ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை பதவிகளில் இருந்து அகற்றுவதற்காகக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இரா.சம்பந்தன் உடல் நலக்குறைவு காரணமாக அண்மைக் காலமாக செயற்பாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் நிலையிலேயே அவரை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆகிய பதவிகளில் இருந்து விலக்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காணி கையகப்படுத்தும் நடவடிக்கை நேற்றுமுன்தினம் நடைபெற்ற மத்திய குழுக் கூட்டத்துக்கு வந்திருந்த திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவ…
-
- 25 replies
- 1.8k views
- 1 follower
-
-
விடுதலைப்புலிகள் முக்கியஸ்தர் பத்மநாதனை கைது செய்த இலங்கை ராணுவத்தினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் விடுதலைப்புலிகள் தொடர்பான பல்வேறு ரகசியங்களை கூறி வருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப்புலிகள் மேற்கத்திய நாடுகளில் அணுகுண்டுகளை வாங்க முயற்சித்தாகவும், அணுகுண்டு ரகசியங்களை தெரிந்து கொள்ள முயன்றதாகவும் கூறி இருக்கிறார். விடுதலைப்புலிகளுக்கு இலங்கை அரசியல்வாதிகள் பலர் உதவியதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பத்மநாதன் கைதாகிவிட்டதால் அதற்கு அடுத்த கட்ட தலைவராக இருந்த நெடியவன் தற்போது விடுதலைப்புலிகளை ஒருங்கிணைத்து வருகிறார். தற்போது நார்வே நாட்டில் வசித்து வரும் அவர் அடுத்த கட்ட போருக…
-
- 0 replies
- 1.8k views
-
-
உலெகெங்கும் பரந்து வாழும் தமிழர்களே, நாம் எந்த அளவுக்கு மடையர்களாக ஆக்கபடுகிறோம் தெரியுமா :( ஐ நா மனிதவுரிமை சபையில் அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டுவந்ததை அனவரும் பாராட்டி மகிழ்ந்து நாளையே நமக்கு நீதி கொடுக்கப்பட உள்ளது போல் அனைவரும் எழுதுகின்றனர். ஆனால் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா எடுக்கும் தீர்மானத்தில் என்ன இருக்கின்றது என்பதை யாரும் கவனித்ததாய் தெரியவில்லை. பிரேரணை தெளிவாக படித்தோமானால் அதில் ஆயிரம் ஆயிரம் தமிழ் மக்களை கண் மூடித்தனமாய் கொன்று குவித்த சிங்கள இனவெறி அரசு தம்மை தாமே விசாரணை செய்வதாக உருவாக்கிய ராஜதந்திர முறையில் கூறப்படும் “நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ” அதாவது கொலைகாரன் தன்னையும் தனக்கு உதவியாக இருந்த சகாக்களையும்…
-
- 6 replies
- 1.8k views
-
-
இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை போர்க்குற்றங்களுக்கான கோர்ட்டில் இந்திய அரசு நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் 13 மே 2011 சென்னை போர்க்குற்றம் புரிந்த, இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை போர்க்குற்றங்களுக்கான கோர்ட்டில் இந்திய அரசு நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று முதல்வர் பதவியை ஏற்கவுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக நான் பலமுறை விளக்கியுள்ளேன். இது ஒரு சர்வதேசப் பிரச்சினை. தமிழக அரசால், ஒரு மாநில அரசால் குறிப்பிட்ட அளவில் மட்டுமே செயல்பட முடியும். அதற்கு மேல் செயல்படுவதென்றால் அது மத்திய அரசால் மட்டுமே, இந்திய அரசால் மட்டுமே செய்ய முடியும். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நான் இரண்டு தீர்வுகளை தெரிவிக்க விரும்பு…
