ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
அண்மைய இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின் படி சிறிலங்கா தனது அன்னியச் செலவணியில் இருந்து 1,000 மில்லியன் ரூபாய்களை ஏழு வாரத்திற்குள் இழந்துள்ளது.சிறிலங்காவின் அன்னியச் செலவணிக் கையிருப்பானாது கடந்த ஏழு வாரங்களில் 3.4 பில்லியன் டொலர்களில் இருந்து 2.4 பில்லியன் டொலர்களாகக் குறைந்து உள்ளது.சிறிலங்கா அரசானாது சிறிலங்கா நாணயத்தைப் பாதுகாக்கும் நோக்கில் டொலர்களை விற்று சிறிலங்கா ரூபாய் ஆக்கியது.இதன் மூலமும் அரச கடன் முறிகளை வாங்கியோர் அவற்றை மீளப் பெற்றமையும் ,அன்னிய முதலீட்டாளார் தமது முதலீடுகளைத் திரும்பப் பெற்றமையும் மேலும் நிலமையைச் சிக்கல் ஆக்கி உள்ளது. மேற்குலகம் பொருளாதார வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் இவ் வேளையில் சிறிலங்காவின் ஆடை உற்பத்தி ,தேயிலை ,ரப்பர் என்பனவற்றின…
-
- 3 replies
- 1.8k views
-
-
ஐந்து வருடங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இளையோர் அமைப்பின் செயற்பாட்டாளர் திரு. எஸ் சராச்சந்திரன் என்பவர் இளையோர்களுக்கு ஓர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஐந்து வருடங்களுக்கு முன்னர் இவர் அமெரிக்காவில் ஒரு மில்லியன் ஆயுத கொள்வனவுக்காக பேரம் பேசினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யபப்ட்டுள்ளார். இளையோர்கள் மீண்டும் ஆயுதப்போராட்டத்தினை தேர்வு செய்யக்கூடாது. என கடிதம் எழுதியுள்ளார். நியூயோர்க்கில் உள்ள சிறையில் இருந்து இவர் கடிதம் எழுதியுள்ளார்.இவர் தனது கடிதத்தில் கனேடிய இளையோர் அமைப்பு விடுதலைப்புலிகளின் ஒரு அங்கம் என்பதனை உறுதி ப்படுத்தியுள்ளார். 31வயதான இவர் மக்களை விழிப்புணர்வு போராட்டங்களில் ஈடுபடுமாறும் கூறுகின்றார்.எந்தவொரு க…
-
- 31 replies
- 1.8k views
-
-
வடமாகாணசபை உறுப்பினர் சயந்தன் முகநூல் மூலம் பாலியல் ரீதியான உரையாடலில் ஈடுபட்டதை ஊடகம் ஒன்று உறுதிப்படுத்தியதையடுத்து அவரது முகநூல் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. வடமாகாணசபை உறுப்பினரும் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினருமான சயந்தன் ஒரு பெண் முகநூல் கணக்குடன் பாலியல் ரீதியான உரையாடலில் ஈடுபட்டிருந்தார். குறித்த முகநூல் பெண் தனக்கு சிறு வயது எனத் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட செய்திகளை வெளியிட்ட ஊடகமானது தாம் வெளியிட்ட செய்திகள் தொடர்பில் தாம் முழுப்பொறுப்பு எடுப்பதாகவும் பிழையென நிருபிக்க இயலுமாயின் நிரூபிக்கலாம் எனவும் பகிரங்கமா சவால் விட்டுள்ளது. இந்த சம்பவங்களின் பின்னர் சயந்தன் அவர்களின் முகநூலும் அவரால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. ஒரு சமூகத்தின் …
-
- 22 replies
- 1.8k views
- 1 follower
-
-
Saturday, June 4, 2011, 22:55உலகம், சிறீலங்கா கடந்த 3ம் நாள் ஜெனிவாவில் சனல் 04 “இலங்கையின் கொலைக்களம்” என்ற பெயரில் சிறீலங்காவின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தும் ஆவணப்படத்தை திரையிட்டது இந்த ஆவணப்படம் கூடியிருந்த உறுப்பினர்களை மட்டுமல்ல அனைவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியதை நேரடியாகப் பார்க்ககூடியதாக இருந்தது. பலர் கண்ணீர்விட்டு கதறி அழுதார்கள். பல உறுப்பினர்கள் இக் காணொளியை தொடர்ந்து பார்க்க முடியாமல் அரங்கைவிட்டு வெளியேறினர். சிறீலங்கா அரசின் இனப்படுகொலை காணொளியை பார்த்து ஆத்திரமுற்ற பார்வையாளர்களும், சில ஊடகவியலாளர்களும் கூடியிருந்த சிறீலங்கா பிரதிநிதிகளை நோக்கி தமது அதிருப்தியை தெரிவிக்க முனைந்தபோது கீழ்த்தரமான முறையில் அநாகரிமாக நடந்து கொண்டதையே நீங்கள்…
