Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அடுத்து வரும் இரண்டு வருடங்களில் ஆட்டம்காணும் அரசாங்கம் - அமைச்சர் ஒருவர் ஆரூடம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-24 09:31:16| யாழ்ப்பாணம்] ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் இன்னும் இரண்டொரு வருடங்களுக்குள் கவிழ்ந்துவிடும் என அமைச்ச ரொருவர் எதிர்வு கூறியுள்ளார். தனக்கு நெருக்கமான ஊடகவியலாளர்களுக்கு ஏற்பாடு செய்திருந்த விருந்து உபசாரமொன்றில் வைத்தே அவர் மேற்கண்டவாறான கருத்தை வெளியிட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமைச்சரவை பொறுப்புக்களின் அதிகாரங்கள் பறித்தெடுக்கப்பட்டமை, முக்கிய அமைச்சர்களை சிரேஷ்ட அமைச்சர்களாக்கி ஓரங்கட்டியமை, கட்சிக்குள் வலுத்துவரும் தலைமைத்துவ சர்வாதிகாரம் மற்றும் அரசாங்கத்தினுள் ஜனாதிபதியின் எதேச்சாதிகார போக்கு என்பனவே…

  2. அடுத்து வரும் இரு வருடங்களுக்கு மைத்திரி தலைமையிலான அரசாங்கம்! [ வியாழக்கிழமை, 20 ஓகஸ்ட் 2015, 10:03.03 AM GMT ] எதிர்வரும் இரு வருடங்களுக்காவது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தை அமைக்க, ஒத்துழைப்பு வழங்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கூடியது. ஜனாதிபதி கட்சி தலைவராக மேற்கொண்ட அனைத்து தீர்மானங்களுக்கும் மத்திய செயற்குழு இன்று அனுமதி வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்ட…

    • 0 replies
    • 350 views
  3. அடுத்து வரும் ஒரு மாதத்திற்கு, இலங்கையை முற்றாக மூட வேண்டும் – துஷார ஹிந்துனில் நாட்டின் பாரத்தூரத்தன்மையை உணர்ந்துக் கொண்டு, அடுத்து வரும் ஒரு மாதத்திற்கு இலங்கையை முற்றாக மூட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார ஹிந்துனில் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இன்று அதிகளவான கடற்படையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கட்டுநாயக்க இராணுவ முகாமும் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் முப்படையினர், பொலிஸார், வைத்தியர்கள், துப்புரவு பணியாளர்கள் என அனைவருக்கும் இன்று கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள…

  4. அடுத்து வரும் வாரங்களில் புதுடெல்லி பயணமாகிறது கூட்டமைப்பு AUG 25, 2019 | 3:47by கி.தவசீலன்in செய்திகள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு அடுத்து வரும் வாரங்களில் புதுடெல்லிக்குப் பயணமாகவுள்ளது. கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ”இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்கா வந்திருந்தபோது, பல விடயங்கள் குறித்து அவருடன் பேசினோம். எங்களை புதுடெல்லிக்கு வரும்படி அவர் கேட்டிருந்தார். விரைவில் அந்த பயணத்தை மேற்கொள்வோம் என நம்புகிறோம். தேசிய பிரச்சினை தொடர்பாக சிறிலங்க…

    • 5 replies
    • 678 views
  5. அடுத்துவரும் மாதங்கள் இலங்கைக்கு மிகவும் முக்கியமானவை என்று ஐ.நாள் மனித உரிமை அணையாளர் சயிட் அல் ஹுசெய்ன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைப் பேரவை அமர்வில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “ நிலையான சமாதானம், குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகியன தொடர்பில் அதன் பாதையில் பயணித்துச் செல்கிறது. நல்லிணக்கம் நோக்கிய நகர்விற்கான சில அறிகுறிகள் தென்படுகின்றன. உதாரணமாக தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதனை குறிப்பிட முடியும். காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினை கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பிலான பிரச்சினை போன்றன தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஐக்கிய நாடுகள் ம…

  6. அடுத்துவரும் வடக்கு மாகாணசபை நிர்வாகமானது செயலூக்கம் கொண்டதாக அமைய வேண்டும் அடுத்துவரும் வடக்கு மாகாணசபை நிர்வாகமானது செயலூக்கம் கொண்டதாக அமைய வேண்டும் உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் ஒரு­வாறு நடந்து முடிந்து ஆட்­சியை அமைக்­கின்ற வேலை­க­ளும் பூர்த்­தி­ ய­டைந்து­ விட்­டன. தமி­ழர் பகு­தி­யில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு அநே­க­மான உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளின் நிர்­வா­ கத்­தைப் பொறுப்­பேற்­றுள்­ளது. வடக்கு மாகாண சபை­ய…

