ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142844 topics in this forum
-
ஒரு சுண்டைக்காயிடம் சரணடையலாமா? -சோலை அடுத்த மாதம் இலங்கை சுதந்திர தின பவள விழா நடைபெறுகிறது. அதில் சிறப்பு விருந்தினராக இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங் பங்குகொள்வார் என்று கொழும்புச் செய்திகள் கூறின. இதற்கு இந்தியாவில் பலத்த எதிர்ப்புகள் எழுந்தன. பிரதமர் செல்லமாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படி மன்மோகன் சிங் கலந்துகொள்வாரானால், இலங்கை அரசின் தமிழ் இன ஒழிப்புப் போராட்டத்திற்கு இந்தியா அங்கீகாரம் அளிக்கிறது என்று பொருள். இதனை நாம் கூறவில்லை. ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல, தமிழ் உலகமே இப்படிக் கண்டனம் தெரிவித்தன. மனித உரிமைகளை ராஜபட்சே அரசு இரும்புக் கால்களில் நசுக்கிக் கொண்டிருக்கிறது. இலங்கையில் நிரந்தர மனித உரிமை ஆணையம் செயல்பட வேண்டும் என்று ஐ…
-
- 2 replies
- 1.7k views
-
-
தமிழ்நாட்டில் கருணா குழுவினர் ஊடுருவி தமிழகத் தலைவர்களைக் கடத்தி புலிகள் மீது பழிபோட சதித் திட்டம் தீட்டியுள்ளனர் என்று புலிகள் மீது கரிசனம் காட்டும் செய்தியை கசிய விட்டிருக்கும் இந்திய அரசின் நிலைப்பாடு என்ன என்று தமிழ்நாட்டின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.7k views
-
-
இக்பால் அத்தாஸுக்கு கொலை அச்சுறுத்தல் வெளிநாடு சென்றதற்கு இதுவே காரணம் பாதுகாப்பு செய்தி ஆய்வாளர் இக்பால் அத்தாஸுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாலேயே அவர் தனது உயிரை பாதுகாப்பதற்காக வெளிநாடு சென்றுள்ளதாக ஐ.தே.க. எம்.பி. ரவி கருணாநாயக்கா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிதி நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; எதிர்க்கட்சியினரை தேசத்துரோகிகளாக பிரசாரப்படுத்திக் கொண்டு தாம் தான் வீரர்களென அரச தரப்பினர் கூறிவருகின்றனர். எல்லா விடயத்தாலும் போரை முதன்மைப்படுத்தியே செயற்படுகின்றார்கள். இந்தச் சபையில் சில உறுப்பினர்கள் நடந்து கொள்ளும…
-
- 0 replies
- 1.7k views
-
-
“”கருணையும் நிதியும் ஒன்றாய் சேர்ந்தால் கருணாநிதியாகும். எங்கள் கருணா… நிதியாகும்” இது நாகூர் ஹனீபாவின் திமுக “கொள்கை’ப் பாடல். போர் நிறுத்தம் ஆயுத உதவி நிறுத்தம் என்று தொடங்கி பத்தே நாளில் அரிசி பருப்பு வசூலில இறங்கிவிட்டார் அண்ணன் கலைஞர். இதுதான் கழகத்தின் கொள்கை. ஈழமக்களின் கோரிக்கை சோறா, சுயநிர்ணயமா? சுயநிர்ணய உரிமையை இந்தியா எந்த காலத்தில் ஆதரித்திருக்கிறது? காஷ்மீரில் 5 இலட்சத்திற்க்கும் மேற்பட்ட ராணுவத் துருப்புக்களைக் குவித்து ஒரு தேசிய இனத்தை ஒடுக்கி வரும் இந்திய அரசு, ஈழத்தின் போராட்டத்தை மட்டும் பாலூற்றி வளர்க்குமா என்ன? அதற்கான ஆதாரத்தை இலங்கையில் தேடவேண்டாம். இந்தியாவில் ஈழத்து அகதிகள் முகாம்கள் என்ற பெயரில் திறந்த வெளிச்சிறையில் அடைக்கப்பட்டு வதைக்கப்ப…
-
- 0 replies
- 1.7k views
-
-
நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் இன்று புதன்கிழமை காலை இடம் பெற்ற பூசை வழிபாடுகளில் யாழ். மாவட்டப் படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா தலைமையில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் கலந்து கொண்டனர். நல்லூர் சங்கிலியன் தோப்பில் இருந்து மங்கல வாத்தியங்களுடன் இராணுவத்தினர் காவடிகள் எடுத்துவர ஏனையோரும் ஊர்வலமாக நல்லூர் ஆலயத்தை சென்றடைந்தார்கள். இதன்போது ஆலயத்தில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டதுடன் தமது படைப்பிரிவுகளின் கொடிகளை வைத்து ஆசீர்வாதம் பெற்றும் சென்றனர். - http://malarum.com/article/tam/2014/08/27/4903/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%…
