ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142838 topics in this forum
-
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவால் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணையில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்து இலங்கை அமெரிக்காவுடன் இரகசியப் பேச்சுக்களை நடத்தி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இரு தரப்புக்கும் இடையில் தரகராகச் செயற்படும் இந்திய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்ட சுப்பிரமணிய சுவாமி,இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்துச் சுதந்திரமான, சர்வதேச விசாரணைகளை வலியுறுத்தும் பிரேரணையின் வரைவு தொடர்பாக அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நெருக்கமான அதிகாரிகள், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூ…
-
- 25 replies
- 1.9k views
-
-
[Monday, 2011-07-04 10:25:32] அமரிக்கா இலங்கையுடன் அமெரிக்க அரசாங்கம் பேணிவரும் உறவுகளில் எவ்விம பாதிப்புகளும் ஏற்படமாட்டாது.இவ்விரு நாடுகளுக்குமிடையிலான புரிந்துணர்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பெட்ரிசியா புட்டினாஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இளைஞர் விவகாரங்களை ஊக்குவிப்பது தொடர்பில் இந்த ஆண்டு கொண்டாட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் மொத்த சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் இளைஞர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பல்வேறு வழிகளில் இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு அமெரிக்கா உதவிகளை வழங்க…
-
- 1 reply
- 595 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளை அமெரிக்காவுக்கான விஜயத்தினை மேற்கொள்கின்றனர். நாளை அதிகாலை இலங்கையிலிருந்து அமெரிக்கா நோக்கி இவர்கள் புறப்படவுள்ளனர். எம்.பி.க்களான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ்பிரேமச்சந்திரன், எம். சுமந்திரன் ஆகியோரே அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளனர். அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ அழைப்பினையேற்றே இவர்கள் அங்கு செல்கின்றனர். அமெரிக்காவில் இவர்கள் அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஹிலாரி கிளின்டன், தெற்காசிய விவவாரங்களுக்கான அமெரிக்க பிரதி வெளிவிவகார செயலாளர் ரொபட் ஓ பிளேக் உட்பட முக்கியஸ்தர்களை சந்தித்து பேசவுள்ளனர். இவர்கள் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ ம…
-
- 9 replies
- 1.1k views
-
-
ஜெனிவாவை இலக்கு வைத்து உருவாக்கபபடும் கெலும் மக்ரேயின் புதிய ஆவணப்படத்தில் புலிகள் பற்றிய தகவல்களும் வெளியாகுமா? எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவா மகாநாட்டில் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா ஆகிய நாடுகள் இணைந்து இலங்கைக்கு எதிரான யோசனை ஒன்றை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. பிரித்தானியாவே இதில் முதன்மை நாடாக இருந்து செயற்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கங்கள் கூறுகின்றன. அன்மையில் பிரித்தானிய வெளியுறுவுச் செயலர் விடுத்த அறிக்கையிலும் இலங்கைக்கான காலக்கெடுவுக்குள் அந்த நாடு நிபந்தனைகளை பூர்த்தி செய்யாவிடின் பிரித்தானியாவே மனித உரிமைப் பேரவையில் கடுமையான அழுத்தத்தைக் கொடுக்கும் என தெரிவித்திருந்தார். இந்தப் பின்னணியிலேயே இலங்கைக்கு எதிரான தனது ப…
-
- 0 replies
- 322 views