    • 7 replies
    • 841 views
  7. அடுத்துவரும் வாரங்களில் வன்னியில் போர் வெடிக்கும்? பெரும் அழிவுகள் நேரலாம் என அச்சம் - ஏ.எவ. பி. கிளிநொச்சியை நோக்கி இராணுவம் நகர்ந்துகொண்டிருப்பதால் எதிர்வரும் நாட்களில் தீவிரமான மோதலையும் இரத்தக்களரியையும் நாடு எதிர்கொள்ள வேண்டியிருக்குமென இராணுவ ஆய்வாளர்களை மேற்கோள்காட்டி ஏ.எவ. பி. செய்தி வெளியிட்டுள்ளது. அரசபடையினர் தமது முக்கிய இலக்கான கிளிநொச்சியை நெருங்கும் வேளை கடுமையான சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனத் தெரிவித்த இராணுவ ஆய்வாளர்கள் இராாணுவத்தினரின் ஆட்லறி விமான பல்குழல் பீரங்கித் தாக்குதல்களால் வடக்கில் பெரும் அழிவுகள் ஏற்படலாம் எனவும் எச்சரித்துள்ளனர். இராணுவம் கிளிநொச்சியை நெருங்கிவரும் வேளை அவர்கள் அதிகளவு காலாட்படையினரையே நம்பியிக்க…

    • 1 reply
    • 2.1k views
  8. [Thursday, 2011-05-26 07:59:59] ஐக்கிய நாடுகள் செயலர் பான் கி-மூனால் நியமிக்கப்பட்டிருந்த நிபுணர் குழு, இலங்கைத்தீவில் இடம்பெற்ற போர் பற்றி சமர்ப்பித்துள்ள அறிக்கையை அவர் தொடர்ந்தும் படித்து வருவதாக, பான் கி-மூனின் பேச்சாளர் மார்டின் நெசேர்க்கி (Martin Nesirky) தெரிவித்துள்ளார். ஐ.நா ஊடகச் சந்திப்பில் இந்த அறிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமான ஜெனீவாவிலுள்ள மனித உரிமைகள் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டதா எனக் கேள்வி எழுப்பியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்த அறிக்கை ஏற்கனவே பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளதாக மழுப்பலான பதில் வழங்கிய நெசேர்க்கி, தனது செயலர் தொடர்ந்தும் அந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள விடயங்கள் பற்றி படித்து வருவதாகவும், சிறீலங்கா…

  9. அடுப்பில் இருந்த சோற்றுப்பானை வீழ்ந்து, குழந்தை உயிரிழப்பு – யாழில் துயர சம்பவம்! அடுப்பில் இருந்த சோற்றுப்பானை குழந்தை மீது வீழந்ததில் இரண்டு வயது பெண் குழந்தை பரிதாபமாக இன்று உயிரிழந்துள்ளது. இந்த சம்பவத்தில் யாழ்ப்பாணம் மானியம் தோடடத்தை சேர்ந்த யசிந்தன் கஜலக்சி (வயது 2) என்ற குழந்தையே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் மணியம் தோடடத்தில் வசித்து வரும் குறித்த குழந்தையின் வீட்டில் அவரது தாயார் கடந்த 23 ஆம் திகதி நிலத்தில் மண்ணெண்ணெய் அடுப்பில் சோறு சமைத்துள்ளார். அப்போது அடுப்புக்கு அண்மையில் இந்த குழந்தையும் இருந்துள்ளது. குழந்தை எதிர்பாராத விதமாக அடிப்பினை காலால் உதைந்துள்ளது. இதனால் அடுப்பில் கொதி நிலையில் இருந்த சோற்றுப் பானை குழந்தை மீது வீழந்…

  10. வட மாகாண புதிய ஆளுநராக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்கா? வட மாகாணத்தின் புதிய ஆளுநராக, தற்போதைய பிரதிப் பொலிஸ் மா அதிபரான அநுர சேனநாயக்கா நியமிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போதைய ஆளுநர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறியின் பதவிக்காலம் எதிர்வரும் யூன் 30ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. இதே காலப்பகுதியில் தற்போதைய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்கா தமது பதவியிலிருந்து ஓய்வுபெற உள்ளார். இந்த நிலையில், வட மாகாண ஆளுநராக அவர் நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஆரசாங்கத்தின் உயர் மட்டத்தினருக்கு மிக நம்பிக்கையானவரான அநுர சேனநாயக்கா, அடுத்த பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படக்கூடும் என முன்னர் எ…