-
- 3 replies
- 1.8k views
-
-
இராணுவப் படுகொலைகளைக் கண்டித்து தமிழ்க் கட்சிகள் ஆர்ப்பாட்டம்: சிறிலங்கா நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!! தமிழர் தாயகத்தில் தொடரும் சிறிலங்கா இராணுவப் படுகொலைகளைக் கண்டித்து சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் இன்று செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. இதனால் இன்றைய சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. 2006ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கியது. வடக்கு கிழக்கில் தமிழ் மக்களைத் தொடர்ந்து சிறிலங்கா இராணுவம் படுகொலை செய்து வருவதைக் கண்டித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, மேலக மக்கள் முன்னணி ஆகியவற்றின் உறுப்பினர்கள் இணைந்து கண்டனக் குரல் எழுப்பி…
-
- 11 replies
- 1.8k views
-
-
பழைய முறிகண்டி கோயில் அருகில் இடம்பெற்ற விபத்தில் பலியானவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்குள்ளான வானில் இருந்து சிதைந்த நிலையில் காணப்பட்ட உடற்பாகங்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பழைய முறிகண்டி கோயில் அருகில் விபத்து ; 6 பேர் பலி கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த வான் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பருடன் மோதியதில் சம்பவ இடத்தில் ஐவர் பலியாகியுள்ளனர். இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஏழு வயது சிறுவனும், ஏழு வயது சிறுமியும் அடங்குவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்…
-
- 17 replies
- 1.8k views
-
-
12/04/2009, 00:53 [] ஆனந்தபுரம் சமர் தோற்றுவித்துள்ள அதிர்வலைகள் - வேல்ஸிலிருந்து அருஷ் அனைத்துலகத்தின் கவனத்தை தன்பக்கம் திரும்பும் முகமாக பல நகர்வுகளை எதிரும்புதி ருமாக இலங்கை அரசாங்கம் மேற்கொள்வ துண்டு. தற்போது இலங்கை அரசாங்கம் எதிர் கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தேவையான நிதி உதவிகளுக்கு அனைத்துலக நாணய நிதியத்தை நம்பியுள்ள அரசு அவர்கள் விதிக்கும் நிபந்தனைகளினால் பலத்த அதி ருப்தி அடைந்துள்ளது. இலங்கை அரசு தனது கையிருப்பு நிதியை செலவிட்டு தனது நாணயத்தின் பெறுமதியை தக்கவைக்க முற்படுவதை நிறுத்த வேண்டும் என்பதே அனைத்துலக நாணய நிதியத்தின் முதலாவது நிபந்தனை. அதனை விட வன்னி யில் நடைபெற்றுவரும் போர் மற்றும் அங்கு தோன்றியுள்ள மனித பேரவலம் தொடர்பாக வும் மேற…
-
- 0 replies
- 1.8k views
-
-
யாழ் பொதுசன நூலகத்தில் கூடியிருந்த பொதுமக்கள் பெண்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாக அங்கிருந்து தொடர்பை ஏற்படுத்திய மக்கள் குளோபல் தமிழ்ச் செய்திகள் மற்றும் www.gtbc.fm வானொலிக்கு தெரிவித்திருக்கிறார்கள். பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனைச் சந்திக்க முனைந்த மக்கள் மீது குறிப்பாக பெண்கள் மீது கடுமையான தாக்குதல்களை இலக்கத் தகடுகள் அற்ற பொலிஸார் மேற்கொண்டு உள்ளனர். இந்த தாக்குதலில் மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனும் தாக்கப்பட்டதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல்களின் போது தமிழ்த் தேசிய முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டோரும் தள்ளி விழுத்தப்பட்டு உள்ளனர். முன்னர் வந்த செய்திகள்: …