-
-
அமெரிக்கா, சீனா, இந்தியாவுடனான புவிசார் அரசியல் விளையாட்டில் சிறிலங்கா – அமெரிக்க இராஜதந்திரி [ வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 06:17 GMT ] [ கார்வண்ணன் ] மூலோபாய ரீதியாக சிறிலங்கா எப்போதுமே அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் இந்து சமுத்திரத்தின் தற்போதைய நிலைமைகள் இந்தியாவை கவலை கொள்ள வைத்துள்ளது என்றும் பேராசிரியர் பற்றிக் மென்டிஸ் தெரிவித்துள்ளார். முன்னாள் அமெரிக்க இராஜதந்திரியும், நேட்டோ மற்றும் அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பசுபிக் கட்டளைப் பீடம் ஆகியவற்றின் [size=3]இராணுவப் பேராசிரியருமான பற்றிக் மென்டிஸ், சிறிலங்கா[/size]வைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கொத்தலாவல பாதுகாப்பு…
-
- 0 replies
- 1.4k views
-
-
அமெரிக்கா, சீனாவுடனான இலங்கையின் நட்புறவினால் இந்தியா பீதி [04 - April - 2007] ஆசியாக் கண்டப் பிராந்தியத்தில் பலம்வாய்ந்த நாடாகவும் எமது அண்டைய நாடாகவும் அமைந்துள்ள இந்தியா, ஷ்ரீ லங்கா மீது வன்மையான முறையில் அழுத்தங்களைக் கொடுக்க ஆரம்பித்துள்ளது. இந்தியா எப்பொழுதும் ஷ்ரீ லங்காவை தனது பிராந்தியக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவே முயன்று வந்துள்ளது ரகசியமான விடயமல்ல. ஆயினும், நாட்டை ஆளும் சுதந்திர அரசாங்கம் என்ற வகையில் ஷ்ரீ லங்கா இந்தியாவின் அழுத்தத்துக்கு எதிராக நடந்து கொண்டிருப்பதை வரலாறு எடுத்துக் காட்டியுள்ளது. இவ்வாறான ஒரு சம்பவம் சேர் ஜோன் கொத்தலாவல ஷ்ரீ லங்காவின் பிரதமராக இருந்த கால கட்டத்திலேயே நிகழ்ந்து விட்டது. அப்பொழுது இந்தோனேசியாவில் நடத்தப்பட…
-
- 3 replies
- 1.8k views
-
-
அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா: எதிர்த்து மகிந்த ராஜபக்ச அதிரடி உத்தரவு ! [ பிரசுரித்த திகதி : 2011-03-23 07:21:23 AM GMT ] லிபியாவுக்கு எதிரான படை நடவடிக்கையை ஆரம்பித்துள்ள அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா போன்ற மேற்கு நாடுகளைக் கண்டித்தும், லிபிய ஜனாதிபதி கேணல் கடாபிக்கு ஆதரவாகவும் போராட்டங்களை நடத்துமாறு சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிய வருகின்றது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்கத் தலைவரும், மேல் மாகாண ஆளுநருமான அலவி மௌலானா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரும் சிறிலங்கா ஜனாதிபதியின் மூத்த ஆலோசகருமான ஏ.எச்.எம்.அஸ்வர் ஆகியோரை மையப்படுத்தி இப் போராட்டங்களை நடத்துமாறு சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தரவு பிறப…
-
- 2 replies
- 2.8k views
-
-
Posted on : Sat Jun 16 8:38:54 EEST 2007 அமெரிக்கா, பிரிட்டனுடன் சேர்ந்து ஈழத்தமிழர் மீதான கொடுமைகளை இந்தியாவும் கண்டிக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை இலங்கையில் தமிழினத்தை ஒட்டு மொத்தமாக அழித்துவிட வேண்டும் என் பதில் ராஜபக்ஷ சகோதரர்கள் தீவிரம் காட்டுகின்றனர். இதை உணர்ந்து பிரிட் டன், அமெரிக்கா நாடுகள் கண்டிக்கின் றன. இந்திய அரசும் இந்த நாடுகளுடன் சேர்ந்து கண்டிக்கும் அணுகுமுறை யைக் கடைப்பிடிக்கவேண்டும். இப்படிக் கோரியுள்ளார் பாட்டாளி மக் கள் கட்சியின் நிறுவுநர் டாக்டர் ராம தாஸ். தைலாபுரத்தில் பத்திரிகையாளர் களுக்கு அளித்த பேட்டியில் அவர் இப் படிக் கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: "எவரும் எங்களை தனிமைப்படுத்த விடமாட்டோம். எங்கள் துணைக்கு சார்க் நாட…
-
- 0 replies
- 878 views