  11. அடெல் பாலசிங்கத்தை கைது செய்ய இலங்கை அரசு திட்டம் இவ் விடயம் 02. 06. 2009, (செவ்வாய்), தமிழீழ நேரம் 16:07க்கு பதிவு செய்யப்பட்டது செய்திகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தத்துவாசிரியர் அன்ரன் பாலசிங்கத்தின் மனைவியான அடெல் பாலசிங்கத்தை கைது செய்வது குறித்து இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மைக்காலமாக பிரிட்டனின் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் முக்கிய பிரதேசங்களில் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் அடெல் பாலசிங்கம் செயற்பட்டதாக புலனாய்வுத்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். சிறுவர் போராளிகளை இணைத்தமை மற்றும் புலிகளின் சர்வதேச வலையமைப்பின் பணிகளை மேற்கொண்டமை போன்ற பணிகளில் அடெல் பாலசிங்கம் ஈ…

    • 0 replies
    • 1.6k views
  12. உதாரு இது? அடேங்க்கப்பா! ஜப்பானில் கலியாண ராமன் போல இஸ்ரேலில நம்ம James Bond

    • 0 replies
    • 566 views
  13. எப்ப இலங்கை வாறாய்? நீ தப்பித் தவறி இலங்கை வந்திடாதை - Rahu Kathiravelu முகநூலில் மிரட்டல்:- People enforced to part take in the Yarldevi train reception:- 14 Oct 14 13:08 (GMT) EPDP told the students to call the president uncle or Mama - -Reporter for Global Tamil News- மேற்குறித்த செய்தி நேற்று (14 Oct 14 13:08) வெளியாகி இருந்தது. இந்தச் செய்தியும் வழமைபோல் சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டு இருந்தது. அந்தப் பகிர்வொன்றின் கீள் கனடா ரொரன்றோவை வசிப்பிடமாக் கொண்டதாகவும் தனது பெயர் Rahu Kathiraveluஎன்பதாகவும் முகநூலில் பலரை தனது நட்பு வட்டத்துள் வைத்திருக்கும் இவர் அநாகரீகமான முறையில் மிரட்டி இருக்கிறார். தனது முகநூலில் இலங்கை அரச சார்பு செய்த…

  14. அடேய் முட்டாளே! நீ நினைப்பதை செய்ய முடியாது: மகிந்தவை தரக்குறைவாக திட்டிய சரத் பொன்சேகா Report us Kamel 2 hours ago மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை , நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வார்த்கைளினால் கடுமையாக தாக்கியுள்ளார். காலி முகத் திடலில் இன்றைய தினம் நடைபெற்று வரும் மாபெரும் கூட்டத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், மஹிந்த ராஜபக்ச கூறுகின்றான் மக்களுக்காக தேர்தல் தேவை என்று, அடேய் முட்டாள், அடேய் பேயே, நீ நினைக்கும் போது தேர்தலை நடத்த முடியாது. உனக்குத் தேவையான நேரத்தில் தேர்தலை நடத்த முடியாது. கோதபாய ராஜபக…

  15. “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களின் துணைவியார் அடேல் பாலசிங்கம் அவர்களின் தாயார் ‘பெற்றி புளோரன்ஸ் வில்பி’ Betty Florence Wilby அம்மையார் அவர்கள், ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தனது சொந்த இடமான அவுஸ்திரேலியா விக்ரோரிய மானிலத்தின் வரகுலில் சாவடைந்துள்ளார். என்பதனை அனைவரும் அறிவோம். கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை சாவடைந்த அன்னையாரின் இறுதி நிகழ்வுகள், அவரது சொந்த இடமான Warragul எனும் இடத்திலுள்ள தேவாலயத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை 07 – 04 – 2011 அன்று நடைபெறவுள்ளது. இறுதிவணக்க நிகழ்வு நடைபெறும் இடம் Victoria Chapel Cnr of Victoria & Albert Street Warragul VIC 3820 இறுதிவணக்க நிகழ்வு நடைபெறும் நேரம் எதிர்வரும் 07 – 04 – 2011 வியாழக்கிழமை கால…

  16. அடேல் பாலசிங்கத்தின் "உடையாத விலங்குகள்" நூல் வெளியீடு [புதன்கிழமை, 16 யூலை 2008, 07:56 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தின் துணைவியார் அடேல் எழுதிய "உடையாத விலங்குகள்" நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இன்று புதன்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வுக்கு விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.தமிழினி தலைமை வகித்தார். தேசியத் தலைவரின் துணைவியார் மதிவதனி பிரபாகரன், "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தின் திருவுருவப்படத்துக்கு ஈகச்சுடரேற்றி, மலர்மாலை சூட்டினார். பொதுச்சுடரை விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை ஏற்…

