ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143218 topics in this forum
-
சீஃபா உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதில்லை என அரசாங்கம் தீர்மானம் 19 June 10 02:48 pm (BST) இலங்கையில் சில மாதங்களாக பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த சீஃபா உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் வரித் தீர்வை இன்றி வர்த்தகச் சந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் சீஃபா உடன்படிக்கையில் கைச்சாத்திடுமாறு கடந்த 2002ம் ஆண்டு முதல் இந்தியா இலங்கையிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துவந்தது. இந்த நிலையில், இலங்கையிலுள்ள கைத்தொழில் உற்பத்தியாளர்கள் இந்த உடன்படிக்கைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். அத்துடன் உடன்படிக்கை தொடர்பாக இந்தியா சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி அந்நாட்டுப் பிரதமர் உள்ளிட்ட முன்னணித் தலைவர்களுடன் இத…
-
- 4 replies
- 2.5k views
-
-
விடுதலைப் பயணத்தில் உறுதியுடனும் ஒற்றுமையுடனும் முன்னேறுவோம்! உருத்திரகுமாரன் அறிக்கை வெள்ளி, 18 ஜூன் 2010 09:15 விடுதலைப் பயணத்தில் உறுதியுடனும் ஒருமைப்பாட்டுடனும் முன்னேறுவோம் என்று நாடு கடந்த அரசின் இடைக்கால முதன்மை இயக்குநர் வி.உருத்திரகுமார் கோரி உள்ளார். அவர் நாடு கடந்த அரசின் செயற்பாடுகளை விளங்கப்படுத்தி வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ்வறிக்கை வருமாறு: ”கடந்த மே மாதம் 17-19 ஆம் நாட்களில் நாடு கடந்த தமிழீழ அரசின் அங்குராப்பணமும் முதலமர்வு நிகழ்வுகளும் இடம்பெற்று ஒரு மாதம் பூர்த்தியாகும் இத் தருணத்தில் நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாட்டு அணுகுமுறையையும், செயற்பாட்டு முயற்சிகளின் தற்போதைய நிலைமையையும் மக்களுக…
-
- 8 replies
- 1.2k views
-
-
50 வருட குத்தகைக்கு புத்தளம் தொடக்கம் யாழ்ப்பாணம் வரையான கரையோரங்களை இந்தியாவிற்கு இலங்கை வழங்கவுள்ளது. காற்றலை மின் உற்பத்தி செய்வதற்கென புத்தளம் முதல் யாழ்ப்பாணம் வரையிலான கடற்கரைப் பிரதேசத்தை வழங்கவுள்ளது என இலங்கை மின்சார சபை கூறியுள்ளது. காற்றலை திட்டத்தின் மூலம் 4,500 மெகாவட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் இந்தியா உற்பத்தி செய்யும் மின்சாரத்தை இலங்கைக்கு விற்பனை செய்யும். எனவும் கூறப்படுகின்றது. ஈழநாதம்
-
- 0 replies
- 906 views
-
-
ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகையை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது வரிச்சலுகையை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது. யுத்தத்திற்கு பின்னர் அரசாங்கம் முன்னெடுக்கும் வடக்கு கிழக்கு மக்களின் மேன்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட விடயங்களை கருத்தில் கொண்டு இந்த வரி நிவாரணத்தை நீடிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியம் வழங்கி வந்த ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி இடைநிறுத்த ஒன்றியம் இதற்கு முன்னர் தீர்மானித்திருந்தது. இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய முடிவுக்கு அமைய எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை ஆடை உற்பத்திகள் உள்ள…
