ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143550 topics in this forum
-
இலங்கையில் தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாகவும், சிங்களவர்களுக்கு நிரந்தர அடிமைகளாகவும் இருக்க வேண்டுமென்ற ஆதிக்க வெறியும், சிங்கள இன வெறியும் அறவே அகற்றப்படும் என்ற நம்பிக்கை நமக்கு ஏற்பட்டாக வேண்டும். என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களை மத்திய அரசு ஏற்று நடவடிக்கை எடுக்கும் என தங்களுக்கு இருந்த நம்பிக்கை வீண் போகவில்லை என்றும் தாய்த் தமிழக மக்களின் நீண்ட காலக் கனவு படிப்படியாக நிறைவேறி வருகிறது என்றும் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அனைத்துக் கட்சிக் கூட்டம் நடப்பதற்கு ஒரு வாரம் முன்னதாகவே மயிலை மாங்கொல்லை…
-
- 6 replies
- 1.8k views
-
-
ஞாயிறு 09-12-2007 23:14 மணி தமிழீழம் [மகான்] தமிழ்நாட்டில் படகு கொள்வனவு முயற்சியில் ஈடுபட்ட மூன்று தமிழர்கள் கைது தமிழ்நாடு மயிலிட்டிபட்டினத்தில் வைத்து ஈழத் மூன்று தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறையின் இரகசிய புலனாய்வுப் பிரிவான கியூ பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் ஈழத்தமிழரான ஜெயக்குமார் அல்லது கெளரிசங்கர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளது. இவர்கள் படகுகள் கொள்வனவில் ஈடுபட்டபோதே கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இருவர் ஈழத்தமிழர்கள் எனவும் மற்றவர் சென்னையைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர்களிடம் 4 இலட்சம் ரூபாக்கள் வைத்திருந்தாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?suba…
-
- 3 replies
- 1.8k views
-
-
முன்னாள் போராளி மீது பொலிஸார் கொடூர தாக்குதல்! வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தாக்கியதில் முன்னாள் போராளியும் அவரின் இரு பிள்ளைகளும் காயமடைந்துள்ளனர். தமது காணியின் ஒரு பகுதியை உணவகம் ஒன்றிற்கு வாடகைக்கு கொடுத்துள்ளதாகவும், அதன் ஒப்பந்த காலம் முடிவடைந்த நிலையில் உணவகத்தினை நடாத்துபவர் காணியை மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்காத நிலையில் வவுனியா நீதிமன்றில் வழக்கு தொடுத்துள்ளதுடன் அது தொடர்பான வழக்கு வவுனியா நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் தாக்குதலுக்குள்ளான முன்னாள் போராளியின் மனைவி இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார், நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை எனது கணவர் உணவகத்தின் ப…
-
- 7 replies
- 1.8k views
-
-
அண்ணா -- பூங்குழலி நெடுமாறன் செப்டம்பர் 17, 2007 - யாழ் மக்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்களை அனுப்ப வலியுறுத்தி மேற்கொண்ட சாகும் வரை பட்டினிப் போராட்டத்தை நிறைவு செய்த பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பா, அன்று தான் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பியிருந்தார், 1 வாரம் விடுப்பு முடிந்து அன்றுதான் நான் மீண்டும் பணிக்குச் சென்றிருந்தேன். அன்று மாலை 8:00 மணியளவில் என் கைப்பேசியில் ஒரு அழைப்பு. எண்களின்றி வந்த அந்த அழைப்பு ஆர்வத்தைத் தூண்ட எடுத்து வணக்கம் சொன்னேன். மறுமுனையில், “அக்கா, நாங்கள் வன்னியில் இருந்து கதைக்கிறோம். தமிழ்ச்செல்வன் அண்ணை கதைக்க வேண்டும் என்றார்” என்றது ஒரு குரல். மனதில் ஒரு புறம் உண்மையா என்ற குழப்பம் ஏற்பட்டாலும்…
-
- 0 replies
