Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்காவில் மக்கள் அச்சம் இன்றி வாழும் நிலை ஏற்படவேண்டும் என்று இந்தியாவின் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் சிறீ சிறீ ரவிசங்கர் வலியுறுத்தி உள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 401 views
  2. வடக்கில் ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது – அரசாங்கம் 05 அக்டோபர் 2013 வடக்கில் ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அரசாங்கம் நோர்வே அரசாங்கத்திற்கு வாக்குறுதி அளித்துள்ளது. வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஜீ.லோச்சனுக்கு உறுதியளித்துள்ளார். வடக்கில் நடைபெற்ற தேர்தல்கள் அமைதியான முறையில் நடைபெற்றது என்பதனை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் வெற்றியீட்டிய காரணத்தினால் வடக்கு அபிவிருத்திப் பணிகள் முடங்கி விடும் என்ற வதந்திகளில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு அபிவிரு…

  3. வெளிநாட்டவர்களின் விசா செல்லுபடியாகும் கால எல்லை இன்று முதல் நீடிப்பு தற்போது இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் விசா அனுமதி பத்திரங்களின் செல்லுபடியாகும் கால எல்லை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (வியாழக்கிழமை) முதல் எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை இந்த விசா செல்லுப்படியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய கடந்த மே மாதம் 11 ஆம் திகதி முதல் எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் வீசாக்களுக்கு அக்காலப் பிரிவுக்கான விசா கட்டணங்கள் மாத்திரம் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துட…

  4. வன்னி வதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 250,000 தமிழ் மக்களில் 58,000 பேர் அடுத்த 15 நாட்களுக்குள் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என தமிழ்நாட்டில் இருந்து சென்ற இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளார். தமிழ் நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி இன்று புதன் கிழமை இந்தச் செய்தியைத் தெரிவித்தார். ஏனையவர்களும் விரைவாக மீளக்குடியமர்த்தப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். 58,000 பேரையும் மீளக்குடியமர்த்தும் பணிகள் நாளை தொடங்க உள்ளன எனவும் கருணாநிதி ஊடகவியலாளர்களிடம் கூறினார். தமிழ் நாட்டைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் அடங்கிய குழு திராவிட முன்னேற்றக் கழக மூத்த தலைவர்களில் ஒருவரான டி.ஆர…

    • 0 replies
    • 461 views
  5. TNAயின் அமைச்சரவை வெறுமனே தமிழரசுக் கட்சியின் அமைச்சரவையே- நாளையஅமர்வை ஏனையகட்சிகள் பகிஸ்கரிக்குமா? http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97528/language/ta-IN/article.aspx அன்புடன் தமிழரசுக் கட்சி செயலாளர் அவர்கட்கு - சுரேஷ். க.பிரேமச்சந்திரன், பா.உ. - கடிதம் இணைப்பு GTMN Audio தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அமைச்சரவை வெறுமனே தமிழரசுக்கட்சியின் அமைச்சரவையே. அதனை பங்காளிக்கட்சிகள் ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதாக் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவு தொடர்பாக கூட்டமைப்பின் பேரினி விடுக்கப்பட்ட ஊடக அறிக்கை பொய்யானது. …

    • 14 replies
    • 1.6k views
  6. 135.5 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது மன்னார் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கேரளா கஞ்சாவுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கார் ஒன்றில் கொண்டு செல்லப்பட்டு கொண்டிருந்த போது சுற்றிவளைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த சுற்றிவளைப்பின் போது 135 கிலோ 500 கிராம் கேரளா கஞ்சா அவர்களிடமிருந்து மீட்கப்பட்டதாகவும், அதன் பெறுமதி 2 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/21206