-
-
அமெரிக்கா, பிரிட்டன், ரஸ்யா, சீனா போன்ற நாடுகளே சர்வதேச ஒழுங்குமுறை வீழ்ச்சியடைவதற்கான காரணம், ஆனாலும் மக்கள் இன்னமும் நம்பிக்கை இழக்கவில்லை - சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் Published By: RAJEEBAN 21 MAY, 2024 | 11:43 AM அமெரிக்கா, பிரிட்டன், ரஸ்யா, சீனா போன்ற நாடுகளே விதிமுறைகளை அடிப்படையாக கொண்ட சர்வதேச ஒழுங்குமுறை வீழ்ச்சியடைவதற்கான காரணமாக உள்ளன என தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் தென்னாபிரிக்கா சர்வதேச நீதிமன்றம் சென்றமையும் சர்வதேச அளவில் இடம்பெறும் காசா தொடர்பான ஆர்ப்பாட்டங்களும் சர்வதேச சட்டங்கள் பாதுகாக்கப்படவேண்டும் என கருதும் மக்கள் உள்ளனர் என்பதை வெளிப்படுத்து…
-
- 3 replies
- 346 views
- 1 follower
-
-
அமெரிக்கா, பிரித்தானியா திடீர் கரிசனை உள்நோக்கம் என்ன? ] வான் புலிகளை எப்படிச் சமாளிப்பதென்பது தெரியாது இலங்கை அரசு தடுமாறுகிறது. இதுவரை வான் புலிகளை எதுவுமே செய்ய முடியாத நிலையில் இனி என்ன செய்வதெனக் குழப்பமடைந்துள்ளது. சர்வதேச நாடுகளின் உதவிகளைப் பெறும் அதேநேரம், வான்புலிகளுக்கெதிராக சர்வதேசத்தின் கவனத்தையும் திருப்ப இலங்கை அரசு முயல்கிறது. வான் புலிகளின் அச்சுறுத்தலால் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் இரவு நேரங்களில் இழுத்து மூடப்படுகிறது. இலங்கை வான்பரப்பை பாதுகாக்கும் ஆற்றலை விமானப் படையினர் இழந்துவிட்டதால் வான்புலிகளின் அச்சுறுத்தலுக்கு அரசு அடிபணியும் நிலையேற்பட்டுள்ளது. விமானப் படை விமானங்களால் தமிழர் பகுதிகளில் கண்மூடித்தனமாக குண்டுகளை வீச முடிக…
-
- 8 replies
- 2.9k views
-
-
அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் எதிர்ப்புக்களின் மத்தியில் சிறிலங்காவுக்கு 2.6 பில்லியன் டொலரை கடன் உதவியாக வழங்குவதற்கான அங்கீகாரத்தை அனைத்துலக நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு (ஐ.எம்.எஃப்) நேற்று வழங்கியுள்ளது. இந்தத் தொகையில் 322 மில்லியன் உடனடியாக வழங்கப்படும் என வாசிங்ரனில் இருந்து வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான இறுதி முடிவு வாசிங்ரனில் நேற்று வெள்ளிக்கிமை நடைபெற்ற அனைத்துலக நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. "அனைத்துலக நாணய நிதியத்தின் திட்டத்துக்கு அமைவாக தனது கொள்கையை மாற்றிக்கொள்வதில் சிறிலங்கா அரசுக்கு உள்ள பற்றுறுதி மற்றும் அதன் இயலுமை தொடர்பான மதிப்பீட்டின் அடிப்படையிலே…
-
- 5 replies
- 779 views
-
-
அமெரிக்கா, பிரித்தானியாவின் வேண்டுகோள்களை நிராகரித்தது இலங்கை! [Thursday, 2014-02-13 09:23:36] அமெரிக்காவும் பிரித்தானியாவும் விடுத்திருந்த வேண்டுகோள்களை இலங்கை அரசாங்கம் நிகராரித்துள்ளதாக, சிங்களப் பத்திரிகையான திவயின செய்தி வெளியிட்டுள்ளது. மார்ச் மாதம் 3ம் திகதிக்கு முன்னர் வடமாகாணசபைக்கு 13வது திருத்தச் சட்டத்திலுள்ள அனைத்து அதிகாரங்களையும் வழங்க வேண்டுமென அமெரிக்காவும், பிரித்தானியாவும் விடுத்திருந்த வேண்டுகோளை இலங்கை அரசு முற்றாக நிராகரித்துள்ளது. அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் 400 சிபார்சுகளையும் நடைமுறைப்படுத்தல், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அரச சார்பற்ற நிறுவனங்களும், சர்வதேச அமைப்புகளும் சுதந்திரமாகச் செல்வதனை அனுமதித்தல் போன்ற மேலும் …
-
- 2 replies
- 722 views
-
-
