Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மன்னார் - யாழ்ப்பாணம் ஏ 32 தரைவழிப் பாதை இன்னும் சில தினங்களில் திறக்கப்படவுள்ளது வீரகேசரி இணையம் 11/13/2008 5:23:54 PM - இருபது வருடங்களுக்குப் பின்னர் மன்னாருக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான ஏ - 32 தரைவழிப் பாதை இன்னும் சில தினங்களில் முதல்முறையாகத் திறக்கப்படும் என தேசிய பாதுகாப்புக்கான ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், மன்னாருக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் …

  2. அரியாலையில் சற்றுமுன் துப்பாக்கிச்சூடு அரியாலைப்பகுதியில் சற்று முன்னர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சம்பவ இடத்துக்குப் பொலிஸார் விரைந்துள்ளனர். http://newuthayan.com/story/39559.html

    • 10 replies
    • 1.9k views
  3. ஈழநாதம் நாளேட்டில் 02.07.07 வெளிவந்த ஆசிரியர் தலையங்கம் கோத்தபாயவே போதும்! வடக்கு-கிழக்கில் மீண்டும் போர்நிறுத்தக் கண்காணிப்புப் பணிகளைத் தொடங்கப் போவதாக இலங்கைப் போர் நிறுத்தக்; கண்காணிப்புக்குழு அறிவித்துள்ளமை தமிழ் மக்களுக்குப் பெரும் ஆச்சரியத்தையும், பல சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளது. அத்தோடு இத்தீர்மானமானது சிறிலங்கா அரசாங்கத்திற்கும் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவிற்கும் இடையில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் பின் மேற்கொள்ளப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் போர்நிறுத்தம் என்றால் என்ன? என்ற கேள்வியையும் கேட்கவைத்துள்ளது. மகிந்த ராஜபக்ச அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்பாடு ஏற்றுக் கொள்ளத்தக்கதானதாக இல்லை என ஒன்றிற்குப் பலதடவை ஏற்கனவே அறிவிப்பு…

  4. காணும்பொழுதெல்லாம்உணர்வாளர

    • 0 replies
    • 1.9k views
  5. இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக தீக்குளித்ததாக கூறப்படும் திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரவி சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்தார். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவர் ஒரு விவசாயி. 2 நாட்களுக்கு முன்பு உடல் முழுவதும் தீயில் கருகிய நிலையில் அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக அவர் தீக்குளித்ததாக கூறப்பட்டது. ஆனால் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே ரவி தீக்குளித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ரவியின் மனைவி சித்ராவும், மூத்த மகன் பிரபாகரனும் மறுத்திருந்தனர். நேற்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மதுரைக்கு வந்து ரவியைப் பார்…

    • 17 replies
    • 1.9k views
  6. சபாநாயகர் பதவிக்கு கலாநிதி ஜகத் விக்ரமரத்னவை நியமிக்க தேசிய மக்கள் சக்தியின் அரசியல் உயர்பீடங்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இன்று அவரது பெயர் கட்சியில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நாளை சபாநாயகர் பதவி வெற்றிடத்தை அறிவிக்கும் போது, நாடாளுமன்ற கூட்டத் தொடரின் தொடக்கத்தில் முன்மொழியப்படும். கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் பட்டம் பெற்றார். அவர் பொலன்னறுவை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய மக்கள் சக்தியின் கீழ் 51,391 விருப்பு வாக்குகளைப் பெற்று அந்த மாவட்டத்தின் விருப்பு பட்டியலில் இரண்டாவதாக தெரிவு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/313777

  7. சிறிலங்காவின் குடிமக்கள் ஆயுதங்களை கொள்வனவு செய்வது, அதற்கு உதவிகளை வழங்குவது, நிதி உதவி அளிப்பது ஆகியவை சிறிலங்காவின் அவசரகாலச் சட்டங்களின் கீழ் குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க

