ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமராட்சி – ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவிலின் தென்கிழக்கு மூலையில் கற்கோவளம் வங்கக்கடல் தீர்த்த சமுத்திரத்துக்கு செல்லும் வீதியின் வலது புறத்தில் அமைந்துள்ள சம்புப்புல் பரம்பல் இன்று வியாழக்கிழமை தீப்பற்றி எரிந்துள்ளது. சுமார் 10 பரப்பு நிலத்தில் நெருக்கமாக வளர்ந்திருந்த சம்புப் புல் பரம்பல் தீப்பற்றி எரிவதைக்கண்ட அதற்கு அண்மையில் அமைந்துள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊழியர்கள் உடனடியாக வல்லிபுரம் கிராமசேவையாளர் ஸ்ரீ சங்கருக்கு தகவல் வழங்கினர். …
-
- 0 replies
- 1.8k views
-
-
வடக்கிலும், கிழக்கிலும் தமிழர் பகுதிகளில், சிங்களவன் குடியேற்றம் எப்படி சரி? தமிழர் பகுதி கடைகளை சிங்களவன் ஆக்கிரமிப்பு செய்வது எப்படி முறை? நல்லூர் முருகன் கோவிலில் கூட , வணிகம் செய்ய சிங்களவன் நுழையலாமா? இது தமிழரின் வாழ்வியல், பண்பாட்டு, நடைமுறைகளுக்கு ஆபத்தல்லவா? கோவிலை புனிதமாக என்னும் தமிழரின் பண்பாட்டிற்கு இழுக்கு அல்லவா? இப்படி உலகத் தமிழர் அனைவரும் குரல் எழுப்பும் வேளையில், ஒரு துரோகியின் குரல் மட்டும் வேறுபட்டு கேட்கிறது. கொழும்பு நகரில் இதுவரை தொண்ணூறு விழுக்காடு தமிழ் முஸ்லிம்கள் வணிகம் செய்து வந்தனர். போருக்கு பிறகு சிங்களம் அந்த முஸ்லிம் தமிழர்களை விரட்டி விட்டு, சிங்கள வணிகர்களால் நிரப்பி வருகிறது. இப்போது கொழும்பு நகரில் அறுபது விழுக்காடுதான் முஸ்லிம் த…
-
- 29 replies
- 1.8k views
-
-
Sri Lanka must probe war crime: India Eight days after airing Sri Lanka's Killing Fields, the government has finally broken its silence, saying Colombo needs to examine concerns about war crimes. Headlines Today had broadcast a Channel 4 documentary, which showed the horrific way the Sri Lankan Tamils were butchered in the last days of the army's war against the rebels. The documentary has been received with shock and horror across the world with calls for war crime charges against the Sri Lankan army. Now for the first time, India has reacted and demanded a full inquiry by Sri Lanka into what was shown in the documentary. During an interview with …
-
- 4 replies
- 1.8k views
-
-
கொழும்பு வந்தார் பாப்பரசர் – புறக்கணித்தார் மகிந்த JAN 13, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் கத்தோலிக்கத் திருச்சபையின் முதல்வரான பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் மூன்று நாள் பயணமாக சற்று முன்னர் சிறிலங்காவை வந்தடைந்துள்ளார். பாப்பரசரை ஏற்றிய இத்தாலி விமானம் இன்று காலை 8.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த்து. இதையடுத்து, காலை சுமார் 9.06 மணியளவில் பாப்பரசர் விமானத்தில் இருந்து கீழ் இறங்கி இலங்கை மண்ணில் காலடி எடுத்து வைத்தார். அவரை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும்,அமைச்சர்கள், அதிகாரிகளும், கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர்களும், கைலாகு கொடுத்து வரவேற்றனர். விமான நிலையத்தில் பாடசாலை மாணவர்கள் அணிவகுத்து நின்று வரவேற்பு அளித்ததுடன், சி…
-
- 7 replies
- 1.8k views
-
-
சார்க்” மாநாட்டிற்காக தமிழீழ விடுதலைப்புலிகள்ää அறிவித்திருந்த ஒருதலைப்பட்சமான யுத்தநிறுத்தம் இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைகிறது. “சார்க்” நாடுகளின் மாநாட்டுக்காக தமிழீழ விடுதலைப்புலிகள் இந்த யுத்தநிறுத்தத்தை அறிவித்திருந்த போதும். அரசாங்கம் அதனை நிராகரித்திருந்தது. இந்தநிலையில் அரசாங்கப்படையினர் வன்னியில் தமது தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்தனர். இதேவேளை, யாழ்ப்பாணம் முகமாலையில் படையினர் நேற்று தமது சந்தோசத்தை வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் வடமுனைத்தளபதி கேனல் தீபன், வன்னிக்களமுனைக்கு அழைக்கப்பட்டதாக சிங்கள செய்திதாள் ஒன்றில் வெளியான செய்தியை அடுத்தே படையினர் எறிகனைகளை வீசியும் துப்பாக்கி வேட்டுக்களை தீhத்தும் தமது சந்தோசத்தை ப…
