Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. துட்டகைமுனு மன்னன் காலத்தில் அரசசார்பற்ற நிறுவனங்கள் - பண்டார வன்னியன் முப்படைகளின் பிரதம தளகர்த்தராகிய ஜனாதிபதி கூட்டிய அவசர மாநாட்டில் கலந்து கொள்ளாமலேயே சிறிலங்காவின் இராணுவத் தளபதி யாழ் குடாநாட்டிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்திலுள்ள தனது துணை அதிகாரிகளை பலாலிக்கு வரவழைத்து கள நிலவரங்களை ஜெனரல் பொன்சேகா கேட்டறிந்து கொண்டதாகவும் கூடவே பலாலி இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒக்ரோபர் 11 சண்டைகளில் காயமடைந்த படையினரை பார்வையிட்டு நலம் விசாரித்தாகவும் படைத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவின் சமாதானச் செயலகத்தின் பணிப்பாளர் கலாநிதி பாலித கோகன்ன முகமாலைக் களத்தை இழந…

  2. யாழ். பல்­கலைக் கழ­கத்தின் பேரா­சி­ரியர், ஆசி­ரியர் சங்கத் தலைவர், மாணவர் ஒன்­றி­யங்­களின் தலை­வர்­க­ளுக்கு விடுக்­கப்­பட்­டுள்ள அச்­சு­றுத்­த­லுக்கு எதிர்ப்புத் தெரி­வித்து இப் பல்­க­லைக்­க­ழக ஆசி­ரியர் சங்கம் இன்று அமைதிப் போராட்டம் ஒன்றை நடத்­த­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. யாழ்.பல்­கலைக் கழகப் பேரா­சி­ரி­யர்கள், மாணவர் ஒன்­றி­யங்­களின் தலை­வர்கள் ஆகியோர் பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கின்­றனர் என்றும் அவர்­க­ளுக்கு இறுதி எச்­ச­ரிக்கை விடப்­பட்­டுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டு துண்­டுப்­பி­ர­சு­ரங்கள் பல்­லைக்­க­ழக வளா­கத்­திற்குள் ஒட்­டப்­பட்டும், வீசப்­பட்டும் உள்­ளதால் மாண­வர்­களும் ஆசி­ரி­யர்­களும் அச்­ச­ம­டைந்­துள்­ளனர். கலைப்­பீட பீடா­தி­…

  3. முடிந்த வட மாகாண சபை தேர்தலில், தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டியுள்ளது. வட மாகாணசபைக்கான மொத்தமுள்ள 38 ஆசனங்களில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு 30 ஆசனங்களைக் கைப்பற்றி மூன்றில் இரண்டுக்கும் அதிகமான பெரும்பான்மையை பெற்றுள்ளது. தமிழ் தேசியம் முள்ளிவாய்க்காலில் தோற்கடிக்கப்பட்டுவிட்ட தென்றும் தமிழ் மக்களுக்கு தேவை அபிவிருத்தி மட்டுமே என்றும் இறுமாப்புடன் கூறிவந்த மகிந்த ஆட்சியாளர்களின் மகிந்த சிந்தனையையும் கோத்தபாய போர்முலாக்களையும் தாண்டி தமிழ் மக்களுடைய உரிமைக்குரல் முள்ளிவாய்க்காலில் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டிருக்கிறது என்பதை இந்தத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பை அமோக வெற்றியடையச் செய்திருப்பதன் மூலம் தமிழ் மக்கள் உலகிற்கு எடுத்துக்காட்டியிருக்கிறார்கள். …

    • 3 replies
    • 1.7k views
  4. "மஹிந்த ராஜபக்ஷவின் தலையை சர்வதேசம் எனும் மாபெரும் கத்தி பதம் பார்த்துவிடுமோ என்ற அச்சத்தாலேயே முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலைசெய்ய அரசு முன்வந்துள்ளது." என புதிய சிஹல உறுமய கட்சியின் செயலாளர் சரத் மனமேந்திர தெரிவித்துள்ளார். "சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட்டால் அந்தப் பெருமை பொது எதிர்க்கட்சிகளையே சாரும் எனவும் அவர் தெரிவித்தார். சரத் பொன்சேகாவை என்ன நிபந்தனை அடிப்படையில் அரசு விடுதலை செய்கின்றதெனத் தெரியவில்லை. அவர் மறுபடியும் அரசியல் களத்தில் குதிக்க முடியாத அளவிலே அவர் அரசால் விடுதலை செய்யப்படுவார் எனத் தெரியவருகின்றது" எனப் புதிய சிஹல உறுமய கட்சியின் செயலாளர் சரத் மனமேந்திர தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்…

