ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143538 topics in this forum
-
சிறிலங்கா அரசதலைவர் மகிந்தவின் அண்மைக்கால அரசியல் நடவடிக்கைகளும், அவர் விடுத்துவரும் இராணுவ போர்ச் சூளுரைகளும் விரைவில் சிறிலங்காவில் பாரிய இனநெருக்கடியையும் அரசியல் சூறாவளியையும் உருவாக்கக் கூடும் என்று நேற்று ஒஸ்லோவில் வெளிநாட்டு அபிவிருத்தி அமைச்சில் நடாத்தப்பட்ட நோர்வேயின் உதவி பெறும் நாடுகள் பற்றிய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட உயர் மட்ட அதிகாரிகள் கருத்துத் தெரிவித்தார்கள். நோர்வே நாட்டின் உதவிகளைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டாலும் எதுவித முடிவுகளும் இவ்விடயத்தில் எட்டப்படவில்லை. குறிப்பாக சிறிலங்காவில் பிரதான அரசியற்கட்சிகளுக்கிடையிலான முறுகுநிலை மற்றும் சிறிய நாடான சிறிலங்காவின் பெரியளவிலான மந்திரிசபை என்பதுபோன்ற …
-
- 1 reply
- 2k views
-
-
16/06/2009, 16:40 [கொழும்புச் செய்தியாளர் மயூரன்] தென் கொரிய போர்க்கப்பல்கள் கொழும்பில் - பல்வேறு சந்தேகங்கள் தென் கொரிய கடற் படையின் போர்க் கப்பல்கள் இரண்டு சிறீலங்காவின் கொழும்பு துறைமுகத்திற்குச் சென்று நங்கூரமிட்டுள்ளன. சொய் யங் மற்றும் றொக்ஸ் டயி சியோங் என்ற பெயர்களைக் கொண்ட பயிற்சி மற்றும் சுற்றுக்காவல் கப்பல்களே கொழும்பை சென்றடைந்துள்ளன. நல்லெண்ண நடவடிக்கையாகவே இவை சிறீலங்கா வந்தடைந்திருப்பதாகவும், இன்று முதல் 18ஆம் நாள்வரை தமது படைகளுடன் கூட்டு பயிற்சியில் ஈடுபட இருப்பதாகவும், சிறீலங்கா கடற் படையினர் அறிவித்துள்ளனர். ஆனால் இந்த இரண்டு கப்பல்களையும் சிறீலங்காவிற்கு தென் கொரியா அன்பளிப்பாக வழங்கியிருப்பதாகவும் கூறப்படுகின்றது. அண்மைய…
-
- 0 replies
- 2k views
-
-
புத்தளம் அநுராதபுரம் வீதியில் உள்ள புனித சாந்த மரியாள் தேவாலயத்தின் முன்பக்கமாக அமைக்கப்பட்டிருந்த சாந்த மரியாள் சொரூபத்தின் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலினால் சிலையின் கண்ணாடிக் ௯ண்டு பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (18) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த புத்தளம் பொலிஸார், இன்று செவ்வாய்க்கிழமை (19) மோப்ப நாய்களின் உதவியுடன் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் சோதனைகளை முன்னெடுத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.ibctamil.com/srilanka/80/143606
-
- 19 replies
- 2k views
-
-
அமெரிக்காவின் இலங்கை தொடர்பான கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் அமெரிக்கா பின்பற்றி வந்த கடுமையான நிலைப்பாடுகளை தளர்த்திக் கொண்டு, இலங்கையுடன் நட்புறவான கொள்கைகளை பின்பற்ற ஆரம்பித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு ஆதரவான தீர்மானமொன்றை நிறைவேற்ற அமெரிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் உள்ளக விசாரணைப் பொறிமுறைமைக்கு ஆதரவளிக்கும் வகையில் தீர்மானம் அமைய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்வால் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார். இலங்கை தொடர்பிலான அமெரிக்காவின் நிலைப்பாட்டில் பாரிய ம…
-
- 20 replies
- 2k views
-
-
http://www.keetru.com/literature/essays/arunabarathy.php க.அருணபாரதி. 'இந்தியத் தேசிய காங்கிரசின் தோற்றம்' அகில இந்தியம் பேசுவதில் முதன் வரிசையில் நிற்கும் காங்கிரஸ் கட்சி தன்மானமற்ற தமிழர்களின் புகலிடமாக மாறிப்போய்யுள்ளது வருந்தத்தக்கது. வெள்ளையரிடமிருந்து சுதந்திரம் பெற பல்வேறு தேசிய இனங்கள் குழுக்குழுக்களாக போராடிய போது அதனை ஒருங்கிணைத்து அதன் மூலம் இந்திய தேசியத்தை எழுப்பி அரசியல் லாபம் பெற்று ஆட்சியை பிடித்தது காங்கிரஸ் கட்சி. வெள்ளையனை வெளியேற்றி விட்டோம் என்ற வெற்று முழுக்கத்தை எழுப்பிக் கொண்டு பெருமுதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் தலைமையில் கட்சியைக் கட்டியெழுப்பி வெள்ளையரிடமிருந்த நிர்வாகத்தை கொள்ளையரிடம் கையளித்து 'சாதனை' படைத்ததும் …