-
- 12 replies
- 1.8k views
-
-
வடக்கே தொடர்ந்து நடைபெற்று வரும் கடும் மோதல்களில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை ஐந்து படையினர் கொல்லப்பட்டும் 12 படையினர் காயமடைதுள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து படையினர் கூறுகையில்; கிளிநொச்சியில் அக்கராயன்குளம், மாணிக்கன் நடு, பகுதியில் வியாழக்கிழமை காலையும் பிற்பகலும் கடும் மோதல்கள் நடைபெற்றுள்ளன. இந்தப் பகுதிகளில் நடைபெற்ற மோதல்களில் மூன்று படையினர் கொல்லப்பட்டதுடன் ஆறு படையினர் காயமடைந்துள்ளனர். மணலாறில் ஆண்டாங்குளம், குருந்தன் குளம், உலாத்துவெளி பகுதிகளில் காலை, நண்பகல்,பிற்பகலில் மோதல்கள் நடைபெற்றுள்ளன. இதில் இராணுவச் சிப்பாயொருவர் கொல்லப்பட்டதுடன் இரு படையினர் காயமடைந்துள்ளனர். வவுனியாவில் வேட்டை மான்குளம், பாலமோட்டை…
-
- 0 replies
- 1.8k views
-
-
பொன்சேகாவுக்கு வாக்களிக்கப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் அரைவாசி எரிந்த நிலையில் குப்பையிலிருந்து மீட்பு! . .நடந்து முடிந்த அரசதலைவர் தேர்தலில் ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு வாக்களிப்பட்ட நிலையில் காணப்பட்ட வாக்குச்சீட்டு தொகையொன்று அரைவாசி எரிந்த நிலையில் இரத்தினபுரி தொழில்நுட்ப கல்லூரிக்கு அருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். குப்பையில் வீசப்பட்டு எரிந்துக் கொண்டிருந்தபோதே இந்த வாக்குச்சீட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும் மீட்கப்பட்டு தனது பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள அந்த வாக்குச்சீட்டுகளில் 60 வீதமானமானவை ஜெரனல் சரத் பொன்சேக்காவுக்கே அளிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார். அவர் ம…
-
- 3 replies
- 1.8k views
-
-
ஈழத்தில் கடந்த 2006 இல் இருந்து சிங்கள பேரினவாத ஆட்சியாளன் மகிந்த ராஜபக்ச உலக நாடுகளின் ஆதரவோடு தமிழ் மக்களுக்கும் அவர்களின் உரிமைப் போராட்டமான தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் எதிரான போரை பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் முன்னெடுத்திருந்தார். அந்தப் போர் பேரழிவுகளுடன் கடந்த மே 20 ம் நாள் வாக்கில் முடிவுக்கு வந்துவிட்டதாக போரை ஆரம்பித்த ராஜபக்சவால் அறிவிக்கப்பட்டிருந்தது. போர் நடந்து கொண்டிருக்கும் காலத்தில் இந்திய விசேட தூதுவர்களும் ஜப்பானிய விசேட தூதுவர்களும் சீன, பாகிஸ்தான், ரஷ்சிய விசேட தூதுவர்களும் மேற்குலக நாடுகளின் விசேட தூதுவர்களும் இராணுவ வல்லுனர்களும் சிறீலங்காவுக்கு வந்து சிங்களப் பேரினவாத அரசியற் தலைமைகளோடும் இராணுவத் தலைமைகளோடும் அவர்…
-
- 5 replies
- 1.8k views
-
-
தோ்தல் தோல்வியை அடுத்த நாமல்ராஜபக்ச ஹருனிகா பிரேமச்சந்திரவுடன் தொலைபேசியில் தொடா்பு கொண்டதாகத் தெரியவருகின்றது. தோ்தலுக்கு முன்னரும் ஹருனிகா எதிர்க்கட்சியுடன் சேருவதற்கு முதல் நாமல் தனது நண்பா்கள் ஊடாக அவ்வாறு சேருவதைத் தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். அவ் வேளையில் ’ஏன் என்னுடன் நாமல் நேரடியாகத் தொடா்பு கொண்டு கதைத்தகலாமே” நாமலின் நண்பா்களுக்கு ஹருனிகா சொன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இருந்தும் நாமல் ஹருனிகாவை தனது ஈகோவால் தொடா்பு கொள்ளாது விட்டார். ஆனால் தற்போது தனக்கு ஏற்பட்ட நெருக்கடிக்கு தீா்வு காண்பதற்காக ஹருனிகாவுடன் நாமல் நேரடியாக நேற்று மாலை தொடா்பு எடுத்துப் பேசியுள்ளதாகத் தெரியவருகின்றது. அவ்வாறு பேசும் போது ”நான் உன்னில் எவ்வளவு அன்பு வைத்திரு…