  8. எங்களுக்கு அரசியல் கற்பிக்க வேண்டாம் – புலம்பெயர் அமைப்புக்களுக்கு நெத்தியடி கொடுத்த தாயக மக்கள். Published on August 23, 2015-9:39 am · No Comments கடந்த 17ஆம் திகதிவரை இலங்கையில் மட்டுமல்ல, தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் மேற்குலக நாடுகளிலும் தேர்தல் ஆரவாரங்கள் பிரசாரங்கள் மிகத்தீவிரமாக நடைபெற்றன. லண்டன், கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், ஒஸ்ரேலியா, உட்பட ஐரோப்பிய நாடுகள் எங்கும் கூட்டங்களும் தேர்தல் பிரசாரங்களும் என்று அமர்க்களமாகவே காணப்பட்டது. லண்டன் கனடா, ஒஸ்ரேலியா நாடுகளில் உள்ள தமிழ் தொலைக்காட்சிகள் வானொலிகள் என எங்கும் இந்த தேர்தல் ஆரவாரமாகத்தான் காணப்பட்டது. பிரான்ஸ் தலைநகர் பரிசில் தமிழர்கள் பெரும்தொகையாக கூடும் லாச்சப்பலில் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. என்…

  9. விதைக்க வந்திருக்கிறீர்களா இல்லை புதைக்க வந்திருக்கிறீர்களா ? புலம் பெயர் மக்கள் நல்வாழ்விற்காக அலைகள் வழங்கும் வாராந்த சிந்தனைத் தொடர் 30.05.09. தலைவர் வருவார் போராட்டத்தை முன்னெடுத்து செல்வார் என்று பழ. நெடுமாறன், வை.கோ போன்றோர் கூறுகிறார்கள். இனி ஆயுதப்போராட்டம் இல்லை அரசியல் நீரோட்டத்தில் கலந்து பேச்சுக்களில் ஈடுபடுவதே ஒரே வழி என்று செல்வராசா பத்மநாதன் தரப்பினர் கூறுகிறார்கள்….. புவனசுந்தரம் மாஸ்டர் சொன்ன கதை. புவனசுந்தரம் மாஸ்டர் இளவாலையைச் சேர்ந்தவர். வல்வை சிதம்பராக்கல்லூரியில் வரலாற்று ஆசிரியராக நீண்டகாலமாக பணியாற்றியவர். வரலாற்றை வெறும் பாடமாகக் கற்காமல் அதை வாழ்வில் எப்படிப் பயன்படுத்துவது என்ற கலையை எமக்கெல்லாம் சொல்லிக் கொடுத்தவர் அவர்…

    • 0 replies
    • 1.9k views
  10. அணையப்போகும் ஓர் விளக்கு எப்பொழுமே பெருஞ்சுடர் விட்டெரியும்.......கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்களை சுட்டெரித்து வந்த பேரிநவாத கொடுநேருப்பு இப்பொழுது தன் முழு வளத்தையும் பயன்படுத்தி எரிந்து கொண்டிருக்கிறது. அணையபோகும் வேகத்தில் ஆடி அடங்கும் தறுவாயில் தன்னை சுற்றியிருக்கும் தமிழர்களை பாரபட்சமின்றி சுட்டெரிக்கிறது.. கள்த்திலும் தான் நினைத்தபடியில்லாமல் பாதகமான சூழ்நிலைகளை எதிர்நோக்க ஆரம்பித்துவிட்டது.. சர்வதேச அரங்கிலும் புலம்பெயர் தமிழர்கள் சிங்கள பேரினவாதத்தின் முகத்திரையை கிழிக்க ஆரம்பித்து விட்டார்கள்.... இந்திய மத்திய அரசில் ஏற்படபோகும் மாற்றமும் அது பி ஜெ பி யாக இருந்தாலும் சரி காங்கிரஸ் ஆகா இருந்தாலும் சரி சிங்கள பேரினவாதத்துக்கு இனிமேலும் சா…

    • 2 replies
    • 1.9k views
  11. இலங்கை செய்தி ஆய்வாளர் டி.பி.எஸ். ஜேயராஜ் செவ்வி இதன் மூலம் புலிகள் சொல்ல வருவது ஓர் ஆணித்தரமான அரசியல் ராணுவ செய்தி. இலங்கை அரசாங்கம் சொல்லிவருவது போல நாங்கள் ஓரங்கட்டப்படவில்லை, ஓரங்கட்டப்படவும் மாட்டோம் என்பது தான் அந்தச் செய்தி என்கிறார் இலங்கை செய்தி ஆய்வாளர் டி.பி.எஸ். ஜேயராஜ். செவ்வி: ஆணித்தரமான ஒரு செய்தியை தென்னிலங்கை மக்களுக்கு வழங்குவதே புலிகளின் நோக்கம் டி.பி.எஸ். ஜேயராஜ் அரசாங்கம் கிழக்கில் படையினர் கண்ட வெற்றிகளை வைத்துக் கொண்டு தென்னிலங்கை மக்கள் மத்தியில் தாங்கள் புலிகளை ஓரங்கட்டி விட்டோமென்றும், புலிகள் வசம் ஓரிரு சிறு விமானங்கள் தான் உள்ளன, அவற்றை நாங்கள் விரைவில் இரண்டிலொன்று பார்த்து விடுவோம் என்றும் சொல்லி வரும் வ…