  7. 5ம் தரப் புலமைப் பரீட்சையில் இரு மாணவர்களுக்கு அதிக புள்ளி! 507 மாணவர்கள் பரீட்சையில் சித்தி! தடுப்பு முகாமில் இருந்தவாறு 5ம் தரப் புலமைப் பரீட்சை எடுத்த மாணவர்களில் 507 பேர் சித்தியடைந்துள்ளதாக சிறீலங்கா பரீட்டைத் திணைக்களம் அறிவித்துள்ளது. தடுப்பு முகாமில் இருந்தவாறு 5ம் தரப் புலமைப் பரீட்சை எடுத்த மாணவர்களில் 507 பேர் சித்தியடைந்துள்ளனர். இதில் இரு மாணவர்கள் 175 புள்ளிகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதல் நிலை வகிக்கின்றனர். கிளிநொச்சி மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த பத்மசிறி கீர்த்திகன், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்கப் பாடசாலையைச் சேர்ந்த செலசிறின் சதுர்ஷயா ஆகிய இரு மாணவர்களுமே அதிக புள்ளியைப் பெற்று மாவட்ட ரீதியில் முதல் நிலை அடைந்த…

  8. திறக்கப்பட்ட தினத்திலிருந்து மூடப்பட்டுள்ள சாவகச்சேரி தும்புத் தொழிற்சாலை வடக்கு மாகாண கைத்தொழிற்றுறைத் திணைக்களத்தினால் சாவகச்சேரி கோயிற்குடியிருப்புப் பகதியில் நிர்மாணிக்கப்பட்ட தும்புத் தொழிற்சாலை திறக்கப்பட்ட நாளிலிருந்து இயங்காத நிலையில் காணப்படுகிறது. கடந்த மார்ச் 29 ஆம் திகதி (29.03.2017) வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்ட தும்பு உற்பத்திப் பொருட்கள் உற்பத்தி செய்வதற்கான இயந்திரங்கள் பொருத்தப்பட்ட நிலையில் காணப்படுகிறது. குறித்த தொழிற்சாலை திறக்கப்பட்டு மூன்று மாதங்கள் கடந்த நிலையில் இன்னமும் செயற்படாமல் மூடியுள்ளமை தொடர்பில் பொதுமக்கள் கவலை தெரிவித்தனர். http://uthayandaily.com/…

  9. http://www.youtube.com/watch?v=TyiIWTvSjUQ http://www.youtube.com/watch?v=4H835e2DUdg யார் இவர்கள்.. தமிழர்களிற்காய் அரசியல் தாயக உரிமை கேட்டு போராடிய மக்களா..?! நாம் இவர்களைக் கைவிடலாமா..??!

  10. நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ஆனந்த்,வணிகர்கள் சங்க பேரவை மாநில தலைவர் உள்பட 80 பேர் கைதுபோலீஸ் தடையை மீறி முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தின ஜோதி தொடர் ஓட்ட பயணம் நடந்தது. இதில் பங்கேற்ற வணிகர்கள் சங்க பேரவை மாநில தலைவர் வெள்ளையன் உள்பட 80 பேர் கைது செய்யப்பட்டனர். ஜோதி தொடர் ஓட்ட பயணம் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் சென்னை, தருமபுரி, நீலகிரி, விருதுநகர், கன்னியாகுமரி உள்பட 5 மாவட்டங்களில் இருந்து முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தின ஜோதி தொடர் ஓட்ட பயணம் நேற்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. வருகிற 8-ந் தேதி தொடர் ஓட்ட பயணம் தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சென்றடைய இருந்தது. ஆனால் இதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். …

    • 0 replies
    • 800 views
  11. ஜனாதிபதியுடன் சந்திப்பு இரண்டு நாட்கள் உத்தியோகபூர் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய வௌிவிவகார அமைச்சர் ஜுலி பிஷோப், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொழும்பிலுள்ள ஜனாதிபதி வாசஸ்தலத்தில் வைத்து இன்று (20) சந்தித்து கலந்துரையாடினார். http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/ஜனாதிபதியுடன்-சந்திப்பு/46-201011 சந்திப்பு இலங்கைக்கு இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா வெளிவிவகார அமைச்சர் ஜூலிபிஷோப், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரி மாளிகையில் இன்று (20) சந்தித்தார். (படம்; பிரதமர் காரியாலயம்) …