-
- 2 replies
- 1.8k views
-
-
-
-தாரகா- இன்றைய சூழலில் உலகில் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வரும் சக்திகளும், அதேவேளை ஒடுக்குமுறைகளை கையாளும் அரசுகளும் மிகவும் ஈடுபாட்டுடன் அவதானிக்கும் விடயம் கொசொவோவின் சுதந்திர அரசு பிரகடனம்தான். இன்றைய நவீன அரசியல் என்பது ஒருபுறம் அரச பயங்கரவாதங்களுக்கான விளக்கங்களாலும், மறுபுறம் அதனை எதிர்த்து முயறிடிப்பதற்காக போராடி வரும் விடுதலை சக்திகளின் நியாயங்களாலும் நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில், அரச ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வந்த ஒரு தேசம் சுதந்திர நாடாக பரிணமித்திருப்பதானது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஒரு வகையில் கொசொவோ அரசு பிரகடனமும், அதனை குறிப்பாக அமெரிக்கா உட்பட ஜரோப்பிய யூனியனின் அங்கத்துவ நாடுகள் அங்கிகரித்ததும…
-
- 2 replies
- 1.8k views
-
-
இலங்கை இறுதிப் போரின் போது ஐ.நா சபையின் கண்களில் மண்ணைத் தூவி பல காரியங்கள் நடந்துள்ளன. போர்க் குற்றத்தைவிட பாரிய சர்வதேச ஏமாற்று கபட நாடகம் ஒன்று நடந்துள்ளது. இதை ஐ.நா அம்பலப்படுத்துமா என்ற கேள்வியை சனல 4 தொடர்ந்து கேட்டு வந்தது. இந்த நிலையில் ஐ.நாவின் புதிய குழு அமைப்பு சிறிய நம்பிக்கை தருகிறது. இது குறித்த செய்தி …. இலங்கையின் இறுதிப் போரின்போது இடம்பெற்ற மனித உயிரிழப்புக்கள் மற்றும் இதர பாதிப்புக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்புடைய தொண்டர் நிறுவனங்கள் ஆக்கபூர்வமாக செயற்பட்டுள்ளனவா என்பதை கண்டறி வதற்கு மூன்று பேர்கொண்ட ஐ.நா. நிபுணர் குழு நியமிக்கப்பட்டிருக்கிறது. ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழு நான்கு மாத காலத்…
-
- 4 replies
- 1.8k views
-
-
கியுபாவும் ஆல்பாவும் ஈழத்தமிழர்கைக் கைவிட்டதேன்? – ரான் ரெட்னூர் பதிந்தவர்_ரமணன் on December 31, 2009 பிரிவு: கட்டுரைகள், செய்திகள் மார்க்சிய அறிஞர் ரான்ரெட்னூர் ஈழத்தமிழர் இனப்படுகொலையை வரலாற்று வழியில் விளக்கி தொடராக ஐந்து கட்டுரைகளை எழுதி, 2009 நவம்பரில் வெளியிட்டார். இதன்வழி இலத்தீன் அமெரிக்க இடதுசாரி அரசுகளின் கடமைகளைச் சுட்டிக்காட்டினார். இவற்றில் முதல் கட்டுரையின் சுருக்கம் இங்கு தமிழில் தரப்படுகிறது. முழுக்கட்டுரைகளுக்கும் காண்க: http://www.ronridenour.com/. தமிழில்: அமரந்தா “உலகெங்கிலுமுள்ள சுரண்டப்படும் மக்கள் எங்கள் தோழர்கள்; உலகெங்கிலுமுள்ள சுரண்டுபவர்கள் எங்கள் எதிரிகள்… எங்கள் நாடு இப்பரந்த உலகை உள்ளடக்கியது; உலகெங்கிலுமுள்ள புரட்சியாளர்கள் …
-
- 7 replies
- 1.8k views
-
-
தமிழீழ மாவீரர் நாள் நிகழ்வுகள் நாளை தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ வானொலியான புலிகளின் குரலின் இணையத்தள ஒலிபரப்பின் மூலமும் நேரடியாக ஒலிபரப்புச் செய்யப்படவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.8k views
-
-