    • 11 replies
    • 1.7k views
  5. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை 13. இவ் அவசிய அறிக்கை தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களை நினைவு கூருகின்றது. http://www.yarl.com/videoclips/view_video....ee5a9d336962c53

  6. கண்ணாடி வீடுகளில் வசிப்போர் மற்றவர் மீது கல்லெறியும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என இலங்கை சார்பில் ஜெனிவா மனித உரிமை பேரவையில் கலந்துக் கொண்டுள்ள அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். மனித உரிமை பேரவையில், இலங்கை சம்பந்தமாக அமெரிக்கா கொண்டு வந்த யோசனைக்கு பதிலளித்து உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கை இந்த யோசனையை ஏற்றுக்கொள்ளாது எனவும் இது மனித உரிமை பேரவையின் கொள்கைகளுக்கு முரணானது எனவும் அமைச்சர் கூறியுள்ளார். மருத்துவர்கள் முதலில் தம்மை குணப்படுத்தி கொள்ள வேண்டும் என கூறி, அமைச்சர் தனது உரையை நிறைவு செய்தார். இதன் பின்னர் இலங்கைக்கு எதிரான யோசனை தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதுடன், 9 மேலதிக வாக்குகளினால் யோசனை நிறைவேற்றப்ப…

    • 3 replies
    • 1.7k views
  7. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை வட்டமேசைக் கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொள்ளுமாறு அமரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டப்ளியூ.புஷ் அழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டமேசை மாநாடு ஜனநாயக ஆட்சிகள் நடக்கும் வட்டமேசை மாநாடு என அழைக்கப்படுகிறது. இந்த மாநாடு அமெரிக்க ஜனாதிபதி தலைமையில் நடைபெற உள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

  8. ஈழத் தமிழர்களை காப்பதற்கு அனைவரும் வீறுகொண்டு எழுங்கள் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும் கவிஞருமான கனிமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  9. Sri Lanka president sacks chief justice Bandaranayake Shirani Bandaranayake denies all the allegations Sri Lanka's president has dismissed Chief Justice Shirani Bandaranayake by ratifying parliament's recent vote to impeach her, officials say. They say the letter signed by President Mahinda Rajapakse was delivered to Dr Bandaranayake's office. The parliament, dominated by Mr Rajapakse's supporters, impeached her on suspicion of corruption - an allegation she denies. However, recent court rulings said the process was unconstitutional. 'Frightening' behaviour Dr Bandaranayake, 54, faced an 11-member parliamentary committee in November which investigated 1…

  10. தமிழர்களை சந்திப்பதற்கு இலங்கை அரசு எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை: டி.ஆர்.பாலு இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்களை சந்திப்பதற்கு அந்நாட்டு அரசு எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை என்று டி.ஆர்.பாலு கூறியுள்ளார். கடந்த 10ஆம் தேதி திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் இலங்கை சென்றுள்ள திமுக கூட்டணி எம்.பி.க்கள் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்ப்பாணம் சென்றனர். அங்கு பொதுமக்களை சந்தித்து பேசியதுடன் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டனர். பின்னர் வவுனியாவில் உள்ள பெனிக்பார்ம் அகதிகள் முகாமுக்கு சென்று குறைகளை கேட்டறிந்தனர். ஞாயிற்றுக்கிழமை சுற்றுப்பயணம் குறித்து டி.ஆர்.பாலு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், வவுனியா பெனிக் பார்ம…