- 1.8k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களக் குடியேற்றத்திற்கான அறிகுறி புதன், 03 டிசம்பர் 2008, 18:54 மணி தமிழீழம் [செய்தியாளர் தாயகன்] மட்டக்களப்பில் சிங்களக் குடியேற்றத்திற்கான அறிகுறிசிங்கள மக்களைக் குடியேற்றும் இரகசிய நடவடிக்கைகளை சிறீலங்கா அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகத் தவகல்கள் கசிந்துள்ளன. இதற்கென மட்டக்களப்பு - பதுளை வீதியியை அபிவிருத்தி செய்து, அந்தப் பகுதிகளில் மகியங்கனையிலுள்ள சிங்கள மக்களைக் குடியேற்ற இருப்பதாகக் கூறப்படுகின்றது. மட்டக்களப்பில் வாகரை போன்ற கரையோரங்களில் சிங்கள மக்களைக் குடியேற்றி, அங்குள்ள மீன் வளங்களைச் சுரண்டும் சிறீலங்கா அரசு, இந்தக் குடியேற்றத்தின் மூலம் வேளாண்மை வளத்தையும் சுரண்ட முனைவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பதிவு
-
- 11 replies
- 1.8k views
-
-
இலங்கைக்கு ஆயுதங்களை ஏற்றிச் சென்ற வானூர்தி தாய்லாந்து அதிகாரிகளால் தடுத்து வைப்பு!!! வடகொரியாவில் இருந்து கனரக ஆயுதங்களை சிறீலங்காவுக்கு எடுத்த சென்ற விமானம் ஒன்றை தாய்லாந்து அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர். அதில் பயணம் செய்த சிப்பந்திகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த ஆயுதங்களில் பெருமளவான ஏவுகணைகளும், கிறனைட் லோஞ்சர்களும் இருப்பதாக தாய்லாந்து தகவல்கள் தெரிவித்துள்ளன. ஆர்.பி.ஜி உந்துகணைகள், உந்துகணை செலுத்திகள், விமான எதிர்ப்பு சாம் ஏவுகணைகள், வெடிபொருட்கள் பெருமளவில் விமானத்தில் உள்ளதாக அவை மேலும் தெரிவித்துள்ளன. விமான சிப்பந்திகளில் ஐந்து வெளிநாட்டவர்கள் அடங்கியுள்ளதுடன், விமானத்தில் 35 தொன் கனரக ஆயுதங்களும் காணப்பட்டுள்ளதாக தெர…
-
- 13 replies
- 1.8k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசு நாடு கடந்த தமிழீழ அரசின் 115 உறுப்பினர்கள் அதரிவு செய்யப்பட்டுவிடுவார்கள். நியமிக்கப்படும் 20 உறுப்பினர்கள் தேர்தல் நடத்த முடியாத இடங்களில் நியமிக்கப்படுவார்கள். இவர்களில் 5 பேர் இந்தியாவில் நியமிக்கப்படுவார்கள் அது யாராகவிருக்கும். நான் அறிந்தவரை அறிவுமதி , தாமரை, ...............
-
- 6 replies
- 1.8k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்ட சிறிலங்காப் படையினரின் முகமாலை முன்நகர்வு நடவடிக்கைக்கு யார் பொறுப்பேற்பது? என்பது தொடர்பில் அரசாங்கத்துக்கும், படையினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.8k views
-
-
கடந்த சில வாரங்களாக சிறிலங்கா படையினர் வாகைரையை ஆக்கிரமிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தி உள்ளனர். ஏ15 பாதையை மூடி வாகரைப் பிரதேசத்தில் வாழும் மக்களை பட்டினி போட்டும், தொடர்ச்சியான எறிகணை, விமானக் குண்டு வீச்சுக்களில் ஈடுபட்டும், அதே நேரம் மெதுமெதுமாகவ ஊடுருவுவதுமாக சிறிலங்கா படையினர் தமது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். முகமாலை, கிளாலி போன்ற இடங்களில் சிறிலங்கா படையினருக்கு ஏற்பட்ட பேரழிவை அடுத்து, வட போர்முனையில் தன்னுடைய போர்திட்டத்தை சிறிலங்கா அரசு ஒத்தி வைத்துள்ளது. ஆயினும் வட போர்முனையில் ஏற்பட்ட தோல்வியை சமன் செய்யும் விதமாக, தனக்கு சாதகம் என்று கருதும் கிழக்குப் போர்முனையில் வெற்றி ஒன்றை பெறுவதற்கு சிறிலங்கா அரசு பெரும் ஆவலாக உள்ளது. இதன் மூலம…
-
- 2 replies
- 1.8k views
-
-