அமெரிக்கா, மற்றும் உதவி வழங்கும் நாடுகள் இராணுவத் தீர்வுக்கு மறுப்பு சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் விடுதலைப் புலிகளை இராணுவ வழிமுறை மூலமே கையாளப்படும் எனத்தெரிவித்து சில நாட்களின் பின் அமெரிக்காவின் தூதுவர் றொபேட் பிளேக் அமெரிக்கா மற்றும் உதவி வழங்கும் நாடுகள் இராணுவ வழிமூலமான தீர்வுக்கு ஆதரவு வழங்கமாட்டாது எனத்தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் அனைத்து சமூகத்தினதும் அபிலாசைகளை பூர்த்திசெய்யும் வகையில் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையிலேயே தீர்வு எய்தப்படவேண்டும் என உறுகொடவத்தையில் உணவுபொருட்களை கையளிக்கும் வைபவத்தில் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. http://www.pathivu.com/
-
- 4 replies
- 1.5k views
-
-
அமெரிக்கா, யெப்பான், இந்தியா, இலங்கைத் தீவு யோ.சே.யோகி இலங்கைத்தீவில் சிறிலங்கா, தமிழீழம் எனும் தேசங்கள் உண்டு. இதை ஏற்க உலக நாடுகள் மறுத்து வருகின்றன. அமைதி வழித் தீர்வு எனப் பேசிக்கொண்டு உலகின் தொன்மையான ஒரு நாகரிகத்தை, மொழியை அழிக்க உலகு சிறிலங்காவுக்கு உதவி வருகின்றது. இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்கா சிறிலங்காவின் உள் அரசியலில் தலையீடு செய்கின்றது. அமைதித் தீர்வில் மிகுந்த அக்கறை காட்டிய யப்பான் போருக்கு எனப் பண உதவி செய்கின்றது. இந்தியாவோ தமிழ்நாட்டுத் தமிழர்களின் உணர்வுகளையும் தமிழீழப் போராட்டத்தின் நியாயத்தையும் புறந்தள்ளி விட்டு சிறிலங்காவோடு, உறவை வளர்க்கப் பெரிதும் விளைகின்றது. சிறிலங்காவின் தமிழின அழிப்புக்குப் போர்க்கருவிகள், பண உதவிகள், போர்ப்பயிற்…
-
- 3 replies
- 2.5k views
-
-
அமெரிக்காகூட செய்யாததைச் செய்வதற்கு துடிக்கிறது இலங்கை காணாமல் போனவர்களுக்கு எதிரான சர்வதேச உடன்படிக்கையை இலங்கைக்குள் அமுல்படுத்துவதற்கான சட்டமூலம், வர்த்தமானியில் பிரசுரமாகியுள்ளது. அதனடிப்படையில், இலங்கைக்குள் நபரொருவர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் சந்தேக நபர்கள், குற்றஞ்சாட்டப்பட்டோர் மற்றும் குற்றவாளிகள் ஆகிய எந்தவொரு நபர்களையும் தங்களிடம் கையளிக்குமாறு, எந்தவொரு வெளிநாடும் இலங்கையிடம் கோர முடியும் என்று, முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்டஎம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில், அவர் நேற்று (02) அனுப்பிவைத்திருந்த ஊடக அறிக்கைய…
-
- 0 replies
- 228 views
-
-
அமெரிக்காவும், இந்தியாவும் தன்னை ஏமாற்றி விட்டது சம்பந்தன் வெளிப்படையாக கூறினார் என மூத்த பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான நிக்சன் தெரிவித்துள்ளார். ஊடறுப்பு நிகழ்ச்சியல் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் கூறுகையில், சம்பந்தனை பொறுத்தவரை இப்போது ஓய்வுபெற வேண்டிய அல்லது ஓய்வு பெறக்கூடிய தேவை இருக்கிறது என்பது உண்மை. அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவர் ஓய்வுபெற வேண்டும் என அறிவிக்கக்கூடிய காலம் இதுவல்ல. அது முன்னரே செய்திருக்க வேண்டிய ஒன்று. ஆனால் இப்போது ஏன் அந்த தேவை வருகிறது என்றால் அடுத்த ஆண்டு தேர்தல். நாடாளுமன்றத் தேர்தல் சிலவேளைகளில் ஒத்திவைக்கப்பட்டாலும் ஜனாதிபதி தேர்தல் வரப்போகிறது. அதற்கு …
-
- 36 replies
- 2.5k views
- 2 followers
-
-