-
- 0 replies
- 1.2k views
-
-
ராவணன் வெளியிட இலங்கையில் எதிர்ப்பு மணிரத்னம் இயக்கத்தில் உருவான ராவணன் படத்தை வெளியிட இலங்கையில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்பில் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா இம்மாதம் நடைப்பெற்றது. இந்த விழாவில் பங்கேற்கக் கூடாது என்று தமிழகத்தில் உள்ள தமிழர் அமைப்புகள் போராட்டம் நடத்தின. இந்த போராட்டத்தின் எதிரொலியாக பிரபல நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐய்வர்யா ராய், ரஜினி, கமல் உள்ளிட்ட தமிழக நட்சத்திரங்கள் முற்றிலும் இலங்கை பயணத்தை தவிர்த்தனர். இலங்கையில் நடைபெறவுள்ள இந்திய திரைப்பட விழாவில் மணிரத்னம் இயக்கிய ராவணன் படம் திரையிடப்படுவதாக செய்திகள் வெளியானது. இதையடுத்து அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த இலங்கை…
-
- 6 replies
- 1.7k views
-
-
இந்தியன் என்ற உணர்வும்,தாய்நாட்டு பற்றும் எனக்கு சற்று அதிகம்தான்.சாராசரியை விட கூடுதல் தேசப்பற்று எனக்கு.ஆனால் கடந்த சில வருடங்களாக இரண்டும்கெட்டான் நிலையில் குழம்பி வருகிறேன். காரணங்களை சொல்லுகிறேன். தொடர்ச்சியாக மத்தியில் ஆளும் அரசு தமிழனுக்கும் தமிழ் இனத்திற்கும் பாரபட்சம் காட்டி தீங்கு இழைத்து வருவதாக ஆழமாக நம்புகிறேன்.இந்தியன் என்ற உணர்வு நீர்த்து போய் தமிழன் என்ற நிலைக்கு கொஞ்ச கொஞ்சமாக தள்ளபடுவதாக உணர்கிறேன். காரணங்கள்..! நதிநீர் பிரச்சனைகள் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தும் தமிழகத்துக்கு வழங்கபடாத நியாயங்கள். இந்திய மத்திய அரசின் பாராமுகம்; தமிழர்கலேனும் இலக்காரம், பாரபட்சம்....! கச்சதீவு ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்ப்பையும் மீறி இலங…
-
- 1 reply
- 1.9k views
-
-
ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூஷி அகாஷிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நேற்றையதினம் இடம்பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இச்சந்திப்பின் போது, தமிழ் மக்களின் மீள்குடியேற்றம், மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தடுப்பு முகாம்களில் உள்ளவர்களின் முழுமையான விபரத்தை வெளியிட அரசை வலியுறுத்தல் போன்றவை சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், ஜப்பானிய அரசின் நிதி முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும் எனவும் ஐக்கிய இலங்கைக்குள் ஓர் அரசியல் தீர்வு எட்பட ஜப்பனியா அரசு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் எனவும் தெரிவித்ததாக செல்வம் அடைக்கலநாதன் க…
-
- 6 replies
- 721 views
-
-
