ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
ஈரானிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதை இலங்கை நிறுத்தியது ஈரானிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதை இலங்கை நிறுத்தியுள்ளதாக அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது. அப்பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடி காரணமாக ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை அரசாங்கம் நிறுத்தி மாற்றுவழிகளை நாடியுள்ளதாக பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றத்தி தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். மேற்படி நெருக்கடி காரணமாக ஈரானிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்ய முடியாதுள்ளதாக அவர் தெரிவித்தார். உலக சந்தையில் எரிபொருள் விலை குறையும்போது இலங்கையிலும் எரிபொருள் விலை குறைக்கப்படும் என …
-
- 10 replies
- 1.1k views
-
-
புலிகளுக்கு எதிரான போரை நிறுத்துமாறு பிரிட்டன் மீண்டும் வலியுறுத்தல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் மீண்டும் இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளார். இலங்கையானது நாட்டின் வட பகுதியில் சாட்சியங்கள் இல்லாத ஒரு போரை நடத்திவருவதாக மிலிபாண்ட் வர்ணித்துள்ளார். போர் பகுதியில் சிக்கியுள்ள பல ஆயிரக்கணக்கான பொது மக்களுக்குஇ உடனடியாகத் தேவைப்படுகின்ற உதவிப் பொருட்களை அனுப்புவதற்காக ஐ நாவுக்கும் பிற உதவி நிறுவனங்களுக்கும் தடையற்ற அனுமதியை வழங்குமாறு மிலிபாண்ட் கேட்டுக் கொண்டுள்ளார். முன்னதாகஇ இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபஷ போர் நிறுத்தம் தொடர்பாக விடுக்கப்பட்ட கோரிக்கைகளை நிராகரித்தார். இது பற்ற…
-
- 10 replies
- 2k views
-
-
சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் இந்தியப் பயணம் திடீரெனக் கைவிடப்பட்டுள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இன்று புதுடெல்லி வரவுள்ளதாகவும், அவர், இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அன்ரனி உள்ளிட்ட பலரையும் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், எதிர்பார்க்கப்பட்டது போல, கோத்தாபய ராஜபக்ச இன்று புதுடெல்லி செல்லவில்லை. http://www.paristamil.com/tamilnews/view-news-MzAzNzY2MDA4.htm#.UnWAO_kWKnY
-
- 10 replies
- 1.2k views
-
-
விடுதலைப்புலிகளுக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவிற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சா இரத்துச் செய்யும் வரை உண்ணாநோன்பை கடைப்பிடிக்கப்போவதாக சிறீலங்காவின் தேசிய பௌத்த துறவிகள் முன்னணி அறிவித்துள்ளது. இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகும் இந்த உண்ண நோன்பு போர்நிறுத்த ஒப்பந்தம் இரத்துச்செய்யப்படும் வரை தொடரும் என இந்த முன்னணியின் தலைவரான வண. தம்பல அமில தேரர் தெரிவித்துள்ளார். ஜே.வி.பி உட்பட தென்னிலங்கையில் உள்ள பல சிங்களக் கட்சிகள் போர்நிறுத்தத்தை இரத்துச் செய்யும் படியும், எதிர்வரும் 22 ஆம் நாளுடன் போர்நிறுத்தமானது 5 ஆம் ஆண்டை நிறைவு செய்வதை தடுக்கும் படியும் கோரிக்கைகள் விடுத்து வருவது குறிப்பிடத…
-
- 10 replies
- 2.2k views
-
-