முள்ளிவாய்க்காலின் பின்னர் தப்பிச்சென்று வவுனியா முகாமில் மறைந்திருந்தநிலையில் கைது செய்யப்பட்ட நான்கு பிரதான விடுதலைப்புலிகள் உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக சிறிலங்கா அரசு கூறியுள்ளது. இதனால் சந்தேகநபர்கள் மீதான வழக்கு முடியும்வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2009 யூன் மாதம் குற்றத் தடுப்புப் பிரிவினரால் குறித்த நான்கு போராளிகளும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்துவைத்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டியுள்ளதென நீதிமன்றிற்கு அறிக்கை சமர்பித்து பொலிஸார் கூறியுள்ளனர். இயக்கத்தில் ஆயுதப் பயிற்சி பெற்று பல தாக்குதல்களை இவர்கள் புரிந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளதென பொலிஸார்…
-
- 0 replies
- 1.8k views
-
-
முன்னாள் போராளி மீது பொலிஸார் கொடூர தாக்குதல்! வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தாக்கியதில் முன்னாள் போராளியும் அவரின் இரு பிள்ளைகளும் காயமடைந்துள்ளனர். தமது காணியின் ஒரு பகுதியை உணவகம் ஒன்றிற்கு வாடகைக்கு கொடுத்துள்ளதாகவும், அதன் ஒப்பந்த காலம் முடிவடைந்த நிலையில் உணவகத்தினை நடாத்துபவர் காணியை மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்காத நிலையில் வவுனியா நீதிமன்றில் வழக்கு தொடுத்துள்ளதுடன் அது தொடர்பான வழக்கு வவுனியா நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் தாக்குதலுக்குள்ளான முன்னாள் போராளியின் மனைவி இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார், நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை எனது கணவர் உணவகத்தின் ப…
-
- 7 replies
- 1.8k views
-
-
புலிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் செல்லலாமா? இலங்கையில் நடைபெற்று வரும் போரில் சிங்களப் படைக்கு உதவியாக இந்தியப் படைவீரர்கள் யாரும் அங்கு செல்லவில்லை என இந்திய இராணுவத்தின் துணைத் தலைமை தளபதியான மிலன் லலித் குமார் கூறியுள்ளார். மண்டபத்தில் இந்து செய்தியாளருக்கு அவர் அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது: இலங்கைக்கு இந்திய இராணுவ அதிகாரிகள் அவ்வப்போது செல்கிறார்கள். சிங்கள இராணுவத்திற்கு ஆலோசனைகள் வழங்கிவிட்டு திரும்பிவிடுகிறார்கள். இலங்கையில் ராடார் சாதனங்களை இயக்கிய இரண்டு இந்திய இராணுவ தொழில்நுட்ப வல்லுநர்கள் புலிகளின் தாக்குதலில் படுகாயமடைந்திருப்பதாக கூறுவதில் உண்மை இல்லை. காயமடைந்தவர்கள் ஒருவேளை சிவிலியன்களாக இருக்கக்கூடும் என்று கூறியுள்ளார். …
-
- 0 replies
- 1.8k views
-
-
பயங்கரவாத்திற்கு எதிராக மகிந்த ராஜபக்ஸ நடத்தி வரும் போருக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன் போது கேள்விகளை எழுப்பிய ஊடகவியலாளர்கள், ஊடக ஒடுக்குமுறையானது, யுத்தத்துடன் கைகோர்த்து கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தனர். இதனையடுத்து மற்றுமொரு ஊடகவியலாளர் யுத்தம் தொடர்பான ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு குறித்து கேட்டதுடன், ஊடக ஒடுக்குமுறைக்கு எதுவான அவசரகால சட்ட நீடிப்பு மீதான வாக்கெடுப்பில், ஐக்கிய தேசிய கட்சி ஏன் எதிராக வாக்களிப்பதில்லை எனவும் கேள்வி எழுப்பினார். இவற்றுக்கு பதிலளித்த ஐக்க…
-
- 3 replies
- 1.8k views
-
-