-
- 7 replies
- 1.8k views
-
-
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் விசாரணைகளை ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு நிராகரித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் தி ஐலண்ட் ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலான விசாரணைப் பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டுமென நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அரசாங்கப் படையினர் ஆகிய இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு பெப்ரவரி மாதம் புலிகள் அப்பாவி பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்தியதாகவும், மக்கள் மீது தாக்குதல் நடத்…
-
- 2 replies
- 1.8k views
-
-
இலங்கை இனப்பிரச்சினை தீர்வில் இந்திய மத்திய அரசாங்கம் தலையிடவேண்டும் என்ற கோரிக்கையை தீவிரப்படுத்தும் வகையில் தமிழகத்தில் இருந்து மத்திய அரசாங்க அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் 7 அமைச்சர்கள் தமது பதிவி விலகல் கடிதத்தை இன்று கையளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. திராவிட முன்னேற்றக் கழக தலைவரும் தமிழக முதல்வருமான முத்துவேல் கருணாநிதியிடம் இதற்கான கடிதம் கையளிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தமிழ் நாட்டின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவரின் தகவலின் படி மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் டி.ஆர். பாலு ஏ. ராஜா எஸ்.எஸ். பாலமாணிக்கம் சுப்புலக்சுமி ஜெகதீசன் எஸ். ரகுபதி வீ. வெங்கடாபதி மற்றும் ராதிகா செல்வி ஆகியோர் பதவி விலகியுள்ளார்கள் என தெரிவிக்கப்படுகிறது. இ…
-
- 0 replies
- 1.8k views
-
-
‘என் சாவுக்கு காரணம்’ – ரிஷாட் வீட்டில்... ஹிஷாலினியின், அறையில் இருந்து பெறப்பட்ட ஆதாரம்! நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிபரிந்த நிலையில், உயிரிழந்த ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் தமிழில் அர்த்தப்படும் வகையில் எழுதப்பட்ட ஆங்கில மொழி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ரிஷாட் பதியுதீனின் பொரளை பகுதியில் உள்ள வீடு மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் குழுவினரால் இந்த பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போதே, ஹிலாலினியின் அறையை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அவற்றில் தமிழ் மொழியில் அர்த்தங்கள் வெளிப்படுத்தப்படும் வகையில் ஆங்கில எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ச…
-
- 20 replies
- 1.8k views
-
-
-
- 1 reply
- 1.8k views
-
-
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் வடக்கில் கிளிநொச்சி மற்றும் யாழ். மாவட்டங்களில் மட்டும் 35 பாலியல் வன்புணர்வுக் குற்றங்கள் புரியப்பட்டுள்ளன என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் 16 வயதுக்குக் குறைந்த சிறுமிகளாவர். குடாநாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கிளிநொச்சியிலும் இக்குற்றங்கள் பதிவாகி உள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் ஐந்து சிறுமியர் 10 வயதுக்கும் குறைந்தவர்களாவர். 10-16 வயதுக்கு உட்பட்ட 22 சிறுமிகளும் 16 வயதுக்கு மேற்பட்ட 8 பெண்களும் இவ்வாறு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் பெரும்பாலானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிகிறது…