பலாலி முகாமில் இருந்தவர்களுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது?- அங்குள்ளவர்களே பொறுப்பு- சத்தியமூர்த்தி by : Litharsan தனிமைப்படுத்தல் முகாமில் நோய்த் தொற்று ஏற்பாடாது தடுக்க வேண்டியது அந்த முகாமுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி, அப்பகுதி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் தனிப்படுத்தப்பட்டிருப்பவர்கள் அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும் என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பார் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்திய சாலையில் இன்று (வியாழக்கிழமை) மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் கூறுகையில், “பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தவர்களுக்கு எவ்…
-
- 10 replies
- 1.2k views
-
-
மாவனல்ல பகுதியில் பெளத்த விகாரையில் புத்தர் சிலைககு சேதம் விளைவித்தவர் கைது. சேதம் விளைவித்த இருவர், கிராமத்தவரால் திரத்தப்பட்ட போது, ஒருவர் தப்பிவிட மொகமட்ஆபீர் ( 30) எனும் இளைஞன் பிடிபட்டு போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளார். நீதிமன்றில் நிறுத்தி, ரிமான்ட் செய்யப்பட்ட நிலையில், சிங்கள, இஸ்லாமிய மக்களிடையே வன்முறையை உருவாக்கும் நோக்கம் இருந்ததா என போலீஸ் விசாரணை நடக்கின்றது. மாவனல்ல நீயூஸ் வாசித்தால் இப்படி ஆகும் தானே. http://www.dailymirror.lk/article/Suspect-arrested-for-damaging-Buddha-statue-160308.html
-
- 10 replies
- 1.5k views
-
-
தென்மராட்சி, கொடிகாமம் பாலாவிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறையில் முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் ஏழு பேர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது. கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்கு உள்பட்ட பாலாவிப் பகுதியில் சுமார் முப்பது பேர் கொண்ட கும்பல் ஒன்று வாள்கள், ஈட்டிகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வீதியில் நின்றவர்கள், வீட்டில் இருந்தவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவர் மீதும் தாக்குதல் நடாத்தினர். சம்பவத்தில் தனது வீட்டில் இருந்த பாலாவியைச் சேர்ந்த 62 வயதான தம்பிராஜா பொன்னுத்துரை என்பவருடைய மார்பில் ஆயுதக் கும்பல் ஈட்ட…
-
- 10 replies
- 1.5k views
- 1 follower
-
-
முல்லைத்தீவை விட்டு வெளியேற என்ஜீஓக்களுக்கு புலிகள் உத்தரவு முல்லைத்தீவு பகுதியில் பணி புரிந்து வந்த என்ஜீஓக்களுக்கு (தேசீய மற்றும் வெளிநாட்டு அரசு சார்பற்ற நிறுவனங்களுக்கு) அப்பகுதியை விட்டு கடந்த 2007 டிசம்பர் 31ம் திகதிக்கு முன் வெளியேறுமாறு விடுதலைப் புலிகள் உத்தரவிட்டிருந்தனர். செஞ்சிலுவை சங்கம் போன்றவை வெளியேறிய போதும் சில நிறுவனங்கள் கிளிநொச்சியில் இருக்கின்றன. இந் நிறுவனங்களை விமான தாக்குதலில் இருந்து காப்பதற்காக விடுதலைப் புலிகள் வெளியேறுமாறு சொன்னாலும் விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு பங்கர்கள் குறித்த தகவல்கள் இவர்களால் அரசுக்கு செல்கிறது எனும் சந்தேகம் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது. முல்லைத்தீவை கைப்பற்றுவதற்காக வெலி…
-
- 10 replies
- 4.6k views
-
-