    • 3 replies
    • 1.3k views
  17. அடேல் பாலசிங்கத்திற்கு எதிராக லண்டனில் வழக்குத் தாக்கல் என்கிறது லங்கா புவத் Published on September 3, 2011-8:45 pm தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை ஆலோசகராக செயற்பட்ட அன்டன் பாலசிங்கத்தின் பாரியாரான அடேல் பாலசிங்கத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக லங்கா புவத் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.. பிரிட்டன் தமிழ் அமைப்புக்களும், சில சிங்கள அமைப்புக்களும் இணைந்து இந்த வழக்கைத் தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறார் போராளிகள் குறித்த குற்றச்சாட்டுகள் மற்றும் சிறுவர்களை போராட்டத்தில் ஈடுபட வழிகாட்டியமை போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவுள்ளன. சிறார் போராளிகளுக்கு சயனைட் குப்பிகளை விநியோகித்தமை தொடர்பிலேயே அடெலா பாலசிங்கத்…

  18. அடேல் பாலசிங்கத்துக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டு முன்வைக்க முயற்சி! [Saturday 2015-10-31 07:00] விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கம் மீது போர்க்குற்றச்சாட்டுகளை முன்வைக்க புலம்பெயர் இலங்கையர் அமைப்பு ஒன்று தீர்மானித்துள்ளது. போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவுள்ள இலங்கையின் உள்நாட்டுப் பொறிமுறை நீதிபதிகள் முன்பாக இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை புலம்பெயர் இலங்கையர் அமைப்பொன்றின் பிரதிநிதிகள் மேற்கொண்டிருப்பதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கம் மீது போர்க்குற்றச்சாட்டுகளை முன்வைக்க புலம்பெயர் இலங்கையர் அமை…

  19. அடேல் பாலசிங்கத்துக்கு எதிரான மகஜருக்கு இணையத்தில் ஆதரவு திரட்டப்படுகிறது! – போர்க்குற்றங்களில் ஈடுபட்டாராம். [saturday, 2014-03-01 08:52:20] விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியர் அன்ரன் பாலசிங்கத்தின் பாரியார் அடேல் பாலசிங்கம், போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி, அவருக்கு எதிரான மகஜர் ஒன்றுக்கு இணையத்தில் ஆதரவு திரட்டப்பட்டு வருகிறது. போர்க்குற்றங்களில் ஈடுபட்ட அடேலை கைது செய்யுமாறு கோரி இவ்வாறு கையொப்பங்கள் திரட்டப்படுவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இணையத்தின் ஊடாக இந்த மகஜருக்கான கையொப்பங்கள் திரட்டப்படுகின்றன.இந்த மஜகரில் வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்கள் ஆயிரக் கணக்கில் கையொப்பமிட்டுள்ளனர். இந்த மகஜர் …

  20. செவ்வாய், ஏப்ரல் 8, 2014 - 11:44 மணி தமிழீழம் | அகக்கீரன், ஐரோப்பா அடேல் பாலசிங்கத்தை இலங்கைக்கு நாடு கடத்துமாறு கோரிக்கை மனுத் தாக்கல்!! பிரித்தானியாவில் இருந்து அடேல் பாலசிங்கத்தை இலங்கைக்கு நாடுகடத்துமாறு இலங்கை அரசாங்கம் கோர வேண்டும் என்று, வெளிநாடுகளில் வசிக்கின்ற சிங்களவர்கள் இலங்கை அரசாங்கத்துக்கு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் ஆலோசகர் என்டன் பாலசிங்கத்தின் மனைவியான அடேல் பாலசிங்கம், தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். அவர்களை இலங்கைக்கு அழைத்து, அவரை தூக்கிலிட வேண்டும் என்று, நியுசிலாந்து, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளைச் சேர்ந்த சிங்கள பேரினவாத அமைப்புக்கள் கோரியுள்ளன. இதன் மூலம் இலங்க…