-
- 0 replies
- 1.8k views
-
-
சர்வமத குழுவிற்கு கருத்துத் தெரிவித்த மதகுரு மீது கழிவுநீரால் தாக்குதல்! தீவகத்தில் சம்பவம்! Posted by admin On April 3rd, 2011 at 4:17 pm / யாழ்ப்பாண நிலைமைகள் தொடர்பில் சர்வமதகுழுவிடம் தெரிவித்த மதகுரு ஒருவருக்கு அடையாளம் தெரியாதோரால் கழிவு நீரை ஊற்றி தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அவரது உதவியாளர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது. கடந்த 30-03-2011 அன்று சர்வமத குரு மார் ஒன்றியப் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்திற்கான பயணத்தினை மேற்கொண்டிருந்தனர். அதன் போது தமிழ் மக்களின் நிலைப்பாடுகள் தொடர்பிலும், யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அடக்குமுறைகள் தொடர்பிலும் மதகுருக்களால் எடுத்துக் கூறப்பட்டிருந்தது. இந்த விடயங்கள் தொட…
-
- 1 reply
- 1.8k views
-
-
அநுராதபுரத்தில் முஸ்லிம் ஸியாரம் தரைமட்டம் Saturday, September 10, 2011, 18:43 அநுராதபுரம், குருணாகல் சந்தியில் அமைந்திருந்த (ஒட்டுப் பள்ளம்) மிகப் பழமைவாய்ந்த முஸ்லிம் ஸியாரம் ஒன்றினை திடீரென அங்கு வந்த ஒரு குழுவினர் முற்றாகத் தரைமட்டமாக்கிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.இது குறித்து அநுராதபுரம் பெரிய பள்ளிவாசல் தர்மகர்த்தாவான அல்ஹாஜ் எம்.எஸ்.எம். பெளஸி எமக்குத் தகவல் தருகையில்,இன்று மாலை 4.30 மணியளவில் திடீரென ஸியாரம் அமைந்துள்ள இடத்துக்குள் பிரவேசித்த சுமார் 40 பேர் கொண்ட குழுவினர் ஸியாரத்தை முற்றாகத் தரை மட்டமாக்கிச் சென்றுள்ளனர் எனத் தெரிவித்தார். குறிப்பிட்ட ஸியாரத்தை அகற்றும்படி மாற்று இன மதக் குழுவொன்றினால் தொடர்ச…
-
- 7 replies
- 1.8k views
-
-
[புதன்கிழமை, 02 யூலை 2008, 06:50 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] கிழக்கு மாகாணத்தில் சிறிலங்காப் படையுடன் இணைந்து செயற்பட்டு வரும் பிள்ளையானை அழிப்பதற்கு முன்னாள் துணைப்படைத் தலைவரான கருணா முயற்சித்து வருகின்றார் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "த பொட்டம்லைன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த நாளேட்டில் மேலும் தெரிவிக்கபட்டுள்ளதாவது: விடுதலைப் புலிகளுக்கு உதவிகளைப் புரிந்து பிள்ளையானை அழிக்கப்பேவதாக கருணா தெரிவித்துள்ளார் என்று கிழக்கிலிருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவித்துள்ளன. பிரித்தானியாவின் குடிவரவுச் சட்டத்தை மீறியதற்காக அங்குள்ள தடுப்பு முகாமில் கருணா தடுத்து வைக்கப்பட்டுள்ளார். கிழக்கில் நடைபெற்ற தேர்தலை கருணா எதிர்த்ததுடன், பிள…
-
- 6 replies
- 1.8k views
-
-
ஈழவேந்தனின் இடத்துக்கு இமாம் தேசியப் பட்டியல் எம்.பியாகிறார் தமிழ்க் கூட்டமைப்பில் முஸ்லிம் ஒருவருக்கு இடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகவிருந்த ஈழவேந்தன் அப் பதவியை இழந்தமையை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு தமிழ்த் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் எம்.பியாக முஸ்லிமான சட்டத்தரணி ரஸீன் முகம்மது இமாம் (வயது 63) நியமிக்கப்பட்டிருக்கின்றார
-
- 5 replies
- 1.8k views
-
-