  12. ஈஸ்டர் தாக்குதலுக்கு, பொறுப்பு கூற வேண்டியவர்களின் பிரஜாவுரிமையை... இரத்து செய்ய தயாராகின்றது அரசாங்கம்? ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களின் பிரஜாவுரிமையை கூட, தேவை ஏற்படும் பட்சத்தில் இரத்து செய்வதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய களனி பாலத்தினை திறந்து வைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது. எனவே நாடாளுமன்றத்தில் சட்டமூலமொன்றை கொண்டு வந்து அதனை நிறைவேற்ற தயார் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அப்போதைய ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை பொறுப்பு கூற வேண்டும் என கட…

  13. இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு வந்து நீண்ட காலமாக வாழும் தமிழர்களின் நலனை பாதுகாக்க முதல் அமைச்சர் கருணாநிதி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.அவர்களுடைய அடிப்படை பிரச்சினைகளையும், வாழ்வாதாரத்தையும் மையமாக வைத்து அண்மையில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்தார். அந்த நிதியில் இருந்து தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்கள் வாழும் பகுதிகளில் பல பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இலவச டி.வி.க்கள் வழங்க ரூ. 4 கோடியே 54 லட்சத்து 49 ஆயிரம், ஒதுக்கப்பட்டு ள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள இலங்கை அகதிகளுக்கு இலவச வண்ண தொலைக்காட்சி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் பெருமாள்புரத்தில் அமைச்சர் மைதீன்கான் வண்ண தொலைக்காட்சி வழங்கும் சேவையை துவக்கி வைத்தார். http:/…

  14. நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் வடக்கில் போராட்டம் நடத்தப்பட்டு வருவதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்துக் கொள்ளும் வகையில் தற்பொழுது வடக்கில் போராட்டம் நடத்தப்படுவதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார். போலியான காணிப் பிரச்சினை ஒன்றினை மையமாகக் கொண்டு போராட்டம் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் தற்போது நடத்தப்பட்டு வரும் போராட்டமானது மெய்யான நோக்கங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய பிரித்தானிய பிரதமரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இவ்வாறு போராட்டம் நடத்தப்படுகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 11000 ஏக்கரில் இராணுவ முக…

  15. இலங்கையில் அரசியல் தீர்வுக்கு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தி அமெரிக்க பிரதிநிதிகள் அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கு கடிதம் இலங்கையில் அரசியல் தீர்வுக்கு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தி அமெரிக்க பிரதிநிதிகள் கிரிகோரி டபிள்யூ. மீக்ஸ் மற்றும் மைக்கல் மெக்கால் ஆகியோர் அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.இலங்கை மக்களின் கோரிக்கையை முன்னெடுத்துச் செல்லும் அதே வேளையில், இந்த முயற்சியை ஆதரிக்கவும் அதற்கான வசதியை ஏற்படுத்தி கொடுக்கவும் அமெரிக்கா தயாராக உள்ளது என்பதை திணைக்களம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர். இறுதியில், எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் தமிழ் , முஸ்லிம் …

  16. வடக்கு முதலமைச்சர் உட்பட முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுமொத்த அரசியல்வாதிகள் இந்தப்பிரதேச மக்களுக்கு மேற்கொண்ட சேவைகளைக் காட்டிலும் தானும் தனது அணியும் மிகவும் நேர்மையான முறையில் கனதியான, காத்திரமான அதிகளவு பணிகளை செய்துள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முல்லைத்தீவு, முள்ளியவளை நீராவிப்பிட்டியில் மீள்குடியேற்ற விசேட செயலணி ஊடாக வீடமைப்புக்கான நிதி உதவிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், மாகாண சபை உறுப்பினர் யாசீன் ஜவாகிர், மீள் குடியேற்ற செயலணியின் பணிப்பாளர் யாசீன், மீள் குடியேற்ற செயலணியின் மாவட்ட இணைப்பாளர் றிபாய் உட்பட பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் அமைச்சர் கூறியதாவ…