பாடசாலைகளுக்கு பறக்க இருக்கிறது சுற்றுநிருபம்:- இலங்கையின் மத்திய மாகாண முஸ்லீம் பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை போல் வேடமிட்டு, நகைச்சுவை பாத்திரத்தில் நடித்த சம்பவம் காரணமாக, மத்திய மாகாண முதலமைச்சர் கடுப்பாகிப் போனதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவ்வாறான நிகழ்வுகள் அரச தலைவருக்கும், அரசாங்கத்தின் கௌவரவத்திற்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால், இனிவரும் காலங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தோற்றத்திற்கு ஈடான வகையில் உடையணிந்து, நாடகங்களையோ, நிகழ்ச்சிகளையோ பாடசாலை மாணவர்களை கொண்டு நடத்த வேண்டாம் என பாடசாலை அதிபர்களுக்கு உத்தரவிடுமாறு, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மாகாண கல்விப் பணிப்பாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பான…
-
- 3 replies
- 1.8k views
-
-
பாலமோட்டை, நவ்வி, குஞ்சுக்குளம் பகுதிகளில் முன்நகர்வுகள் முறியடிப்பு: 15 படையினர் பலி- 29 பேர் காயம் [சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2008, 08:12 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா மாவட்டத்தில் உள்ள பாலமோட்டை, நவ்வி, குஞ்சுக்குளம் வரையான பகுதிகளில் மூன்று முனைகளில் சிறிலங்காப் படையினர் இன்றும் நேற்றும் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில், 15 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 29 பேர் காயமடைந்துள்ளனர். பாலமோட்டை, நவ்வி, குஞ்சுக்குளம் வரையான பகுதிகளில் இன்று சனிக்கிழமை காலை 7:10 மணிமுதல் மாலை 6:00 மணிவரை மூன்று முனைகளில சிறிலங்காப் படையினர் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் முன்நகர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். விடுதலைப்…
-
- 4 replies
- 1.8k views
-
-
சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் நினைவஞ்சலி -எம்.றொசாந்த் டெலோ அமைப்பின் முன்னாள் தலைவர் ஸ்ரீசபாரத்தினத்தின் 30ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு, அமைப்பின் யாழ். மாவட்ட அமைப்பாளர் எஸ்.செந்தூரன் தலைமையில், அன்னார் சுட்டுக்கொல்லப்பட்ட கோண்டாவில் கிழக்கு கோகுலவீதி அன்னங்கை தோட்ட வெளியில் ஞாயிற்றுக்கிழமை (08) மாலை இடம்பெற்றது. - See more at: http://www.tamilmirror.lk/171752#sthash.adjj3IMf.dpuf
-
- 24 replies
- 1.8k views
- 1 follower
-
-
சுதந்திரமானதும், நியாயமானதுமான முறையில் தேர்தல்கள் நடத்தப்படாவிட்டால் GSP நிரந்தரமாக ரத்து செய்யப்படும் எதிர்வரும் ஜனவரி மாதம் 26ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் சுதந்திரமானதும், நீதியானதுமாக நடத்தப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் முறைகேடுகள் இடம்பெற்றால் இலங்கைக்கான ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரசல்ஸில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் எழுத்து மூலம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் மீள வழங்கப்பட வேண்டுமாயின் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டுமென சுட்டிக்காட…
-
- 24 replies
- 1.8k views
-
-