-
- 21 replies
- 1.7k views
-
-
பல்குழல் எறிகணையால் அரசுக்கு நிமிடத்துக்கு 7 கோடி ரூபா செலவு! அரசு மேற்கொண்டுவரும் பல்குழல் எறிகணை (மல்டிபரல்) தாக்குதல் மூலம் ஒரு நிமிடத்துக்கு 7 கோடி 20 லட்சம் ரூபாவை அது அநியாயமாகச் செலவிடுகிறது. இதன் மூலம் நாட்டின் அபிவிருத்திக்கான நிதி அழிந்துபோவதற்கு இந்த நாட்டின் எதிர்காலமும் அழிந்துபோகிறது. இதை உடனடியாக நிறுத்தி சமாதானத்தை நிலைநாட்ட அரசு முன்வரவேண்டும். இவ்வாறு ஐ.தே.கவின் எம்.பி. தயாசிறி ஜயசேகர நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற இலங்கை சர்வதேச நாடுகளிடம் பெறும் கடன் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணையில் உரையாற்றும்போது கூறினார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், அரசு கண்மூடித்தனமான தாக்குதல் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக ஒரு நாளைக…
-
- 1 reply
- 1.7k views
-
-
இனிவரும் நாட்கள் தமிழ் மக்களுக்கு அபாயமிக்கதாகவே இருக்கும் ‐ குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக ரட்ணா: கடந்த சில வாரங்களாக நாளாந்தம் வெளியான தமிழர்களுக்கு எதிரான பலவிதமான செய்திகள் பாடாய்ப்படுத்தி விட்ட நிலையில் தற்பொழுது தமிழர்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்தும் செய்திகளுக்கு ஓய்வு கிடைத்துள்ளது. இருப்பினும் அந்த செய்திகளில் பலவிதமான ஐயப்பாடுகள் தவிர்க்க முடியாமல் எஞ்சியிருக்கின்றன. பேசிப் பேசி ஓய்ந்து விட்டோம். அப்படியிருக்கலாம் இப்படியிருக்கலாம் என்ற லாம்கள் கேள்விக்குறிகளாக இருக்கின்றன. பொது இடங்களில் பேசுவதனை தவிர்த்து விட்டாயிற்று. நம்பிக்கைக்குரியவர்கள் கூடும் தமிழர்களுக்கான தனி இடங்களில் மட்டும் கூடி அக்கம் பக்கம் எவரேனும் இருக்கின்றார்களா என்று நன்…
-
- 1 reply
- 1.7k views
-
-
ஈழத் தமிழினம் புதியதொரு வரலாறு எழுதுவதற்குத் தயாராகிவருகின்றது. [ வியாழக்கிழமை, 13 மே 2010 ] நாடு கடந்த தமிழீழ அரசின் வெற்றியில் நாங்கள் எல்லோரும் பங்கெடுக்க முடியும்! அண்ணன் உருத்திரகுமாரின் உன்னத பணியின் முதல் அத்தியாயமாக நாடு கடந்த தமிழீழ அரசு எனும் குழந்தை பிறப்பெடுக்கவுள்ளது. அந்தக் குழந்தையின் சுகப் பிரசவம் முதல் அதன் வளர்ச்சி மற்றும் அந்தக் குழந்தையின் வெற்றிப் பயணம் என்பன புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களாகிய எங்கள் ஒவ்வொருவரின் கைகளிலேயே தங்கியுள்ளது. வாக்குரிமையுள்ள சகலரும் தங்கள் வாக்குகளை செலுத்துவதன் மூலம் நாடு கடந்த தமிழீழ அரசின் வெற்றியில் நாங்கள் எல்லோரும் பங்கெடுக்க முடியும். பிரிவுகளைப் புறந்தள்ளுவோம்….. எங்களுக்குள் நாங்களே முட்ட…
-
- 9 replies
- 1.7k views
-
-
மஹிந்தருக்கு எதிராக ஆயுதம் ஏந்தும் பொன்சேகா! (ஆவணம் இணைப்பு) (2 ஆம் இணைப்பு) சனி, 16 ஏப்ரல் 2011 21:29 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிரான போர் தயார்ப்படுத்தல்களில் கொழும்பு வெலிக்கடைச் சிறையில் இருக்கும் பொன்சேகா ஈடுபட்டு வருகின்றாரா? என்று அரசியல் அவதானிகளிடையே அண்மை நாட்களில் பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பொன்சேகாவுக்கு சைப்பிரஸ் நாட்டிலிருந்து ஜோர்டான் விமானத்தில் இராணுவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை பொன்சேகா கொள்வனவு செய்திருக்கின்றார். சைப்பிரஸ் நாட்டில் உள்ள ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றே இந்த நவீன ஆயுதங்களை அனுப்பி வைத்துள்ளது. இந்த ஆயுதப் பார்சல் தற்போது மர்மமான முறையில் காணாமல் போய் விட்டது என்று அரச தரப்புச…