    • 3 replies
    • 1.9k views
  12. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டு, மகிந்த ராஜபக்ச முன்னிலைக்கு அழைத்துவரப்பட்ட பின்னரே கொலை செய்யப்பட்டதாக தன்னை மேற்கோள் காட்டி வெளிவந்துள்ள தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்படுவதற்கு முன்னர் அவர் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் தான் தெரிவித்ததாக குறித்த செய்திகளில் வெளியானதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் பரப்புரைப்பாக இதன்மூலம் தன்னைப் பயன்படுத்தப் பயன்படுத்த சிலர் முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களிலும், சில பொறுப்பற்ற இணையளத்தளங்களும் இவ்வாறான செய்திகளை வெளியிட்டுள்ளதாகவும் பொறுப்பான ஊடகங்கள் இவ்வ…

  13. புதன்கிழமை, 13 செப்ரெம்பர் 2006, 00:24 ஈழம்] [ம.சேரமான்] :arrow: நிபந்தனையற்ற பேச்சா?: சிறிலங்கா அரசாங்கம் நிரகரிப்பு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த இணக்கம் தெரிவித்திருப்பதை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. இது குறித்து அசோசியேற்றட் பிரஸ் எனும் சர்வதேச செய்தி நிறுவனத்துக்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல கூறியுள்ளதாவது: நாம் எமது நிபந்தனைகளை தெரிவிக்க உள்ளோம். பேச்சுக்கான நாள் மற்றும் இடம் குறித்து எம்மிடம் நோர்வே அனுசரணையாளர்கள் ஆலோசிக்கவில்லை. எதுவித பேச்சுக்கள் குறித்தும் அரசாங்கத்துடன் ஆலோசனை நடத்தப்படவில்லை. நோர்வேயோ இதர தரப்பினரோ பேச்சுக்கான நாளையோ இடத்தையோ அறிவிக்க இ…

    • 7 replies
    • 1.9k views
  14. மன்னார் பேசாலை சம்பவங்கள் தொடர்பாக கடற்படை அதிகாரி சாட்சியம் மன்னார் பேசாலையில் அண்மையில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பான வழக்கு விசாரணை இன்று மன்னார் மாவட்ட மேலதிக நீதவான் ரீ,ஜே.பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்றது. அங்கு சாட்சியமளித்த வங்காலைப்பாடு கடற்படை முகாம் பொறுப்பதிகாரி, சம்பவ தினம் தனது முகாமைப் பாதுகாப்பதிலேயே தாங்கள் ஈடுபட்டிருந்ததாகவும், பேசாலை சம்பவத்திற்கும் தமக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்றும் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்குள்ளான வெங்காலை தேவாலயம் அன்றைய தினம் மன்னார் சன்னி விலேஜில் உள்ள கடற்படை முகாமிலிருந்தே கடற்படையினரின் மோட்டார சைக்கிள்கள் வந்ததாகவும் அவர் தமது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார் சனி விலேஜ் கடற்படை முகாமில் உள்ள …

    • 4 replies
    • 1.9k views
  15. காலக்கெடு விதிக்கின்ற சிங்களமும் காலத்தைக் கையிலெடுத்துவிட்ட தமழினமும் 13.03.2008 / நிருபர் எல்லாளன் மன்னார் களமுனை சூடு தணியாமல் கனன்றுகொண்டே இருக்கிறது. முதலில் கிழக்கு பின்னர் வடக்கு என கனவுகண்டபடி சிங்களம் மன்னார் ஊடாக வன்னிக்குள் நுழையபெரும் முயற்சி செய்கிறது. என சுதந்திரப்பறவைகள் ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலக்கெடு மன்னர்கள‘ தம் விருப்பப்படி விதிக்கும் பயனற்ற காலக்கெடுக்களுக்கு தம்மைப் பலியாக்கியபடி உள்நுழைய முயலும் சிங்களப்படைகள் தமிழர் நிலத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் பலிகொள்ளப்படுகின்றது. தென் தமிழீழத்தில் கரந்துறையும் அணிகளாகவும் வன்னிப்போர் அரங்கில் மரபுவழிப்படைகளாகவும் புலியணிகள் எதிரிப்படைகளைச் சிதைக்கின்றன. தமிழனை, தமழிர் நிலத்தை எவன்தொட …