கொழும்பு வான்பரப்பில் இரவு முழுவதும் கண்காணிப்பு வானூர்திகள். சிறிலங்கா தலைநகர் கொழும்பு மீதான வான்புலிகளின் தாக்குதலை தடுக்கும் பொருட்டு கண்காணிப்பு வானூர்திகள் பல கொழும்பு வான்பரப்பில் இரவு முழுவதும் கண்காணிப்பில் ஈடுபடுவதாக சிறிலங்கா வான்படை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நடவடிக்கை அதிக செலவானது. ஆனால் செல்வந்த நாடுகள் பலவற்றில் இத்தகைய கண்காணிப்பு நடைபெறுகிறது. சந்தேகமான வானூர்திகள் தொடர்பாக தமக்கு கிடைக்கும் தகவல்களை இதன்மூலம் உறுதி செய்ய முடியும் என்றும் கூறிய அவர், விடுதலைப் புலிகளின் வானூர்திகள் தொடர்பான தகவல்களை தமக்கு வழங்குமாறு கடற்படையினரையும் கடல் தொழிலாளர்களையும் கேட்டுள்ளனர். -Puthinam-
-
- 5 replies
- 1.8k views
-
-
யாழ். காங்கேசன்துறை கடலில் புலிகளின் Sea Scooter இல் உல்லாச உலா வந்த மஹிந்த ராஜபக்ஸ! செவ்வாய், 18 ஜனவரி 2011 17:30 சங்குப்பிட்டி பாலத்தைத் திறந்து வைத்த பின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அன்றைய இரவை வட பகுதியில் கழிக்கத் தீர்மானித்தார். அடுத்த நாள் காலை வழமைபோல் அதிகாலையிலேயே விழித்துக் கொண்ட ஜனாதிபதி காங்கேசன்துறை கடற்கரையில் தனது வழமையான உடற் பயிற்சிகளை மேற்கொண்டார். பின் யுத்தத்தின் போது கடற்படையினரால் கைப்பற்ற்பட்ட புலிகளின் sea scooter இல் கடலிலும் ஒரு வலம் வந்தார். கடும் கொந்தளிப்பு மிக்க கடல் அலைகளின் மத்தியில் ஜனாதிபதி கடலில் sea scooter மூலம் வலம் வருவதைப் படத்தில் காணலாம். tamilcnn.com
-
- 2 replies
- 1.8k views
-
-
எதிர்காலத்தில் வரும் தேர்தல்களில் ரணில் விக்ரமசிங்க என்னிடம் ஆதரவு வழங்கும் படி ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளிக்கும் படி தன்னிடம் ரணில் விக்ரமசிங்க கேட்டுள்ளதாக சரத் பொன்சேகா தெரிவித்தார் இந்த நிலையில் நடைபெற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவாராயின் நாங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டோம்.மூன்றாவது முறையாக போட்டியிடுவதற்கு சட்டபூர்வ உரிமைஅவருக்கில்லை. ஓர் வேலை நாங்கள் ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் நிற்கவில்லை என்றால் அது எமது கட்சியை பாதிக்கும். கட்சி வலுவாக கட்டமைத்து தேர்தலில் போட்டியிடுவதற்காகவும் சரியான முறைமையை நாங்கள் கற்றுக்கொள்ளவேண்டும் என்று ஜனநாயக கட்சித்தலைவர் சரத் பொன்சேகா 08/10/2014 இன்று தெரிவித்தார். http://www.pathi…
-
- 0 replies
- 1.8k views
-
-
யாழ்ப்பாணத்திலிருந்து தீவகம் துண்டிக்கப்படும் அபாயம் (படங்களுடன்) 2010-12-05 13:05:51 யாழ்ப்பாணத்திலிருந்து தீவகப் பகுதிகளை இணைக்கும் ஒரே ஒரு வீதியான பண்ணை வீதி உடைக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது மேற்படி வீதிக்குக் குறுக்கே கடல் நீர் பாய்ந்த வண்ணம் உள்ளதுடன் காற்றும் அதிகளவாக வீசிக் கொண்டிருக்கின்றது. இதனால் கடலில் அலைகளின் வேகம் அதிகரித்து வீதி குறுக்காக உடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. http://newjaffna.com/fullview.php?id=MTEyMg==
-
- 1 reply
- 1.8k views
-
-
சிங்கள விமானப்படைக்குச் சொந்தமான மிக் 27 யுத்த விமானமொன்று புத்தளம் மாவட்டத்தின் தும்மலசூரிய பொலிஸ் பிரிவிலுள்ள ஹெவன பகுதியில் சற்றுமுன் வீழ்ந்துள்ளது. விமானம் வீழ்வதற்கு முன்னர் விமானத்திலிருந்து விமானி வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளார் என விமானப்படை பேச்சாளர் குறூக் கப்டன் அன்டி விஜேசூரிய தெரிவித்தார். ரஷ்ய தயாரிப்பான இவ்விமானம் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்திலிருந்து புறப்பட்டு வழக்கமான பயிற்சிநடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோதே இவ்விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விமானம் வீழ்ந்தமைக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் தொழில்நுட்ப கோளாறினால் இந்நிலை ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. http://www.tamil.dailymirror.lk/…