-
- 8 replies
- 1.8k views
-
-
பிரபல பத்திரிகையாளரும் ஜேன்ஸ் வீக்லியின் இராணுவ ஆய்வாளரும் சண்டே ரைம்ஸின் SITUATION REPORT பத்தி எழுத்தாளருமான இக்பால் அத்தாஸ் சண்டே ரைம்ஸில் வேறு பகுதிக்கு மாறிவிட்டதாக நம்பகமாகத்தெரிகிறது. தொடரும் பத்திரிகையாளர் மீதான அரச பயங்கரவாதத்தின் பாய்ச்சலும், குறிப்பாக இராணுவ ஆய்வாளர்கள் மீதான அழுத்தங்களுமே இதற்குக்காரணம் என்று கூறப்படுகிறது. இக்பால் அத்தாஸ் அவர்கள் கடந்த ஞாயிறிலிருந்து நகைச்சுவைப்பகுதிக்கு மறிவிட்டதாக நம்பப்படுகிறது. சென்ற ஞாயிறு அவர் எழுதிய தொடரிலிருந்து ஒரு பகுதி வருமாறு: “ …Whatever the merits or demerits of the arguments for or against the CFA, the signing of this document was only possible because of the one time People's Alliance Government (PA)…
-
- 2 replies
- 1.8k views
-
-
மியான்மாரிற்கு சிறிலங்கா 25000 டொலர் நிதியுதவி 06.05.2008 / நிருபர் எல்லாளன் மியான்மார் நாட்டிற்கு சிறிலங்கா 25000 டொலர் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது. சூறாவளியால் கடுமையாகத் தாக்கப்பட்டு பேரிடர் நிகழ்ந்துள்ளதாகவும் உலகநாடுகளின் உதவி ஏற்றுக்கொள்ளப்படுமெனவும் மியான்மார் அறிவித்துள்ளநிலையில் சிறிலங்காவின் இவ் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதேவேளை மியான்மாரிலிருந்து வரவிருந்த அரிசிக்கப்பல்களை அவசரமாக எதிர்பார்த்திருந்த கொழும்பு அரசாங்கத்திற்கு அங்கே ஏற்பட்ட சூறாவளிப் பேரழிவுகள் ஒரு பின்னடைவை கொடுத்துள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன. மியான்மாரில் பேரழிவிற்குள்ளாகியுள்ள இடங்களுள் இரண்டு நெல் உற்பத்தியில் பிரதான மையங்களாகும். http://www.sank…
-
- 8 replies
- 1.8k views
-
-
மடு மாதா திருச்சொரூபத்தை மீண்டும் மடு தேவாலயத்திற்கு எடுத்து வரவேண்டும் என கோரப்பட்டுள்ளது. இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் ஹேமந்த வர்ணக்குலசூரிய, இது தொடர்பிலான கோரிக்கையை முன்வைத்துள்ளார். இத்தாலி நகரில் நேற்று ஊடகவியலாளர்கள் சந்திப்பை நடத்திய அவர,; இந்த கோரிக்கையை பாப்பரசர் 16 ஆம் ஆசிர்வாதப்பரிடம் முன்வைத்துள்ளதாக குறிப்பிட்டாh.;; நேற்றைய தினம் மன்னாரிலும் சர்வமதங்களையும் சேர்ந்தவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். மடு தேவாலையப் பகுதி சமாதான வலையமாகப் பிரகடணப்படுத்தப்பட வேண்டும் எனவும், நாட்டிற்கு சாந்தி சமாதானம் ஏற்படவேண்டும் எனவும் இங்கு வலியுறுத்தப்பட்டு இருந்தது. ஏற்கனவே மடு தேவலையப் பகுதி குறித்த மஜர் ஒன்று விடுதலைப்புலிகளிடமும், அரசாங்கத…
-
- 8 replies
- 1.8k views
-
-
கோத்தபாயவின் கருத்து போர்நிறுத்த உடன்படிக்கையை மீறும் வகையிலானதா என்பது பற்றி ஆராய்ந்து வருகிறோம் : போ.க.குழு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருக்கும் கருத்து போர்நிறுத்த உடன்படிக்கையை மீறும் வகையிலானதா என்பது பற்றி இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு கவனம் செலுத்தியிருப்பதாகத் தெரியவருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியிருந்த கோத்தபாய ராஜபக்ஷ, சமாதானப் பேச்சுவார்த்தைக்கான கதவுகளை மஹிந்த ராஜபக்ஷ திறந்தே வைத்துள்ள போதும், வன்னியை இராணுவ ரீதியாகக் கைப்பற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகக் கூறியிருந்தார். கண்காணிப்புக்குழு இந்தக் கருத்துத் தொடர்பாக கவனம் செலுத்தியிருப்ப…