    • 3 replies
    • 1.7k views
  11. இலங்கை அரசைப் பயங்கரவாதி என்றே சர்வதேச நாடுகள் இப்போது சொல்கின்றன! நாடாளுமன்றில் ஐ.தே.கவின் கிரியெல்ல கொழும்பு, மே 23 முன்னர் விடுதலைப் புலிகளைத்தான் சர்வதேசம் பயங்கரவாதிகள் என்று கூறியது. இப்போது இலங்கை அரசாங்கத்தையும் பயங்கரவாதி என்றே சர்வதேச நாடுகள் சொல்கின்றன. இவ்வாறு தெரிவித்தார் கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் லஷ்மன் கிரியெல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் மாவை சேனாதிராசா நேற்றுச் சபையில் கொண்டு வந்த ஒத்திவைப்புப் பிரே ரணை மீது பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். லஷ்மன் கிரியெல்ல தமது உரையில் மேலும் தெரிவித்ததாவது: யாழ்ப்பாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இடம்பெறும் கடத்தல்களுக்கு அரசும் இராணுவமுமே பதில் சொல்ல வே…

  12. மட்டக்களப்பு செங்கலடியில் ஈ.பி.டி.பியை வெளியேறுமாறு பிள்ளையான் குழு ஆர்ப்பாட்டம்? மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்திலிருந்து ஈ.பி.டி.பி.யை உடனடியாக வெளியேறுமாறு கோரி பிரதேச மக்கள் கடந்த 23ம் திகதி முதல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை தொடங்கியுள்ளனர். அண்மையில் மூன்று பேர் கடத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்

  13. மத்தலவுக்கு சீனாவிடம் பெற்ற கடனை இந்தியா மூலம் அடைப்போம் – சிறிலங்கா பிரதமர் கி.தவசீலன்Jan 18, 2019 | 2:03 by in செய்திகள் மத்தல விமான நிலையத்தை அமைப்பதற்காக மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் சீனாவிடம் பெறப்பட்ட கடன், இந்தியாவின் விமான நிலைய அதிகார சபையின் உதவியுடன் மீளச் செலுத்தப்படவுள்ளது. சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த தகவலை நேற்று வெளியிட்டுள்ளார். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஒக்ரோபர் 26ஆம் நாள் உருவாக்கப்பட்டு 51 நாட்கள் பதவியில் இருந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் நாட்டுக்குப் பெரும் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ராஜபக்சவினரால் உருவாக்…

  14. 04.12.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் http://www.yarl.com/videoclips/view_video....554571fbd180e1c

  15. காக்கை வன்னியன் கருணாவும் மகிந்தவின் மகனும் வெளிநாட்டிற்கு அனுப்புவதாக தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறார்கள் என்றும், தமிழ் பெண்களை முஸ்லீம்கள் திட்டமிட்ட முறையில் பாலியல் பலாத்காரம் செய்து வருகிறார்கள் என்றும் தெரிவிக்கப்படும் துண்டு பிரசுரங்கள் படுவான்கரையின் பல கிராமங்களில் விநியோகிக்கப்படுகிறது. தமிழ் சமூகத்தை சீரழிக்கும் வகையில் முஸ்லீம்கள் தமது பணத்தை காட்டி தமிழ் பெண்களை சீரழித்து வருகின்றனர் என்றும் அந்த துண்டு பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்முனைக்கு செல்லும் தமிழ் பெண்களுக்கு சில முஸ்லீம் வியாபாரிகள் இலவசமாக பொருட்களை கொடுத்து விட்டு அவர்கள் மீது பாலியல் பலாத்காரம் புரிகிறார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பிரசுரம் இங்கே இணைக்கப்பட்டுள…

  16. ஈழம் இன்று..! கொழும்பில் குடும்பச் சண்டை! வன்னியில் குடும்பமே இல்லை! ப.திருமாவேலன் எத்தனை பூச்செடிகள் வைத்து மறைத்தாலும், மயானக் கரை நாற்றம் மறையாது. 30 ஆண்டு களாக யுத்த பூமி... 3 ஆண்டுகளுக்கு முன் மரண பூமி... இன்று ஈழம்... மயான பூமி! சீனத்து சென்ட், ரஷ்ய அத்தர், கியூபா ஜவ்வாது என எதைக் கொண்டுவந்து ராஜபக்ஷேக்கள் தெளித்தாலும்... நள்ளிர வில் எழும் ரத்த ஓலங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அரண்டுகிடக்கும் அரசாங்கத்துக்கு இருண்டதெல்லாம் புலியாகத் தெரிகிறது. ஒரே ஒரு ஆள் புலிக் கொடியை, மே தின ஊர்வலத்தில் காட்ட... கொழும்பில் வெடி வெடித்த அளவுக்குக் குமுறல்கள். (இதை அரசாங்கத்தின் செட்- அப் என்று சொல்பவர்களும் உண்டு! ) உலக நாடுகளில் எது நண்பன், எது எதிரி என்…