-
- 6 replies
- 1.8k views
-
-
பிரதமர் மன்மோகன்சிங், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். அப்போது பிரதமரிடம் முதல்வர் கருணாநிதி இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தினார். பிரதமரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். நன்றி நக்கீரன் அட , மன்மோகன்சிங் இவ்வளவு நல்லவரா ........., ஐம்பது வருட போராட்டத்தை சிக்கல் இல்லாமல் முடித்துவிட்டாரே ...........
-
- 8 replies
- 1.8k views
-
-
யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் கண்ணதாசன் விவகாரம் : மீள் விசாரணையா ? விடுதலையா ? (எம்.எப்.எம்.பஸீர்) ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள யாழ் பல்கலைகழகத்தின் இசைத்துறையில், மிருதங்க விரிவுரையாளராக கடமையாற்றும் க. கண்ணதாசன் விவகாரத்தில், அவர் குற்றாவாளியாக காணப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மீள் விசாரணை நடாத்துவதா அல்லது அவரை விடுவிப்பதா என்பது குறித்து எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி தீர்மானிக்கவுள்ளது. தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக, அவர் தாக்கல் செய்துள்ள மேன் முறையீட்டு மனு இன்று மேன் முறையீட்டு மன்றின் நீதிபதிகளான அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெர்ணான்டோ முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது சட்ட மா அதிபர் ச…
-
- 11 replies
- 1.8k views
-
-
ஞாயிறு 29-07-2007 00:35 மணி தமிழீழம் [மோகன்] மன்னார் விடத்தல்தீவு கடற்பரப்பில் மோதல் மன்னார் விடத்தல்தீவுக் கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் இடையில் கடற்சமர் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று சனிக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் விடத்தல்தீவு கடற்பரப்பில் இம்மோதல் இடம்பெற்றுள்ளது. விடுதலைப் புலிகளின் இரு படகுகளைத் தாக்கியழித்து 6 கடற்புலிகளைக் கொன்றுள்ளதாகவும் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய மோதல் தொடர்பில் விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து எதுவித தகவல்களும் வெளிவரவில்லை. pathivu
-
- 1 reply
- 1.8k views
-
-
ஹோமாகம தேசிய வைத்தியசாலையில் பணிப்புரியும் வைத்தியரொருவரை, அவர் அணிந்துவந்திருந்த புர்காவை கழற்றும்படி பணித்தமையின் காரணமாக, தனது வைத்தியர் தொழிலை இராஜினாமா செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் குறித்த வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில், குறித்த வைத்திய அதிகாரி புர்கா அணிந்திருந்தமையின் காரணமாக, நோயாளரொருவர் அவரிடம் மருத்துவம் பெற்றுக்கொள்ள மறுத்துள்ளார். இந்நிலையில் வைத்தியசாலையிலிருந்து புர்காவை கழற்றிவிட்டு பணிக்கு வரும்படி வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரியால் பணிப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வைத்தியசாலையிலிருந்து வெளியேறியிருந்த வைத்தியர், மே மாதம் 2ஆம் திகதி வரையில் வைத்தியசாலைக்கு வருகைத்தராதிருந்த…
-
- 14 replies
- 1.8k views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> இலங்கை அரசின் பிரச்சாரத்தில் பலியாகும் தலைவர்களை பற்றிய கருத்துக்களும்...