-
- 3 replies
- 1.7k views
-
-
போதி மரத்தில் புத்தனுக்கு ஞானம் வந்தது போல, கோத்தபய ராஜபக்ஷேவின் நிழலில் கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாபனுக்கு ஞானம் பிறந்துள்ளது. 2009 மே மாதம் இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கை அரசு தொடங்கிய இரண்டாவது போர் தமிழ் மக்கள் மீதான ‘உளவியல் யுத்தம்’ தான். அப்படி பேரினவாத இலங்கை அரசின் உளவியல் போருக்காக மலேஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்தான் இந்த குமரன் பத்மநாபன். சமீபத்தில் கே.பி. நேர்காணல் ஒன்றில், ராஜீவ் மரணத்தோடு தொடர்புபடுத்தி தமிழகத் தலைவர்கள் குறித்துப் பேசியிருக்கிறார். ஐ.நா.வின் அறிக்கைக்குப் பின்னர் ஈழப்படு கொலைகள் தொடர்பாக ஒரு நிலைப்பாடு எடுத்தாக வேண்டிய சூழல் தமிழகத்தில் நிலவுகிறது. குறிப்பாக ஜெயலலிதா ‘‘இலங்கை அரசின் மீது பொரு…
-
- 5 replies
- 1.7k views
- 1 follower
-
-
பேருந்துக்காக தவிக்கும் கனடிய தமிழர்கள் போதிய கால அவகாசம் இருந்தும் கடைசி நேரபதிவுக்காக காத்திருந்த தமிழர்கள்.தற்போது பதிவுகளுக்காக நேற்றுமுதல் முண்டியடிக்க தொடங்கினார்கள்.இங்கு இன்னும் உல்லாசபயணிகளின் வருகை தொடர்வதாலும் பேருந்துகளை திடீரென வாடகைக்கு பெறுவதில் சிக்கல் நிலை தொடருகிறது.ஆனால் பலர் சொந்த வாகனங்களில் பயணிக்கிறார்கள். நியூ ஜோர்க் நகரைபொறுத்தவரை வாகனதரிப்பிடமும் போக்குவரத்து நெரிசலும் பாரிய பிரச்சனையாகவிருக்கும்.எப்படியோ பொங்கு தமிழ் வெற்றி பெறவேண்டும்
-
- 7 replies
- 1.7k views
-
-
தமிழின விடுதலைக்கு புலிகள் தடை என்றோர் இப்ப என்ன சொல்வர்? “பலஸ்தீனத்தின் கண்ணீருக்கும் ஈழத்தின் கண்ணீருக்கும் ஒரே மதிப்புத்தான். சுற்றியிருக்கும் அரபுலகத்தினால் பலஸ்தீனர்களின் விடுதலைக்கு உதவ முடியவில்லை. அல்லது அவர்களால் பலஸ்தீனியர்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. அதைப்போல இந்தியாவில் இருக்கும் தமிழர்களாலோ அல்லது உலகம் ழுவதும் உள்ள தமிழர்களாலோ அல்லது இந்தியாவினாலோ ஈழத்தமிழர்களுடைய விடுதலைக்கு உதவவும் முடியவில்லை. அவர்களுடைய விடுதலையைப் பெற்றுக் கொடுக்க முடியவும் இல்லை” எனக் குறிப்பிட்டுத் தமிழகத்தில் இருந்து ஒரு நண்பர் கடிதம் எழுதியிருக்கிறார். நண்பரைப்பற்றிப் பின்னர் பார்க்கலாம். இப்போது அவர் கூறியிருக்கும் விசயத்தைப் பார்ப்போம். …
-
- 5 replies
- 1.7k views
-
-
புதிய... செயலியினை, உருவாக்கினார் யாழ். இந்துக் கல்லூரி மாணவன்! யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் நக்கீரன் மகிழினியன் என்ற 15 வயது மாணவன் வட்ஸ்அப் மற்றும் வைபர் ஆகிய செயலிகளுக்கு இணையான புதிய வகை செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார். mSquard என்ற செயலி தொலைத் தொடர்பாடல் துறையில் ஒரு முக்கியமான செயலியாக தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிறுவயதிலிருந்தே மென்பொருள் விஞ்ஞானியாக வரவேண்டும் என்று தனது கல்வியைத் தொடர்ந்த இந்த மாணவன் கடந்த ஒரு மாத காலமாக நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருந்த பயணத் தடையினை சிறந்த முறையில் பயன்படுத்தி வீட்டிலிருந்து இந்த புதிய செயலியை கண்டுபிடித்துள்ளார். மிகத்துல்லியமான முறையில் படங்கள் மற்றும் வீடியோக்கள் மற்றும் த…