-
- 5 replies
- 2k views
-
-
வவுனியா விமானப்படை முகாமில் உள்ள ராடர் மையத்தை அழிக்கும் நோக்கில் நேற்று முன்தினம் செயற்பட்ட விடுதலைப்புலிகளின் தற்கொலை தாக்குதல் அணியினர் வன்னி படைத்தலைமையகத்திற்கு அருகில் உள்ள சமனலகுளம் தமிழ் கிராமத்தில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தனர் என பாதுகாப்புத் தரப்பினருக்கு தகவல் வெளியாகியுள்ளது. வன்னி பாதுகாப்பு தலைமையகத்திற்கு கிழக்கில் காட்டு பகுதியை எல்லையாகக் கொண்ட சமனலகுளத்தில் உள்ள வீடு ஒன்றில் அங்கிருந்தவர்களை வெளியேற்றி விட்டு இவர்கள் தற்காலிகமாக தங்கியிருந்தாகத் தெரிவிக்கப்படுகிறது. செய்மதி தொலைபேசியூடாக வன்னியில் உள்ள புலித்தலைவர்களுடன் இந்த கரும்புலிகள் தொடர்புகளைக் கொண்டிருந்தனர் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன. கரும்புலிகள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் செய்ம…
-
- 0 replies
- 2k views
-
-
யாழில் விமான நிலையத்தை அமைத்து நாட்டை பிரித்துவிட்டார்களா? – ஜனாதிபதி வேட்பாளர் சந்தேகம் யாழில் சர்வதேச விமான நிலையத்தை அமைத்துள்ளதன் மூலம் நாட்டை பிரித்துவிட்டார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும், ஜனசெத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்ல சீலாரத்தன தேரர் தெரிவித்துள்ளார். கட்டுநாயக்கவில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “பிரதமர் ரணில் விக்ரமசிங்க வடக்கில் விமான நிலையம் ஒன்றை அமைக்கத் தொடங்கி விட்டார். இதன் மூலம் இந்தியாவையும் இலங்கையையும் இணைக்க முடியும். அவர்கள் ஏற்கனவே நாட்டைப் பிரித்துவிட்டார்களோ என்ற தீவிரமான சந்தேகத்தை இது ஏற்படுத்தியுள்ளது. …
-
- 23 replies
- 2k views
-
-
நாசமா போன நம்பியாரின் கதையை கேட்டு ஐநா பாதுகாப்பு சபை புலிகளை ஆயுதத்தை வைத்து விட்டு சரணடயட்டாம்;மக்களே பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள். நாங்கள் பயங்கரவதியாம்; சகலரும் உடனடியாக கவன ஈர்ப்பினை உச்சகட்டமாக முன்னெடுங்கள்; அல்லது ஸ்ரீ லங்கா இனவெறி அரசு தலைவிரித்து ஆடபோகிறது. இன்னும் பல்லாயிரம் மக்களை நாம் பலிகொடுக்க வேண்டிவரும். எங்கள் பலமே எமக்கு உதவி. உலகிலே வாழ் எட்டு கோடி தமிழரும் எங்கள் பலம் என்ன என்பதை உலகிற்கு கட்டும் நேரம் வந்துவிட்டது. சர்வதேசமே எட்டு கோடி மக்களையும் நீதான் பயங்கரவாதியாக மாற்றி கொண்டிருக்கிறாய். உலக தமிழினமே வாழின் மனத்துடன் வாழ்வோம் இல்லை மறவரை மாள்வோம் இந்த கன்றாவியையும் ஒருக்கா கேளுங்கோ
-
- 4 replies
- 2k views
-
-
குடிபோதையில் வீட்டுக்கு வந்த கணவனைத் திருத்துவதற்காக விளையாட்டாக தனக்கு தானே தீமூட்டிக் கொள்வதுபோல் செயற்பட முற்பட்ட குடும்பப் பெண் ஒருவர் தவறுதலாக மண்ணெண்ணை ஊற்றித் தீ மூட்டித் தற்கொலை செய்து கொண்டுள்ளாதாக யாழ்.போதன வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மனைவி தீயில் எரிவதைத்தடுத்த முயன்ற கணவரும் தீக்காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவமானது இன்று சனிக்கிழமை நெடுந்தீவு 8 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. குடும்பப்பெண்ணான அன்ரன் சகாயராணி வயது 36 என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனார். சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் மருத்துவப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸார் விசாரணைகளை மேற…
-
- 1 reply
- 2k views
-
-