அமெரிக்காவால் தேடப்படும் ரஸ்ய பிரஜை இலங்கையில் தலைமறைவு – இரு நாடுகளின் இராஜதந்திர நெருக்கடியில் சிக்கியது இலங்கை… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… அமெரிக்காவால் தேடப்படும் கணிணி நிபுணரான ரஸ்ய பிரஜை இலங்கையில் தலைமறவானமை குறித்து அமெரிக்கா கடும் விசனம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஸய குடிமகனான இணைய திருட்டின் மூலம் மனோன் பெடெர் ரவுவோவிச் என்ற கணிணி நிபுணர், தனிப்பட்ட தகவல்களையும் நிதி தொடர்பான இரகசியங்களையும் ஹக்கிங் செய்தார் என குற்றம்சாட்டியுள்ள அமெரிக்க புளோரிடா நீதிமன்றம் அவரை நாடுகடத்தவேண்டும் என இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகித்துள்ளது. ரஸ்ய குடிமகனான மனோன் …
-
- 1 reply
- 420 views
-
-
01 NOV, 2023 | 10:58 AM அமெரிக்கா விசா மறுத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர ஆசியாவின் தவிர்க்க முடியாத நம்பகமான நண்பன் சீனா என அந்த நாட்டிற்கு புகழாரம் சூட்டியுள்ளார். பிஓஏஓஉச்சிமாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஆசிய நாடுகளிற்கு இடையிலான பிணைப்பை நெருக்கத்தை மேற்குலகினால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார். இந்த பிணைப்பு வர்த்தகம் மூலமும் முக்கியமாக பௌத்தம் மூலமும் வளர்ச்சியடைந்தது வளர்த்தெடுக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ள சரத்வீரசேகர சீனா ஆசியாவின் தவிர்க்க முடியாத நம்பகதன்மை மிக்க நண்பன் எனவும் தெரிவித்துள்ளார். மனித உரிமை பேரவையில் பாதுகாப்பு சபையின் ந…
-
- 1 reply
- 441 views
- 1 follower
-
-
அமெரிக்காவிடமும் இலங்கை கடன் வாங்குகிறது! March 29, 2022 புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களுக்கு சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனம் (USAID) மூலம், இலங்கைக்கு கடன் வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார். ஜூலி சங்குக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (28.03.22) முற்பகல் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் திருமதி விக்டோரியா நூலண்ட் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பை தூதுவர் பாராட்ட…
-
- 0 replies
- 130 views
-
-
அமெரிக்காவுக்கு ஆதரவளிப்பதன் மூலம் மனித உரிமைகள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளில் இருந்து விடுப்படலாம் என நவ சமசமாஜ கட்சியின் பிரதான செயலாளர் விக்ரமபாகு கருணாரத்ன குறிப்பிட்டார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மனித உரிமைகள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கான தீர்வு குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார். மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு அமெரிக்காவின் பின்னால் இருந்தால் எந்த மனித உரிமை தொடர்பான பிரச்சினையும் ஏற்ப்படாது. இஸ்ரேல் பிரச்சினை அதற்கு ஒரு சிறந்த உதாரணம், தொடர்ச்சியாக இஸ்ரேல் குண்டு மழை பொழிந்தாலும் அது குறித்து எந்தவொரு நாடும் வாய் திறக்காதுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். http://www.onlineuthayan.com/News_M…
-
- 0 replies
- 519 views
-
-
அமெரிக்காவிடம் இருந்து சிறிலங்காவுக்கு கொடையாக கிடைக்கிறது மற்றொரு போர்க்கப்பல் அமெரிக்க கடலோரக் காவல்படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட- உயர் திறன்வாய்ந்த போர்க்கப்பலான- ‘யுஎஸ்சிஜி ஷேர்மன்’, சிறிலங்கா கடற்படைக்கு அடுத்தமாதம் கொடையாக வழங்கப்படவுள்ளது. 1967ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் போர்க்கப்பல், 50 ஆண்டுகள் சேவையாற்றிய நிலையில், கடந்த மார்ச் மாதம், அமெரிக்க கடலோரக் காவல்படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டது. 378 அடி ( 115 மீற்றர்) நீளம் கொண்ட இந்தப் போர்க்கப்பல் தற்போது. ஹவாயில் உள்ள ஹொனொலுலு துறைமுகத்தில் தரித்து நிற்கிறது. அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு அமைய இந்தப் போர்க்கப்பல் …