* மல்வத்த மகாநாயக்கரிடம் இராணுவத் தளபதி தெரிவிப்பு கிழக்கில் புலிகளின் பலம் பெருமளவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மிகக் குறுகிய காலத்தில் அவர்களது பலத்தை மேலும் பெருமளவில் கட்டுப்படுத்தி அப் பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களுக்கு சுதந்திரமாக வாழும் நிலையை ஏற்படுத்தவும் நாம் திட சங்கற்பம் பூண்டுள்ளோம் என இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் பொன்சேக்கா மல்வத்த மகா நாயக்க தேரரிடம் தெரிவித்துள்ளார். 2007 ஆம் ஆண்டின் புதிய பிறப்பையடுத்து இராணுவத் தளபதி நேற்று செவ்வாய்க்கிழமை காலை கண்டி ஷ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று வழிப்பட்டதுடன் தியவதன நிலமேயுடனும் உரையாடினார். பின்னர் இராணுவத் தளபதி கண்டி மல்வத்த பௌத்த பீடத்திற்கு சென்று மகாநாயக்கர் திப்பட்டுவாவே சித்தார்த்த ஷ்ரீ சுமங…
-
- 4 replies
- 1.8k views
-
-
ஈழத்தமிழர்கள் பற்றிய இறுவெட்டுக்களை வழங்க திரையிட தடை இல்லை என உயர்நீதிமன்றம் தீர்ப்பு. மக்கள் தொலைக்காட்சியில் இறுவெட்டுக்கள் ஒளிபரப்பு பல இடங்களில் மின்வெட்டு, கேபிள்கள் அறுப்பு,இன்று செவ்வாய்க்கிழமை ஈழத்தமிழர்களின் துயரம் நிறைந்த இறுவெட்டுக்கள் வழங்கப்படுவது பிரச்சாரங்களுக்குப்பயன்படு
-
- 0 replies
- 1.8k views
-
-
புலிகளோடு மகிந்த உடன்பாடு செய்து கொண்டார்: மனோ கணேசன் [சனிக்கிழமை, 4 ஓகஸ்ட் 2007, 15:38 ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உடன்பாடு செய்து கொண்டார் என்று மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கூறியதாவது: சிறிலங்கா அரச தலைவர் தேர்தல் காலத்தில் புலிகளுடன் இரகசிய தொடர்புகளை ஏற்படுத்தி தருமாறு மகிந்தவின் சகோதரர் பசில் ராஐபக்சவும் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயும் என்னிடம் கேட்டனர். தேர்தல் காலத்தில் விடுக்கப்பட்ட இந்த கோரிக்கையை நான் உடனேயே மறுத்துவிட்டேன். ஜெயராஜ் பெர்னாண்ட…
-
- 2 replies
- 1.8k views
-
-
ஊடக செய்தி- நாடுகடந்த தமிழீழ அரசாங்கம். வணக்கம், தென்சூடான், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை அழைத்திருப்பது தொடர்பில், தகவல்துறை அமைச்சகத்தின் நாதம் ஊடகசேவையூடாக, அரசியல் வெளிவிவகாரத்துறை அமைச்சர் திரு.தணிகாசலம் தயாபரன் அவர்கள் வழங்கிய கருத்துரையை இங்கு இணைத்துள்ளோம். இதனை காணொளியாக இணைத்துள்ளோம். My link உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணைந்து எமது விடுதலையை வெல்வோம் ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் வெளிவிவகாரத்துறை அமைச்சர் தென்சூடான் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுடனும் இணைந்து, தமிழீத்தை வேண்டி நிற்கும் எமது போராட்டத்தை சர்வதேசமெங்கும் பறையறைந்து சொல்லுவோம் என, நாடுக…
-
- 2 replies
- 1.8k views
-
-
செவ்வாய் 28-08-2007 20:02 மணி தமிழீழம் [சிறீதரன்] காரைநகரில் இரு சிறீலங்கா கடற்படையினர் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை காரைநகர் வலன்தலைச் சந்திக்கு அருகில் உள்ள காவலரண் ஒன்றின் அருகில் இரு சிறீலங்கா கடற்படையினர் மர்மமான முறையில் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை காலை இச்சடலங்கள் சிறீலங்கா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட சடலங்களில் ஒருவரின் கழுத்தில் சுறுக்குக் கயிறு காணப்பட்டுள்ளது. பதிவு
-
- 3 replies
- 1.8k views
-
-
இலங்கை குண்டுவெடிப்பு- இறந்தவர்கள் எண்ணிக்கையை திருத்தம் செய்து வெளியிட்டது இலங்கை அரசு Getty Images கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் இறந்தவர்கள் எண்ணிக்கையை திருத்தம் செய்து வெளியிட்டுளள்து இலங்கை அரசு. இறந்தவர்களின் எண்ணிக்கையை நூற்றுக்கும் அதிகமான எண்ணிக்கையில் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது இலங்கை சுகாதார அமைச்சகம். கணக்கீட்டு பிழை என இதற்கு காரணம் கூறுகிறது இலங்கை அரசு. தற்போதய நிலவரப்படி இறந்தவர்களின் எண்ணிக்கை 253 என்கிறது இலங்கை சுகாதார அமைச்சகம். முன்னதாக இறந்தவர்களின் எண்ணிக்கை 359 என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதல…