முள்ளை முள்ளால் எடுக்கும் தந்திரோபாயமே இனிச் சரி! [15 நவம்பர் 2008, சனிக்கிழமை 12:50 மு.ப இலங்கை] ஈழத் தமிழர் தாயகம் மீது தனது அரசு தொடுத்திருக்கும் போரை நிறுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை என இந்தியத் தலைநகர் புதுடில்லியில் நின்றுகொண்டு திட்டவட்டமாக அறிவிப்பு விடுத்திருக்கின்றார் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. இலங்கை அரசுப் படைகள் தொடுத்திருக்கும் யுத்தத்தை நிறுத்தச் செய்வதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்குமாறு இந்திய மத்திய அரசை தமிழகத்தின் அனைத்துக் கட்சிக் கூட்டம் வற்புறுத்திக் கோரியுள்ள பின்னணியில் - யுத்தத்தை நிறுத்துமாறு தமிழக சட்டசபை ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி வற்புறுத்தியுள்ள பின்புலத்தில் - இந்தியத் தலைநகர் புதுடில்லியில் போய் நின்றுகொண…
-
- 0 replies
- 2k views
-
-
மாவிலாறு பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் ரீ.எம்.வீ.பீக்கும் இடையில் இன்று காலை மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் சேதவிபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
-
- 0 replies
- 2k views
-
-
Saturday, June 25, 2011, 23:42சிறீலங்கா இரத்னபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆளும்கட்சி அமைச்சர் ஒருவர் இரத்தினபுரியிலுள்ள அழகிய பெண்ணொருவரிடம் இருந்து மொபைல் தொலைபேசியைத் திருடித் தரும்படி பாதாள உலகக் கும்பலை நாடிய சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குறித்த அமைச்சருக்கு அந்த இளம் பெண்ணுக்கும் தகாத உறவு இருந்துள்ளது. அமைச்சர் குறித்த பெண்ணின் மொபைலுக்கு இரவு வேளைகளில் அழைத்து, அந்தரங்கமாக உரையாடி வந்துள்ளார். அழகியும் அமைச்சருடன் இணங்கி நடந்ததோடு, இந்த உரையாடல்களை எல்லாம் தனது மொபைலில் பதிவும் செய்து வைத்துக்கொண்டார். நாளாக நாளாக அமைச்சரிடம் தாம் வைக்கும் கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவதை உணர்ந்த அழகி, ஏற்கனவே இதை எதிர்பார்த்து தான் பதிவு செய்து …
-
- 3 replies
- 2k views
-
-
அமைதியாக இருந்து அரசாங்கத்தின் செயற்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ரத்னஸ்ரீ விக்கிரமநாயக்காவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பை பாதுகாக்குமாறும் அவசியமற்ற முறையில் ஊடகங்களுக்கு கருத்து கூறுவதை நிறுத்துமாறும் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. மூத்த அமைச்சர் ரட்ணஸ்ரீ விக்கிரமநாயக்காவை இன்று காலை அம்பாந்தோட்டையில் உள்ள தனது இல்லத்துக்கு அழைத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரடியாக இந்த எச்சரிக்கையை விடுத்தாரென கொழும்பு தகவல்கள் குறிப்பிடுகின்றன. அமைச்சர் ரட்ணஸ்ரீ விக்கிரமநாயக்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ…
-
- 1 reply
- 2k views
-
-
போருக்கு அழைப்பு விடுத்து கொழும்பில் சுவரொட்டிகள். "யுத்தத்திற்குத் தயாராகுங்கள்" என்று யுத்தத்துக்கு அழைப்பு விடுக்கும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் நேற்று கொழும்பு நகர வீதிகளெங்கும் ஒட்டப்பட்டிருந்தன. "கலாசாரத்துக்காகப் போராடும் முன்னணி" என்ற புதிய அமைப்பு ஒன்றின் பெயரில் இந்தச் சுவரொட்டிகள் காணப்பட்டன. -Uthayan-
-
- 7 replies
- 2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்த தமிழினி என்று அழைக்கப்படும் சிவசுப்ரமணியம் சிவகாமி, இன்று புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டார். கிளிநொச்சி, பரந்தன் பிரதேசத்சைத் சேர்ந்த தமிழினி, பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு நடவடிக்கைகள் நிறைவுபெற்ற நிலையிலேயே இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். புனர்வாழ்வை நிறைவு செய்துகொண்ட நிலையில் விடுதலை செய்யப்பட்ட தமிழினி, அவரது தாயாரான சிவசுப்ரமணியம் சின்னம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். இவ்வாறு விடுதலையாகும் தமிழினி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்று தகவலறிந்த வட்டாரங்கள…