-
- 0 replies
- 1.8k views
-
-
பிரான்ஸில் குடியுரிமை பெற்றவர்களின் குடும்பத்தினர் யாழில் இருந்தால் பிரான்ஸுக்கு அழைக்க வாய்ப்பு' பிரான்ஸில் சட்ட ரீதியாக புலம்பெயர்ந்து குடியுரிமை பெற்றவர்களின் குடும்பத்தினர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்தால் அவர்கள் பிரான்ஸில் தமது குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்வதறகான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்டினா ரொபின்சன் தெரிவித்ததாக யாழ். மாவட்ட செயலாளர் இமல்டா சுகுமார் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று திங்கட்கிழமை இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் தன்னை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டதாக யாழ். மாவட்ட செயலாளர் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சமகால அரசியல் தமிழ் மக்களுக்கு …
-
- 5 replies
- 1.8k views
-
-
[size=4]முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்திக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்த்தனவுக்கும் இடையில் 1987 ஆம் ஆண்டு செய்துக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தத்தை இரத்து செய்ய வேண்டும் என இலங்கையில் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இலங்கை - இந்திய உறவில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக த டைம்ஸ் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது. த டைம்ஸ் ஒப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் பாதுகாப்பு செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷ உட்பட அரசாங்கத்தோடு உள்ள பலரும் அரசியலாமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை இரத்து செய்ய வேண்டும் என கோரியுள்ள நிலைமையில் இலங்கை அரசாங…
-
- 12 replies
- 1.8k views
-
-
மகிந்தரின் ரகசிய செயல் அம்பலம்! [ Monday, 26-09-2011 15:58 ] ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனை சனிக்கிழமை இரவு சந்தித்த பின்னர் மின்தூக்கி அருகே காத்திருந்த போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி பாலித கோஹண தெரிவித்த தகவல்களை இன்னர்சிட்டி பிரஸ் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான ஒளிநாடாவையும் பதிவு செய்து தமது இணையத்தளத்திலும் அதனை இன்னர் சிட்டி பிரஸ் வெளியிட்டிருக்கின்றது. "நாங்கள் அவருக்கு அனுப்பியிருந்த ஒளிநாடாவை அவர் ஏற்கனவே பார்த்துள்ளார்" என்று பான் கீ மூன் தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜுபக்ஷவிடம் பாலித கோஹண தெரிவித்திருக்கின்றார். "இலங்கையின் கொலைக் களங்கள்" என்ற பிரித்தானிய சனல் -04 தொலைக்காட்சி வெளியிட…
-
- 1 reply
- 1.8k views
-
-
சித்திரைப் புதுவருடத்துக்கு முன்னர் கிழக்கில் புலிகளின் பலம் முற்றாக ஒழிப்பு [12 - January - 2007] [Font Size - A - A - A] எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நிகழும் சிங்கள, தமிழ் புதுவருட தினக் கொண்டாட்டங்களிற்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் பலத்தை முற்றாக ஒழிப்பதே பாதுகாப்புப் படையினரின் எதிர்பார்ப்பாகும். இவ்வாறு கிழக்கில் புலிகளின் பலம் முறியடிக்கப்பட்ட பின்னர் கிழக்கு மாகாணம் முழுவதும் உள்ளூராட்சி நிர்வாகத்தை ஆரம்பிப்பதற்கும் கூடுதல் அதிகாரங்கள் கொண்ட மாகாண சபையை அமைப்பதற்கும் அதற்காக மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்கும் சாத்தியம் உள்ளது. கிழக்கு மாகாணப் பிரதேசங்களை புலிகள் இயக்கத்தினரின் ஆக்கிரமிப்பிலிருந்து …
-
- 1 reply
- 1.8k views
-
-
அமெரிக்காவின் அழுத்தங்களை மீறி ஈரான் நாட்டுக்கு 4 நாட்கள் பயணமாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இன்று செல்கிறார். தொடர்ந்து வாசிக்க
-
- 10 replies
- 1.8k views
-
-
-
- 2 replies
- 1.8k views
-