-
- 26 replies
- 1.7k views
- 1 follower
-
-
இலங்கையில் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழர்களைப் பாதுகாப்பதற்கு உரிய அழுத்தம் கொடுக்காமை, அரசியல் தீர்வொன்றை முன்வைக்குமாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தொடர்ச்சியாக அழுத்தங்கள் கொடுக்காமை உள்ளிட்ட பல காரணங்களுக்காக இந்திய உயர்ஸ்தானிகர் மீது அதிருப்தியடைந்திருக்கும் தமிழக கட்சிகள், இந்திய உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத்தை மீள அழைக்க வேண்டுமென மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தின் முக்கிய அரசியற் கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் கட்சி, மறுமலர்ச்சி திராவிடர் முன்னேற்ற கழகம், கொம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் இந்த விடயத்தில் மத்திய அரசாங்க…
-
- 5 replies
- 1.7k views
-
-
இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த வேண்டுமானால் அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் என அமெரிக்க காங்கிரஸ் சபையின் உறுப்பினர்கள் இருவர் தெரிவித்துள்ளனர்.30 வருடங்கள் நாட்டில் நிலைக் கொண்டிருந்த தீவிரவாதத்தினை முறியடித்து, கடந்த இரு வருடங்களில் இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பாக சுட்டிக்காட்டியதுடன், அதற்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் சபையின் உறுப்பினர்களான கிரிஸ்வேன், ஹோலன் மற்றும் ரொபட் எடஹோல்ட் ஆகியோரே இந்த வேண்டுக்கோளை விடுத்துள்ளனர். தீவிரவாதத்தை முறியடித்த இலங்கை மீண்டும் அபிவிருத்தி அடைந்து வருவதாக காங்கிரஸ் சபையின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர…
-
- 1 reply
- 1.7k views
-
-
கனடா ரொரன்டோ பெரும்பாகத்தில் மே மாதம் 2ந்திகதி தொழிலாளர் தினத்தையொட்டி பல்லின சமூகத்தால் முன்னெடுக்கப்பட்ட ஊர்வலம் 360 யூனிவேசிற்ரி அவெனியுவில் உள்ள அமெரிக்கத் துணைத்தூதரகத்தின் முன்பாக இரவுபகலாகத் தொடர்ந்து தாயக மக்களுக்காக தொடர்போராட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு ஆதரவு கொடுக்கும் முகமாக 360 யூனிவேசிற்ரி அவெனியுவில் நிறைவுறுவதாக இருந்தது. இவ்வூர்வலம் சேர்வோன் பிரதானவீதியும், காள்ற்ரன் பிரதான வீதியும் இணையும் சந்திப்பில் இருந்து ஆரம்பமாகி 360 யூனிவேசிற்ரி அவெனியுவில் வந்து நிறைவெய்தும் நேரத்தில் காவல்த்துறையினரின் அதீத அழுத்தங்கள் காரணமாக இறுதித் தருணத்தில் பல்லின சமூகத்தினருக்குள் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவ்வூர்வலத்தில் பதிவு செய்…
-
- 3 replies
- 1.7k views
-
-
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மைக்கு மத்தியில் சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாளை (10) அங்கு பயணமாகிறார். இரண்டு நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு அங்கு செல்லும் மஹிந்த, அந்நாட்டு ஜனாதிபதி ஆஸிப் அலி சர்தாரி, பிரதமர் யூசுப் ரஸா கிலானி ஆகியோரைச் சந்தித்துப் பேசவுள்ளார். லிபியா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளில் உள்ளுர் குழப்பங்களும் அரசியல் ஸ்திரமற்ற தன்மையும் காணப்பட்ட காலங்களில் இந்த இரு நாடுகளுக்கும் சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயணங்களை மேற்கொண்டிருந்தமை தெரிந்ததே. லிபியாவின் அதிபர் பொறுப்பிலிருந்து முகம்மர் கடாபி அந்நாட்டு மக்களால் தூக்கி எறியப்பட்டதுடன் இறுதியில் சுட்டும் கொல்லப்பட்டார். அதேபோன்று மாலைதீவிலும் மக்கள் மற்றும் அந்நாட்டுப் பொலிஸாரி…