-
- 12 replies
- 2k views
-
-
கிளிநொச்சியும் இப்போது வீழ்ந்து விட்டது. விரைவில், முல்லைத்தீவும் வீழலாம். ஆனையிறவைக் கடந்து சென்று சிறிலங்காப் படையினர் முகமாலையையும், அல்லது, முகமாiயில் இருப்போர் ஆனையிறவையும் அடையலாம். எதுவும் நடக்கலாம். வெளிநாட்டுத் தமிழர்களில் ஒரு பகுதியினர் தம்மைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பது பற்றிய எந்த அக்கறையுமற்று உள்ளனர். இன்னொரு பகுதியினர் - ~பிரபாகரனதும், புலிகளதும் கதை இத்தோடு முடிந்துவிட்டது. அவர்களால் இனி மீள எழுந்து வர முடியாது. புலிகளால் தமிழர்களுக்கு இனி ஆகப் போவதும் எதுவும் இல்லை| எனும் விதமாக ஏளனக் கதைகள் பேச ஆரம்பித்து விட்டனர். இப்படியானவர்கள் மீது எமக்கு எந்தக் கோபமும் இல்லை, அவர்களுக்காக எதையும் எழுத நான் இங்கே வரவும் இல்லை. ஆ…
-
- 3 replies
- 2k views
-
-
யாழ்.குடாநாட்டு இளைஞர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்கின்ற சிறிலங்கா அரசாங்கத்தின் செயல் திட்டங்களில் ஒன்றாக தற்போது ஆவா குறூப் என்ற ரவுடிக் கும்பல் ஒன்று குடாநாட்டில் உருவாக்கப்பட்டிருப்பதாக சங்கதி24 இன் குடாநாட்டுச் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். அண்மையில் யாழ்.குடாநாட்டின் சில இடங்களில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்கள் மற்றும் திருட்டுச் சம்பவங்களில் இந்த ரவுடிக் கும்பலே ஈடுபட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆவா குறூப் என்று கூறப்படுகின்ற மேற்படி குழுவினர் 10 தொடக்கம் 20 வரையான மோட்டார் சைக்கிள்களில் ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் என்ற அடிப்படையில் வாள், கத்தி போன்ற கூரிய ஆயுதங்களுடன் வீதிகளில் வலம் வருகின்றனர். வீதிகளில் நிற்கின்ற அப்பாவி…
-
- 5 replies
- 2k views
-
-
http://www.tamilwin.com/
-
- 46 replies
- 2k views
-
-
பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக்கடிதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அலரிமாளிகையில் வைத்து வழங்கப்பட்டது. அரசியலமைப்பு விவகாரம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்கான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராகவே அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். நன்றி தமிழ்வின்
-
- 13 replies
- 2k views
-
-
வதந்திகளை நம்பாதீர்கள் சிறீலங்கா மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என தேசிய ஊடக பாதுகாப்பு மையத்தின் முகாமையாளர் லக்ஷ்மன் குலுகால வேண்டுகோள் விடுத்துள்ளார். விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை சிறீலங்கா அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றது. அந்த வகையில் தேவையற்ற வதந்திகளை நம்பி நாட்டில் பயச் சூழலலை அதிகரிக்க வேண்டாம் என மேலும் அவர் ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையூடாக வேண்டுகோள் விடுத்துள்ளார். சிறீலங்கா மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கு
-
- 1 reply
- 2k views
-
-
மூன்று நாள் மோதல்களில் 200 படையினர் பலி-கொழும்பு ஊடகம் மூன்று நாள் மோதல்களில் 200 படையினர் பலி; 300-க்கும் அதிகமானோர் படுகாயம்: கொழும்பு ஊடகம் [புதன்கிழமை, 19 நவம்பர் 2008, 02:47 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] வன்னி மற்றும் முகமாலை களமுனைகளில் கடந்த மூன்று நாட்கள் இடம்பெற்ற மோதல்களில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த 200 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என்று கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முகமாலை, மாங்குளம் மற்றும் கிளிநொச்சிக்கு தென்புறம் உள்ள பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. முன்நகரும் படையினருக்கு எதிராக விடுதலைப் …