ரெலோ அமைப்பின் அரசியல் பொறுப்பாளரும், த.தே. கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று இரவு பொலிஸாராலும், இராணுவத்தினராலும் கைது செய்யப் பட்டிருக்கின்றார். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களையும், படுகொலைச் சம்பவத்தையும் நினைவு கொள்ளும் வகையில், சுவரொட்டிகளை நெல்லியடி பகுதியில் ஒட்டிக்கொண்டிருந்துள்ளார். இதன்போது அங்கு வந்த பொலிஸாரும், படையினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்ற அங்கீகாரத்தையும் வழங்காமல் கடுமையான முறையில் நடந்து கொண்டுள்ளனர். இதனை நகரப் பகுதியில் நின்றிருந்த சிலர் பார்த்துள்ளனர். இதன் பின்னர் சிவாஜிலிங்கத்தையும், அவருடனிருந்த 8 பேரையும் பொலிஸார…
-
- 10 replies
- 2k views
-
-
ஒரு தந்தையின (ஸ்ரீ லங்கா படைச் சிப்பாய்) வேண்டுகோள் ஆதாரம் வீரகேசரி
-
- 10 replies
- 2.7k views
-
-
மயூராபதி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜையில் பிரதமர் பங்கேற்பு நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆசி வேண்டி வெள்ளவத்தை மயூராபதி பத்திரகாளியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற ஆசீர்வாத பூஜையில் நேற்று (2020.11.08) பிற்பகல் கலந்து கொண்டார். வெள்ளவத்தை மயூராபதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தில் நடந்த இந்த ஆசீர்வாத பூஜையில் பிரதமரின் பாரியார் திருமதி ஷிரந்தி ராஜபக்ஷவும் கலந்து கொண்டார். இதன்போது கொவிட்-19 தொற்று நிலைமையிலிருந்து விடுபட்டு பாதுகாப்பாக வாழ்வதற்கு பிரதமரின் குடும்பத்தினர்களுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் பிரார்த்திக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/93990
-
- 10 replies
- 999 views
-
-
போட்டிகளில் கலந்து கொள்வதற்கென சிங்கப்பூர் சென்றிருந்த இலங்கை றகர் அணி வீரர் ஒருவர் சிங்கப்பூர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சமந்த லக்சான் என்ற வீரரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரிலுள்ள அங்காடியொன்றிலிருந்து பொருட்களைக் களவாடியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறித்த வீரரை இலங்கைக்குத் திருப்பி அழைக்க உள்ளதாக இலங்கை றகர் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இந்த அணியில் மகிந்தவின் புதல்வர் யோசித றாஜபக்சவும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. SOURCE: http://www.eelamweb.com
-
- 10 replies
- 996 views
-
-
அந்திரக்ஸ்ஸை' இனங் காணும் கண்டுபிடிப்பு ஈழத் தமிழனின் தொழில்நுட்பம் புதிய சாதனை! * `நாசா', `பென்ரகன்' நிறுவனங்களும் முக்கிய விடயமென அங்கீகரிப்பு * யாழ்.மருத்துவ பீட விரிவுரையாளர் ச.சிவானந்தனின் கண்டுபிடிப்புக்கு அமெரிக்கா பெரும் வரவேற்பு உலகில் அவ்வப்போது தனது கைவரிசையை காட்டி வல்லாதிக்க அரசுகளை கூட கிலி கொள்ளச் செய்துவரும் `அந்திரக்ஸ்' (Anthrax) உயிர்கொல்லி குறித்த கண்டுபிடிப்பொன்றை மேற்கொண்டு ஈழத்தமிழர் ஒருவர் புதிய சாதனை படைத்துள்ளார். உயிரியல் சார் பயங்கரவாதத்தின் (Biological terrorism) ஆபத்தான ஆயுதமாகக் கருதப்படும் இந்த `அந்திரக்ஸ்' எம் கண்களுக்கு புலப்படாமலேயே எம்மை நெருங்கி பலியெடுக்கக் கூடிய நாசகார பொருளாகும். பழிதீர்ப்பதற்காக எதிரிக…