-
- 5 replies
- 1.7k views
-
-
மன்னார் ஆயருக்கு நடந்தது என்ன??? வெளிவந்தது உண்மை! அதிர்ச்சித் தகவல் [ புதன்கிழமை, 16 செப்ரெம்பர் 2015, 12:53.54 AM GMT ] மன்னார் தள்ளாடி இராணுவ முகாமில் மன்னார் ஆயருக்கு கொடுத்த தேனீரை அருந்திய பின்னரே அவர் சுகயீனமுற்றுள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளது. தமிழ் தேசிய போராட்ட வாழ்வில் மன்னார் ஆயரின் பங்கு என்ன என்பதனை அனைத்து தமிழ் மக்களும் நன்கு அறிந்துள்ளதோடு, மன்னார் ஆயரின் பலம் தொடர்பில் சர்வதேச நாடுகளும் புரிந்து கொண்டுள்ளனர். யுத்தம் முடிவுற்ற பின்பு இலங்கையில் இடம்பெற்றது மனிதாபிமான பணிகளா? அல்லது மனித படுகொலையா? என்பது தொடர்பில் மன்னார் மறைமாவட்ட ஆயர் அவர்கள் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுக்கு தெரிவித்திருந்தார். திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலை என்றும், ய…
-
- 13 replies
- 1.7k views
-
-
The Veddas “ நூலை சிங்களத்துக்கு மொழிபெயர்த்த சந்திரசிறி ரணசிங்க இலங்கையின் பௌத்த கலைக் களஞ்சியத் தொகுப்புக் குழுவில் நீண்டகாலம் பணியாற்றிய அனுபவமுடையவர். 19.04.2012 அன்று லண்டன் பி.பி.சி “சிங்கள சந்தேசய” தொகுத்த நிகழ்ச்சியில் இப்படிக் கூறுகிறார். இலங்கையின் வேடுவர் பற்றி இது வரை இப்படி விரிவான ஒரு நூல் வந்ததில்லை. மார்ட்டின் விக்கிரமசிங்க போன்றோர் மிகவும் போற்றிய நூல் இது. செலிக்மன் அன்று இந்த ஆய்வை செய்யாது போயிருந்தால் நாம் வேடுவர் பற்றிய எஞ்சிய விபரங்களைக் கூட பெறாது போயிருப்போம். சிங்கள மொழியில் நூற்றுக்கணக்கான நூல்களைக் காண முடிகின்றன. ஆயிரக்கணக்கான கட்டுரைகளையும் காண முடிகிறது. தமிழில் கட்டுரைகளாகக் காண்பது கூட அரிது. கடல் வேடுவரை “வெர்தாஸ்” (Ve…
-
- 0 replies
- 1.7k views
-
-
அமெரிக்காவின் அடுத்த இலக்கு இந்தியா: சம்பிக்க ரணவக்க காஷ்மீர் விவகாரத்தைக் கொண்ட இந்தியாவானது அமெரிக்காவின் அடுத்த இலக்காக இருக்கலாம் எனவே ஜெனீவாவில் அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா எதிர்க்கும் என மின்சக்தி வலுசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க நேற்று கூறினார். ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் தீர்மானம் சமர்ப்பிக்கப்படும்போது இந்தியா புத்திசாலித்தமான தீர்மாமொன்றை மேற்கொண்டு சீனா, ரஷ்யா ஆகியனவற்றுடன் இணைந்திருக்கும் என தான் நம்புவதாக அவர் தெரிவித்தார். இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமது செல்வாக்கை நிலைநாட்டும் நோக்கத்தின் ஒரு முயற்சியாகவே இத்தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவந்துள்ளதாக மேற்குலக சதிகள்; அவற்றை நாடு எதிர்கொள்வது எப்படி…
-
- 5 replies
- 1.7k views
-
-
