகசிய சந்திப்பு எந்தக்கட்டத்திலும் வெளிப்படுத்தபோவதில்லை என இலங்கைக்கு வாக்குறுதி வழங்கினார்களாம். ஆனால் கூட்டம் முடிந்தவுடன் ஐக்கிய நாடுகள் சபையும் , அமெரிக்க இராஜாங்க அதிகாரிகளும் …
-
- 1 reply
- 2.1k views
- 1 follower
-
-
எமெர்ஜன்சி திட்டம் இலங்கையின் இறுதி ஆயுதம் -------------------------------------------------------------------------------- கிளிநொச்சி தொடங்கி முல்லைத்தீவின் எல்லை வரை கிட்டத்தட்ட விடுதலைப் புலிகளின் முக்கால்வாசி ஏரியாக்களை தங்கள் வசமாக்கி விட்டது சிங்கள அரசு. தமிழர் பகுதிகள் மீது நடக்கும் அடுத்தடுத்த தாக்குதல் களைக் கண்டித்துஇ உலகவாழ் தமிழர்கள் கண்டனக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகளும் இலங்கையின் போர்வெறியைக் கண்டிக்கின்றன. ஆனால்இ இதற்கெல்லாம் கொஞ்ச மும் செவிசாய்க்காத சிங்கள அரசோஇ 4-ம் தேதி சுதந்திர தினக் கொண்டாட்டங்களை நடத்தி முடித்த பிறகுஇ போர் நடவடிக்கைகளைக் குரூரமாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறதாம். அதற்காக ராஜபக்ஷே…
-
- 11 replies
- 2.1k views
-
-
சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்காவில் வைத்துக் கைது செய்யப்படும் நிலையை எதிர்கொண்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சனிக்கிழமை மிகவும் இரகசியமான முறையில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். தற்போது அவர் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தங்கியிருப்பதாக தனிப்பட்ட தகவல் வட்டாரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அமெரிக்காவில் தங்கியிருக்கும் காலத்தில் ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை குறித்து அவர் முக்கியமான அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டிருப்பதை இலங்கைத் தூதரக அதி…
-
- 4 replies
- 2.1k views
- 1 follower
-