வெற்றி விழா நடாத்த பணம் கோரி முதலாம் ஆண்டுத் தமிழ் மாணவர்களைத் தாக்கிய ரெண்டாம் ஆண்டுச் சிங்களவர்கள் - வந்தாறுமூளையில் சம்பவம் கடந்த சில தினங்களாக தென்பகுதியின் பல இடங்களிலும் முள்ளிவாய்க்கால் இனவழிப்பை வெற்றி விழாவாகச் சித்திரித்து சிங்களவர்கள் கொண்டாடி வருவது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் கிழக்குப் பல்கைக்கழகத்தில் ரெண்டாம் ஆண்டில் பயின்றுவரும் சிங்களவர்கள் முதாலாம் ஆண்டு தமிழ் மாணவர்களிடம் வெற்றி விழா நடத்தப் பணம் தருமாறு வற்புறுத்தியுள்ளனர். தமிழ் மாண்வர்கள் இதற்கு மறுப்புத் தெரிக்கவே சிங்களவர்கள் ஒன்று சேர்ந்து தமிழ் மாணவர்களைத் தாக்கியுள்ளனர். சம்பவம் அறிந்த மூன்றாம் மற்றும் இறுதியாண்டுத் தமிழ் மாணவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தாக்குதலில் ஈடுபட்ட சிங்களவர்…
-
- 3 replies
- 915 views
-
-
சர்வதேச நாடுகளுக்குள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்கும் முயற்சியில் விடுதலைப் புலிகள் இயக்கம் ஈடுபட்டு வருகின்றது. புலிகள் இயக்கத்துக்கு உத்தியோகபூர்வமாக தடை விதித்துள்ள சில நாடுகள் அவ்வியக்கத்தினரை தமது நாடுகளுக்குள் அனுமதித்துள்ளமையானது அந்நாட்டு அரசாங்கங்கள் இலங்கைக்கு செய்யும் நம்பிக்கை துரோகமாகும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில், புலிகளின் இந்த முயற்சியினை முறியடிக்கும் வகையில் சர்வதேச நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் தி.மு.ஜயரத்ன தெரிவித்துள்ளார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமிஒன்றை மேற்கொண்டுள்ள ஜப்பானிய அரசின் விசேட தூதுவர் யசூஷி அகாஷியை சந்தித்து உரையாடும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார் என்று பிரதமர் …
-
- 2 replies
- 1.5k views
-
-
சிறையில் உள்ள போராளிகள் - நீதிமன்ற உத்தரவையும் மீறும் படையினர் வவுனியா நிருபர் வியாழக்கிழமை, யூன் 17, 2010 புனர்வாழ்வுக்கு உட்படுத்துமாறு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ள போதிலும் சிறையில் உள்ள போராளிகள் பலர் தொடர்ந்தும் சிறைச்சாலைகளிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு சிறையில் உள்ள போராளி ஒருவர் சார்பில் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி ஒருவர் குறிப்பிட்டார். சந்தேக நபரான செல்வராசா டிலான் என்பவரை கடந்த மே மாதம் 20ஆம் திகதி அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமுக்கு புனர்வாழ்வுக்காக அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட போதும் அவர் இன்னமும் அனுப்பப்படவில்லை என்றும் மேற்படி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார். இதனையடுத்து, குறித்த போராளியை எதிர்வரும் 22ஆம்…
-
- 1 reply
- 979 views
-
-
ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதையாய் ஜெயலலிதா அழும் காட்சி ஈழததமிழர்கள் 2009 ம் ஆண்டு இந்தியன் கொடுத்த இரசாயன, தடை செய்யப்பட்ட குண்டுகளால் அழிந்தபோது காப்பாற்று காப்பாற்று என்று அலறியபோதும் இலங்கை அரசின் பின்னணியில் நி;ன்று குண்டு போட்டு கதறப்பதறக் கொன்றபோது தமிழர்களின் ஆபத்தைப்பற்றி யாரும் பேசினார்களா? சீனன் படலையில் கதவைத்தட்டும்போது தனக்கு ஆபத்து என்று சொல்ல வெட்கப்பட்டு ஈழத்தமிழனுக்கு ஆபத்து என்று ஊளையிடுகின்றது. ஈழத்தமிழனின் அருமை தெரியும் காலம் வெகு தொலைவில் இல்லை. இன்றும் சிறையில் தேவையின்றி வேதனையுறும் தமிழர்களைக்காப்பாற்ற வக்கில்லை. சீனனால் தமிழனுக்கு ஆபத்து என்று ஏன் குரைக்கின்றாள். அன்று புலிகள் சிங்களவன் கொல்லும் தமிழனைக் கணக்கிட்டு நாளுக்கு நாள் வெளியிட்ட…
-
- 3 replies
- 1.2k views
-
-
தங்கம்மா அப்பாக்குட்டி காலமானார் [ஞாயிற்றுக்கிழமை, 15 யூன் 2008, 05:52 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] சைவத்துக்கும் சமூகத்துக்கும் பெரும் தொண்டாற்றிய "சிவத்தமிழ்ச் செல்வி" தங்கம்மா அப்பாக்குட்டி இன்று காலமானார். அண்மைக்காலமாக நோய் வாய்ப்பட்டு யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது 83. தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய நிர்வாகியாக இருந்து சைவத்துக்கும் தமிழுக்கும் பெரும் தொண்டாற்றிய செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள், ஏழை மக்களுக்கும் அநாதைப் பிள்ளைகளுக்கும் ஆதரவு இல்லங்கள் அமைத்து சேவையாற்றி வந்தார். பல நாடுகளுக்கும் சென்று சைவ சொற்பொழிவுகள் ஆற்றியும் தனது ஆதரவு இல்லங்களுக…
-
- 30 replies
- 4.2k views
-
-
வடகிழக்கு நிலைமைகளை நேரடியாக வந்து பாருங்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விடுத்த அழைப்பினை ஏற்று தமிழ் நாட்டின் 21 எம்பிக்கள் இலங்கை வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவர்கள் வடகிழக்கின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்வர் என தெரியவருகின்றது. இவர்களில் கடந்த காலங்களில் புலிகளுக்கு ஆதாரவாக குரல்கொடுத்த சிலரும் அடங்குவதாக அறியமுடிகின்றது. ராஜபக்ஸ தமிழர்களின் இரத்ததிலும் மாமிசத்திலும் எலும்பிலும் புரியாணி போடுவார் நீங்கள் எல்லாம் வந்து வயிறார உண்டு வாழ்த்திவிட்டுப்போங்கள்...
-
- 9 replies
- 1.3k views
-
-
விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பல நூற்றுக்கணக்கான வாகனங்கள் கம்பஹா மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்டு, அவற்றுக்கு போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு சுமார் 200 கோடி ரூபாவுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. அரசில் அங்கம் வகிக்கும் கம்பஹாவை சேர்ந்த அமைச்சர் ஒருவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் என்று எதிர்க்கட்சி வட்டாரங்களிலிருந்து தகவல் கசிந்துள்ளது. வன்னியில் இடம்பெற்ற போரினால் சேதமடைந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகளின் வாகனங்கள் பெருவாரியாக கம்பஹா மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்டன. இவற்றில் லான்ட் குரூஸர், லான்ட் ரோவர், இன்ரர் கூலர், குண்டு துளைக்காத வாகனங்கள் ஆகியவை அடங்கும். இவ்வாறு கொண்டுவரப்பட்ட சேதமடைந்த வாகனங்கள் கம்பஹா மாவட்டத்தில் திர…
-
- 7 replies
- 1.9k views