  16. ஸ்ரீபதி, மங்கள வழங்கிய தகவல்களை அடுத்தே இலகு விமானத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன மிக்27 ரக யுத்த விமானங்கள் தொடர்பாக அண்மைக்காலமாக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பாதுகாப்பு அமை ச்சின் செயலாளரும் விமானப்படைத் தளபதியும் விளக்கமளித்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர்களான ஸ்ரீபதியும், மங்களவும் வழங்கிய தகவல்களை அடுத்தே விடுதலைப்புலிகள் இந்தத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனரா என்ற சந்தேகம் எழுகின்றது என்று அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். இவ்வாறான விமானத்தாக்குதல்கள் நடத்துவதற்கான ஆயுதங்கள் யுத்த நிறுத்த உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்ட ஐக்கியதேசிய முன்னணி ஆட்சிக்காலத்திலேயே கொண்டு வரப்பட்டது என்றாலும…

    • 3 replies
    • 1.9k views
  17. அதிகமாக மகிழ்ச்சியடைய வேண்டாம்- பாரதூரமான தாக்குதலுக்கு பிரபாகரன் தயாராகிறார்-எல்லாவல மேதானந்த தேரர் தமிழீழ விடுதலைப் புலிகள் பாரதூரமான தாக்குதலுக்கு தயாராகி வருகின்றனர் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். கிழக்குப் பிரதேச பயணத்தை முடித்து விட்டு கண்டி திரும்பிய அவர் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குருதிக் கொடை நிகழ்ச்சியில் பேசியதாவது: மாவிலாறு மற்றும் சம்பூர் வெற்றிகளால் மிக அதிகமாக நாம் மகிழக் கூடாது. தமிழீழ விடுதலைப் புலிகள் மிகவும் பாரதூரமான தாக்குதலுக்கு தயாராகின்றனர். கிழக்குப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளானது பாரிய பாரதூரமான தாக்குதல் ஒன்றுக்கு பிரபாகரன் தயாராவதையே வெளிப்படுத்துகி…

  18. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரைச் சந்தித்தார் ஜூலி சங்! இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது தமிழர்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான சமூகத்தின் கோரிக்கைகள் தொடர்பான விரிவான இங்கு உரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க தூதுவர் தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் இதனைச் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2023/1339299

    • 26 replies
    • 1.9k views
  19. தென்னாபிரிக்கா, தென்சூடான் தென்னாபிரிக்க காங்கிரஸ், நெல்சன் மண்டேலா மற்றும் அதனை அண்டிய நாடுகள் பலவற்றுடன் நாடு கடந்த தமிழீழ அரசு இணைந்து பணியாற்றி வருவதும் அத்துடன் மேலும் பல நாடுகள் தமது நிலைப்பாட்டினை ஏற்று தமக்கான பரிபூரணமான ஆதரவினை நல்க உள்ளார்கள் என.... ..புத்தாண்டு வாழ்த்து செய்தியில் இலங்கை இந்தியாவுக்கு நேர்முகமாக தமிழீழ பிரதமர் ருத்ரகுமாரன் விட்ட எச்சரிக்கையினை அடுத்து தற்போது கொழும்பு மிக வேகமாக செயற்பட ஆரம்பித்துள்ளது. தென்னாபிரிக்காவில் உள்ள பல நாடுகளுடன் தமது தூதரகங்களை திறந்து தமது நட்புறவை பேணும் நிலையில் இவை முனைந்துள்ளனவாம். அதற்காக மகிந்த கோத்தாவின் நேரடி கட்டளையில் சில நாடுகளுடன் புதிய தமது தூதரகங்களை திறந்து தமிழீழ அரசின் தமிழீழ அமைப்பு…