-
- 10 replies
- 2k views
-
-
ஆஸியிலிருந்தே புலிகளுக்கு பெருமளவு நிதி கிடைக்கிறது-அங்கு வைத்து கொஹன்ன தகவல் விடுதலைப் புலிகள் சர்வதேச ரீதியில் திரட்டி வரும் பெரும் தொகைப் பணத்தில் ஆறில் ஒரு பகுதி ஆஸ்திரேலியாவிலிருந்தே அவர்களுக்குக் கிடைக்கின்றது. இவ்வாறு ஆஸ்திரேலிய ஊடக காங்கிரஸிடம் தெரிவித்திருக்கின்றார் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளரும், இலங்கை அரசின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் நாயகமுமான பாலித கொஹன்ன. தற்போது ஆஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்திருக்கும் அவர், அங்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்ய வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றார் என செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. ""புலிகளுக்கு பெருமளவு நிதி கிடைக்கும் வளமான நாடாக ஆஸ்திரேலியா உள்ளது. ஆஸியிலிருந்து கிடைக்கும்…
-
- 4 replies
- 2k views
-
-
First Published : 14 May 2009 01:43:49 AM IST Last Updated : 14 May 2009 03:09:32 AM IST புது தில்லி, மே 13: தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்பில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் ஏறக்குறைய சம அளவில் தொகுதிகளைக் கைப்பற்றும் நிலையில் உள்ளன. இருப்பினும் எந்த ஓர் அணிக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை. மக்களவைக்கு 5வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு புதன்கிழமை நடைபெற்றது. அதன் பிறகு பல்வேறு தொலைக்காட்சி ஊடகங்கள் வாக்குக் கணிப்பை வெளியிட்டன. டைம்ஸ் நவ்: காங்கிரஸ்-154, பாஜக 142, இடதுசாரிகள்-38, இதர கட்சிகள்-209. சிஎன்என்-ஐபிஎன்: காங்கிரஸ் 145-160, பாஜக 135-150, 3-வது அணி 110…
-
- 1 reply
- 2k views
-
-
ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து கடைசியில் மனிதனை கடித்த கதையாக இலங்கை இராணுவம் தற்போது சோற்றிலும் கைவைத்துள்ளது என யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொதுமகன் ஒருவர் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு மிக வேதனையுடன் தெரிவித்தார் வடக்கிலுள்ள படைமுகாம்களது அதிகாரிகளால் தற்போது புதிதாக பிறப்பிக்கப்பட்ட அறிவுறுத்தலொன்றின் பிரகாரம் அரச திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் உயர்கல்வி நிறுவனங்களினில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு படை முகாம்களிலிருந்து உணவு பரிமாறப்படுமென்பதே அதுவாகும் . ஆனால் அதற்காக அதுவொன்றும் இலவசமாக வழங்கப்படுமென்று எவரும் நம்பி விடக்கூடாது. அனைத்திற்கும் இறுதியில் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திலிருந்து செயற்படும் 512 படைப்பிரிவு தலைமையத்திலிருந்து பற்றுச்சீட்டுக்கள் அ…
-
- 2 replies
- 2k views
-
-
சுற்றுலாத்துறை, வெளிவிவகாரம் உட்பட ஐ.தே.கவுக்கு 14 அமைச்சுகளை அள்ளி வழங்குகிறார் ஜனாதிபதி கொழும்பு, ஒக்.20 ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.கவுக்கும் இடையில் பொது இணக்கப்பாட்டுடன் செயற்படுவதற்கான உடன்பாடு எட்டப்பட்டிருப்பதை அடுத்து, ஏழு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகள் உட்பட பதினான்கு அமைச்சுப் பதவிகளையும், அந்த அமைச்சுகளின் பிரதி அமைச்சுப் பதவி களையும் ஐ.தே.கட்சிக்கு வழங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்வந்திருக்கிறார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. வெளிவிவகாரம், சுற்றுலாத்துறை போன்ற அமைச்சுகளும் பிரதிநிதி அமைச்சும் ஐ. தே.கட்சிக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள அமைச்சுகளில் அடங்குகின்றன என்றும் தெரிகின்றது. ஆளும் ஸ்ரீல.சு.க. ஐ…
-
- 4 replies
- 2k views
-