    • 6 replies
    • 788 views
  17. டொலர் தட்டுப்பாடை கடக்க, இறக்குமதியை கட்டுப்படுத்துக! தீர்வு கண்டுபிடிப்பு! December 14, 2021 டொலர் தட்டுப்பாடு காரணமாக இறக்குமதியை தொடர்ந்தும் கட்டுப்படுத்துமாறு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி சிங்கப்பூர் சென்றுள்ள நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நேற்று (13.12.21) இரவு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். எனினும், எரிபொருள், மருந்து, அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான பொருட்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் கூறியுள்ளார். டொலர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் கலந்துரையாடல்களை நடத்த…

  18. இந்தோனேசிய கடற்பகுதியில் கடந்த மூன்று மாதமாக தரித்து நிற்கும் ஓசியன் வைக்கிங் கப்பலில் 255 தமிழ் அகதிகள் தங்கியுள்ளனர். இவர்களினுள் மூவர் முன்நாள் புலிகள் என அவுஸ்ரேலியாவுக்கான இலங்கை தூதர் வலகம்பாய தெரிவித்துள்ளார். புகைப்பட ஒப்பீட்டு உறவை வைத்தே உறுதிப்படுத்துவதாகவும் கூறியுள்ளார் வலகம்பாய. ஆனால் இது தொடர்பாக ஆசி வெளியுறவு பேச்சாளர் கருத்து கூற மறுத்துள்ளார். இதே வேளை கப்பலில் தங்கி இருக்கும் அகதிகளுக்கான சட்டவாளர் இயன் ரிந்தோல் அவர்கள் இலங்கை அரசின் இந்த கூற்றை மறுத்துள்ளார். இலங்கை அரசு சம்பந்தப்பட்டவர்களை விசாரணை செய்யாது எழுந்த மாத்திரத்தில் இவ்வாறு கூறமுடியாது என்றும் அதே நேரம் இவ்வாறு கூறுவதன் மூலம் இலங்கை அரசு எதனை சாதிக்கபோகின்றது எனவும் கேள்வி எழுப்ப…

  19. இளையோரமைப்பினது காணொளியொன்றை இணைத்துள்ளேன். An: Dr. Angela Merkel STOP THE SILENT GENOCIDE! http://www.change.org/de/Petitionen/stop-the-silent-genocide

  20. கொழும்பு வரும் சீனாவின் மிதக்கும் வைத்தியசாலை சீனக் கடற்படையின் மிக நவீன வைத்தியசாலைக் கப்பலான, ஆர்க் பீ்ஸ் நல்லெண்ணப் பயணமாக நாளை இலங்கைக்கு வரவுள்ளது. இந்தக் கப்பல் எதிர்வரும் 9ஆம் திகதி வரை கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் என்று சீனத் தூதரகம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 8 ஆம் திகதி, இந்த மிதக்கும் மருத்துவமனையில் இலங்கையர்களுக்கு இலவச மருத்துவ உதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்க் பீ்ஸ் கப்பல், சீனாவினால் கட்டப்பட்ட மிகப் பெரிய வைத்தியசாலைக் கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது. http://newuthayan.com/story/16628.html

  21. "தமிழீழ குடியரசு ஒன்றே தமிழ் மக்களின் இறுதி இலக்கு, இதனை ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்த வேண்டும்": வைகோ திகதி: 29.12.2009 // தமிழீழம் தமிழீழ குடியரசு ஒன்றே தமிழ் மக்களின் இறுதி இலக்கு. இதனை ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்த வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=2654&cntnt01origid=52&cntnt01returnid=51