புலம்பெயர் தமிழ் மக்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் நடாத்தப்பட திட்டமிடப்பட்டுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு நாட்டின் ஜனாதிபதியே தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்படுகிறது. மிக நீண்ட காலமாக நிலவி வரும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அரசாங்கம், புலம் பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்கவெல்ல தெரிவித்துள்ளார். திட்டமிட்டவாறு புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டால் வெகு விரைவில் கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மிக நீண்ட காலமாக …
-
- 24 replies
- 1.8k views
-
-
இன்று ஸ்ரீதர் பிச்சையப்பாவின் இறுதிச்சடங்குகள் பி.எம்.முர்ஷிதீன் பல்துறை வித்தகர் ஸ்ரீதர் பிச்சையப்பாவின் இறுதிச்சடங்குகள் இன்று ஞாயிற்றுக்கிழமை நன்பகல் இரண்டு மணிக்கு மாதம்பிட்டிய மயானத்தில் இடம்பெறவுள்ளன. பிரபல நாடகக்கலைஞரும்,ஓவியரும்,கவிஞருமான ஸ்ரீதர் பிச்சையப்பா நேற்றுக்காலை சுகவீனம் காரணமாக கொழும்பில் காலமானார். கலை,இலக்கியத்துறைகளின் வாயிலாக இலங்கையின் அனைத்து சமூகங்களினதும் அன்பை வென்று,பெரும் பங்காற்றிய ஸ்ரீதர் பிச்சையப்பா குண்டு வெடிப்புச்சம்பவமொன்றின் போது பாதிக்கப்பட்டு,உயிர்பிழைத்தமை குறிப்பிடத்தக்கது. tamil.dailymirror
-
- 10 replies
- 1.8k views
-
-
கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் அரசாங்கம் இன்னமும் தாக்குதல் நடத்தாமைக்கான இரகசியத்தை வெளியிடுவோம் பின்னால் வெள்ளைவான் வருகின்றது என்கிறார் ஸ்ரீபதி சூரியாராச்சி விடுதலைப் புலிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் நானும் ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷவுமே கலந்து கொண்டோம் என்று பதவி விலக்கப்பட்ட அமைச்சர் ஸ்ரீபதி சூரியாராச்சி சபையில் தெரிவித்தார். கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் அரசாங்கம் இன்னமும் ஏன் தாக்குதல் நடத்தவில்லை என்ற இரகசியத்தை நேரம் வரும்போது வெளியிடுவேன் என்றும் அவர் கூறினார். பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணியளவில் சபாநாயகர் வி.ஜே.மு. லொக்கு பண்டார தலைமையில் கூடியது. வழமையான தினப்பணிகள் முடிவடைந்ததும் சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை ம…
-
- 1 reply
- 1.8k views
-
-
பயங்கரவாத தாக்குதலுக்கு இரகசிய உத்தரவிட்ட ஆட்சித்தலைவர் முபாரக்கின் கடிதமும், சிறீலங்கா பிரதமர் உரையும் ஓர் ஒப்பீடு.. இன்று வெளியாகியுள்ள இரண்டு செய்திகள் பயங்கரவாதத்தின் முகமூடிகளை கிழித்தெறிவதாக இருக்கின்றன. ஒன்று சிறீலங்கா பிரதமர் டி.எம்.ஜெயரத்தினா ஆற்றிய உரை மற்றையது எகித்திய முன்னாள் அதிபர் கொஸ்னி முபாரக்கின் இரகசிய கடிதம். இந்த இரண்டையும் ஒப்பிட்டுப்பார்த்தால் உண்மையான பயங்கரவாதமா ? இல்லை பம்மாத்து பயங்கரவாதமா ? உலக ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்ற கேள்வி எழும் . பொட்டம்மானின் சகாவின் உதவியுடன் தமிழகத்தில் புலிகளின் ஆயுதப் பயிற்சி மூன்று முகாம்களில் நடைபெறுவதாகக் கூறியுள்ளார் சிறீலங்கா பிரதமர். அத்தோடு தமிழக தலைவர்களை குறிவைத்து இது நடப்பதாகவும் கூறியுள்ளார்.…
-
- 3 replies
- 1.8k views
-
-
தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன! மட்டக்களப்பு, தாதியர் பயிற்சிக் கல்லூரியில் புத்தர்சிலை நிறுவப்பட்டமை வட கிழக்கினை பௌத்தமயமாக்கும் நிகழ்ச்சிநிரலின் தொடர்ச்சியாக இருக்கக்கூடாது ” என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு தாதியர் பயிற்சிக்கல்லூரியின் முன்னால் புத்தர்சிலை நிறுவப்பட்டமை குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சிக் கல்லூரிக்கு முன்னால் புத்தர் சிலையொன்று திடீரென்று நிறுவப்பட்டுள்ளது. தாதியர் பயிற்சிக் கல்லூரியின் அதிபர் பௌத்த …
-
-
- 29 replies
- 1.8k views
-
-
கோத்தபாய ராஜபக்சவை நஞ்சூட்டிக் கொல்ல திட்டம்? சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை நஞ்சூட்டிக் கொல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சிறிலங்காவின் புலனாய்வுத்துறை தெரிவித்திருக்கின்றது. கடற்படையில் இருந்து வெளியேறிய முன்னாள் வீரர்களை வைத்தே இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான முழு விபரங்களும் பாதுகாப்புச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் குறித்து கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருப்பதாவது: புலனாய்வுத்துறையினர் இது தொடர்பாக எனக்கு விபரங்களை கடந்த வியாழக்கிழமை சமர்ப்பித்துள்ளனர். மேலும் இச்சதித்திட்டத்தில் அரசில் உள்ள சில அரசியல்வாதிகளுக்கும் தொடர்புகள் உள்ளன. விடுதலைப் புல…
-
- 5 replies
- 1.8k views
-
-
4 மாதங்களுக்குப் பிறகு? ஐ.நா. வலை... ராஜபக்ஷே கவலை இலங்கையில் நடந்த இனப் படுகொலைகளை மறைக்க, ராஜபக்ஷே பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வரும் நிலையில்... மனசாட்சியுள்ள உலக நாடுகள் அவரை அவ்வளவு எளிதில் விடாதுபோல் இருக்கிறது. ஏற்கெனவே பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகி இருக்கும் ராஜபக்ஷே, தற்போது ஐ.நா. சபை அமைத்திருக்கும் மூவர் விசாரணை கமிஷனால் உச்சபட்ச நெருக்கடிக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார். கூடவே ஜப்பானும், ஐரோப்பியக் கூட்டமைப்பும் இலங்கைக்கு எதிராகக் குரல் உயர்த்தி இருப்பதும் ராஜபக்ஷேவின் எதிர் காலத்தைக் கேள்விக்குறியாக்கி உள்ளது! ராஜபக்ஷேவுக்கு எதிராக முதல் குரலைப் பதிவு செய்தவர் சிங்கப்பூரைச் செதுக்கிய சிந்தனைச் சிற்பி லீ குவான் யூ, ''ஈழத் தமிழர்கள் மீதான கொடும…
-
- 6 replies
- 1.8k views
-
-
ஞாயிறு 20-05-2007 01:26 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] வெடிவிபத்தில் நான்கு போராளிகள் வீரச்சாவு கிளிநொச்சியில் நேற்று சனிக்கிழமை எதிர்பாராதமாக விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில், நான்கு போராளிகள் வீரச்சாவை தழுவியிருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். லெப்.கேணல் மறவன், மேஜர் பிரியன் அல்லது காவியன், மேஜர் அன்பரசி, கப்டன் அருந்தா ஆகிய நான்கு போராளிகளே, வெடிவிபத்தில் வீரச்சாவை அணைத்துக் கொண்டுள்ளனர். இதனிடையே கடந்த மாதம் 23ஆம் நாளன்று, வடமராட்சி கடற்பரப்பில் நீரில் மூழ்கி, கப்டன் வதனன் என்றழைக்கப்படும், கிளிநொச்சி திருவையாறு பகுதியை சேர்ந்த, தெய்வேந்திரன் ஞானரதன் என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளார். மன்னார், வவுனியா பாலமோட்டை ஆகிய களமுனை…
-
- 2 replies
- 1.8k views
-