பிரணாப் முகர்ஜியின் கருத்துக்கள் கொழும்பில் எடுபடுமா? போரை முடிவுக்குக் கொண்டுவந்து விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை மூலம் இணக்கப்பாடு காணவேண்டிய தேவை குறித்தும், வடக்கு - கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்பட வேண்டும் எனவும் இன்று கொழும்பு வரும் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்புக்குத் தெரிவித்தாலும், அதனைச் செவிமடுக்கும் நிலையில் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இல்லையென கொழும்பில் அரசியல் வட்டாரங்கள் கருத்து வெளியிட்டுள்ளன. பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்க (சார்க்) உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுப்பதற்காகவே பிரணாப் முகர்ஜி வருகை தருகின்ற போதிலும், இலங்கையின் இன நெருக்கட…
-
- 3 replies
- 1.7k views
-
-
திங்கட்கிழமை, 25, ஜூலை 2011 (23:42 IS ராஜபக்சேவை தண்டிக்க கோரி கையெழுத்து இயக்கம்! நடிகர் விஜய் கையெழுத்துப் போட மறுப்பு! இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்சே கும்பலை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகளின் மாபெரும் கெயொப்ப இயக்கம் தொடங்கும் நிகழ்ச்சி 12.07.2011 அன்று சென்னையில் தொடங்கியது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தொடங்கி வைத்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 25.07.2011 அன்று திரைத்துறையை சார்ந்த சந்தியராஜ், மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, …
-
- 17 replies
- 1.7k views
-
-
சனாபதிபதி தேர்தலில் தமிழர் தரப்பு வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படவுள்ளார், அதுவும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் மூத்த நீண்ட அனுபவம் உடைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் சனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் இருவருக்கு பலத்த கவலை ஏற்பட்டுள்ளது. தமது கவலையை போக்க அவரசமாக நேரடி பேச்சுக்கு வருமாறு இரு தரப்பும் தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர்களுடன் பல தடவைகள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். சனாதிபதி செயலகத்திலிருந்தும், எதிர்கட்சி தலைவர் அலுவலகத்திலிருந்தும் தொடர்ச்சியான தொலைபேசி அழைப்புக்கள் வந்த வண்ணம் உள்ளதாக தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். சனாதிபதி மகிந்தராஜபக்ஷவும், எதிரணியின் தரப்பில் பொது கூட்டமை…
-
- 3 replies
- 1.7k views
-
-
தமிழர்களுக்குரிய தீர்வு தள்ளிப்போனமைக்கான காரணத்தை வெளியிட்டார் ஜனாதிபதி முன்னாள் பிரதமரினால்தான் தமிழர்களுக்கான திர்வு வழங்குவது தள்ளிப்போனது என்றும் அதனால்தான் பிரதமரை மாற்றி புதிய சபையுடன் நாட்டுக்குத் தேவையான தீர்வைப் பெற்றுக்கொடுக்க எத்தனிக்கிறேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிதத்தார். அத்தோடு அரசியல் கைதிகளுக்கு எதிர்வரும் நாட்களில் நல்லதொரு முடிவை கொடுக்கவும் தான் நடவடிக்கை மேற்கொண்டுவருதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற தேசிய தீபாவளிப் பண்டிகை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்திபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். அந் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் உரையாற்றுகையி…
-
- 3 replies
- 1.7k views
-
-
ராடார்கள் தொடர்பாக விடுதலைப் புலிகளுக்கு கூறியது யார்? சிறிலங்காவின் கட்டுநாயக்கா வான்படைத் தளத்தின் மீது தாக்குதல் இடம்பெற்ற நாள், ஒரு ராடாரைத் தவிர ஏனைய எல்லா ராடார்களும் திருத்த வேலைகளுக்காக அகற்றப்பட்டு இருந்ததாக கட்டுநாயக்கா மீதான வான்தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்திவரும் குற்றப்புலனாய்வுத்துறையினர
-
- 6 replies
- 1.7k views
-