-
- 8 replies
- 656 views
-
-
அமெரிக்காவிற்கான இந்தியாவின் புதிய தூதர் நிருபாமா ராவ் நியமனம் ஈழத்தமிழர்க்கு ஓர் தலை இடிதான். ஈழத்தமிழர்க்கு சிறிலங்கா அரசாங்கத்தினால் இழைக்கப்பட்ட இன்னல்களுக்கு நியாயம் கேட்டு போராடுகின்றனர். இதில் அமெரிக்கா சிறிலங்கா அரசுக்கு கடும் அழுத்தத்தினை பிரயோகித்தது. . ஜெனீவாவில் நாளை தொடங்கும் மனித உரிமை கூட்டத்தொடரிலும் அமெரிக்கா சிறிலங்காவிற்கு அழுத்தத்தினை கொடுக்கலாம் என அறியப்படுகின்றது. ஆனால் இந்த சூழலில் சிறிலங்காவை அமெரிக்காவிடம் இருந்து காப்பாற்றும் பொறுப்பு நிருபாமாவிற்கு கொடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தகவல்களை கசியவிட்டுள்ளன. . நிருபாமா ராவ் அடிப்படையிலேயே மஹிந்த இராஜபக்ஷ சகோதரர்களின் குடும்ப நண்பர், அத்துடன் சிறிலங்காவில் மூன்றாம் தரப்பான அமெரிக்காவோ அல்லத…
-
- 2 replies
- 648 views
-
-
அமெரிக்காவிடம் உதவி கோரவுள்ளது கூட்டமைப்பு FEB 01, 2015 | 1:51by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்கா சிறைகளில் காரணமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவின் உதவியை நாடவுள்ளது. இரண்டு நாள் பயணமாக நாளை சிறிலங்காவுக்கு வரவுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். தெற்கு மத்திய ஆசியாவுக்கான பிரதி இராஜாங்கச் செயலர் அதுல் கெசாப்புடன், நாளை கொழும்பு வரும் நிஷா பிஸ்வால், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஆகி…
-
- 0 replies
- 675 views
-
-
இலங்கை அரசின் எதிர்ப்புக் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவைச் சந்திக்கும் திட்டத்தை அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் கைவிட்டு விட்டதாகத் தெரியவருகின்றது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் வோஷிங்டன் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் நால்வரும் அங்கு இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் பலருடனும் சந்திப்புகளை மேற்கொண்டுள்ளனர். அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளிங்ரனையும் இவர்கள் சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியான போதும், சந்திப்பு இடம் பெற்றதாகத் தகவல் இல்லை. இந்தநிலையில் இலங்கை அரசின் எதிர்ப்புக் காரணமாக ஹிலாரி கிளின்ரன், கூட்ட மைப்புப் பிரதிநிதிகளைச் சந்திப்பதைக் கை விட்டுள்…
-
- 3 replies
- 1.9k views
-
-
அமெரிக்காவிடம் கூட்டமைப்பு தஞ்சம் புகுவது தவறாம்! அரசியல் நாகரிகம் குறித்து பேசுகிறார் வாசுதேவ! [Tuesday 2015-05-05 20:00] தமிழர் பிரச்சினைக்கு இலங்கைக்குள்ளே தீர்வைக் காண வேண்டுமே தவிர அமெரிக்காவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தஞ்சம் புகுவது அரசியல் நாகரிகம் அல்ல முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். அமெரிக்காவுக்கும் ஏகாதிபத்தியவாதிகளுக்கும் எதிரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியைக் கவிழ்த்து அமெரிக்காவின் கைப்பொம்மையான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஐ.தே. கட்சி ஆட்சி நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு ஏற்படுத்தப்பட்ட அமெரிக்க ஆட்சி இலங்கையில் எவ்வாறு செயற்பாடுகளை முன்னெடுக்கின்றதென்பதை ஆராயவும் அதற்கான உதவிகள…
-
- 6 replies
- 588 views
-