  21. அடேல் பாலசிங்கத்தை கைது செய்ய கோத்த போடும் புதிய வியூயுகம் ! Thursday, September 1, 2011, 10:57 தமிழீழ விடுதலை புலிகளின் மா மேதையும் தேசத்தின் குரலுமான அன்டன் பாலசிங்கம் அவர்களின் பாரியாரான அடேல் பாலசிங்கத்தை கைது செய்துஇலங்கை கொண்டு செல்ல கோத்தா மற்றும் மகிந்தா புதிய வலை விரிப்பை மேற்கொண்டு வருகின்றனர் . இதற்கு பல நாடுகள் மீதினில் இவர் மீதான அப்பண்ட போலி குற்ற சாட்டை முன் வைத்துள்ளன .இவர் சிறார்களிற்கு பயிற்சி அளித்தது .புலிகள் பாசறையில் ஆயுத பயிற்சி பெற்றது .மற்றும்இலங்கை அரசுக்கு எதிராக போராட அவர்களை தூண்டிய குற்றங்களை முன்வைத்துள்ளதுடன் புலம் பெயர் நாட்டில் தங்கியிருந்து தடை செய்ய பட்ட புலிகள் அமைபிற்கு நிதி சேகரித்துஆயுதம் வாங்கினார் என்ற பொய்யான …

  22. அடேல் பாலசிங்கமும், ருத்திரகுமாரனும் புலிகளின் வன்முறைகளுக்கு பொறுப்புக்கூற வேண்டும்! - சிறிலங்கா வலியுறுத்தல்!! வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் முப்பதாண்டு கால வன்முறைகளுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என மனிதவுரிமைகள் கண்காணிப்பகத்திடம் சிறிலங்கா அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித்த ஹொகன்னவும், பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவும் மனிதவுரிமைகள் கண்காணிப்பகத்தின் மூத்த பிரதிநிதிகளை நியூயோர்க்கில் சந்தித்த போதே இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர். இதன்போது, வன்னியில் இடம்பெற்ற போரின் இறுதி கட்ட வன்முறைகள் தொடர்பிலேயே மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் கரிசன…

  23. "தேசத்தின் குரல்" அன்டன் பாலசிங்கத்தின் துணைவியார் திருமதி அடேல் பாலசிங்கம் அமெரிக்க வெளியுறவுத்துறை இராஜாங்க செயலர் ஹிலறி கிளின்டன் அம்மையாரைச் சந்தித்ததாகவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் தமிழ்நாட்டு முதல்வர் மு.கருணாநிதிக்கு கடிதம் ஒன்று எழுதியதாகவும் அண்மையில் தமிழ்நாட்டில் வெளியாகிய செய்திகள் தவறானவை என தமிழீழ விடுதலைப் புலிகளின் வட்டாரங்கள் புதினத்திடம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் தமிழ்நாட்டு முதல்வர் மு.கருணாநிதி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருப்பதாக சென்னையில் இருந்து வெளியாகும் பாரம்பரியம் மிக்க வார இதழ் ஒன்றில் அதன் செய்தியாளர்களில் ஒருவர் அண்மையில் எழுதியிருந்தார். அதே செய்தியாளர், பின்பு…

    • 2 replies
    • 1.5k views
  24. "தேசத்தின் குரல்" அன்டன் பாலசிங்கத்தின் துணைவியார் திருமதி அடேல் பாலசிங்கம் அமெரிக்க வெளியுறவுத்துறை இராஜாங்க செயலர் ஹிலறி கிளின்டன் அம்மையாரைச் சந்தித்ததாகவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் தமிழ்நாட்டு முதல்வர் மு.கருணாநிதிக்கு கடிதம் ஒன்று எழுதியதாகவும் அண்மையில் தமிழ்நாட்டில் வெளியாகிய செய்திகள் தவறானவை என தமிழீழ விடுதலைப் புலிகளின் வட்டாரங்கள் புதினத்திடம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 376 views
  25. அடேல் பாலசிங்கம் மற்றும் ருத்ரகுமாரன் ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய இலங்கை அரசாங்கம் முயற்சி [ பிரசுரித்த திகதி : 2011-03-06 04:30:43 AM GMT ] தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைத் தடைசெய்துள்ள நாடுகளில் உள்ள அந்த அமைப்பின் தலைவர்களுக்கு எதிராக தீவிரவாத குற்றச்சாட்டின் பேரில் அந்தந்த நாடுகளிலுள்ள நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்ய இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. அதன்படி தற்போது பிரிட்டனில் வாழும் அன்ரன் பாலசிங்கத்தின் பாரியாரான அடேல் பாலசிங்கம், அமெரிக்காவில் உள்ள வி. ருத்ரகுமாரன் மற்றும் நோர்வேயிலுள்ள நெடியவன் உள்ளிட்டோருக்கு எதிராக தீவிரவாத நடவடிக்கை மற்றும் அவற்றுக்கு கட்டளையிடுதல், உயிரிழப்புகளுக்காக ஒத்துழைப்பு வழங்கியமை போன்ற பாரிய குற்றச்சாட்டுக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.