-
- 5 replies
- 1.8k views
-
-
சுனாமி காவு கொண்டவர்களுக்கு அஞ்சலி ஆழிப்பேரலையினால் உயிரிழந்த மக்களுக்கு யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு,வவுனியா,மட்டக்களப்பு,திருகோணமலை,மன்னார் என நாடளாவிய ரீதியில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி பருத்தித்துறை உடுத்துறையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.ஏ. சிவாஜிலிங்கம், கேசவன் சயந்தன், வடமாகாண சபை எதிர்கட்சி தலைவர் எஸ்.தவராசா ஆகியோர் கலந்து கொண்டனர். இதன்போது உயிரிழந்த மக்களுக்கு உறவுகளினால் மலர் துாவி உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன்…
-
- 10 replies
- 1.8k views
- 1 follower
-
-
மிலேனியம் சவால்களுக்கான நிதியுதவி பெறும் நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கம். மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் மற்றும் பேச்சுச் சுதந்திரத்துக்கு எதிரான ஒடுக்கு முறைகள் அதிகரித்துச் செல்வதையடுத்து மிலேனியம் சவால்களுக்காக நிதியுதவி பெறும் நாடுகளின் பட்டியலிலிருந்து இலங்கை நீக்கப்படுவதாக பிரீடம் ஹவுஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான ஒப்பந்தம் மற்றும் சமாதான நடவடிக்கைகள் காரணமாக 2004ஆம் ஆண்டு மிலேனியம் சவால்களுக்கான உதவிபெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இணைக்கப்பட்டது. எனினும் இந்நிலைமைகள் சீர்குலைந்து விடுதலைப் புலிகள் மீண்டும் சிவில் யுத்தத்தின்பால் திரும்ப தொடங்கியமை மற்றும் அடிப்படை மனித உரிமைகளை மீறும்…
-
- 1 reply
- 1.8k views
-
-
டெல்லி: இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் சண்டையை நிறுத்தி விட்டு, பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இன்று காலை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை நிலவரம் கவலை தருகிறது. இலங்கை அரசு தான் பிடித்து வரும் வினோதப் பிடிவாதத்தைக் கைவிட வேண்டும். அதேபோல விடுதலைப் புலிகளும் தங்களது சண்டைய நிறுத்த வேண்டும். இரு தரப்பும் இந்தியாவின் கோரிக்கையை காது கொடுத்துக் கேட்க வேண்டும். இலங்கையில் நடந்து வரும் நிகழ்வுகள் மத்திய அரசுக்கு கவலையை அளிப்பதாக உள்ளது. இந்திய அரசு தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, 48 மணி நேர போர் நிறுத்தத்தை இலங்கை அரசு அறிவிக்க வைத்தது.…
-
- 8 replies
- 1.8k views
-
-
பிரிட்டிஷ் பாராளுமன்றில் ஸ்ரீலங்கா பிரச்சினை சம்பந்தமாக அமைக்கப்பட்டிருக்கும் சர்வகட்சிப் பாரளுமன்றப் பிரதிநிதிகள் குழுவின் தலைவாரக செற்படும் பாராளுமன்றப் பிரதிநிதி நெஸ்பி பிரபுவைக் கடந்த வாரம் பிரி - ஸ்ரீலங்கா உயர்ஸ்தானிகர் நிஹால் ஜயசிங்க சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தப் பேச்சு வார்த்தை லண்டனிலிருக்கும் பிரி. பாரளுமன்ற நிலையத்திலே நடைபெற்றது. இவ்வாறு நெஸ்பி பிரபுவை நேரடியாகச் சந்தித்து நடத்திய பேச்சுக்கனின் அடிப்படையான நோக்கம் பிரி. பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்காவில் நிகழும் இன மோதல் பிரச்சினை சம்பந்தமாகவும் ஸ்ரீலங்கா அரச நிலைப்பாடு மற்றும் புலிகள் இயக்கத்தின் பயங்கரவாதச் செயற்பாடுகள் சம்பந்தமாகவும் உண்மையானதும் யதார்த்தமானதுமான தகவல்களையும் ஸ்ரீலங்கா அ…
-
- 2 replies
- 1.8k views
-