-
-
இந்த நூற்றாண்டு எமது மக்களின் சோகப் பக்ககளை மட்டுமே காலப்பதிவாக்கி செல்கின்றது....பல இலட்சம் விழிகளிலிருந்து வழியும் கண்ணீரில் ஒரு சிலதையாவது துடைத்து செல்லும் எமது முயற்சியில் இதோ இன்னொருவனின் கதையிது...... திருகோணமலை மாவட்டம் அன்புவழிபுரம் கிராமத்தை சேர்ந்தவன். மிக வேகமாக சிங்கள மயமாகிவரும் திருகோணமலையில் செந்தமாய் செய்வதற்கு தொழில் வசதிகளேதுமற்று சமாதான காலத்தில் வன்னி சென்றால் வளமாய் வாழலாம் என்கிற கனவுகளுடன் குடும்பமாய் குடிபெயர்ந்தான்.கடந்த வருடம் வன்னியில் காவுகொள்ளப்பட்ட உயிர்களுடன் இவனது கனவுகளும் கலைந்து போனது மட்டுமல்லாமல் அவன் கைகளையும் இழந்து இன்று சொந்தக்கிராமத்திற்கே திரும்பியுள்ள நிலையில் நான்கு பிள்ளைகளுடனும் நாதியற்று நிற்பவனின் கதையை நீங…
-
- 1 reply
- 878 views
-
-
சென்னைக் குற்றச்சாட்டு பொய்யாக சோடிக்கப்பட்டது – டக்ளஸ் தேவானந்தா Tuesday, 15 June 2010 06:15 Addthis Douglas.jpg - 24.48 Kbசென்னை நீதிமன்றத்தில் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பொய்யாகச் சோடிக்கப்பட்டவை என அமைச்சரும் ஈ.பி.டி.பி இயக்கத்தின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். சென்னை நீதிமன்றத்தில் கடத்தல், அச்சுறுத்தல், படுகொலை என மூன்று குற்றச்சாட்டுக்கள் தன்மீது சுமத்தப்பட்டிருந்ததாகவும் இவற்றில் கடத்தலைத் தவிர ஏனைய இரண்டு குற்றச்சாட்டுக்களும் பொய்யாக சோடிக்கப்பட்டவை எனவும் அவர் தெரிவித்தார். இடம்பெற்ற கொலைச் சம்பவம் பற்றிக் குறிப்பிடும் போது இது தற்காப்பு நடவடிக்கையின் போது ஏற்பட்ட சம்பவம் என டக்ளஸ் தேவானந்தா பதிலளித்துள்ளார். அ…
-
- 5 replies
- 1.1k views
-
-
வெள்ளைக்கொடி விவகாரம் நாட்டிற்கு துரோகம் இராணுவ வெற்றிவிழாவில் - மஹிந்த வவுனியா நிருபர் வெள்ளிக்கிழமை, யூன் 18, 2010 mahi இறுதிக்கட்ட யுத்தத்தின்போது ஆயுதங்களைக் களைந்துவிட்டு வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த விடுதலைப் புலிகளை இராணுவத்தினர் கொலை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டு நாட்டிற்கு இழைக்கப்படும் பாரிய துரோகம் என மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் யுத்த வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு கூறினார். அரசாங்கத்தின் உத்தரவின் பேரிலேயே விடுதலைப் புலிகள் அமைப்பின் சிரேஷ்ட தலைவர்கள் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு கடந்த வருடம் ஜெனரல் சரத் பொன்சேகா பேட்டியளித்தி…
-
- 3 replies
- 1.3k views
-
-
இலங்கைக்கு எதிராக வெளிநாட்டில் நாடு கடந்த தமிbழ அரசாங்கத்தை உருவாக்கும் திட்டத்தை தோற்கடிப்பதற்கு சர்வதேச சமூகத்தை அணி திரட்டுமாறு பிரதமர் தி.மு. ஜயரட்ண, ஜப்பானின் விசேட தூதுவர் யசுஸி அகாஷியிடம் கேட்டுக் கொண்டார். இலங்கை வந்துள்ள ஜப்பானின் விசேட தூதுவர் யசுஸி அகாஸியுடனான சந்திப்பொன்று பிரதமரின் அலுவலகத்தில் நடை பெற்றது. இச் சந்தர்ப்பத்திலேயே பிரதமர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். யுத்தம் முடிவடைந்த தையடுத்து நாட்டில் அனைத்து சமூகங்களுக்கி டையிலும் நிலவும் நட்புறவுச் சூழலில் ஆரம்பித்துள்ள துரித அபிவிருத்தி நடவடிக்கைகள் பற்றி சர்வதேசத்தின் அவதானத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று பிரதமர் அங்கு சுட்டிக் காட்டினார். சில வெளிநாடுகளில் புலிகள் தமது நிழல் அரசாங்கத்…