-
- 11 replies
- 1.8k views
-
-
மட்டக்களப்பு மாங்கேணி கடற்பரப்பில் நேரடி மோதல்கள் படையினரின் தாக்குதலிற்கு பதிலடி. மட்டக்களப்பு மாங்கேணி கடற்பரப்பில் நேரடிமோதல்கள் நடைபெற்றுள்ளன.நேற்று மாலை ஆணைமுனையில் இருந்து பனிச்சம்கேணியை நோக்கி சென்ற இருபடகுகளை நோக்கி மாங்கேணி சிறீலங்கா படைமுகாமிலிருந்து எறிகணைத்தாக்குதலும் கனரக துப்பாக்கி தாக்குதலும் நடைபெற்று உள்ளது. இதற்கு பதிலடியாக படகில் இருந்து எதிர் தாக்குதல் நடத்தப்பட்டதுடன் மோதல் நடைபெற்ற பகுதிக்கு விரைந்த மேலதிக 6 படகுகள் மாங்கேணி படைமுகாமை நோக்கி பாரிய தாக்குதலை தொடுத்தது. இதனை அடுத்து படகுகள் அணைத்தும் பாதுகாப்பாக பனிச்சம்கேணியை சென்றடைந்தது. படகில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதலால் படையினர் தரப்பில் பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக…
-
- 1 reply
- 1.8k views
-
-
பொன்சேகாவை மீட்க லியன் பொக்ஸ் இலங்கை விஜயம் இலண்டன் நிருபர் வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 12, 2010 Liam fox பிரித்தானிய பாதுகாப்பு நிழல் அமைச்சரும் மஹிந்தவின் நண்பருமான லியன் பொக்ஸ் சனிக்கிழமை இலங்கை செல்லவிருக்கின்றார். இவரது பயணத்தின் முக்கிய நோக்கம் மஹிந்த மற்றும் சரத்பொன்சேகா ஆகியோருக்கு இடையே சமரசம் பேசி பொன்சேகாவை ஒருவாறு மீட்பதே ஆகும் என கூறப்படுகின்றது. லியன் பொக்ஸ் அவர்களை இலங்கை மீதான மேற்கத்தைய நாடுகளின் இறுக்கத்தை தளர்த்த உதவும் படியும், அபிவிருத்திக்கு உதவும் படியும் கேட்பதற்காக மஹிந்த அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள லியன்பொக்ஸ் தான் வருவதென்றால் சரத் பொன்சேகா விடயத்தில் தளர்வு போக்கினை காட்டவேண்டும் என கூறியுள்ளார். இதன் அடிப்படையிலேயே வர…
-
- 11 replies
- 1.8k views
-
-
விக்கிலீக்கில் இலங்கைக்கான அமெரிக்க தூதர் புட்டின் அவர்கள் இலங்கை அரசைப்பற்றி விமரசனம் செய்தமை மஹிந்த குடும்பத்தை சூடேற்றியுள்ளது தெரிந்ததே. இதனை தணிக்க அமெரிக்க நிர்வாகம் பல நிவாரணங்களை வழங்கி வருகின்றது. அதில் ஒரு கட்டமாக நேற்று பசில் இராஜபக்ஷவை அழைத்து கோதுமை மாவு மூட்டைகளை வழங்கி தேற்றியுள்ளார் பற்றீசியா புட்டின். இதன் போது அவர் பேசுகையில்.. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கை கடந்து வந்த சவால்களை எவராலும் மறக்க முடியாது என தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் அவசர உணவு நிவாரண பொதிகளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சரிடம் கையளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், இலங்கையில் இடம்பெற்று வரும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் குறித்தும் தான்…
-
- 2 replies
- 1.8k views
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மாணவர்கள் படலையை உடைத்து உள்நுழைந்துள்ளனர். மாவீரர் தின நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த நிலையிலேயே இந்த தடை, பல்கலைக்கழக நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று (27) முற்பகல் 10 மணியளவில் அங்கு கூடிய மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் தடைகளை மீறி நுழைந்துள்ளனர். அதனையடுத்து பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைந்துள்ள மாவீரர் நினைவாலயத்தில் மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர். -எம்.றொசாந்த் http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/தடைகளை-மீறி-யாழ்-மாணவர்கள்-அ…