-
- 10 replies
- 2.6k views
-
-
(இந்த அறிக்கை நேற்று எனது மின்னஞசல் முகவரிக்கு அனுப்பப்பட்டிருந்தது) புலத்தில் விடுதலைச் செயற்பாடுகளைக் குறிவைக்கும் |கே.பி.யின் ஆட்கள்’ என்னும் விசமப் பிரச்சாரம்!! அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தகர்ப்பிற்குப் பின், உலகஅரங்கில் கடும் தொனியில் எதிரொலித்த ‘பயங்கரவாதத்திற்கெதிரான போர்’ என்ற முழக்கத்தில் உண்மையான பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதோ இல்லையோ, பல தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள், நசிந்தும், மெலிந்தும், உயிர்பிரிந்தும் போயுள்ளன. சிங்கள இனவாத அரசும், இந்தப் பொதுப்பதத்தை தன் கையில் கெட்டியாகப் பிடித்தே, பல நாடுகளின் ஆதரவைப் பெற்று தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான மூர்க்கத்தனமான, கோழைத்தனமான பெரும் போரை நடத்தி முடித்திருக்க…
-
- 10 replies
- 1.4k views
-
-
Saturday, January 15th, 2011 | Posted by admin தமிழகத்தை நெருக்கும் சீன பேராபத்து : இலங்கையிலிருந்து அதிர்ச்சி ரிப்போர்ட் ராஜபக்ஷேவால் தென்னிலங்கையில் வலுவாகக் காலூன்றிய சீனா, இப்போது இந்தியாவிற்கு பெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறது. சீனாவின் வல்லாதிக்கம், இப்போது வடக்கு இலங்கையின் வடபகுதி முனைவரையிலும் கூட நெருக்கமாக முன்னேறி இந்தியாவிற்கு பெரும் அச்சுறுத்தலாகியிருப்பதுதான் இப்போது லேட்டஸ்ட் சர்ச்சை. இலங்கையின் யாழ் குடாநாட்டின் வடமேற்குப் பகுதியில் வங்காள விரிகுடாவை ஒட்டி அனலை தீவு, நெடுந்தீவு, நயினாதீவு, எழுவைதீவு, காரைதீவு, மண்டைதீவு, பாலைதீவு, இரணைதீவு என்று பல சிறிய தீவுகள் சிதறிக் கிடக்கின்றன. இவற்றில் காரை தீவு, மண்டைதீவு போன்றவை யாழ் குடாநாட்டின் பெரு…
-
- 10 replies
- 1.6k views
-
-
'தமிழன் மீண்டும் ஒரு ஆயுதப்போரை நடத்துவான்!' - சீறும் சிவாஜிலிங்கம் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் இன்று! அதேசமயம் நாளை (27-11-2016) மாவீரர் நினைவு தினம்! விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையிலானப் போரில் தேசத்துக்காக உயிரிழந்த விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களின் நினைவைப் போற்றும் வகையில், இந்த மாவீரர் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.இலங்கையில் நடைபெற உள்ள நிகிழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், இலங்கையின் தற்போதைய சூழல் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம். …
-
- 10 replies
- 1.6k views
- 1 follower
-
-
வியாழன் 11-01-2007 23:17 மணி தமிழீழம் [மோகன்] மூலிகை நுளம்புத்திரி யாழ் சிவலிங்கம் புளியடிப்பகுதியை சேர்ந்த 19 அகவையுடைய செல்வி அருமைநாயகம் தேவகி என்ற யுவதி மூலிகைகளை மூலமாக கொண்டு நுளம்புத்திரி ஒன்றை தயாரித்துள்ளார். ஏ-9 பாதை மூடியதை தொடர்ந்து குடாநாட்டில் நுளம்புத்திரி ரூ100க்கு விற்பனை செயவதாகவும் இவற்றை கொள்வனவு செய்ய சாதரண மக்களால் இயலாமல் உள்ளமையால் மக்கள் நுளம்புக்கடிக்கு உள்ளாவதாகவும் இதனால் மலேரியா, சீக்குன்குனியா போன்ற நோய்களுக்கு உள்ளாவதாகவும் அறியமுடிகிறது. இதேவேளை இவர் தயாரித்த இந்த நுளம்புத்தரி 5 மணிநேரம் அணையாது புகையக்கூடியதாகவும் இதனை இவர் வேப்பிலை, வேப்பம் பட்டை, வேப்பம் வித்து, துளசி, இலுப்பை விதை ஆகிய மூலப்பொருட்கள் கொண்டு …