-
- 7 replies
- 1.4k views
-
-
a) தமிழ் மக்கள் உரிமைகளுடன் வாழ ஐ.நா. ஒத்துழைப்பு வழங்க வேண்டும் லின் பொஸ்கோவிடம் கூட்டமைப்புக் கோரிக்கை "ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்கள் சுதந்திரமாக சகல உரிமைகளுடனும் வாழ வழிவகுக்கும் அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுக்க ஐக்கிய நாடுகள் சபை ஒத்து ழைப்பு வழங்கவேண்டும்'' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தூதுக்குழு ஐக்கிய நாடுகள் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் லின் பொஸ்கோவை சந்தித்து வலியுறுத்தியது. http://www.uthayan.com/Welcome/full.php?id=3418&Uthayan1276853570 b) நிபுணர்கள் குழு நியமனம் தொடர்பில் அடுத்த வாரம் அறிவிப்பு : லியன் பெஸ்கோ இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பான நிபுணர்கள் குழு நியமனம் தொடர்பில் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என ஐக்க…
-
- 0 replies
- 982 views
-
-
சர்வதேசம் இலங்கைக்கு நம்பிக்கை துரோகம் இழைத்து வருகின்றது. பிரதமர் ஜெயரட்ன வவுனியா நிருபர் வியாழக்கிழமை, யூன் 17, 2010 சர்வதேச நாடுகளுக்குள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்கும் முயற்சியில் புலிகள் ஆதரவாலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். புலிகள் இயக்கத்துக்கு உத்தியோகபூர்வமாக தடை விதித்துள்ள சில நாடுகள் அவ்வியக்கத்தினரை தமது நாடுகளுக்குள் அனுமதித்துள்ளமையானது அந்நாட்டு அரசாங்கங்கள் இலங்கைக்கு செய்யும் நம்பிக்கை துரோகமாகும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில், புலிகளின் இந்த முயற்சியினை முறியடிக்கும் வகையில் சர்வதேச நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் தி.மு.ஜயரத்ன தெரிவித்துள்ளார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமிஒன்றை மேற்கொண்டுள்ள ஜப்பான…
-
- 0 replies
- 715 views
-
-
தங்கம்மா அப்பாக்குட்டி (7 ஜனவரி, 1925 - ஜூன் 15, 2008) ஈழத்தில் நன்கு அறியப்பட்ட சமூக சேவையாளர். ஈழத்தில் சைவத்துக்கும் தமிழுக்கும் பெரும் தொண்டாற்றியவர். ஏழை மக்களுக்கும் அநாதைப் பிள்ளைகளுக்கும் ஆதரவு இல்லங்கள் அமைத்து சேவையாற்றி வந்தார். யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவராகச் செயற்பட்டு வந்தார். "சிவத்தமிழ்செல்வி" என்று அழைக்கப்பட்டு வந்தார். இவரது இரண்டாவது நினைவு தினம் 15.06.2010 ஆகும். இவர் பற்றிய மேலதிக தகவல்களிற்கு ta.wikipedia.org/.../தங்கம்மா_அப்பாக்குட்டி இவர் சைவ தமிழ்ப் பெண்மணியாக இல்லாது விட்டால் இவரது சேவைகளுக்காக அன்னை தெரேசா போன்று போற்றப்பட்டிருக்கக்கூடும்.