-
- 8 replies
- 1.8k views
- 1 follower
-
-
-
- 2 replies
- 1.8k views
-
-
மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 130 ஆவது இடம்! உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 130 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு இன்றைய தினம்(புதன்கிழமை) இந்த பட்டியல் வௌியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பின்லாந்து இரண்டாவது தடவையாகவும் முதல் இடத்தினைப்பிடித்துள்ளது. உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களை நோர்டிக் நாடுகள் பெற்றுள்ளன. நாட்டில் வாழும் மக்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைத் தரம், ஆயுட்காலம், சமூக ஒத்துழைப்பு மற்றும் இலஞ்ச ஊழல் ஆகிய விடயங்களைக் கருத்திற்கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/மகிழ்ச்சியான-நாடுகளின்-ப/
-
- 16 replies
- 1.8k views
-
-
வன்னியில் பல பகுதிகளில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக படையினரால் கைப்பற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்ட புதுக்குடியிருப்பு மற்றும் இரணைப்பாலை பகுதிகளில் கடும் சமர் இடம்பெறுவதாக கூறப்படுகின்றது. இந்தச் சமரில் இரு தரப்புக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. கடந்த வியாழன், வெள்ளி நாட்களில் நடைபெற்ற சமரில் 480 வரையான படையினர் உயிரிழந்ததை ஒத்துக்கொண்டிருந்த படையினர், இன்றைய தாக்குதலில் எத்தனை படையினர் உயிரிழந்தனர் என்பதைத் தெரிவிக்கவில்லை. இதேவேளை, மக்கள் பாதுகாப்பு வலயத்திற்குள் நுழைவதற்காக மக்கள் பாதுகாப்பு வலயம் மீது இன்று படையினர் கடுமையானதாக்குதலை …
-
- 0 replies
- 1.8k views
-
-
03.09.2000ம் அன்று யாழ்.தென்மராட்சியில் பலமுனைகள் ஊடாக சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்னகர்வு முயற்சிகளிற்கு எதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் கேணல் இரும்பொறை உட்பட்ட மாவீரர்களின் 10ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
-
- 6 replies
- 1.8k views
-
-
"எமது துப்பாக்கிகள் தற்காலிகமாக மெளனமாகி இருப்பது சரணடைவதற்காக அல்ல" எனத் தெரிவித்திருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ். செல்லும் படையணித் தளபதி வெற்றிக்குமரன், "தலைமையின் உத்தரவுக்காகவே தாம் காத்திருப்பதாகவும்" தெரிவித்திருக்கின்றார். "யாழ். குடாநாட்டில் மறைவாக உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை 48 மணி நேரத்துக்குள் படையினரிடம் சரணடைய வேண்டும்" என யாழ். மாவட்ட இராணுவத் தளபதி கேட்டுள்ளார் என்ற செய்தியை அடுத்து விடுதலைப் புலிகளின் யாழ். செல்லும் படையணி தளபதி வெற்றிக்குமரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, "எமது துப்பாக்கிகள் தற்காலிகமாக மௌனமாகி இருப்பது சரணடைவதற்காக அல்ல, உரிய நேரத்தில் தலைமையின் உத்தரவிற்காக காத்திருக்கின்றோம்" என்று தெரிவித்தார். இது …
-
- 2 replies
- 1.8k views
-
-
த.தே.கூட்டமைப்புக்கான அமெரிக்க அழைப்பின் பின்னணி ஒரு பக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் தீவிரம் பெற்று வருகின்ற நிலையில், அவர்களை நோக்கி சர்வதேச சமூகத்தின் கதவுகள் திறக்கத் தொடங்கியுள்ளன. அடுத்த வாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் நால்வர் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளப் போவது முக்கியமானதொரு திருப்புமுனையாகவே கருதப்படுகிறது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரிலேயே இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை. சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரே அமெரிக்கா செல்லவுள்ளனர். இவர்களு…
-
- 16 replies
- 1.8k views
-