-
- 10 replies
- 2.3k views
-
-
தமிழ்நாடு வந்த இலங்கை அகதிகள்: “ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ. 1,000க்கு விற்றால் எப்படி வாழ்வது?” 5 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சி காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இலங்கையில் இருந்து 60 இலங்கை தமிழர்கள்; தமிழகத்திற்கு வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அதிகாலை 9 மாத கை குழந்தை உட்பட 5 குடும்பத்தை சேர்ந்த மேலும் 15 பேர் தனுஷ்கோடி வந்துள்ளனர். இலங்கை உள்நாட்டுப் போரின்போது இலங்கைத் தமிழர்கள் தங்கள் உயிர்களை காப்பாற்றி கொள்ள அகதிகளாக தனுஷ்கோடி வழியாக தமி…
-
- 10 replies
- 1.1k views
- 1 follower
-
-
இது அதிகாரிகள் மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு:- ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்டுள்ள இலங்கை எதிர் தீர்மானத்தை இந்தியா ஆதரித்து இருக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் . ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தன்னுடைய சொந்த கருத்து ஆகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசியல் கட்சிகள் இடையே ஒற்றுமை இல்லாத காரணத்தினால் அரசியல் ரீதியாக நல்ல முடிவை எடுக்க முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார். நேற்று எடுக்கப்பட்ட முடிவுகள் அதிகாரிகள் மத்தியில் எடுக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். டில்லியில் தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் சிதம்பரம் இவ்வாறு கூறியுள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/…
-
- 10 replies
- 813 views
-
-
ஈழ இனப்படுகொலை நிழற்பட ஆவணம்”என்ன செய்யலாம் இதற்காக?” வெளியீட்டு விழாவில் அண்ணன் சீமான் ஆற்றிய உணர்ச்சி உரை.ஆவண படங்களின் தாக்கத்தால் அவரது பேச்சில் அனல் தெரித்தது .காணொளி -- தமிழ் நாட்டிலிருந்து தமிழ் தேவன் (நாம் தமிழர்) 9940024227
-
- 10 replies
- 2.2k views
-
-
பிரான்சில் நாடு கடந்த தமிழீழ அரசு தப்பிப் பிழைக்குமா? அல்லது தற்கொலை செய்து கொள்ளுமா? திகதி: 11.08.2010 ஃஃ தமிழீழம் 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' என்ற சொற்பதம் கே.பி.யால் உச்சரிக்கப்பட்டது என்பதைத் தவிர, அதனை அதீத நம்பிக்கையுடனேயே தமிழ் மக்கள் நோக்கினார்கள். அதனை வடிவமைக்கும் பொறுப்பை திரு உருத்திரகுமாரன் அவர்கள் ஏற்றுக் கொண்டதும், அதன் மூலம் தமிழீழ மக்களுக்கு விடிவு கிடைத்துவிடாதா? என்ற அங்கலாய்ப்புடன் புலம்பெயர் தமிழர்களில் பெரும்பான்மையினர் அதனை ஆதரிக்கவும் தலைப்பட்டனர். 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' என்ற புதிய கருத்துருவாக்கம் வெற்றிப் பாதையில் செல்ல வேண்டும் என்ற அவாவும் அவர்களிடம் மேலோங்கியிருந்தது. ஆனாலும், தேசியத் தலைவர் அவர்களது இருப்பை மறுதலித்து …
-
- 10 replies
- 2.2k views
-
-