    • 2 replies
    • 1.7k views
  17. 2 , 3ஆம் நூற்றாண்டுகளில் தமிழர்கள் பௌத்தர்களாக இருந்தார்கள் : வடக்கு முதல்வர் இலங்கையில் 2 , 3ஆம் நூற்றாண்டுகளில் தமிழர்கள் பௌத்தர்களாக இருந்தார்கள் அதனாலேயே பௌத்த சின்னங்கள் இருக்கிறது - இவ்வாறு வடக்கு முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ் மாநகராட்சியின் மன்ற சைவ விவகாரக் குழுவால் வருடந்தோறும் வெளியிடப்படும் நல்லைக் குமரன் 24 வெளியீட்டு விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே முதல்வர் இவ்வாறு தெரிவித்தார். தான் கொழும்பில் இருந்து யாழ்பாணத்திற்கு விமானத்தில் வரும் போது கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அகமத்துடன் உரையாடியபோது அவர் தன்னிடம் பல கேள்விகளை எழுப்பியதாகவும் குறிப்பி…

  18. பயங்கரவாதத்துக்கு புதிய வரைவிலக்கணம் அறிமுகம் [05 - September - 2007] * சபையில் ஜே.வி.பி.கடும் எதிர்ப்பு; முன்னர் அறிவிக்கப்பட்டதே என்கிறார் பிரதமர் டிட்டோகுகன், ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர் அவசரகாலச் சட்டத்தில் " பயங்கரவாதம்" என்ற சொற் பதத்திற்கு இதுவரை காலமும் இருந்து வந்த வரைவிலக்கணம் முற்றாக அகற்றப்பட்டு, அதற்கு புதியதொரு வரைவிலக்கணம் கொடுக்கப்பட்டிருப்பதாக ஜே.வி.பி.யின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அநுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியதையடுத்து நேற்று செவ்வாய்க்கிழமை சபையில் சலசலப்பு ஏற்பட்டது. அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, அநுரகுமார திஸாநாயக்க இந்தப் பிரச்சினையை கிளப்பினார். அரசியல் அ…

  19. என்ன செய்யப் போகிறார் கலைஞர்? [27 டிசம்பர் 2008, சனிக்கிழமை 8:50 மு.ப இலங்கை] உடனடியாக யுத்த நிறுத்தம் செய்யும்படி இலங்கை அரசை வற்புறுத்துவதற்காகத் தமது வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியைக் கொழும்புக்குத் தாம் அனுப்புவார் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் வாக்குறுதி அளித்து மூன்று வாரங்கள் கடந்துவிட்டன. இந்திய வெளிவிவகார அமைச்சரின் உத்தேச கொழும்பு விஜயம் கிணற்றில் போட்ட கல்லாக முடங்கிப் போய்க் கிடக்கின்றது. இயன்ற விரைவில் அவர் கொழும்புக்கு வருவார் என்பதற்கான முகாந்திரம் ஏதும் காணப்படவேயில்லை. ஈழத்திலே, இலங்கை அரசு தொடுத்திருக்கும் கொலைவெறி யுத்தத்தினால் தமிழர் தாயகம் பற்றி எரிந்துகொண்டிருக்கின்றது. கணத்து…

  20. இலங்கை ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு எதிராக செயற்படக் கூடாது என சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன. சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அதன் பணியாளர்களுக்கு நெருக்கடி ஏற்படக் கூடிய வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக் கூடாது என குறித்த இரு நாடுகளும் சுட்டிக்காட்டியுள்ளன. குறிப்பாக நிபுணர் குழு அறிக்கை பிரசூரிக்கப்பட்டதன் பின்னர் ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் அதன் பணியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை இடம்பெறலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனை அவமரியாதை செய்யும் வகையிலான போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை தவிர்க்க வேண்டுமென சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகள் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. இவ்வாறான ந…