-
- 1 reply
- 847 views
-
-
பிரபாகரன் மெகா சைஸ் புகைப்படம் : சிங்களர் கைது இலங்கையில் புத்தளம் கல்லடி பகுதியில் எம். சந்தன என்ற சிங்களர் விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் படத்தை மூன்று சக்கர வண்டியில் எடுத்து சென்றதால் கைது செய்யப்பட்டுள்ளார். கல்லடியில் உள்ள போட்டோ ஸ்டூடியோவில் பிரபாகரனின் சிறிய படத்தை கொடுத்து டிஜிட்டல் முறையில் பெரிதாக்கி மூன்று சக்கர வண்டியில் எடுத்துச் செனற போது கைது செய்துள்ளனர். ஏன் சிறிய படத்தை பெரிதாக்கி எடுத்து சென்றார். எங்கு எடுத்துச்சென்றார் என்று போலீசார் விசாரித்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. டிஜிட்டல் முறையில் பிரபாகரன் படத்தைப் பெரிதாக்கி கொடுத்த போட்டோ ஸ்டூடியோ அதிபரையும் போலீசார் விசாரித்து வருவதாக த…
-
- 0 replies
- 1.6k views
-
-
யூன் 20 - அனைத்துலக அகதிகள் நாளை முன்னிட்டு நாடு கடந்த தமிழீழ அரசினது பிரான்சு மக்கள் பிரதிநிதிகளின் ஏற்பாட்டில் கருத்தமர்வொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. - தாயகத்தில் அகதிகளாக வாழும் உறவுகளின் நிலை ! - போர் ஓய்ந்துள்ள நிலையில் வெளிநாடுகளில் வாழும் அகதித் தமிழர்களின் எதிர்காலம் ! - பிரான்சில் அகதித்தஞ்சம் கோருபவர்களின் தற்கால நிலை ! ஆகிய மூன்று விடயங்களை மையப்படுத்தி இக்கருத்தமர்வு ஓழுங்கமைக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சிவஞானம் அவர்கள் காணொளி மூலம் கலந்து கொண்டு தாயக உறவுகளின் நிலை குறித்து நேரடியாக விவரிக்கவுள்ளார். இந்தியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் அகதித்தஞச்ம் கோரி வாழும் ஈ…
-
- 0 replies
- 559 views
-
-
கொழும்பின் நடந்த இந்திய உலகத் திரைப்பட விழாவை தென்னக கலைஞர்கள் ஒன்று சேர்ந்து எதிர்த்து அதை தோல்வியில் முடிவடையச் செய்தமை ஆரிய சக்திகளையும் தமிழ்நாட்டில் உள்ள சிங்களக் கைக்கூலிகளையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியிருக்கும். தமிழ்த் தேசியவாதத்திற்கு இந்தியாவில் ஆதரவு கூடி விடுமா என்ற கவலை இவர்களைப் பற்றிக் கொண்டிருக்கும். சென்னை வழியாக மும்பை செல்லும் சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் அதிகாலை ஜூன் 12ம் திகதி அதிகாலை 2.15 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த சித்தணி என்ற பகுதியில் ரயில் தண்டவாளம் தகர்கப்பட்டடது. இதனால் எந்த உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை. பாய்ந்தெழுந்த பார்பன ஊடகங்கள் தண்டவாளத் தகர்ப்பு தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்க முன்னரே "விடுதலைப் புலிகள் கை…
-
- 16 replies
- 1.7k views
-
-
தமிழத் தேசியத்திற்கு ஆதரவான ஊடகவியலாளர்கள் மீது யாழ் இணையத்தின் கொலை அச்சுறுத்தல்: அனைத்துலக ரீதியான சட்டநடவடிக்கையில் “ஈழம்ஈநியூஸ் Wednesday, June 2, 2010 செய்தியளர்: ஆர்த்தி ஈழம் ஈ நியூஸ் உட்பட பல தமிழ்த் தேசிய ஊடகங்கள் மற்றும் தேசியத்திற்கு ஆதரவான ஆய்வாளர்கள், பத்தி எழுத்தாளர்கள் மீது அவதூறு குற்றச்சாட்டுக்கள், கொலை மிரட்டல், வன்முறையைத் தூண்டுதல், பயங்கரவாதத்தை ஊக்குவித்தல் போன்ற செயற்பாடுகளில் “யாழ்”; இணையம் இறங்கியுள்ளது தொடர்பில் நாம் இந்த பகிரங்க மடலை வெளியிடுவதுடன். இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம். கடந்த வாரம் ஜேர்மன் நாட்டில் இருந்து இலங்கை சென்ற பெண் ஒருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டதற்கு தேசியத்திற்கு ஆதரவான ஊடகங்களும், ஆய்…
-
- 110 replies
- 13k views
-