பெட்ரோல் தொடர்பாக ஊடகங்கள் சில வெளியிட்ட செய்திகளுக்கு புலிகள் மறுப்பு அனுராதபுராவில் இருந்து பெட்ரோலை ஏற்றிக் கொண்டு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி வழியாக யாழ் நோக்கிச் சென்ற எண்ணை லாரிகள் சிலவற்றை புலிகள் கடத்திச் சென்று இருக்கக் கூடும் என்று சில தென் இலங்கை ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டிருந்தன. இதை விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் வன்மையாக மறுத்துள்ளார். இது விடுதலைப் புலிகளின் மீது சேறு பூசும் நடவடிக்கை என்றும் அவர் கூறினார். பெட்ரோலைப் பெற தங்களுக்குத் தனி வழிகள் உள்ளன என்றும் லாரிகளைக் கடத்த வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்றும் இளந்திரையன் குறிப்பிட்டார். http://www.nitharsanam.com/2006/08/25/50451.php
-
- 10 replies
- 2.6k views
-
-
இன்று இரவு 10 மணிக்கு ஹெட்லைன்ஸ் டுடே டிவியில் இலங்கையின் கொலைக்களம் டாக்குமென்டரிப்படம் ஒளிபரப்பாகவுள்ளது. ஈழத்தில் நடந்த உலகம் இதுவரை கண்டிராத மிகப் பெரிய, கொடூரமான இனவெறிப் படுகொலை கோர வெறியாட்டத்தின் காட்சிகளை லண்டனைச் சேர்ந்த சேனல் 4 டிவி டாக்குமென்டரிப் படமாக தயாரித்து வெளியிட்டு உலகையே அதிரச் செய்தது. இதுகுறித்து உலகம் முழுவதும் உள்ள முக்கிய செய்தி நிறுவனங்கள், டிவி நிலையங்கள், நாளிதழ்கள் செய்திவெளியிட்டன. இந்தியாவைப் பொறுத்தவரை தமிழ் ஊடகங்கள் மட்டுமே இதைப் பற்றி செய்தியை வெளியிட்டன. ஆனால் டெல்லியிலிருந்து செயல்படும் ஆங்கில டிவி நிறுவனங்கள் இதை கண்டு கொள்ளவே இல்லை. இந்த நிலையில், ஹெட்லைன்ஸ் டுடே இந்த பதை பதைக்க வைக்கும் டாக்குமென்டரிப் படத்தை ஒளிபரப்பவு…
-
- 10 replies
- 1.3k views
-
-
நீராவியடி பிள்ளையார் ஆலய ஆக்கிரமிப்பு ; பௌத்த விகாரையின் விகாராதிபதி புற்று நோயால் மரணம் முல்லைத்தீவு பழையச்செம்மலை நாயாறு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த பிக்கு புற்றுநோய் காரணமாக வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார் . நீண்டகாலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கொழும்பு மஹரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்றையதினம் உயிரிழந்துள்ளார் . கொழும்பு மேதாலங்கார கீர்த்தி என்ற பௌத்த பிக்கு மிக நீண்டகாலமாக தமிழ் மக்களுக்கு சொந்தமான பழையசெம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து தொல்பொருள் திணைக்களத்தின் ஆதரவுடன் குருகந்த ரஜமஹா விகாரை என்னும் பெயரில் விகாரை அமைத்து அங்கு தங்கியிருந்து பிள்ளையார்…
-
- 10 replies
- 1.2k views
-
-
இப்படியும் ஒரு உணவகம் : றோல்ஸில் பீடி Published by RasmilaD on 2016-06-26 14:25:44 காத்தான்குடி பிரதான வீதியில் பஸ்தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள ஹோட்டலொன்றில் இன்று காலை சாப்பிட்ட றோல்ஸ் ஒன்றினுள் பற்றவைக்கப்பட்ட பீடி இருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. றோல்ஸ் உட்கொண்ட நபர் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அளித்த தகவலின் பேரில் ஸ்தலத்திற்கு விரைந்த சுகாதார பரிசோதகர்கள் குறித்த வர்த்தக நிலையத்தை சீல் வைத்து மூடியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் எம்.றஹ்மதுல்லாஹ் தெரிவித்தார். குறித்த நபர் நாளை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாகவும் சுகாதார பகுதியி…
-
- 10 replies
- 968 views
-