    • 0 replies
    • 464 views
  22. இந்திய நாடாளுமன்றத் தேர்தலும், ஈழத் தமிழினம் மீதான காங்கிரசின் காதலும்! இந்திய நாடாளுமன்றத் தேர்தல் காலம் நெருங்கிவரும் நிலையில், இந்திய ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் தமிழீழக் காய்ச்சல் தொற்றிக்கொண்டுள்ளது. இதுவரை காலமும் தமிழீழ மக்கள் மீதான சிங்களத்தின் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கிய காங்கிரஸ் கட்சி, சிறிலங்கா மீதான போர்க் குற்றச்சாட்டை நிராகரித்தே வந்துள்ளது. ஐ.நா.வின் மனித உரிமைகள் மன்றத்தில் அமெரிக்கா முதன்முறையாகக் கொண்டுவந்த இலங்கை மீதான குற்றப் பிரேரணையை தோற்கடிப்பதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டது. அது இயலாத நிலையில், அதை நீர்த்துப் போகச் செய்து அதனை ஆதரித்தது. இந்த வருட மே மாதத்தில் அமெரிக்கா முன்மொழிந்த சிறிலங்கா மீதான குற்ற…

  23. இந்தியாவிடம் 100 – சீனாவிடம் 150 – கட்டாரிடம் 50 – என 300 கோடிகளை, இலங்கை பெறுகிறது. January 2, 2022 டொலர் பற்றாக்குறையை சமாளிக்க, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 100 கோடி அமெரிக்க டொலர் கடனாக வழங்க இந்தியா இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கடன் பணமாக பெறப்படாமல் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான கடன் வசதியாக பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது எரிபொருள் கொள்வனவுக்கு 50 கோடி அமெரிக்க டொலர்களையும் பரிமாற்றக் கடனாக 40 கோடி அமெரிக்க டொலர்களையும் வழங்க இந்தியாவும் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது. நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவின் அண்மைய இந்த…

    • 47 replies
    • 2.3k views
  24. பிள்ளையான் குழுவினரில் முக்கியமான உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு தர முடிவெடுத்துள்ளனர். இப்போது அவர்களின் பெயர்களை கூறினால் அது ஆபத்தில் முடியும் எனவும் கூறியுள்ளார் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் திஸ்ஸ அத்தனாயக்க. அரசாங்க தரப்பில் இருந்து பிள்ளையான் கட்சிக்கு அச்சுறுத்தல்களும் ஆபத்துக்களும் இருக்கின்றன. இதனால் பெயர்களை வெளியிடுவதன் மூலம் அவர்களுக்கு உயிர் ஆபத்து உள்ளது. ஆகவே அவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுத்தபின்னர், தேர்தல் தினத்திற்கு ஒரு கிழமைக்கு முன்பாக உத்தியோகபூர்வமாக ஆதரிப்போர் பெயர் விபரம் அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளார் திஸ்ஸ அத்தனாயக்க. http://www.eelanatham.net/news/important

    • 0 replies
    • 604 views
  25. அர­சாங்க படி­வங்களை மும்­மொ­ழியில் அமைச்சர் மனோ ஆரம்­பித்து வைத்தார் (க.கமலநாதன்) இலங்­கையின் மொழிக்­கொள்கை, மும்­மொ­ழிக் ­கொள்கை ஆகும். மொழிச்­சட்டம், மும்­மொழி சட்­ட­மாகும். ஆகவே அனைத்து அர­சாங்க அலு­வ­லக படி­வங்­க­ளிலும் மூன்று மொழி­களும் இடம்­பெற வேண்டும். ஆனால், இது­பற்றி தொடர்ச்­சி­யான அறி­வு­றுத்­தல்கள் வழங்­கியும் மும்­மொ­ழி­க­ளிலும் அனைத்து அர­சாங்க அலு­வ­லக படி­வங்கள் அமை­வ­தில்லை. குறிப்­பாக தமிழ் மொழிக்கு உரிய இடம் வழங்­கப்­ப­டு­வது இல்லை. இதை இனி அனு­ம­திக்க முடி­யாது. தமிழ் மொழி இப்­படி கைவி­டப்­பட முடி­யாது. மும்­மொழி மொழிச்­சட்டம் மீறப்­ப­டவும் முடி­யாது. எந்த ஒரு அதி­கா­ரியும் மொழிச்­சட்டம் தனக்கு தெரி­யாது என…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.