  21. மூத்த அரசியல்வாதியான இரா.செழியன் எழுதிய சமுதாய நீதியில் அரசியல் அடிப்படை என்கிற கட்டுரை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா சென்னை பி.டி.தியாகராயர் அரங்கில் வியாழனன்று நடந்தது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ புத்தகத்தை வெளியிட, முதல் படியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் நல்லக்கண்ணு பெற்றுக்கொண்டார். அப்போது நல்லக்கண்ணு பேசியதாவது: இந்த நூலில் இலங்கையில் ரத்தக் கண்ணீர் என்ற தலைப்பில் அங்கு அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவது குறித்து செழியன், 1983_ல் எழுதிய கட்டுரை இடம்பெற்றிருக்கிறது. இன்றைக்கு ரத்தக் கடலே அங்கு ஓடுகிறது. பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பவில்லையே ஏன்? என்று கேட்டால், ராஜபக்சே விரும்பாதபோது அழையா விருந்தாளியாக ப…

    • 0 replies
    • 1.7k views
  22. http://www.pathivu.com/tv/index.php?mact=N...nt01returnid=58

    • 2 replies
    • 1.7k views
  23. புலிகளின் தலைவர் இறந்து விட்டார் என்பதை நான் நேரில் உறுதிப்படுத்தினேன்! கூட்டுப் படைகளின் முன்னாள் கட்டளைத் தளபதி பரபரப்புப் பேட்டி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்பதை பிரபாகரனின் பிரத்தியேக துப்பாக்கியை பரிசோதித்து உறுதிப்படுத்தினேன். இப்படி இஸ்ரேலிய நாட்டு ஆங்கில பத்திரிகைக்கு பரபரப்பு பேட்டி ஒன்றை வழங்கி இருக்கின்றார் கடந்த வருடம் அரசு-புலிகள் ஆகியோருக்கு இடையிலான இறுதி யுத்தம் இடம்பெற்றபோது களத்தில் கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதியாக செயற்பட்டவரும் , இஸ்ரேலுக்கான இலங்கையின் இந்நாள் தூதுவருமான எயர் சீவ் மார்ஷல் டொனால்ட் பெரேரா. அவர் அப்பேட்டியில் முக்கியமாக மேலும் த…

  24. முள்ளிவாய்க்கால் முடிவுக்கு பின்பு பலரும் துரோகிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். எந்த ஒரு ஆதரமும் இல்லாமல் எடுத்தவனையெல்லாம் துரோகி,இலங்கை அரசுடன் சேர்ந்தியங்குகிறார்கள்,விலை போய்விட்டார்கள் என்ற ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டு தேச விடுதலையை நேசிக்கும் மக்களை குழப்புவதையே சில தமிழ் இணையங்கள் தற்போது வேலையாக வைத்துள்ளது. பேசி தீர்க்கவேண்டிய விடையங்களை இணையத்தில் எழுதி உங்கள் முகத்தில் நீங்களே காறித்துப்புவதாகவே இது உள்ளது. தலைமையின் வெளிப்பாடு இல்லாத இந்த காலப்பொழுதில் மக்களை தேசிய உணர்வுள்ளவர்களே வழிநடத்தி ஒரு குடையின் கீழ் கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.போர் குற்றங்களை உலக அளவில் நிருபிப்பதற்கு போராட வேண்டும். ஆனால் நாம் செய்வது தான் என்ன?? …

  25. கோவிலுக்குள் காலணிகளை வீசுகின்றனர் சிங்ளர்கள்:சிவனடியார்கள் இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி, கொங்கு நாட்டு ஆதீனங்கள், அருளாளர்கள், சிவனடியார்கள் நேற்று கோவையில் உண்ணாவிரதம் இருந்தனர். தலைமை வகித்த பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் பேசும்போது, ’’இலங்கையில் நடப்பது தமிழர்களுக்கு எதிராக, தமிழ் இனத்தை அழிப்பதற்காக நடத்தப்படும் போர். தமிழ் இனத்தை அழிப்பதோடு, புராதன கலைச்சிற்பங்களையும், தமிழ் இலக்கியங்களையும் சிங்களவர்கள் அழித்து வருகின்றனர். 63 நாயன்மார்களில் புகழ் பெற்ற திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகிய மூவரால் பாடப்பட்ட இரண்டு தலங்கள் யாழ்ப்பாணத்தில் உள்ளன. திரிகோணமலை, திருக்கேதீஸ்வரம் திருக்கோவில் என்ற இரண்டு கோவி…

    • 0 replies
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.