  20. Started by Panangkai,

    Heavy fighting rages in Muhamalai, Kilali [TamilNet, September 10, 2006 19:01 GMT] Heavy artillery shelling and fighting between the Sri Lankan forces and the Liberation Tigers erupted in Kilali and Muhamalai Forward Defence Line (FDL) of the Northern Front from 7:30 p.m. Sunday, sources in Kilinochchi said. Artillery shelling and gunfire were continuing Sunday midnight. The SLA had suffered heavy casualties Saturday when it launched a fresh offensive towards Liberation Tigers of Tamil Eelam (LTTE) FDL. Meanwhile, Sri Lankan Police in Kodikamam Sunday said they had seven bodies of Tamil youths, five males and two females, killed in in the clashes in Thenm…

  21. இன்று சிறீலங்கா தலைநகரில் நடந்த குண்டுவெடிப்பின் போது அதில் சிக்கிக் கொண்ட சிறீலங்காவின் விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே காயங்கள் இன்றி அதிஷ்டவசமாகத் தப்பியுள்ளார். ஆனால் அவருடைய கார் சாரதி பலியாகியுள்ளார். இத்தகவலை பிபிசி வெளியிட்டுள்ளது..! Sri Lanka's sports minister, Gamini Lokuge, was caught up in the blast but escaped unhurt. His driver was among the dead, police said. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7404147.stm

  22. இந்தியா இலங்கையின் பயங்கரவாத நடவடிக்களை முற்றாக அழிப்பதற்கு இந்தியா தன்னாலனா அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதாக ஸ்ரீலங்காவின் இராணுவத்தின் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான ஆறு நாள் விஜயமொன்றை மேற்கொண்டிருந்த இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாஇ அந்த விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் திங்கட்கிழமை நாடு திரும்பினார். இந்தியாவுக்கான தனது விஜயம் மிகவும் பயனுள்ளதாயிருந்தது என்றும் பயங்கரவாதத்தை இலங்கையிலிருந்து முற்றாக அழித்தொழிக்கும் இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு தன்னாலான அனைத்து உதவிகளையும் வழங்கி இலங்கையில் அமைதியும் சமாதானமும் ஏற்பட முழு ஆதரவையும் வழங்குமென்று இந்தியா தன்னிடம் உறதியளித்தாகவும் அவர் கூறினார…

  23. நாடு பிளவுபடுவதனை ஒருபோதும் அனுமதியேன் -சம்பந்தன் .அதிகாரங்களை பகிரும் போதும், நாடு பிளவுபடாது என்பதை உறுதிப்படுத்தும் அரசியல் அமைப்பு சீர்திருத்தம் ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரி வித்தார். மாத்தறை கூட்டுறவு துறைசார் மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொ ன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், யுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்பு எதிர்கால சந்ததியினருக்கு ஏற்படாமல் இருக்க நட வடிக்கைககள் மேற்கொள்ளப்பட வேண்டும் . …

  24. தென்னிலங்கை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமிக்க நபராக காணப்பட்ட முன்னாள் இராணுவ தளபதியும், சமகால ஜனாதிபதி வேட்பாளரான சரத் பொன்சேகாவின் நிலை பரிதாபமாக மாறியுள்ளது. 2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சரத் பொன்சேகாவின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பொன்சேகாவின் குறித்த கூட்டத்திற்கு ஐந்து பேர் கூட வராதமை பெரும் ஏமாற்றத்தை அவருக்கு ஏற்படுத்தியுள்ளது. பிரச்சார கூட்டம் மேடையில் பொன்சேகா உட்பட சுமார் 10 பேர் இருந்தனர். மேலும் மேடையின் முன் இருக்கைகளில் யாரும் அமரவில்லை. அத்துடன், பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் தாக்குதலுக்கு உள்ளான காரையும் லொறியில் ஏற்றி மேடைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்தத…

  25. Army intelligence has received reports of an attempt by an interested foreign country to spirit away LTTE leader Velupillai Prabhakaran now cornered in a jungle hideout somewhere in Mullaitivu, following successful military operations which resulted in the capture all areas, bar a few square kilometers in Mullaitivu, held by the LTTE. A high ranking defence source told The Island yesterday that this particular foreign country, which was closely associated with the LTTE in the past, would try every possible means to prevent Prabhakaran from being captured or killed by the military. "It could be by air, sea or even by using a submarine that this country would attempt t…

    • 3 replies
    • 1.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.